diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0434.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0434.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0434.json.gz.jsonl" @@ -0,0 +1,349 @@ +{"url": "http://newjaffna.com/news/8791", "date_download": "2018-06-20T01:44:26Z", "digest": "sha1:2HQKMJGGKU7LDIMZ3IC5RTK3OPERMRZD", "length": 6834, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கோப்பாயில் கணவனும் மனைவியுமாக மேற் கொண்ட சுயதொழில்!! பொலிசார் சுற்றிவளைப்பு!!", "raw_content": "\nகோப்பாயில் கணவனும் மனைவியுமாக மேற் கொண்ட சுயதொழில்\nகோப்பாய் கட்டைப்பிராய் இருபாலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவி நேற்றிரவு கோப்பாய் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுச்சக்கரவண்டியில் கசிப்பினை முல்லைத்தீவு பகுதியில் விற்பனை செய்து வந்த நிலையில் பொலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர்.\nஇதன்போது இவர்களிடம் இருந்து 25 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nகாரைநகர் வரவேற்பு வளைவிற்கு முன் புழுதிப்புயலால் பரபரப்பு\nபெருந்திரளான மக்களின் கண்ணீருடன் யாழில் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் நல்லடக்கம்\nமல்லாகம் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தில் முரண்பாடு\nயாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக சர்வதேச பெண்கள் மகாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2011/08/blog-post_21.html", "date_download": "2018-06-20T01:51:00Z", "digest": "sha1:I2OZINHK2OL7PWHI4ARWMGATW7XXFHLV", "length": 70902, "nlines": 359, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "ஜனநாயகத்துக்கு எதிரான ஜன்லோக்பால்... | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீ��ையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n28 ஜனநாயகத்துக்கு எதிரான ஜன்லோக்பால்...\nஇதன் மூலம் சகலமானவருக்கும் நான் முன்னரே அறிவித்துக்கொள்வது என்னவென்றால்...\nஜனநாயகத்தை காக்க பாடுபடுவோரை ஆதரிக்கிறேன்.\nஅப்புறம்... அரசு கொண்டுவரும், (\"ஊழல் செய்வோருக்கு ஆதரவான..\") லோக்பால் வரைவு மசோதாவை எதிர்க்கிறேன்.\nகாரணம்... \"இந்த சட்டத்தின் விசாரணை வரம்பிற்குள் ஜனாதிபதி வரமாட்டார்... பிரதமர் வரமாட்டார்... நீதிபதிகள் வரமாட்டார்கள்... எம்பிக்கள் கூட லோக்சபா சபாநாயகர் பெரியமனது வைத்து விசாரணைக்கு அனுமதித்தால் மட்டும்தான் உண்டு... அரசு அதிகாரிகளில் கூட அனைவரும் அல்லாமல் குறிப்பிட்ட பிரிவினர்தான் இந்த மசோதாவின் விசாரணை எல்லைக்குள் வரமுடியும்\"... என்பதெல்லாம் அப்புறம்தான்.. இதெல்லாம் முக்கியமல்ல 'நமக்கு'.. அப்புறம் எதுதான் ரொம்ப முக்கியம் உனக்கு என்கிறீர்களா சகோ..\nஇந்த மசோதாவின் படி நானோ நீங்களோ ஒரு ஊழல் செய்த அல்லது நம்மிடம் லஞ்சம் வாங்கிய ஒரு அரசு ஊழியர் அல்லது எம்பி இவர்கள் மீது புகார் தொடுத்தால்... முதலில் நம் மீதுதான் விசாரணை ஆரம்பிக்கிறது.. (அடப்பாவமே..) இதற்கு ஆகும் செலவும் நம் தலை மேலேதான்.. யார் மீது புகார் அளித்தோமோ அவங்களுக்கு விசாரணைக்காலத்தில் அரசே செலவு செய்யும்..\nஅப்போது ஒருவேளை, 'அந்த அரசு ஊழியர் அல்லது அந்த எம்பி ஊழல் செய்தார் அல்லது லஞ்சம் வாங்கினார்' என்று நிரூபிக்க நம்மால் முடியாமல் போய் விட்டாலோ... நாம் அதோகதிதான்.. நமக்கு இங்கே குறைந்த பட்சமே இரண்டு வருடம் சிறை தண்டனை என்றுதான் சகோ ஆரம்பிக்கிறது.. நமக்கு இங்கே குறைந்த பட்சமே இரண்டு வருடம் சிறை தண்டனை என்றுதான் சகோ ஆரம்பிக்கிறது.. அதோடு நஷ்ட ஈடு வேற நாம் தரவேண்டி இருக்கும்..\nஆனால், அப்படி அல்லாமல் அவர்கள்..(நம்மால் குற்றம் சாட்டப்பட்டவர்கள்).. மீது இந்த புகார் நியாயமானது என்று விசாரணையில் தெரியவந்தால்... ஹி... ஹி... தீர்ப்பெல்லாம் இல்லையாம்... இனிதான் அந்த ஊழல்வாதிகள் மீது விசாரணையே ஆரம்பிக்குமாம்.. இதற்கும் அவர்கள் சார்பில் அரசு செலவு செய்யும்.. இதற்கும் அவர்கள் சார்பில் அரசு செலவு செய்யும்.. இப்போது தான் நம் சார்பில்..(யப்பா.. இப்போது தான் நம் சார்பில்..(யப்பா.. உனக்கு ரெண்டு வருஷம் ஜெயில் இல்லைப்பா.. உனக்கு ரெண்டு வருஷம் ஜெயில் இல்லைப்பா.. பொழைச்சுட்டே..\nஇந்த விசாரணையில் ஒருவேளை அவர்கள் குற்றவாளிகள் என்றால்... 'இவர் ஊழல்வாதிதான்' இவர் என்று தீர்ப்பு வந்துவிட்டால்... ஊழல் செய்யப்பட்ட சொத்து, லஞ்சப்பணம் எல்லாம் அரசுக்கு திருப்பப்படாது.. எல்லாம் காந்தி கணக்குதான்.. \"அதான் தண்டனை கொடுத்துட்டோம்ல\" என்கிறது லோக்பால்.. (ஆனால் நாம் நஷ்ட ஈடு கொடுக்கணும் என்று பார்த்தோம்)\nபோதாக்குறைக்கு... ஊழல்வாதிக்கு இங்கே குறைந்த பட்ச தண்டனை வெறும் ஆறு மாதங்களில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.. அடப்பாவமே.. ஊழல் செய்தவனுக்கு குறைந்த பட்சம் ஆறுமாதம்... புகார் அளித்தவனுக்கு குறைந்த பட்சம் இரண்டு வருஷமா.. என்னப்பா அநியாயம்.. இந்த ஒரே விஷயத்தில் தெரிந்து விடுகிறது... இது ஊழல் வாதிகளை காக்கப்போகும் கவசம் என்று.. \"இனி எவன் கம்பளையிண்டு கொடுக்கிறான் பார்த்துருவோம்\" என்பது மாதிரிதான் இந்த சட்டம் தெனாவட்டாய் இருக்கிறது..\nஇந்த லோக்பால் மாதிரி ஒரு சட்டம் வரலாமா.. வரவிடலாமா.. இதற்குத்தான் நாம் போராட வேண்டும்.. இதனை எதிர்த்து போராடிய அண்ணா ஹசாரே உட்பட அனைவரையும் நான் பாராட்டுகிறேன்..\nஆனால், அதே நேரம், இந்த எதிர்ப்பு விஷயம் பல படிகள் மேலே போய்... இந்த சட்டத்தை எதிர்த்தோரில் சிலர் ஒன்று சேர்ந்து ஜன்லோக்பால் என்ற புதிய சட்ட வரையறையை அரசுக்கு போட்டியாக முன்வைக்க... அதனை படித்துப்பார்த்த அரசியல்வாதிகள் அனைவரும் நிலைகுலைந்து போயிருப்பார்கள். அவர்கள் மட்டும் அல்ல நானும்தான்.. நீங்களும் அதனை படித்துப்பார்த்தால் நிலை குலைந்துதான் போவீர்கள்.\nஆனால்... இரண்டு நிலைகுலைவுக்கும் காரணம் வேறு.. முன்னது- 'இனி ஊழல் செய்ய முடியாதே' என்பது மட்டும் அல்ல... ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒவ்வொரு நீதிபதியும் கூட உயிரற்ற உடம்பு மாதிரிதான் ஆகிவிடுகின்றனர். நாம் ஏன் நிலைகுலைகிறோம் என்றால்... ஏதோ ஆங்கிலேயே ஏகாதிபத்திய கிழக்கிந்திய கம்பெனிகள் அந்தக்கால பாரத துணைக்கண்ட மன்னர்களுக்கு போட்ட கெடுபிடிகள் போல உள்���ன.. முன்னது- 'இனி ஊழல் செய்ய முடியாதே' என்பது மட்டும் அல்ல... ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒவ்வொரு நீதிபதியும் கூட உயிரற்ற உடம்பு மாதிரிதான் ஆகிவிடுகின்றனர். நாம் ஏன் நிலைகுலைகிறோம் என்றால்... ஏதோ ஆங்கிலேயே ஏகாதிபத்திய கிழக்கிந்திய கம்பெனிகள் அந்தக்கால பாரத துணைக்கண்ட மன்னர்களுக்கு போட்ட கெடுபிடிகள் போல உள்ளன.. சுருக்கமாக சொல்வதானால்... நம் இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆப்புதான் ஜன்லோக்பால் வரைவு மசோதா..\nஆக ஜனநாயகத்துக்கு எதிரான ஜன்லோக்பால் வரைவு மசோதாவைவும் நாம் எதிர்த்தாக வேண்டும்..\nஊழலுக்கான காரணியை அழிப்பதை விட்டுவிட்டு...ஊழலை அழிப்பது குறித்து உண்ணாவிரதம் என்ற பெயரில் மத்திய அரசை, மெழுகுவர்த்தி என்ற 'அதி பயங்கர நவீன ஆயுதம்' கொண்டு இந்திய அரசுக்கு கெடு விதித்து பிளாக்மெயில் செய்து கேடு விளைவித்துக்கொண்டு இருக்கும் அண்ணா ஹசாரே குழுவினரையும் நாம் எதிர்க்க வேண்டும்..\nநானும் நீங்களும் ஓட்டுப்போட்டு எம்பிக்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் அனுப்பினோம். ஏன்.. நல்ல சட்டங்கள் போட்டு நம்மை காக்க. அப்படி செய்யாமல் இருந்தால் அதற்கு எதிராக செயல்பட்டால் ஜனநாயக ரீதியில் போராட வேண்டியதுதான். ஆனால், அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். நானும் நீங்களும் நமக்குப்பிடித்த மாதிரி சட்டம் எழுதி இதைத்தான் நூத்தி இருபது கோடி மக்களும் விரும்புகின்றனர் என்று கூறி உண்ணாவிரதம் மற்றும் மெழுகுவர்த்தி போன்ற ஆயுதங்களை நீட்டி அரசை மிரட்டினால் அது ஜனநாயகம் இல்லையே சகோ.. நல்ல சட்டங்கள் போட்டு நம்மை காக்க. அப்படி செய்யாமல் இருந்தால் அதற்கு எதிராக செயல்பட்டால் ஜனநாயக ரீதியில் போராட வேண்டியதுதான். ஆனால், அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். நானும் நீங்களும் நமக்குப்பிடித்த மாதிரி சட்டம் எழுதி இதைத்தான் நூத்தி இருபது கோடி மக்களும் விரும்புகின்றனர் என்று கூறி உண்ணாவிரதம் மற்றும் மெழுகுவர்த்தி போன்ற ஆயுதங்களை நீட்டி அரசை மிரட்டினால் அது ஜனநாயகம் இல்லையே சகோ.. பிளாக் மெயில்.. சட்டங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்படவேண்டுமே அன்றி உண்ணாவிரதப்பந்தலில் அல்ல..\n பாராளுமன்றத்தில் சட்டம் போடத்தெரியாத மக்குகள் இருப்பதாகவே நம்புகிறீர்கள் அல்லவா.. நீங்கள் என்ன செய்யலாம்.. உங்கள் ஜன லோக்பால் மசோதா வரையறையை பிரதம��ிடம் கொடுத்து சட்டமாக்க சொல்ல வேண்டும். (அவர்கள் என்ன இளிச்சவாயர்களா இதனை நிறைவேற்ற.. முந்திய லோக்பால் மசோதாவை படித்தாலே அவர்கள் தீய நோக்கம் நமக்கு நன்கு புரிகிறது.. முந்திய லோக்பால் மசோதாவை படித்தாலே அவர்கள் தீய நோக்கம் நமக்கு நன்கு புரிகிறது.. அப்படி இருக்க, ஜன லோக்பாலை எப்படி நிறைவேற்றுவார்கள்.. அப்படி இருக்க, ஜன லோக்பாலை எப்படி நிறைவேற்றுவார்கள்.. தானே தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வார்களா அரசியல்வாதிகள்.. தானே தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வார்களா அரசியல்வாதிகள்..) இதனை சட்டமாக்க மாட்டார்கள் எனில்.. நம் எதிர்ப்பை அடுத்த வாக்குச்சீட்டில்தான் காட்ட வேண்டும்..) இதனை சட்டமாக்க மாட்டார்கள் எனில்.. நம் எதிர்ப்பை அடுத்த வாக்குச்சீட்டில்தான் காட்ட வேண்டும்..\n ஏதோ உயர் அழுத்த மின்சாரத்தை தொட்டதுபோல அரசியல்வாதிகள் தெறித்து விழுகிறார்களே' என்று அதை படித்துப்பார்த்தால்... அட.. இந்த அண்ணா ஹசாரே கூட்டத்தினரை சட்டப்பூர்வமாக அடக்காமல் பயந்து கிடக்கும் இந்த கையாளாகாத அரசை நினைத்து அதிசயித்து நொந்து கொள்கிறேன்.\nலோக்பால் மசோதா ஊழல் ஒழிப்பில் ஒரு வால் அருந்த, கால் ஒடிந்த, குருட்டுப்பல்லி என்றால்... ஜன்லோக்பால் மசோதா வரையறை என்பது ஜனநாயகத்துக்கு எதிரான ஓர் ஆக்ரோஷமான டைனோசர்.. பொடா, தடா -வை விட எல்லாம் மிகவும் அபாயமானது இந்த ஜன்லோக்பால்..\nஜன்லோக்பால் ஜனநாயகத்தை துவம்சம் செய்யப்போகும் அணுகுண்டு..\nஅந்த சட்ட வரையறையை முழுக்க படித்துப்பார்த்தால்தான் உங்களுக்கு இதன் உண்மை புரியும். ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எம்பிக்கள்... என்ற அனைவரையும் கூண்டில் ஏற்றி விசாரிக்கும் அதிகாரம் சிலருக்கு உண்டு எனில், நாட்டை ஆளப்போவது யார்..\nதேர்தலில் போட்டியிடாத -- மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இந்த ஜன்லோக்பாலில் உள்ள வெகுசிலர்தான், இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மற்ற எவரையும் விட அதிகாரத்தில் மேலானாவர்கள் என்றால்... இவர்களை எவருமே கேள்வி கேட்க முடியாது என்றால்... அப்புறம் எதற்கு மக்கள் ஜனநாயகம்... வெங்காயம்.. பவர்லெஸ் பாராளுமன்றம்.. அப்புறம் எதற்கு ஒரு அதிகாரமற்ற உச்சநீதி மன்றம்.. எதற்கு ஒரு செல்லாக்காசு சிபிஐ.. எதற்கு ஒரு செல்லாக்காசு சிபிஐ.. தண்டமாய் முந்திய சட்���ங்கள்.. பிறகு எதற்கு நானும் நீங்களும் கால்கடுக்க வரிசையில் நின்று ஓட்டளிக்க வேண்டும்.. பேசாமல்... ஜன்லோக்பால் உறுப்பினர்களுக்கு தேர்தல் வைத்து விடலாமே.. பேசாமல்... ஜன்லோக்பால் உறுப்பினர்களுக்கு தேர்தல் வைத்து விடலாமே.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜன லோக்பால் குழு ஆளட்டுமே.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜன லோக்பால் குழு ஆளட்டுமே.. அப்படி அல்லாமல் இதென்ன ஆட்சியை கைப்பற்ற ஒரு குறுக்குவழி..\nஆக, இனி சில சர்வாதிகாரிகளின் ஆட்சியா வரப்போகிறது.. ஒருவேளை இந்த சில ஜன்லோக்பாளிகள் அனைவருமே ஊழல் பெருச்சாளிகளாய் இருந்து தொலைத்துவிட்டால்... இவர்களிடம் இருந்து நம் நாடு சுதந்திரம் பெரும் வழிதான் என்ன.. ஒருவேளை இந்த சில ஜன்லோக்பாளிகள் அனைவருமே ஊழல் பெருச்சாளிகளாய் இருந்து தொலைத்துவிட்டால்... இவர்களிடம் இருந்து நம் நாடு சுதந்திரம் பெரும் வழிதான் என்ன.. அரசியல்வாதிகளுக்காவது ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஓட்டு என்ற அங்குசம் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.. அரசியல்வாதிகளுக்காவது ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஓட்டு என்ற அங்குசம் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.. ஆனால்... இவர்களை எப்படி அடக்குவது.. ஆனால்... இவர்களை எப்படி அடக்குவது.. இவர்கள் மொத்தமாக ஒரு வெளிநாட்டிடம் அடகு போய் விட்டால் அப்புறம் நம் நாட்டின் நிலை..\nஇந்த வட இந்திய, ஆங்கில பன்னாட்டு ஏகாதிபத்திய ஸ்பான்ஸர்ட் ஊடகங்களை மட்டுமே நம்பினால் நம் கதி அதோகதிதான்..\n\"என்னை லோக்பால் விசாரிக்க வேண்டும் என்கிறாயே.... உன்னை ஏன் ஜன்லோக்பால் விசாரிக்காது..\" என்று அண்ணா ஹசாறேவிடம் பிரதமர் கேட்கலாம்..\nஜன்லோக்பாலின் விசாரணை வரம்பிற்குள் தம்மைப்போன்ற NGO-க்களை, அண்ணா ஹசாரே குழு மிக லாவகமாக தவிர்த்தது ஏன்.. நம் நாட்டின் ஊழலே உண்டியலில்தானே ஆரம்பிக்கிறது.. நம் நாட்டின் ஊழலே உண்டியலில்தானே ஆரம்பிக்கிறது.. இந்தியாவின் அரைவாசி கருப்புப்பணம் சுவிஸில் என்றால்... மிச்சம் எல்லாம் அறக்கட்டளை, சேவா சங்கம், நற்பணி மன்றம், கோவில், தர்ஹா... இங்கேதானே..\nஇந்த ஜன்லோக்பால் வரைவு மசோதாவை நேத்து வந்த ஒரு அரைவேக்காட்டு எதிர்க்கட்சி எம்பி கூட ஆதரிக்க மாட்டார்..\nஏனெனில் அது ஒவ்வொரு எம்பிக்கும் சுருக்கு கயிறு. அப்புறம் எப்படி இது பாராளுமன்றத்தில் சட்டமாகும்.. ���ப்போது பாஜக உட்பட எல்லா எதிர்க்கட்சிகளும் ரொம்ப சந்தோசமாய் நின்று காங்கிரசின் வீழ்ச்சியைத்தான் வேடிக்கை பார்க்கின்றன.. இப்போது பாஜக உட்பட எல்லா எதிர்க்கட்சிகளும் ரொம்ப சந்தோசமாய் நின்று காங்கிரசின் வீழ்ச்சியைத்தான் வேடிக்கை பார்க்கின்றன.. அல்லாமல்... ஜன்லோக்பால் மசோதாவுக்கு ஒருக்காலும் ஆதரவளிக்காது.. அல்லாமல்... ஜன்லோக்பால் மசோதாவுக்கு ஒருக்காலும் ஆதரவளிக்காது.. பாஜகவை பொருத்தவரை அண்ணா ஹசாரே ஆயிரம் ராமபிரான்களுக்கும் மேலே... பாஜகவை பொருத்தவரை அண்ணா ஹசாரே ஆயிரம் ராமபிரான்களுக்கும் மேலே... அவ்ளோ ஓட்டுக்கள் கியாரண்டி.. அதனால் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து பருவத்தே பயிர் செய்து மானாவாரியாய் அமோக மகசூலை அள்ளப்போகிறது..\nஆனால், அண்ணா ஹசாரேவால் ஒரே ஒரு புண்ணியம்தான் நாட்டுக்கு..\nஇனி லோக்பால் மசோதாவுக்கு அது பாராளுமண்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால்... வெளிநடப்பு செய்யாமல்... பாஜக கம்யுனிஸ்டு போன்ற எதிர்க்கட்சிகள் கூட எதிர்த்து ஓட்டளித்து அதை சட்டமாக்கவிடாமல் செய்தே ஆக வேண்டிய இக்கட்டான கட்டாய நிலை.. இல்லையேல் சேகரித்த வாக்குகள் அனைத்தும் விரயமாகிவிடுமே.. இல்லையேல் சேகரித்த வாக்குகள் அனைத்தும் விரயமாகிவிடுமே.. ஆக, இதை மட்டும் வரவேற்போம்..\n\"லோக்பாலும் வராது ; ஜன்லோக்பாலும் வராது\" என்பதே இப்போதைய நிலை.. பின்னர் ஊழலை ஒழிப்பது எப்படி.. பின்னர் ஊழலை ஒழிப்பது எப்படி.. ஊழலை ஒழிக்க மக்கள் யாருக்கும் லஞ்சம் தரவேண்டாம். தந்தால்தான்வேலை நடக்கும் என்கிறார்களா.. ஊழலை ஒழிக்க மக்கள் யாருக்கும் லஞ்சம் தரவேண்டாம். தந்தால்தான்வேலை நடக்கும் என்கிறார்களா.. இருக்கவே இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறையும், ஊழல் தடுப்பு சட்டமும்.. இருக்கவே இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறையும், ஊழல் தடுப்பு சட்டமும்.. நம்மிடம் சட்டம் இல்லாமல் எல்லாம் இல்லை.. நம்மிடம் சட்டம் இல்லாமல் எல்லாம் இல்லை.. கல்மாடி, ராசா, கனிமொழி எல்லாம் உள்ளே போகும்போது லோக்பால் ஏதும் இல்லை. இருக்கும் சட்டங்களை வைத்து நேர்மையான விசாரணையை துரிதப்படுத்தி நீதியை விரைந்து வழங்கினாலே போதும்.. கல்மாடி, ராசா, கனிமொழி எல்லாம் உள்ளே போகும்போது லோக்பால் ஏதும் இல்லை. இருக்கும் சட்டங்களை வைத்து நேர்மையான விசாரணையை துரிதப்படுத்தி நீதியை விரைந்து வழ��்கினாலே போதும்..\nஏனெனில் அது ஊழலை இன்னும் வளர்த்து விடும்..\nஏனெனில் அது நம் ஜனநாயகத்தை கொன்று விடும்..\nமேலும் நிறைய நிறையவிபரங்கள் அறிய... தெளிய...\n'உ'ண்ணா ஹஜாரேயும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்,(சகோ.சேட்டைக்காரன்)\nதேடுகுறிச்சொற்கள் :- அரசியல், அனுபவம், அன்னா ஹசாரே, ஊழல், சமூகம், தவறான புரிதல்\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nஅஸ்ஸலாமு அழைக்கும் சகோ ...\nஉங்களை பாராட்டும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை ..ஆனா பல புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ,,, நன்றி ,,,,\nஉங்கள் கருத்தோடு நான் ஒத்துப் போகவில்லை. ஆயினும் வாதாட எனக்கு நேரமில்லை. அவரவர் கருத்தை வெளியிட அவரவர்க்கு உரிமை உண்டு. நீங்கள் சொல்லி இருப்பது உங்கள் கருத்து. ஆனால் என் கருத்து தான் சரி என்று யார் மீதும் யாரும் திணிக்க முடியாது. மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது கூட ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடிப்படை தான்.\nநான் தனி மனுஷியாக மானசீகமாக ஒரு லஞ்சம் கொடா இயக்கம் நடத்திக் கொண்டு, எஸ்.பி ஆபீஸ், ஆர்.டி.ஓ ஆபீஸ், சி.டி.ஓ ஆபீஸ், ஈ.பி ஆபீஸ், கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் என எல்லா இடத்திலும் போராடி வென்றிருக்கிறேன். அதையெல்லாம் எழுதினால் ஒரு புத்தகம் தான் எழுத வேண்டும். ஆனால், சாமான்ய மக்களின் கதி என்ன லஞ்சம் கொடுக்காமல் சாதிக்கும் வழியை அவர்களுக்குக் காட்டுவது யார் லஞ்சம் கொடுக்காமல் சாதிக்கும் வழியை அவர்களுக்குக் காட்டுவது யார் லஞ்ச ஒழிப்புத் துறையில் முறைகேடு இல்லையா\nசரி, ஜன் லோக்பால் ஜனநாயகத்துக்கு எதிரானது தான் அல்லது இந்த போராட்டம் ஜனநாயகத்துக்கு எதிரானது தான் என்று வைத்துக் கொள்வோம். யாரும் தவறு செய்யாத பட்சத்தில் ஏன் இதற்கு (பிரதமரை சேர்க்க முதலான காரணங்களுக்கு) பயப்பட அல்லது தயங்க வேண்டும்\n//இதனை எதிர்த்து போராடிய அண்ணா ஹசாரே உட்பட அனைவரையும் நான் பாராட்டுகிறேன்..\nமக்களின் கவனத்தை லோக்பால் / ஊழல் எதிர்ப்பின் பக்கம் ஈர்த்தவர் என்ற முறையில் அவரை அவரது விமர்சகர்களும் பாராட்டியே தீர வேண்டும். நானும் பாராட்டியிருக்கிறேன்.\n//இந்திய அரசுக்கு கெடு விதித்து பிளாக்மெயில் செய்து கேடு விளைவித்துக்கொண்டு இருக்கும் அண்ணா ஹசாரே குழுவினரையும் நாம் எதிர்க்க வேண்டும்..\nஇது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, பின்னாளில் தேசத்தின் ஒரு���ைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் கோரிக்கைகளுக்கும் இதே அணுகுமுறையைக் கடைபிடிக்கத்தூண்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது.\n//இந்த அண்ணா ஹசாரே கூட்டத்தினரை சட்டப்பூர்வமாக அடக்காமல் பயந்து கிடக்கும் இந்த கையாளாகாத அரசை நினைத்து அதிசயித்து நொந்து கொள்கிறேன்.//\nஅறுதிப்பெரும்பான்மையின்றி, உதிரிக்கட்சிகள் கூட மிரட்டிக் காரியங்களைச் சாதிக்குமளவுக்கு பலவீனமாய் இருக்கிற ஒரு அரசால் ஆகக்கூடியது வேறேன்னவாயிருக்கும்\n//வெளிநடப்பு செய்யாமல்... பாஜக கம்யுனிஸ்டு போன்ற எதிர்க்கட்சிகள் கூட எதிர்த்து ஓட்டளித்து அதை சட்டமாக்கவிடாமல் செய்தே ஆக வேண்டிய இக்கட்டான கட்டாய நிலை..\nகம்யூனிஸ்டுகள் மதில்மேல் பூனைகளாயிருக்கின்றனர். நீதித்துறையை ஜன்லோக்பாலுக்குள் கொண்டுவருவது தவிர பிற விஷயங்களில் பா.ஜ.கவுக்கும் அண்ணா ஹஜாரேவுக்கும் பெரிய கொள்கைரீதியான வேறுபாடுகள் இல்லை\n நீங்கள் கொடுத்திருக்கிற சுட்டிகளையும் வாசித்தே ஆக வேண்டும். மிக்க நன்றி\nஜன் லோக்பால் தொடர்பான போராட்டங்களின் பின்புலத்தில் இருக்கும் சில விஷமசக்திகள் குறித்தும் ஒரு இடுகை எழுதியிருக்கிறேன். ஓய்வு இருப்பின், வாசித்து கருத்தளிக்கவும்.\n@SUMAZLA/சுமஜ்லாதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.சுமஜ்லா.\n//உங்கள் கருத்தோடு நான் ஒத்துப் போகவில்லை.//\n---அதற்கான குழு உரிமை உங்களுக்கு உண்டு சகோ.\n நான் சொல்வதே சரி என்று பிரதமரும் அண்ணா ஹாசாரேவும் முரண்டு பிடித்துக்கொண்டு இருக்கிறார்களே... அதுதான் அராஜகம்..\n//தனி மனுஷியாக மானசீகமாக ஒரு லஞ்சம் கொடா இயக்கம் நடத்திக் கொண்டு//\n---உங்கள் ஊழல் ஒழிப்பு முயற்சிக்கு என் மானசீக பாராட்டுக்கள். நேர்மையாக போராடும் தங்களுக்கு இறைவன் அருள்புரியட்டும். நீங்கள் செய்கிறீர்களே... இதுதான் ஊழல் ஒழிப்புக்கான உண்மையான போராட்டம் சகோ.சுமஜ்லா..\n//பிரதமரை சேர்க்க முதலான காரணங்களுக்கு//\n---ஜனநாயகம் என்றால்... தேச ஜனங்களால் தேர்ந்தேடுக்கப்பட்டவரே நாயகம்..\nஅப்படி ஒருவர் கையில்தான் அதிகாரம் இருக்க வேண்டும். அவரை ஊழல் செய்யாத நல்லவராக கைசுத்தமானவராக தேர்ந்தெடுக்க வேண்டியது மக்களாகிய நம் கடமை.\nஆனால்... பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் ஓட்டுப்போடும் கூத்துக்கள் பல தேர்தல்களாய் நடைபெற்று வரும் வரை...\nதேர்��லில் போட்டியிடாதவரெல்லாம் பிரதமராக வரும்வரை...\nஇன்னும் நிறைய அண்ணா ஹசாரேக்கள் முளைப்பார்கள்..\nஜன லோக்பால் இருந்தாலோ... கேட்கவே வேண்டாம்... பிரதமரரை பிடிக்காத எதிர்க்கட்சிகள் எவரும் தினமும் ஒரு ஊழல் புகார் போடுவார்கள்... தினமும் விசாரணை... என,\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு NGO முன்னால் கைகட்டி கூனிக்குறுகி பதில் சொல்லிக்கொண்டு இருக்கும் பிரதமாரா நமக்கு தேவை சகோ.சுமஜ்லா..\nஅண்ணா ஹசாறேவால் தான் ஊழலை ஒழிக்க முடியும் என்றால்... நாம் அவரை பிரதமராக ஏற்க தயார்..\nஆனால்... அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்துக்கு வரட்டும் சகோ.சுமஜ்லா.\n(அல்லது டாக்டர் மன்மோகன் சிங் வழியிலாவது வரட்டுமே..\nஅதற்குப்பிறகு ஜன்லோக்பால் சட்டம் இயற்றட்டும்..\nஆனால்... அதில் நேர்மையான கைசுத்தமான சகல அதிகாரங்களையும் கொண்ட (பிரதமாராகிய) அவருக்கு விசாரனையில் விலக்கு இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல... ஊழல் செய்வபவர்களை களையெடுக்கும் அதிகாரம் இவருக்குத்தான் இருக்க வேண்டும்..\n(இதுதான் ஒரு பிரதமருக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தகுதி என நான் நம்புகிறேன்)\n//அப்படி ஒருவர் கையில்தான் அதிகாரம் இருக்க வேண்டும். அவரை ஊழல் செய்யாத நல்லவராக கைசுத்தமானவராக தேர்ந்தெடுக்க வேண்டியது மக்களாகிய நம் கடமை.//\nஎன்னைப் பொருத்தவரையில் இப்படி யான்ம் இருப்பதாகத் தெரியாததால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் 49 ஓ பதிவு செய்தேன். எலக்‌ஷன் பூத்தில் சென்று 49 ஓ என்று சொன்னபோது ஏன் என்று ஒரு ஏஜெண்ட் கேட்டார். எனக்கு வந்ததே கோபம். இதெல்லாம் யாரும் கேட்கக் கூடாது என்று சப்தமாக சொன்னபோது எனக்கு சற்று பெருமிதமாகக் கூட இருந்தது. ஆயினும் ஊழலுக்கு எதிராக ஓட்டுப் போட்டது போல ஒரு ஃபீலிங். நான் செய்தது சரியா அல்லது தவறா என்று யாரிடமும் கேட்கவில்லை. எனக்கு சரி என்று தோன்றியதைச் செய்தேன் அவ்வளவு தான்\n//என்னைப் பொருத்தவரையில் இப்படி யாரும் இருப்பதாகத் தெரியாததால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் 49 ஓ பதிவு செய்தேன்.//\n:) ம்ம்ம்... இதுவும் ஜனநாயகம் தந்த ஒரு சரியான எதிர்ப்பு முறைதான்..\n////ஆயினும் ஊழலுக்கு எதிராக ஓட்டுப் போட்டது போல ஒரு ஃபீலிங்//-----ஓ..\nஉருப்படியாக எவருமே தேர்தல் போட்டியில் இல்லை என்றால்... நீங்கள் செய்ததே மிகச்சரி சகோ.சுமஜ்லா.. தாளாரமாக நீங்���ள் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம்..\nஉங்கள் இடத்தில் அண்ணா ஹசாரே இருந்திருந்தால்... அங்கே நிற்கும் மற்றவர்களையும் அதையே செய்ய சொல்லி இருப்பார்... மக்கள் கேட்காவிட்டால்... அனைவரும் கேட்கும் வரை, அதே பூத்தில் மெழுகுவர்த்திகள் ஏந்திய மற்ற சில வாக்காளர்களுடன் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து... இதுதான் 'ஜனநாயகம்'( மக்கள் கேட்காவிட்டால்... அனைவரும் கேட்கும் வரை, அதே பூத்தில் மெழுகுவர்த்திகள் ஏந்திய மற்ற சில வாக்காளர்களுடன் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து... இதுதான் 'ஜனநாயகம்'(\nமக்கள் மனங்களில் விழிப்பினை ஏற்படுத்துவதற்கும்,\nஊழலுக்கெதிரான போராட்டம் பற்றிய காத்திரமான பார்வையினை மக்களுக்கு உணர்த்துவதற்குமேற்ற அற்புதமான ஒரு இடுகையினைத் தந்திருக்கிறீங்க.\nஜன்லோக்பால் பற்றி புரியும்படி விளக்கியுள்ளீர்கள். சட்டத்தை பற்றி தெரியாமலே அன்னா ஹஜாரே ஊழலை எதிர்க்கிறார் என்று (நினைத்துக் கொண்டு) கண்ணைமூடிக் கொண்டு அவர் பின்னே பலர் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nரோட்டில் அடிப்பட்டுக் கிடப்பவனை காப்பாற்ற கூட \"எங்கே போலீஸ் கேஸ் ஆயிடுமா\" என்று விலகி செல்லும் மக்கள்,\n//முதலில் நம் மீதுதான் விசாரணை ஆரம்பிக்கிறது.. (அடப்பாவமே..) இதற்கு ஆகும் செலவும் நம் தலை மேலேதான்..\nஎன்று சொன்னால், புகார் அளிக்க முன்வருவார்களா என்பது சந்தேகமே\nஎன்னைப் பொருத்தவரையில் இப்படி யான்ம் இருப்பதாகத் தெரியாததால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் 49 ஓ பதிவு செய்தேன். எலக்‌ஷன் பூத்தில் சென்று 49 ஓ என்று சொன்னபோது ஏன் என்று ஒரு ஏஜெண்ட் கேட்டார்.\nசகோதரிக்காவது பரவாயில்லை, நாங்கள் 49-ஓ படிவம் கேட்ட போது, ஐந்து நிமிடம் தேடி பார்த்து அந்த படிவம் இல்லை என்றார். இவர்களை என்ன சொல்வது\n//சகோதரிக்காவது பரவாயில்லை, நாங்கள் 49-ஓ படிவம் கேட்ட போது, ஐந்து நிமிடம் தேடி பார்த்து அந்த படிவம் இல்லை //\nஎனக்கும் எந்த படிவமும் யாரும் தரவில்லை. ஆனால், அவர்கள் வைத்திருந்த ரிஜிஸ்டரில், ‘49 ஓ ஓட்டுப் போட விரும்பவில்லை’ என்று எழுதி கையெழுத்துப் போடச் சொன்னார்கள். நான் அவ்வாறு செய்தேன்.\nஎன் கணவர் அவர் விரும்பிய கட்சிக்கு ஓட்டளித்தார். என் கருத்தை அவர் மீதோ அவர் கருத்தை என் மீதோ திணிப்பது இருவருக்கும் விருப்பமில்லை. ஆனால் நான் ஓட்டளித்துவிட்டு வந்து விபரத்தை என் 78 வயது மாமனாரிடம் சொன்னேன். பின் அவரும் சென்று வரிசையில் நின்று என்னைப் போலவே 49 ஓ பதிவு செய்தார். அநேகமாக 49 ஓ பதிவு செய்த வயோதிகர் இவராகத் தான் இருக்கும்.\nஒரு ஆதங்கத்தில் முன்பு ஒரு கருத்தை சொல்லி விட்டேன் அதை திரும்ப பெருகிறேன்.\nஇது போன்ற பதிவுகள் தொடரட்டும்\nஇதை படித்தாவது மக்கள்கள் திருந்தட்டும்\nஎனக்கு அவ்வளவா ஹசாரே பத்தி தெரியல.... அங்கொன்னு இங்கொன்னுமா தெரிஞ்சத வச்சு இவர் தான் ஹசாரேன்னு முகம் பார்த்து சொல்ல மட்டும் தெரியும் :)\nஉங்க பதிவு அருமை. சில விஷயங்களை புரிய வைத்தது.....\n@ரியாஸ் அஹமதுஅலைக்கும் ஸலாம் வரஹ்...\n//உங்களை பாராட்டும் அளவுக்கு...//---அப்படியெல்லாம் சொல்லாதீகள் சகோ.\nஉங்களின் மேகாலயாவின் நிலக்கரி சுரங்கத்தொழிலாளர்களின் அவலங்கள் குறித்த படங்களுடன் எழுதப்பட்ட கட்டுரையை மறக்க முடியுமா..\nதங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக நன்றி சகோ.ரியாஸ்.\n//இது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, பின்னாளில் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் கோரிக்கைகளுக்கும் இதே அணுகுமுறையைக் கடைபிடிக்கத்தூண்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது.//\n---இதனால்தான் ஜனநாயகத்துக்கு எதிரான ஜன்லோக்பாலை எதிர்க்கிறோம்..\nஉங்கள் இரண்டு இடுகைகளையும் இப்பதிவில் \"மேலும் நிறைய நிறையவிபரங்கள் அறிய... தெளிய... \" பகுதியில் இணைத்துவிட்டேன் சகோ.சேட்டை.\nஇன்று... உங்களின் இந்த இடுகையும் சுரீர் உண்மைகளுடன் ஆன சாட்டையடி விளாசல்..\n//கம்யூனிஸ்டுகள் மதில்மேல் பூனைகளாயிருக்கின்றனர். நீதித்துறையை ஜன்லோக்பாலுக்குள் கொண்டுவருவது தவிர பிற விஷயங்களில் பா.ஜ.கவுக்கும் அண்ணா ஹஜாரேவுக்கும் பெரிய கொள்கைரீதியான வேறுபாடுகள் இல்லை\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டக்கருத்துக்களுக்கும் மிக நன்றி சகோ.சேட்டைக்காரன்..\n@நிரூபன்நம் வணக்கம் ஏக இறைக்கே..\nதங்கள் வருகைக்கும் பதிவு பற்றி ஊட்டக்கருத்துக்கும் மிக நன்றி சகோ.நிரூபன்..\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி சகோ.உமர்..\nஅஸ்ஸலாமு அழைக்கும் சகோ ..\nநன்றி சகோ என் மீது கொண்ட அன்பிற்கும் நம்பிக்கைக்கும் .\nஇந்த பதிவின் சில வரிகளை விகடன் விவாத களத்தில் காபி பேஸ்ட் செய்து மேலும் இந்த பதிவின் லிங்கும் கொடுத்து இருக்கேன், பாராட்டுகள் உங்களை சேரும���,யாரும் திட்டுனா நான் வாங்கி கொள்கிறேன். நன்றி சகோ ..\n@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...\n///ஜன்லோக்பால் .... சட்டத்தை பற்றி தெரியாமலே அன்னா ஹஜாரே ஊழலை எதிர்க்கிறார் என்று (நினைத்துக் கொண்டு) கண்ணைமூடிக்கொண்டு அவர் பின்னே பலர் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.///---ஆமாம் சகோ.அப்துல் பாஸித்.\nநம்மால் முடிந்த வரை நமக்கு தெரிந்த உண்மையை மக்களுக்கு சொல்லுவோம்.\nமுடிந்த வரை ஜனநாயகம் காக்க போராடுவோம்.\nஅதற்கு அப்புறம் விதியின் வழி..\nசரியான மாற்றுக்கருத்துக்கள்... ஐ மீன் உறுதியான எதிர்க்கட்சி இருந்தால்தான் ஜனநாயகம்..\n//மிக்க நன்றி//---தங்கள் வருகைக்கும் நன்றிக்கும் மிகவும் நன்றி சகோ.விக்கி..\n@அந்நியன் 2அலைக்கும் ஸலாம் வரஹ்...\n//இது போன்ற பதிவுகள் தொடரட்டும்\nஇதை படித்தாவது மக்கள்கள் திருந்தட்டும்//\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ.அய்யூப்..\n///...ஹசாரே பத்தி தெரியல...இவர் தான் ஹசாரேன்னு முகம் பார்த்து சொல்ல மட்டும் தெரியும் :)....சில விஷயங்களை புரிய வைத்தது.....///---தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் புரிதலுக்கும் மிகவும் நன்றி சகோ.ஆமினா.\n@ரியாஸ் அஹமதுஅலைக்கும் ஸலாம் வரஹ்...\n//பாராட்டுகள் உங்களை சேரும்,யாரும் திட்டுனா நான் வாங்கி கொள்கிறேன்.//\n---ஹை.... ஆசை தோசை அப்பளம் வடை...\nஇப்பதிவின் கருத்துக்களை விகடனிலும் பரப்பி உதவியதற்கு மிகவும் நன்றி சகோ.ரியாஸ் அஹமது.\nபாதிதான் படிச்சு இருக்கேன் மீதி நாளைக்கு படிக்குறேன்\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nசவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..\n9/11-Twin Tower-ஐ விட உயரமான புதிய அமெரிக்க டவர்.....\nநிரூபன்-சித்ரா-ஆஷிக்:- 3 பேரும் வசம்ம்மா மாட்டிக்க...\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்��ிர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசிய���் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/tag/tamil-cinima/", "date_download": "2018-06-20T02:01:17Z", "digest": "sha1:HVWNOJ3HW6YXX4NIJ3FLBEX6LJUSTTWX", "length": 13668, "nlines": 168, "source_domain": "vanavilfm.com", "title": "tamil cinima Archives - VanavilFM", "raw_content": "\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஉடல் எடை அதிகரிப்பு புற்று நோயை ஏற்படுத்தக் கூடும்\nஉடலின் எடை மித மிஞ்சிய அளவில் அதிகரிப்பது புற்று நோயை ஏற்படுத்தும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கு உடல் பருமன் அதிகரிப்பும் ஒரு காரணம் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது.…\nஹீரோவாகின்றார் பிரபல இயக்குநரின் மகன்\nபிரபல இயக்குநர் மகாராஜனின் மகன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். மகாராஜன், தமிழில் வல்லரசு, அரசாட்சி, ��ஞ்சனேயா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பிரபலங்களைத் தொடர்ந்து அவர்களது வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி வருவது வழக்கமான ஒன்று…\nமலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு மருமகளாகும் பிரபல ஹீரோயின்\nதென் இந்தியாவின் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மம்முட்டி அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் பிரபல ஹீரோயின் ஒருவர் அவருக்கு மருமகளாக நடிக்க உள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.…\nவித்தியாசமான இடத்தில் மக்களை சந்திக்கும் நடிகர் கமல்\nபொதுவாக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மக்களை சந்திப்பதற்கு பல இடங்கள் காணப்பட்ட போதிலும், நடிகர் கமல்ஹாசன் மக்களை ரயில் நிலையத்தில் மக்களை சந்திக்க உள்ளார். திருச்சி செல்லும் வழியில் 5 ரெயில் நிலையங்களில் கமல்ஹாசனை பொதுமக்கள் சந்திக்கலாம்…\nஅண்மையில் நடிகை ஸ்ரீதேவி காலமானதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருந்த படத்தில் பிரபல நடிகை மாதிரி தீட்சித் நடிக்க உள்ளார்.நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் மூலம் ஸ்ரீதேவிக்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிக்கும் தகவல் உறுதியாகியுள்ளது.…\nஅரசியலில் எனக்கும் ரஜினிக்கும் முரண்பாடு – கமல்\nஅரசியலில் தமக்கும் சுப்பர் ஸ்டார் ரஜினிக்கும் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாக உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ரஜினியுடனான தனது நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைத்து விட்டதாகவும், அரசியல் நடவடிக்கைகள் தங்களுக்குள் கருத்து வேறுபாட்டை…\nமூத்த நடிகை சாவித்திரியின் வேடம் ஏற்கிறார் கீர்த்தி சுரேஸ்\nபழம் பெரும் நடிகையான சாவித்திரியின் வேடத்தை ஏற்று நடிகை கீர்த்தி சுரேஸ் படமொன்றில் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரி…\nபாலியல் தொல்லைகளை இவ்வாறு தடுக்கலாம் – இலியானா\nபாலியல் தொல்லைகளை இவ்வாறு தடுக்கலாம் நடிகை இலியானா தெரிவித்துள்ளார். துணிவுடன் வெளியே செல்வதன் மூலம் பாலயல் தொல்களை எதிர்க்கவும் தடுக்கவும் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். “சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பது…\nஇரண்டு பேரை காதலித்த காஜல் அகர்வால்\nதாம் இரண்டு பேரை காத��ித்ததாக பிரபல நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தனது திருமணம் பற்றி கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நடிகை காஜல் அகர்வாலுக்கு 32 வயது ஆகிறது. இவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு 5 வருடங்களுக்கு…\nமூடியிருக்கும் கண்களை திறக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nஅடிக்கடி கேம் விளையாடுபவராக நீங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்வதனை…\nபிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டக் கொலை\nஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்களை…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nநாசா மீது பெண் ஒருவர் வழக்கத் தொடர்ந்துள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் பாரியாருக்கும் இடையில் கொள்கை…\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/02/blog-post_23.html", "date_download": "2018-06-20T01:51:28Z", "digest": "sha1:HWZI52KHMALBVMQVHIR53E3MYTIJAJUO", "length": 19806, "nlines": 326, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை-விஸ்வநாதன் மெஸ்", "raw_content": "\nகவிஞர் நா.முத்துகுமாரும் நானும் ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சாப்பாட்டின் சுவை பற்றி பேச்சு வந்தது. அசைவ உணவுகளை பற்றி பேச்சு வந்த போது, தலைவரே விஸ்வநாதன் மெஸ்ல சாப்ட்டிருக்கீங்களா என்றார்.. இல்லை தலைவரே.. நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால் இடம் தான் சரியாய் தெரிய மாட்டேன்குது என்றேன். வாங்க ஒரு நாள் நாம போவோம்.. என்று சொல்லிவிட்டு வழி சொன்னார்.\nராதாகிருஷ்ணன் சாலையின் கடைசியில் சிட்டி செண்டருக்கு திரும்புவோம் இல்லையா அந்த ரோடில் திரும்பியவுடன், சிட்டி செண்டரை தாண்டி நடுவில் ஒரு பிரிட்ஜ் இருக்கும். அதன் பெயர் அம்பட்டன் வாராவதி.. அதாவது ஹாமில்டன் பிரிட்ஜ் என்ற பெயர்தான் மருவி அம்பட்டன் வாரவதியாயிற்று என்று ஒரு வரலாறு உண்டு.. அதை தாண்டியவுடன் இடது பக்கத்தில் ஒரு சிறு கடை உள்ளே மொத்தமாய் ஒரு பத்து பேர் சேர்ந்தார் போல உட்காரலாம் அவ்வளவுதான். ஆனால் உள்ளே நுழையும் போதே மணம் தூக்கி அடித்தது.\nஇவர்களது ஸ்பெஷாலிட்டி இறா தொக்கு, சிக்கன், மட்டன் சாப்ஸ், மற்றும் வஞ்சிரம் மீன். கொஞ்சம் கூட வாடையே வராத நல்ல வஞ்சிரம் மீன்.. மசாலா தடவி, ப்ரை செய்து தருகிறார்கள். அவர்களுடய மட்டன், சிக்கன், மீன் குழம்பு வகையராக்கள் எல்லாமே அருமையாய் இருக்கிறது. என்ன மீன் குழம்பில் மட்டும் கொஞ்சம் புளிப்பு ஜாஸ்தி.. ஆனால் அதுவும் ஒரு சுவையாகத்தான் இருக்கிறது. ஒரு சாப்பாடும், மீனும் சாப்பிட்டால் நூத்திபத்துரூபாய் ஆகிவிடும்.. பட் வொர்த். ஒரே ஒரு குறை என்னவென்றால் அவ்வளவு சுகாதாரமாய் இல்லை. அது மட்டுமில்லாது நிறைய நேரம் காத்திருந்தது சாப்பிடவேண்டியிருக்கும். கரண்டி கூட இல்லாமல் கையில் ஒரு சிறிய கப்பில் கிரேவிகளை எடுத்துக் கொண்டு அப்படியே ஊற்றுவது போன்ற இடங்களில் சாப்பிட்டு பழகாதவர்கள் பேசாமல் ஒரு பார்சல் வாங்கிக் கொண்டு போவது உசிதம். ஆனால் சாப்பிட்டே தீர வேண்டிய கடைகளில் இதுவும் ஒன்று.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: சாப்பாட்டுக்கடை, விஸ்வநாதன் மெஸ்\nமீ த தேர்டேய் :)\nதர்மபுரில நாங்க சாப்டோம் ‘வள்ளி மெஸ்’ .அருமையான சாப்பாடு.இன்னும் நிறைய நல்ல மெஸ்கள் இருக்கு தர்மபுரில.முடிஞ்சா அங்க போய் சாப்பிட்டு வந்து எழுதவும் :)\nமாரா.. வள்ளிதான் அடுத்த சாப்பாட்டுக்கடை. பார்சலைவிட நேரில் அட்டகாசம்.\nசாப்டாச்சு ராமசாமி.. அதெல்லாம் பழசு.. அப்ப போட்டோவெல்லாம் எடுக்காத காலம்.:))\nஅட்ரஸ் தந்து உதவியமைக்கு நன்றீ. வாழ்த்துக்கள்\nபெங்களூர் வரும் போது சொல்லுங்கள் , இங்கேயிருந்து சிலவற்றை அறிமுகம் செய்யலாம்.\nஎன்ன கொடுமை, நம்ம பேர்ல மெஸ்'சா\nதமிழில் தமிழ��� காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை\nஅது எப்படிங்க எல்லா பதிவையும் ராத்திரி ஒரு மணிக்கு மேலையே போடுறீங்க\nதமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை\nஅப்ப உங்க படம் கூட மணிரத்னம் எபக்ட்டுல இருக்குமா\nவிஸ்வனாதன் மெஸ் சாப்பாட்டை பொறுத்தவரை டேஸ்ட் ஸூப்பரா இருக்கும். ஆனால், ஏகப்பட்ட எண்ணெய். இரண்டு நாள் தொடர்ந்து சாப்பிட்டா, வயிற்று வலி நிச்சயம்(சொந்த அனுபவம்). பிரச்சினை அவங்க உபயோகம் பண்ற தண்ணியா இல்லை எண்ணெயான்னு தெரியலை. சைட் டிஷ்ஷெல்லாம் அளவு ரொம்ப கம்மி ஆனால் விலையோ அதிகம். ரெகுலரா சாப்பிட்டு கொண்டிருந்த என்னை மாதிரி நிறைய பேர் அங்க சாப்பிடுவதை நிறுத்தியாச்சு.\nஇந்த வாரம் மறுபடியும் போகலாம்\nஎச்சில் ஊறவைக்கும் பதிவு. :)\nஏற்கனவே வயிறு முன்சீட்டை இடிக்கிறதா எல்லாரும் கம்ளெயெண்ட் பண்ணுறாங்களாம். இதுல இம்புட்டு சாப்பாடா\n//ரண்டி கூட இல்லாமல் கையில் ஒரு சிறிய கப்பில் கிரேவிகளை எடுத்துக் கொண்டு அப்படியே ஊற்றுவது//\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nP.k.Pயின் ஊஞ்சலில் ”பதிந்ததில் பதிந்தவை”\nபதிவர் சந்திப்பு.. அனைவரும் வருக-26/02/11\n7Khoon Maaf- சூசன்னாவின் ஏழு கணவர்கள்.\nவாதை, காமம், வன்புணர்ச்சி, குரூரம், வன்மம், வன்முற...\nசாப்பாட்டுக்கடை- காசி விநாயகா மெஸ்\nரெண்டு இட்லி.. ஒரு வடை..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/may/20/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2705240.html", "date_download": "2018-06-20T02:13:40Z", "digest": "sha1:BMYMPPJ3YGNJTQKFFFUGEQPTOVYT33MU", "length": 9781, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம்: மத்திய அமைச்சர்கள் கட்டாயம் இரவில் தங்க வேண்டும்- Dinamani", "raw_content": "\nவடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம்: மத்திய அமைச்சர்கள் கட்டாயம் இரவில் தங்க வேண்டும்\nவடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் மத்திய அமைச்சர்கள், அந்த மாநிலங்களில் கட்டாயம் ஒரு நாள் இரவு நேரத்தில் தங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.\nவடகிழக்குப் பிராந்தியத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தில்லியில் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:\nவடகிழக்கு பிராந்தியத்தில் சுற்றுலாவையும், வளர்ச்சியையும் இணைப்பது மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கான சுற்றுலா மையமாக அந்தப் பகுதியை உருவாக்குவதும், அந்தப் பகுதியை பாதுகாப்பானது என்பதை உணர்த்துவதும் பிரதமர் நரேந்திர மோடியின் இலட்சியமாகும்.\nஇதை உறுதி செய்யும் வகையில், மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, வடகிழக்குப் பிராந்தியத்தில் மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்வதோடு மட்டுமல்லாமல், அந்த மாநிலங்களில் கட்டாயம் ஒரு நாள் இரவு தங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்று மகேஷ் சர்மா தெரிவித்தார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவைத் தொடர்ந்து, அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாட்டில் கடந்த மாதம் முதல்வாரத்தில் சுற்றுப்பயணம் செய்த மகேஷ் சர்மா, அங்கு நமாமி பிரம்மபுத்திரா திருவிழாவில் கலந்து கொண்டார். மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜுவும் விழாவில் கலந்து கொண்டார்.\nமணிப்பூரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சிரோய் லில்லி விழாவில் கலந்து கொள்வதற்காக மகேஷ் ஷர்மா செல்லவுள்ளார். வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங், அந்தப் பிராந்தியத்தில் விரைவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.\nமத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்ததன் 3-ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளும், வடகிழக்குப் பிராந்தியத்தில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்படலாம் எனத் தெரிகிறது.\nபாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, திரிபுராவில் அண்மையில் சுற்றுப்பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/nov/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2808433.html", "date_download": "2018-06-20T02:15:03Z", "digest": "sha1:DWHE36SIC4G3KVZSV47XD4NPAS7K63VT", "length": 7220, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திருப்பூரில் 'ஒரு முகம் ஒரு மரம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால்- Dinamani", "raw_content": "\nதிருப்பூரில் 'ஒரு முகம் ஒரு மரம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால்\nதிருப்பூர்: கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.\nஇந்நிலையில், இன்று திருப்பூரில் பசுமை தமிழகம் 'ஒரு முகம் ஒரு மரம்' என்ற தலைப்பில் ஐந்து வருடத்தில் 7 கோடி மரங்கள் நடும் திட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டம் தொரவளூரில் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார்.\nதொடங்கி வைத்து அவர் பேசியதாவது,\nமக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கல், விவசாய விரிவாக்கம் இதெல்லாம் தண்ணீர் தேவையை அதிகரித்துள்ளது. இதனால் சில நாடுகள் மறுசுழற்சி முறையைக் கொண்டுவந்துள்ளனர். ஆனால் நம் நாட்டில் மழை நீர் சேகரிப்பதன் மூலமாக நமக்கான தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்ய முடியும். மழை நீர் சேகரிப்பின் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கலாம்.\nமக்கள் அனைவரும் மழை நீர் சேகரிக்க வேண்டும் என்ற பொறுப்பும், விழிப்புணர்வும் தேவை என்று அவர் கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamsu.com/archives/category/students-posts", "date_download": "2018-06-20T01:38:56Z", "digest": "sha1:BEGZ7CE5TQGLOPYOZQDVAOYOSBWCNJYQ", "length": 12137, "nlines": 202, "source_domain": "www.jaffnamsu.com", "title": "User Posts – hacked by cyber_hunter", "raw_content": "\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓர் அனுப��� பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\nஅது மருத்துவ வாரம்-2013. நாடகப்போட்டியும் உண்டாம் என்றொரு அறிவிப்பு. எமது 35ம் அணி தயார்படுத்திய நாடகத்துடன் நானும் கைலாசபதி அரங்கிற்குள் சென்று சாதாரணமாக அமர்ந்துகொண்டேன். மேடை நாடகம் என்பதற்கு என் மனதிலிருந்த வரைவிலக்கணத்தை மாற்றிய நாள் அது அது என்ன பிரமாண்டம்…..\nகாயாதுறங்குமா என் கண்ணீர்ச் சருகுகள் | மு.அனுஜன் – 39ம் அணி\nகதிர் தேடிக் குவியும் என் கண்மணியில் இருள் தேடிக் குவிந்தது ஏன் ஜாமத்திருடனாய் அலைந்துறவிடும் மோகத்திலகமும் யாசித்த விடுமுறையோ….. நிலாத்தூறல்களில்…. விண்மீன் விசும்பல்களில்…. நாணமுற்று வான தேவதை தன் மேகத்தாவணி மறைத்திருக்கின்றாளோ… விடைதேடியே ஊறிடும் வினாக்கணைகள்…. தவறிவிட்டேனோ ஜாமத்திருடனாய் அலைந்துறவிடும் மோகத்திலகமும் யாசித்த விடுமுறையோ….. நிலாத்தூறல்களில்…. விண்மீன் விசும்பல்களில்…. நாணமுற்று வான தேவதை தன் மேகத்தாவணி மறைத்திருக்கின்றாளோ… விடைதேடியே ஊறிடும் வினாக்கணைகள்…. தவறிவிட்டேனோ இல்லை நான் தவறிழைத்துவிட்டேனோ\nமருத்துவமும் பகிடிவதையும் | Dr. சிவராசா துஷாரன் – 33ம் அணி\nமருத்துவமும் பகிடிவதையும் Dr. சிவராசா துஷாரன் அன்று மாலை 4 மணியிருக்கும் எங்களுடைய விரிவுரைகள் அப்பொழுதுதான் முடிந்திருந்தது. வழமை போல் ‘discussion’ போடுவோம் என்று என் அருகில் இருந்த நண்பன் சொல்ல, இவன் அறுவான் நச்சரிக்கத் தொடங்கி விட்டானே என்று உள்ளுக்குள் குமுறினாலும்...\nவேலி | பகீரதி, 36ம் அணி\nபொழுது நண்பகலைத் தாண்டிவிட்டது. மழைமெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. தூவானத்துளிகள் பேரூந்தின் யன்னல் கண்ணாடிகளின் வெளிப்புறமாக வழிந்துகொண்டிருந்தன. பேரூந்தில் இருக்கைகள் அவ்வளவாகநிரம்பி இருக்கவில்லை. எனக்குப்பிடித்தமானயன்னலோர இருக்கையில் தனிமையில் அமர்ந்தபடி நீண்டதொரு பேரூந்துப்பயணம். நீண்டகால இடைவெளியில் கொழும்பிலிருந்து சொந்த மண்ணை நோக்கி……..இதமான காலநிலை, பேரூந்தின் சீரானவேகம்,...\n34ம் அணி அண்ணாகள் அக்காகள் அனைவருக்கும் … எங்கெங்கிருந்தோ கூடலுற்ற மேகங்களே… காலமுள் வேகமாய் சுழன்றதுவோ கனவுகளை தேடலுற்று பிரிந்திடவே…
அலைபேசும் கடலோரம் விளையாடி திரிந்தீர்…
கதைபேசி கரையோர நிழல் மண்ணில் மடிமீது சரிந்தீர்…
...\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓ��் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\nகாயாதுறங்குமா என் கண்ணீர்ச் சருகுகள் | மு.அனுஜன் – 39ம் அணி\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/12/4-14.html", "date_download": "2018-06-20T01:53:41Z", "digest": "sha1:PYL6GDFCH6RYQNDPC5VWZFX67PVSHP2X", "length": 33031, "nlines": 543, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 14", "raw_content": "\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 14\n* தமிழில் ஓரெழுத்து ஒருமொழி 42 உள்ளன.\n* பகுத்தல் என்பதன் பொருள் பிரித்தல்\n* பதம் இரு வகைப்படும். பிரிக்கவியலாத சொல் பகாப்பதம், பகுக்க இயலும் சொற்கள் பகுபதம் என்பர்.\n* பகாப்பதம் நான் வகைப்படும்.\n* பகுப்பதம் இரு வகைப்படும்.\n* பகுபத உறுப்புகள் ஆறு.\n* பகுபதத்தில் அவசியம் இருக்க வேண்டியவை பகுதி, விகுதி\n* இடைச்சொற்கள் பகாப்பதம் ஆகும்.\n* ஏவல் வினையாக அமைவது வினைப் பகுபதம் ஆகும்.\n* கண்டிலன் என்பதில் அமைந்துள்ள இடைநிலை - இல்.\n* பெயர் பகுபதம் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறன் அடியாகத் தோன்றும்.\n* காலம் காட்டும் இடைநிலைகள் மூன்று.\n* வழக்கு என்பதை மரபு என்றும் கூறுவர். வழக்கு இரு வகைப்படும்.\n* இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். இல்முன் என்பதை முன்றில் எனக் கூறுவது.\n* இறந்தவரைத் துஞ்சினார் (இறைவனடி சேர்ந்தார்) என்பது மங்கல வழக்கு.\n* தஞ்சாவூரைத் தஞ்சை என வழங்குவது மரூஉ\n* விளக்கைக் குளிரவை என்பது மங்கல வழக்கு.\n* கள்ளைச் சொல் விளம்பி என்று கூறுவது குமூஉக்குறி\n* கால்கழுவி வந்தேன் என்று கூறுவது இடக்கரக்கடல்\n* காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை\n* தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும்.\nமல்லிகைப் பூ - என்பதில் மல்லிகை என்பது சிறப்புப் பெயர். பூ என்பது பொதுப்பெயர்.\nவளப்பிறை என்பது வினைத்தொகை. செம்மொழி என்பது பண்புத்தொகை\nகயல்விழி என்பது உவமைத்தொகை. மா, பலா, வழை என்பது உம்மைத்தொகை.\nபவளவாய் பேசினாள் என்பது அன்ம���ழித்தொகை.\n* முற்று ஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள் ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநிலை\n* தொகாநிலைத்தொடர் ஒன்பது வகைப்படும்.\n* மற்றுப்பிற என்னும் தொடரில் \"மற்று\" என்பது இடைச்சொல்\n* சாலப்பகிர்ந்து என்பது உரிச்சொல் தொடர். கூடிப் பேசினார் என்னும் தொடர் பெயரெச்சத்தொடர் ஆகும்.\n விளித்தொடர். வந்தான் இராமன்-வினைமுற்று தொடர். உடைந்த நாற்காலி பெயரெச்சத் தொடர். வந்து நின்றான் - வினையெச்சத் தொடர், கபிலன் வந்தான் - எழுவாய்த் தொடர், வீட்டை கட்டினான்-வேற்றுமைத்தொகாநிலைத் தொடர்.\n* ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.\n* சினையின் பெயர் முதலுக்கு ஆகிவருவதை சினை ஆகு பெயர்.\n* முதல் பொருளின் பெயர் சினைக்கு ஆகி வருவதை பொருளாகு பெயர் (முதலாகு பெயர்) என்று கூறுவர்.\n* ஊர் திரண்டது என்னும் தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் - இடவாகு பெயர்.\n* வெற்றிலை நட்டான் என்னும் தொடர் சினையாகு பெயர்.\n* இடத்தின் பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளுக்கு ஆகி வருவது இடவாகு பெயர்.\n* காலப்பெயர் அக்காலத்தோடு தொடர்புடைய வேறஉ ஒரு பொருளுக்கு ஆகிவருவது காலவாகு பெயர். எ.கா. டிசம்பர் பூ.\n* செவலையை வண்டியில் பூட்டு என்னும் தொடர் பண்பாகு பெயர்.\n* பண்பாகு பெயரை குணவாகு பெயர் எனவும் வழங்குவர் (நீலம் சூடினாள்).\n* வறுவல் தின்றான் என்பது தொழிலாகு பெயர். தொழில் பெயர் தொழிலைக் குறிக்காமல் அத்தொழிலால் ஆகும் உணவைக் குறிப்பது தொழிலாகு பெயர்.\n* அளவைக் குறிக்கும் பெயர்களை அளவைப்பெயர்கள் என்பர்.\n* அளவைப்பெயர்கள் நான்கு வகைப்படும்.\n* எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய பொருளுக்கு பெயராகி வருவது எண்ணலளவை ஆகுபெயர். (ஒன்றஉ பெற்றால் ஒளிமயம்)\n* எடுத்தல் அளவைப் பெயர். அவ்வளவைக் குறிக்காமல் அவ்வளவுடைய பொருளுக்கு (அரிசி, பருப்பு) ஆகி வருவது எடுத்தலளவை ஆகுபெயர். (ஐந்து கிலோ என்ன விலை)\n* முகத்தில் அளவைப் பெயர். அவ்வளடைய பொருளுக்கு பெயராகி வருவது முகத்தலளவை ஆகுப்பெயர். (நான்கு லிட்டர் கொடு)\n* நீட்டல் அளவை பெயருக்குச் சான்று மூன்று மீட்டர் கொடு.\n* வள்ளுவர் சொல் வாழ்க்கைக்கு இனிது இத்தொடர் சொல்லாகு பெயர்.\n* தயிரை இறக்கு இத்தொடர் தானியாகு பெயர்.\n* தானம் தானிக்கு ஆகி வருவது இடவாகு பெயர்.\n* தானி (பொருள்) தானிகு ஆகி வருவது கருவியாகு பெயர்.\n* கருவிப்பொருள் காரியத்திற்கு ஆக�� வருவது கருவியாகு பெயர்.\n* காரியப் பொருள் கருவிக்கு ஆகி வருவது காரியவாகு பெயர் (எ.கா. வீணைகேட்டு மெய்ம் மறந்தேன்)\n* திருவள்ளுவரைப் படித்துப்பார். இத்தொடர் கருத்தாவாகு பெயர்.\n* நாரதர் வருகிறார். இத்தொடர் உவமையாகு பெயர்.\n* ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை உரைப்பன ஆகுபெயரே. வழாநிலை, வழு, வழுவமைதி\n* இலக்கண முறைப்படி குற்றமில்லாது பேசுவதும், எழுதுவதும் வழாநிலை. வழாநிலை அறுவகைப்படும்.\n* அரசன் வந்தான், மாடு வந்தது - திணை வழா நிலை\n* கண்ணன் வந்தான், நாய் ஓடியது - பால் வழா நிலை\n* நான் வந்தேன் , நீ வருவாய் - இடவழா நிலை\n* நாளே வருவேன், நேற்றுப் படித்தேன் - கால வழா நிலை\n* தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் - வினா வழா நிலை\n* தமிழ்நாட்டின் தலைநகரம் எது என்னும் வினாவிற்கு சென்னை என விடையளித்தல் - விடை வழா நிலை.\n* இலக்கண முறையின்றிப் பேசுவதும், எழுதுவதும் வழு எனப்படும். வழு ஏழு வகைப்படும்.\n* என் மாமா வந்தது திணை வழு, கபிலன் பேசினான் பால் வழு, நாங்கள் வந்தார்கள் - இட வழு, கமலா நாளை வந்தாள் - கால வழு, முட்டையிட்டது சேவலா, * பெட்டையா வினாவழு, நாளை பள்ளி திறக்கப்படுமா வினாவழு, நாளை பள்ளி திறக்கப்படுமா என்ற வினாவிற்கு என் மாமாவிற்கு உடல் நலமில்லை எனக் கூறுவது - விடை வழு, நாய் கத்தும் - மரபு வழு.\n* இலக்கண முறையில்லா விடினும் இலக்கணமுடையதாக ஏற்றுக்கொள்வது வழுவமைதி\n* பசுவைப் பார்த்து என இலட்சுமி வந்துவிட்டான் எனக் குறுவது - திணைவழுவமைதி.\n* குடியரசு தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - இத்தொடர் காலவழுவமைதி\n* பெயர்ச்சொல்லைக் கருத்தாவாக மாற்றுவது மூன்றாம் வேற்றுமை.\n* கிழமைப் பொருளில் வருவது ஆறாம் வேற்றுமை.\n* இராமனுக்குத் தம்பி இலக்குவனன். இதிலுள்ள வேற்றும் உருபு முறை பொருளில் வந்துள்ளது.\n* கருவி கருத்தா ஆகிய பொருள்களில் வரும் உருபு ஆல், ஆன்.\n* ஐந்தாம் வேற்றுமையில் \"இல்\" உருபு ஒப்பு, ஏது, நீக்கல் பொருள்களில் வரும்.\n* ஏழாம் வேற்றுமையில் இல் உருபு இடப்பொருளில் வரும்.\n* படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்க எட்டாம் வேற்றுமை பயன்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர்எண்ணிக்கை அதிக...\nEMIS App download செய்யமுடியாதவர்கள் செ���்ய வேண்டிய...\nபாலிடெக்னிக் தேர்வு தில்லுமுல்லு: உயர்மட்ட விசாரணை...\nதிருநள்ளாறில் இன்று சனிப்பெயர்ச்சி விழா\nஜாக்டோ ஜியோ வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாள...\nதமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பெற்ற M ...\n2018ல் 23 நாட்கள் அரசு விடுமுறை - தமிழக அரசு பட்டி...\nSSA - 2017 - 18 ஆம் ஆண்டுக்கான தலைமை ஆசிரியர்களுக்...\nஅரசு துறைத் தேர்வுகள்: 23-இல் தொடக்கம்\n826 பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் தேர்வு -கல்வித்த...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் டி...\n10ம் வகுப்பு தனித்தேர்வு: 22 முதல் விண்ணப்பம்\nபாலிடெக்னிக் ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு: தேர...\nஉயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு புதிய வ...\nகடலூர் மாவட்டம் 02.01.2018 உள்ளூர் விடுமுறை\nHIGH SCHOOL HM CASE - இன்று வழக்கு விசாரணைக்கு வரு...\nTNPSC GROUP 7: செயல் அதிகாரி: தேர்வு முடிவு வெளியீ...\n8ம் வகுப்பு வரை கணினி வழி தேர்வு : அரசு பள்ளிகளில்...\nரேஷன் கடை வேலைக்கு இன்ஜினியர்கள் விண்ணப்பம்\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்க...\nஇணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளதால் ஆசிரிய...\nபாலிடெக்னிக் தேர்வு முடிவு இன்று வெளியீடு\nகல்லூரி, பல்கலையில் 'குரூப் - 4' தேர்வு மையம் : 'க...\nஅரசாணை 253-நாள்-04.12.2017-புதுமையான விதத்தில் சிற...\n2018 முதல் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு: அண்ண...\nவேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வே...\nCPS குழு - மீண்டும் கால நீட்டிப்பு செய்து தமிழக அர...\nமாணவர் மன அழுத்தம் தீர 'ஹெல்ப் லைன்' அறிமுகம்\n'போட்டி தேர்வு மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்...\nபிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்...\nமுடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவ மழை\n32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை ...\nபிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும்: ...\nமாணவர்களுக்கு படிப்பு சுமையாகக் கூடாது புத்தக மூட்...\nதேர்வு முறைகேடு :156 பேர் மீது வழக்குப் பதிவு\nமாணவர்களுக்கு படிப்பு சுமையாகக் கூடாது புத்தக மூட்...\nஏழரை சனி, அஷ்டம சனி , ஜென்மசனி என்ன செய்யும்..\nசமூக வலைதளங்கள் மூலம் கேஸ் சிலண்டர் புக் செய்யும் ...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\n2000 ரூபாய் திரும்பப்பெறும் எண்ணமில்லை: அருண் ஜேட்...\nவ��சக நண்பர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் திருநாள் நல்வா...\nTRB - சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்க...\nபள்ளிகளில் ஆண்டுவிழா நடத்துதல் சார்பாக மாநில திட்ட...\nகணினிப் பயிற்சி : விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம் - ஏ...\nடிசம்பர் 31-க்கு பின் சில மொபைல் மாடல்களில் சேவை ...\nஓய்வூதியம் மீட்பு இயக்கம் -அறிவிப்பு\nதமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பண...\nஇன்றைய கணினி பயிற்சிக்கு செல்லலாமா வேண்டாமா... \nபகுதி நேர ஆசிரியர்களை \"நோட்டீஸ் \" கொடுக்காமல் பணி ...\nFlash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் ...\nஅரசாணை எண்:268 பள்ளிக்கல்வி நாள்:27.12.2017- முதன்...\nஇரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான தேர்வு (ஆண் & பெ...\nபுதிய கற்றல் முறையை அறிமுகம் செய்ய மாவட்டத்துக்கு ...\nநிலக்கரி ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்\nபணிக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் - அரசு ஊழி...\nதேர்வு நேரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம...\nபள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி\nபொங்கல் பண்டிகைக்கு விடுமுறை - மத்திய அரசு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் மீதான சஸ்பெண...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ...\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டுப் பரிசு: ரூ.3...\n‘கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்கள...\nபோட்டித் தேர்வு: மாணவருக்கு இலவச கையேடு : 70 ஆயிரம...\nTNTET - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எப்போது நிரப...\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஊழல் :TRB அதிகார...\n‘கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்கள...\n01.12.2017 ன் படி மாவட்ட வாரியாக காலியாக உள்ள பட்ட...\nமாணவர்களுக்கு சுற்றுலா: 100 பேர் தேர்வு\nமருத்துவ பட்ட மேற்படிப்புக்கு ஜன.7-ல் ‘நீட்’ தேர்வ...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-20T02:04:52Z", "digest": "sha1:A3V4TGEO37QKPC5467LFGTXEJ2LDN2HI", "length": 9680, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயலகச் செய்திகள் News in Tamil - அயலகச் செய்த��கள் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nகத்தார் காயல் மன்றத்தின் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி- கடையநல்லூர் எம்எல்ஏ அபூபக்கர் பங்கேற்பு\nகத்தார் : கத்தார் காயல் பட்டணம் நல மன்றத்தின் 33வது பொதுக்குழு கூட்டம் மற்றும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை கத்தார் - தோஹாவில் உள்ள வேம்பநாடு ரெஸ்டாரெண்டில் நடந்தது. கத்தார்...\nதுபாயில் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி\n​துபாய் : ​41 ஆண்டுகளாக துபாயில் இயங்கி வரும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் சார்பில், 7ம் ஆண்டு ...\nசவூதி அரேபியா தம்மாம் நகரில் வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி நடத்திய சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி\nதம்மாம் : சவூதி அரேபியாவின் தம்மாம் நகரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ரோஸ் ரெஸ்டாரண்ட் ஆடிட...\nநியூஜெர்சியில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து தமிழர்கள் போராட்டம்\nநியூஜெர்சி: 13 பேரை காவு கொண்ட தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து நியூஜெர்சியில் தமிழர்கள் க...\nதூத்துக்குடி படுகொலைகள்- தைவானில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nஷிஞ்சு: தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து தைவானில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின...\nவில்லுப்பாட்டு.. பாரம்பரியமான உடை.. அமெரிக்காவின் தமிழ்ப்பள்ளியில் நடந்த ஆண்டு விழா\nடெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளியில் சென்...\nகம்போடியாவில் கோலாகலமாக நடைபெற்ற 2 நாள் உலகத் தமிழர் மாநாடு\nசியாம் ரீப்: கம்போடியாவில் 60 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்ற 2 நாட்கள் உலகத் தமிழர் மாநா...\nலண்டனில் சுப வீரபாண்டியனின் அரசியல் அறம் சொற்பொழிவு\nலண்டன்: \"லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்\" ஒருங்கிணைப்பில் பேராசிரியர் சுப வீரபாண்...\nசோலை ரோஜாக்கள், 6000 ஏக்கர் நிலம், 7 டேம்கள்- மன்சுகுல் படேல் யார்மண்டை காயும் கென்யா ஊடகங்கள்\nசோலை: கென்யாவில் 41 பேரை பலி கொண்ட சோலை நகர் அணையின் உரிமையாளரான மன்சுகுல் படேல் குறித்து கூடு...\nகென்யா: \"சோலை\" நகரின் துயரத்தில் வெளிச்சத்துக்கு வரும் 'ஆதி தமிழர்' உறவு... ஆய்வுகள் விரிவடையுமா\nநைரோபி: கென்யாவில் அணையின் சுவர்��ள் வெடித்து சுனாமியாக ஊர்களுக்குள் வெள்ளம் பாய்ந்தது என்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142034-topic", "date_download": "2018-06-20T01:44:24Z", "digest": "sha1:MBSVZH4KXTYUEVQCQVQHLVKRW3SA65JF", "length": 18757, "nlines": 219, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அந்த மகாபிரபு தினகரன்தான்': மதுரை கலக்ட்ரேட் சித்தரை பெரிய ஆளாக்கும் சீடர்கள்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – ச��னிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nஅந்த மகாபிரபு தினகரன்தான்': மதுரை கலக்ட்ரேட் சித்தரை பெரிய ஆளாக்கும் சீடர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅந்த மகாபிரபு தினகரன்தான்': மதுரை கலக்ட்ரேட் சித்தரை பெரிய ஆளாக்கும் சீடர்கள்\n[size=37]கலக்ட்ரேட் சித்தர், சிதம்பரத்திடம் குறிக்கேட்கும் பக்தர் கூட்டம் - கோப்புப் படம்[/size]\n[size=37]ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மகாபிரபு தான் வெற்றி பெறுவார் என்று கூறிய மதுரை கலக்ட்ரேட் சித்தர் சொன்ன மகாபிரபு டிடிவி தினகரன் தான் என்று சாமியாரை பிரபலமாக்கி வருகின்றனராம் அவரை சுற்றி உள்ள ஒரு கூட்டம். இதனால் சாமியார் பிரபலமடைந்து வருகிறார்.[/size]\n[size=37]மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே பிளாட்பாரத்தில் ஜீன்ஸ் அணிந்து ஜடை வளர்த்து குறி சொன்ன சித்தர் என்று கூறிக்கொள்ளும் நபர் பெயர் சிதம்பரம், ஆனால் கலக்ட்ரேட் சித்தர் என்றால் தான் பிரபலம். இவர் கடந்த வாரம் ஊடகங்களில் பிரபலமானார். அவர் வாயில் வந்ததை தன் வாழ்க்கைக்கு சொல்லும் குறியாக நினைத்து அவரை மொய்த்த கூட்டத்தால் அந்த பகுதியிலேயே அவர் பிரபலமாகி விட்டார்.[/size]\n[size=37]போதாத குறைக்கு ஊடகங்கள் பார்வையில் அவர் விழ ஆர்.கே.நகரில் யார் வெல்லுவார் என்ற அதி முக்கியமான கேள்விக்கு அவர் வாயில் வந்ததை வழக்கமாக சொல்வது போல் “அங்கு போட்டியிடும் அத்தனை பேரின் ஜாதங்களையும் பார்த்துத்தான் சொல்ல முடியும். என் கணிப்புப்படி, பிரபு என்ற பெயர் கொண்டவர்தான் ஜெயிக்க வாய்ப்புள்ளது, அவர் ஒரு மகாபிரபு என்று கூறி வைக்க அது செய்தியானது.[/size]\n[size=37]தற்போது அனைவரையும் தோற்கடித்து ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெல்ல பார்த்தீர்களா எங்கள் குருஜி சொன்ன மகாபிரபு தான் வென்றார், அவர் தினகரனைத்தான் சொன்னார் என்று கூறி பொதுமக்களிடம் இப்போதே பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்களாம் அவரை சுற்றி உள்ள கூட்டத்தினர்.[/size]\n[size=37]சொல்ல முடியாது அடுத்த பொதுத்தேர்தலில் பெரிய அளவில் ஆசிரமம் கட்டினாலும் சொல்வதற்கில்லை என்கிறார்கள்.[/size]\nRe: அந்த மகாபிரபு தினகரன்தான்': மதுரை கலக்ட்ரேட் சித்தரை பெரிய ஆளாக்கும் சீடர்கள்\nமகாபிரபு நீங்க இங்கயும் வந்துடீங்களா\nRe: அந்த மகாபிரபு தினகரன்தான்': மதுரை கலக்ட்ரேட் சித்தரை பெரிய ஆளாக்கும் சீடர்கள்\n@SK wrote: மகாபிரபு நீங்க இங்கயும் வந்துடீங்களா\nமேற்கோள் செய்த பதிவு: 1255072\nRe: அந்த மகாபிரபு தினகரன்தான்': மதுரை கலக்ட்ரேட் சித்தரை பெரிய ஆளாக்கும் சீடர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143002-topic", "date_download": "2018-06-20T01:37:42Z", "digest": "sha1:TQI5DTIHNZW33DITTYDAND5SPBLVGTK5", "length": 21516, "nlines": 262, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்!", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இ���்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nவருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்\n2018 - 19-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை\nநிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல்செய்தார்.\nஇந்த ஆட்சியின் கடைசி பொது பட்ஜெட் இது என்பதால்,\nவர்த்தகர்கள் உட்பட அனைவரின் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு\nஎழுந்தது. சரியாக 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்,\nகிராமப்புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக\nமேலும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு\nவெகுவாக சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.\nஇதற்கிடையே இன்று தாக்கல்செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில்,\nவருமான உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.\nவருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படும் என அனைவரின்\nஅதற்கு மாறாக, வருமான உச்சவரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்\nபடவில்லை என அருண் ஜெட்லி அறிவித்தார்.\nஅதன்படி 0 - 2.5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது.\n2 - 5 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 5 சதவிகிதமும்,\n5 - 10 லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவிகிதமும்,\nரூ10 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு 30 சதவிகிதமும்\nஇந்த நிலையில், வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்\nஎன அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். வரி ஏய்ப்பு செய்வோரின்\nஅதேவேளை, 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரி தாக்கல்\nசெய்துள்ளனர். இதனால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.\nஆனால், இந்த கூடுதல் வருவாய் அரசுக்குப் போதுமானதாக இல்லை.\nகடந்த 3 வருடங்களில், வருமான வரி உச்சவரம்பில் அரசு பல்வேறு\nமாற்றங்களைச் செய்துள்ளது. எனவே, வருமான வரி உச்சவரம்பில்\nமாற்றம் ஏதும் செய்யாமல் பழைய முறையே பின்பற்றப்படும்.\nRe: வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்\nஜனாதிபதிக்கு /உப ஜனாதிபதிக்கு சம்பள உயர்வு\nஉருப்படியாக சபைக்கு வராத /வந்து சும���மா இருக்கின்ற MP களுக்கு சம்பள உயர்வு.\nகஷ்டப்பட்டு இதுவரை உழைத்து (அரசு ஓய்வு ஊதிய பணியாளர்கள் நீங்கலாக) பென்சன் வசதி அல்லாத\nபாங்க்/போஸ்ட் ஆபீசில் பணத்தை டெபாசிட் அதன் மூலம் கிடைக்கும் வட்டி விகிதம்\nமாத்திரம் முறையாக குறைத்துக்கொண்டு இருக்கிறது இந்த அரசு.\nபேங்க் /அஞ்சல் அலுவலக வட்டியை நம்பியே வயதான முதியோர்கள் கோடிக்கணக்கில் இருப்பது\nநிதி மந்திரி /பிரதமர் /நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு நினைவில் வராது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்\nஇதற்கிடையே இன்று தாக்கல்செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில்,\nவருமான உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.\nவருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படும் என அனைவரின்\nஅதற்கு மாறாக, வருமான உச்சவரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்\nபடவில்லை என அருண் ஜெட்லி அறிவித்தார்.\nஅதன்படி 0 - 2.5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது.\nமேற்கோள் செய்த பதிவு: 1258482\nஇது பலருக்கும் ஏமாற்றம் தான் இதை உயர்த்தி இருக்க வேண்டும்\nRe: வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2010/05/", "date_download": "2018-06-20T01:44:39Z", "digest": "sha1:K7O6OAHRFNT3BS365W244R4KW2FJWN2A", "length": 28025, "nlines": 151, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: May 2010", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nஇயற்கையினை ரசித்தபடியே இயல்பான வாழ்க்கையினை வாழ்வதற்கு கண்டிப்பாக சுதந்திரமான மனநிலையோ அல்லது தற்காலிகமானதொரு தோற்றம் கொண்ட சுதந்திரத்தினையோ ஏற்படுத்திக்கொள்ளுதல் அவசியமாகிறது.\nவிடுமுறை பொழுதுகள் முன்பெல்லாம், வெளிப்புறங்களுக்கு சென்று சுற்றி களைத்து வந்த காலமெல்லாம் போய், தற்போது உடை களையாமல் உறக்கம் கொள்ளும் பொழுதுகளாகியேவிட்டன \nஅஸ்தமித���தலில் இருக்கும் அழகினை விட, ஆரம்பித்தலில் இருக்கும் அழகினை ரசிப்பதே அனைவருக்குமான ஆவலாக/ஆசையாக இருக்ககூடும் \nமிக விருப்பமாய்,உள்ளம் மகிழும் உணர்வோடு விவரிக்ககூடிய விசயங்கள் அதிகாலை சூரிய உதயத்தில்...\nமெல்ல எட்டிப்பார்க்கும் அந்த அதிகாலை சூரியன் கண்ட பறவைகள் கூட்டம் கூட்டமாய் கீழிருந்து மேல் நோக்கிபறக்க எத்தனிக்கும் அந்த காட்சி - வாழ்த்து அட்டைகளில் வர்ணங்களின் வசத்தில் அடைப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள் - உயிர்ப்புடன் காண முடியும்\nஎதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை வாழவேண்டும் என்பதை கண்டிப்பாய் உணர்த்தும் பழமொழிகளோ ஞானிகளின் பொன்மொழிகளோ படித்து படித்து அலுத்துப்போன தருணங்கள் நம்மால் இயலாது என்று முடிவு கண்ட தருணங்கள் ஞாபகத்துக்கு வருகிறது எந்த எதிர்பார்ப்பினை தேடி, சூரியன் மென் தாக்குதல் தொடுக்கும் செங்கதிர்களினூடாக பறந்துகொண்டிருக்கின்றன அந்த பறவைகள்\n# ஆயில்யன் 20 பேர் கமெண்டிட்டாங்க\nடிஸ்கி:- இல்லை என்பதே காரணமானது எல்லாவற்றிற்கும்....\nஒ.கே என்றால் விட்டு விடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: ஒ.கே.\nஇருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடுக்காமலே கூட இருக்கலாம்; பிரச்சினை அதுவல்ல. ஒ.கே என்பதுதான் பிரச்சினை.\nநீங்கள் கடந்த காலத்தில் எனக்குச் செய்த நன்மைகளுக்கு மிக்க நன்றி. இனி செய்யப் போகிறவற்றுக்கும் நன்றி. ஆனால் உங்களுக்கு என் பதில் “ஒ.கே”தான். நீங்கள் எனக்கு நிறைய நன்மைகள் செய்தவராக இருப்பின் உங்களுக்கு ஒரு பதில்: என்னடா இவன் நன்றி கெட்டவனாக இருக்கிறானே என்று நினைப்பதற்கு முன் நீங்கள் எனக்கு எத்தனை தீமைகள் செய்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். நினைவில் எதுவும் அகப்படவில்லை என்றால் என்னிடம் கேளுங்கள்.\nஉலகில் யாரும் யாருக்கும் பெரிதாக நன்மைகள் அதிகம் செய்துவிட முடியாது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இவன் ஒரு தடவை ஒ.கே என்று சொல்லிவிட்டதால் இவன் நண்பன் என்று முடிவு கட்டிவிடாதீர்கள். ஒ.கே என்று சொல்லுமுன்பே நான் உங்களுக்கு நண்பன் தான்.\nயோசித்துப் பாருங்கள் நீங்கள் யார், நான் யார் என்று. நம்மைப் போல் இரண்டு பேர் நண்பர்களாக இருந்தால் உலகம் தாங்குமா மூன்றாவது உலக நாடுகள் இது வரை பட்டது போதாதா மூன்றாவது உலக நாட���கள் இது வரை பட்டது போதாதா நம்மால் வேறு இன்னும் படவேண்டுமா நம்மால் வேறு இன்னும் படவேண்டுமா உங்களோடு என்னைப் பார்த்தால் எனக்கு அசிங்கம். என்னோடு உங்களைப் பார்த்தால் உங்களுக்கு அசிங்கம்.\nஒ.கே என்று சொல்வதால் நான் உங்களை விரும்புகிறேன் என்று அர்த்தமில்லை. மனதிற்குள் சபித்துக்கொண்டு போவதை விட ஒ.கே என்று சொல்வதையே நீங்கள் விரும்புவீர்கள், குடி போதையிலாவது. குடித்திருக்கும்போது நீங்கள் எல்லாரும் மனிதருள் மாணிக்கங்கள் என்று எனக்குத் தெரியும். ஒ.கே. நான் அது வரை போவதில்லை. என் எல்லை எனக்குத் தெரியும். பேலன்ஸ் தவறி உத்தமன் ஆகிவிடும் ரகம் நான்.\nஉங்கள் தேவையைத் தற்காலிகமாக மறந்துவிட்டு ஒ.கே என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தேவை உங்களுக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதையும் உங்கள் பிரச்னைகள் என்னைத் துளி கூட பாதிப்பதில்லை என்பதையும் தயவுசெய்து மறக்காதீர்கள். ஒ.கே என்ற வார்த்தை ஆமாம் என்பதை விடத் தெளிவானது. ஆமாம் என்பதற்கு சமயத்தி ஒ.கே என்றும் அர்த்தமாகும்.\n ஒ.கே என்று சொன்னால் புரிந்துகொள்ள மண்டையில் மசாலா இல்லாதவர்கள் கேட்கவே தகுதி இல்லாதவர்கள். அவர்களுக்கு ஒ.கே என்ற பதிலே அதிகம். அவர்களிடம் ஒ.கே என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஒரு அரூப ஓவியத்தை வரைந்து காட்டலாம். அதற்கு ‘சுயத்தின் எச்சங்கள்’ என்பது போன்றொரு தலைப்பு வைக்கலாம். கேட்டவர்கள் மனம் நிறைந்து போகட்டும்.\n நானும் உங்களைப் போன்று டீசன்ட்டானவன்தான். நானும்தான் கோல்ட்ஃப்ளேக் கிங்ஸ் பிடிக்கிறேன். நானும்தான் உங்களைப் போல ‘லாஜிக் இடிக்கிறது’ என்பதற்கு பதில் ‘தர்க்க இடிபாடுகளிடையே சிக்கியுள்ளது’ என்று சொல்ல விரும்புகிறேன். நானும் கஷ்டப்பட்டும் முன்னுக்கு வர முடியாதவன்தான். ஆனால் இதே போலொரு சூழ்நிலையில் நீங்கள் என்னிடம் ‘ஒ.கே’ என்று சொன்னால் புரிந்துகொள்வேன். என்னவோ நீங்கள்தான் என்னிடம் கையேந்தி நிற்பது போல் நடந்துகொள்ள மாட்டேன்.\nகடைசியாக ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது முதலில் நான் உங்களுக்கு சொன்னதுதான்: ஒ.கே. நான் சொல்வது புரிகிறதா புரியவில்லை என்றால் அது என் பிரச்னை ஒ.கே. ஒ.கே என்று நிறைய தடவை சொல்லிவிட்டேன். ஒரு விஷயத்தைப் பல தடவை சொன்னால் புரிந்துவிடாது என்பது எனக்கும் தெரியும். பு���ிந்துகொள்ள மிக எளிமையான ஒரு விஷயத்தைப் பல முறை சொன்னால் இன்னும் தெளிவாகவெல்லாம் புரிந்துவிடாது என்பதும் எனக்குத் தெரியும். தெளிவுக்கும் வரம்புகள் உண்டு. நான் திரும்பத் திரும்ப சொல்லக் காரணம், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல் உங்களுக்கு ஒரு சொல் போதவில்லை அதனால்தான் இவ்வளவும்.\nவீட்டில் எல்லோரையும் விசாரித்ததாக சொல்லுங்கள். நீங்கள் நான் பார்த்துப் பல வருடங்களான நண்பராக இருந்து உங்கள் குடும்பத்தினரில் யாராவது நடுவில் இறந்துவிட்டிருந்தால் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் வந்திருப்பேனே நண்பர்கள் எதற்கு இருக்கிறார்கள், சொல்லுங்கள். இடையில் யாருக்காவது திருமணம் ஆகிவிட்டதா நண்பர்கள் எதற்கு இருக்கிறார்கள், சொல்லுங்கள். இடையில் யாருக்காவது திருமணம் ஆகிவிட்டதா என் வாழ்த்துக்கள். அதே நாளில் என் நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம், அதனால்தான் வர முடியவில்லை.\nபார்த்தீர்களா, என்னைத் தவிர உங்களுக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் அவர்களைக் கேட்காமல் என்னிடம் மட்டும் கேட்பது ஏன் அவர்களைக் கேட்காமல் என்னிடம் மட்டும் கேட்பது ஏன் என்பால் உள்ள அன்பினாலா என்பால் உள்ள அன்பைக் காட்ட உங்களுக்கு இதுதானா சமயம்\nநன்றி - ரைட்டர் பேயோன்\n# ஆயில்யன் 18 பேர் கமெண்டிட்டாங்க\nபெயர் இருந்தால் அதை நான்\nகானா பிரபா என்றே அழைப்பேன்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கானா பிரபா\n# ஆயில்யன் 26 பேர் கமெண்டிட்டாங்க\nதினமணி கருத்துக்களத்தில் வெளிவந்த முதியோர்வதம் கட்டுரையிலிருந்து சில வரிகள்...\nஇசைபட வாழ்ந்த நாட்களை அசைபோட்டபடி கால வெள்ளத்தில் துடுப்பில்லாத ஓடமாகப் பயணிக்கிறது முதுமை வாழ்க்கை.\nமுதியவர்களின் கம்பீரம் காக்கும் சுய உழைப்பு சில்லறை வியாபாரங்களும் கால வெள்ளத்தில் கரைந்துபோயின. ரயில் பயணங்கள் சில பரிதாபங்களையும் பரிகாசங்களையும் படம் பிடித்துக் காட்டும். உரிமம் பெறாமல் வேர்க்கடலை, சுண்டல், கொய்யாப்பழம், டீ, காபி, பானங்கள் விற்கும் சில்லறை வியாபாரிகள் இரயில் பெட்டிகளில் தென்படுவது பயணிகளுக்கு ஒரு சாதாரண காட்சி. வெளியில் தெரியாத வேதனைகள் ஏராளம். சில்லறை வியாபாரிகளில் பெரும்பாலோர் முதியவர், மூதாட்டிகள். சுயமரியாதையை இழக்க மனமில்லாமல் இரயில் பயணத்தில் சில்லறை வியாபாரம் செய்து குறைந்த வருமானத்தைக் கொண்டு நிமிர்ந்து வாழும் உழைப்பின் சிறு தேவதைகள் அவர்கள்.\nதிருநெல்வேலி ரயில் பயணிகளுக்கு மிகவும் அறிமுகமான இட்லி வியாபாரியை எளிதில் மறக்க முடியாது. வயது எண்பத்தி ஐந்தைத் தொடும். கூன் பின்னுக்கு இழுக்கும். இரணியா வீக்கம் முன்னுக்குத் தள்ளும். கரணம் தப்பினால் மரணம். உயிர் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இரயில் பெட்டிகளில் ஏறி இறங்கி கூவிகூவி அவர் இட்லி வியாபாரம் செய்வது கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.\nவிவசாயத்துறை, தொழிலாளர்கள், வாலிபப் பருவத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பின் வாயிலாகத் தங்களைத் தியாகம் செய்கிறார்கள். முதுமை அவர்களை முடக்கிப்போடும்போது குடும்பத்திற்குப் பராமரிக்கிறார்கள். குலை நடுங்கி துயரத்தில் குமைகிறார்கள். காந்தியும், புத்தரும் காருண்ய இயேசுவும் வள்ளலாரும் புனிதமாய் மதிக்கப்படும் இந்தியத் திருநாட்டில் ஏழை முதியவர்களிடமும் கருணை காட்ட வேண்டும்\n# ஆயில்யன் 9 பேர் கமெண்டிட்டாங்க\nஏதோ ஒரு நுனி பிடித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும்;\nஎம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் \n# ஆயில்யன் 13 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: அம்மா, நன்றி, நாள், மீள்பதிவு, வாழ்த்து\nஏறக்குறைய நாற்பதுக்கும் அதிகமான புறாக்களின் கூட்டத்தினுள் பார்வையினை செலுத்தியபடி மெளனமாய் அமர்ந்திருக்கின்றேன்\nவார வேலை நாட்களின் பரபரப்புக்களில் புறாக்களும் சிக்கிக்கொண்டுவிட்டனவோ என்று நிறைய நாட்களில் காலை வேளைகளில் காணாமல் போன் இக்கூட்டத்தினை நினைத்து நினைத்ததுண்டு\nவார இறுதி விடுமுறை வெள்ளிகளில் கண்டிப்பாய் காலை 4.30 தொடங்கி 7.00 மணி வரையிலும் இக்கூட்டம் கண்களுக்கு புலப்படும் மற்ற நாட்களில் ஏனோ இத்தனை எண்ணிக்கையிலான புறாக்களின் சங்கமம் இருப்பதில்லை\nஎல்லா புறாக்களிலும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்ற உணவினை உண்பதில் தொடங்கி ஏதேனும் சிறு அசைவுகளில் கவனம் செலுத்தி எச்சரிக்கை உணர்வினோடு பறக்க முறபடுகின்ற புறாக்கள் - அவைகளுக்கு பாதுகாப்பு பறத்தலில் தான் இருக்கிறது போலும்\nகூட்டத்திலிருந்து பிரிந்த புறா ஒன்று தனியே நடக்க தொடங்குகிறது நான் அமர்ந்திருக்கும் பக்கமாய் செல்லும்போது மனதினில் ஒரு பேராசை உரு��ாகிறது நம் அருகினில் வந்தமர்ந்து நம்முடன் தன் குறைகளை கூறப்போகும் புறாவாக மனம் அதை நினைக்கதொடங்குகிறது நான் அமர்ந்திருக்கும் பக்கமாய் செல்லும்போது மனதினில் ஒரு பேராசை உருவாகிறது நம் அருகினில் வந்தமர்ந்து நம்முடன் தன் குறைகளை கூறப்போகும் புறாவாக மனம் அதை நினைக்கதொடங்குகிறது முன்னர் கதைகளில் மட்டும் கேட்டிருந்த பறவைகள் விலங்குகளுடனான மனிதர்களின் உரையாடல்கள் பற்றிய நினைவுகள் வந்து செல்கிறது - புறா தன்போக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறது\nசற்றே இடைவெளி விட்டு மற்றுமொரு புறா அதனை தொடர்ந்து வந்து இணையாக நடக்கமுயற்சிக்கும்போது,முன் சென்ற புறா கோபத்துடன் கழுத்துப்பகுதியிலிருந்து சிலிர்ப்புடன் தலையினை உயர்த்தி எச்சரிப்பதுபோல செய்கையில் வந்த புறா தனித்து திரும்பி கூட்டத்துடன் இணைந்துகொள்கிறது என்ன சிக்கலோ\nஊரில் இருந்த கால கட்டத்தில் எங்கள் தெருவில் ஒரு வீட்டினில் புறாக்கள் வளர்த்துவந்தனர் புறாக்கள் கிளிகள் மற்றும் சில வகை குயில்கள் என பலவித பறவைகள் சுதந்திரமாக கூண்டில் சுற்றிவந்துக்கொண்டிருந்தன. கம்பிகளின் இடுக்குகளின் வழியே கண்ட காட்சிகளுக்கும், தற்போது வெட்டவெளியில் தன் இஷ்டப்படி சுற்றிவருகின்ற புறாக்களினை காண்கின்ற காட்சி நிச்சயம் வெகு சுவாரஸ்யமானதாக இருக்கிறது\nகூண்டினில் அடைப்பட்டிருக்கும் புறாக்களினை காண்பதை விட வெட்டவெளியில் சுதந்திரமாய் உலாவும் புறாக்களினை காண்கையில் மனம் நிச்சயம் மகிழ்வடையக்கூடும்\nஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்\n# ஆயில்யன் 35 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: அனுபவம், நிகழ்வுகள், வாழ்க்கை\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaasundar.blogspot.com/2014/06/", "date_download": "2018-06-20T01:22:20Z", "digest": "sha1:TO533QMO5BMWJNTUAVVXZYVSZTW62GNG", "length": 10811, "nlines": 174, "source_domain": "mahaasundar.blogspot.com", "title": "எண்ணப்பறவை : June 2014", "raw_content": "\nபுதன், 18 ஜூன், 2014\nஉடைந்த சில��்பும் உடையாத சிலம்புகளும்..\nதமிழின் முதல் காப்பியம் மட்டுமல்ல;எண்ணற்ற புதுமைகளை, புரட்சிச் சிந்தனைகளை அறிமுகப்படுத்திய காப்பியம் சிலப்பதிகாரம். பெயர் வைப்பதில் தொடங்கி, வாழ்த்து, பெண்முதன்மை, காட்சியமைப்பு,\nநாடகப் பாங்கு, பாத்திரப் படைப்பு, அறிமுகம் செய்தல், யாப்பு முதலியவற்றில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திப் புரட்சி செய்கிறார் இளங்கோ.\nசிலப்பதிகாரத்தில் கதை ஓட்டத்திற்கு, காப்பிய இனிமைக்கு, திருப்பு முனைகளுக்கு உயிருள்ள பாத்திரங்கள் பெறும் இடத்தை விட உயிரற்ற ஓர்அஃறிணைப் பொருள்-ஓர் அணிகலன் பெறும் இடம் சிறப்பானது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 3 ஜூன், 2014\nகவிஞர்.குருநாதசுந்தரனாரின் 'நாளையும் நானும்' கல்விக்கவிதையைப் படித்ததால் ஏற்பட்ட விளைவு......\nஇந்நிலை மாற இனியேனும் முயற்சிப்போம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: diane39. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/06/12/skin-problem/", "date_download": "2018-06-20T02:10:07Z", "digest": "sha1:QZPOVLRNGIVRSF7QTPDGPITTRJETUOR5", "length": 17117, "nlines": 216, "source_domain": "puradsifm.com", "title": "மிகவும் கடினமான ஒட்டுமொத்த சரும நோய்களுக்கும் நொடியில் தீர்வு இதோ...! - Puradsifm", "raw_content": "\nமிகவும் கடினமான ஒட்டுமொத்த சரும நோய்களுக்கும் நொடியில் தீர்வு இதோ…\nமிகவும் கடினமான ஒட்டுமொத்த சரும நோய்களுக்கும் நொடியில் தீர்வு இதோ…\nமிகவும் கடினமாக தோள் நோய்களுக்கு நொடியில் தீர்வு இதோ…\nபலரையும் தாக்கும் நோய்களில் சரும நோயும் ஒன்று. பலரின் ஏளனப் பார்வைக்கு நம்மை உள்ளாக்கி மன உளைச்சலை உண்டாக்கும் நோய்களில் இதுவும் ஒன்றாகும்.\nசரும நோய்க்கு ஆளானவர் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். சரும நோய்களுக்கு நவீன மருத்துவத்தை விட பாரம்பரிய முறை இன்னும் சிறந்த முறையில் கை கொடுத்து உதவுகிறது. மேலும் பக்க விளைவுகள் இல்லாதது.1.\nஇலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும்.2 . அறுகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மைய அரைக்க வேண்டும்.\nஅதை தோல் வியாதி இருக்கும் இடத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் குளித்து வந்தால் நல்ல குணம் தெரியும்.\nமிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nPrevious பிரபல நடிகை மேகாவின் கார் தலைகீழ் கவிழ்ந்து விபத்து. ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியும் யாரும் உதவாத கொடுமை...\nNext பிரபல நடிகர் சத்தியராஜ் நடிக்க வரும்முன் செய்துகொண்டிருந்த வேலை என்ன தெரியுமா... நாம் தான் சொல்ல வெக்க படுகின்றோம் பாருங்கள்...\nTags healthpuradsifmtamil hd musicபுரட்சி வானொலிமருத்துவ செய்திகள்\nகாலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுங்கள்.. இலகுவாக இத்தனை நோய்களுக்கு தீர்வு காணலாம்.. இலகுவாக இத்தனை நோய்களுக்கு தீர்வு காணலாம்..\nபொதுவாக எமக்கு இயற்கை மருத்துவங்கள் சரியான முறையில் செய்து கொள்ள தெரிவதில்லை அதனால் தான் அதிகம் கவனிப்பதில்லை ஆனால் இலகுவாகவே நோய்களை விரட்டி விடலாம் எப்படி தெரியுமா. தினமும் காலையில் வெறும் வய��ற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் இயற்கையாகவே நம் உடலில் உள்ள\nஎந்தவொரு பக்கவிளைவுகளும் இன்றி இலகுவாய் எடை குறைக்கும் “சீரகம்” இப்படி செய்யுங்கள்.,.\nஅன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக்\nவிஷ கடிக்கு நொடியில் தீர்வாகும் எருக்கம் பூ…\nஎருக்கை என்று சொல்லப் படுகின்ற தேவ மூலிகையின் மகத்துவம் தான் இவை .எருக்கையில் பல வகையான செடிகள் உண்டு . சிலவற்றை பயன்படுத்தும் நாம் பலவற்றை ஒதுக்கி விடுகிறோம் . ஒதுக்கும் செடிகளில் எத்தனை நன்மைகள் பாருங்கள்.. தேவ மூலிகை அல்லது\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இத�� ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nஇப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது\n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-20T02:10:49Z", "digest": "sha1:DJPGD4GOBUXIAGRXFAGPGYBCAGQUVZGG", "length": 6913, "nlines": 43, "source_domain": "puthagampesuthu.com", "title": "சாகித்திய அகாதெமி விருது Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"சாகித்திய அகாதெமி விருது\"\nTag: சாகித்திய அகாதெமி விருது\nஅஞ்சலி: ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அநாதைகளாயின…\nAugust 12, 2015 admin\tஅப்துல் கலாம், இந்திய குடியரசு தலைவர், இலக்கிய திறனாய்வு, குடும்ப நூலகம், சாகித்திய அகாதெமி விருது, புத்தகம் பேசுது0 comment\nமேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் கடந்த 27.07.2015 அன்று ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாடிக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக இயற்கை எய்தினார். அவருக்கு புத்தகம் பேசுது இதழ் ஆசிரியர் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. திரு. கலாம் அவர்கள் 2011 பிப்ரவரி 16 அன்று, தில்லியில் சாகித்திய அகாதெமியின் இலக்கியத் திருவிழாவின் போது ஆற்றிய ‘சாம்வத்ஷார்’ உரையில், புத்தக வாசிப்பு மற்றும் குடும்ப நூலகம் குறித்து செறிவான பல கருத்துகளைக் கூறியிருந்தார். அந்த உரை புத்தகம் பேசுது 2011 ஆகஸ்ட் இதழிலில் பிரசுரமாகியிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதியை இங்கு மறுபிரசுரம் செய்துள்ளோம். திரு. கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நம் எல்லோருடைய இல்லங்களிலும் குடும்ப நூலகம் ஒன்று அமைப்போம் நண்பர்களே, இங்கே ஒரு அனுபவத்தைக் கூற…\nபூமணிக்கு சாகித்திய அகாதெமி விருது\nJanuary 24, 2015 admin\tஅஞ்ஞாடி, கருவேலம், க்ரியா, சாகித்திய அகாதெமி விருது, நாவல்கள், புத்தகம் பேசுது, பூமணி\nகருவேலம் பூக்கும் கரிசல் மண்ணின் மணத்தை மக்கள் வாழ்வை தன் எளிய சரளமான மொழி வளத்துடன் படைப்புக்களாகத் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் பூமணிக்கு 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. பூமணி 1970-களில் தனது தொடர்ச்சியான படைப்புச் செயல்பாட்டின் காரணமாக கவனம் பெற்றவர். அவருடைய சமீபத்திய நாவலாகிய ‘அஞ்ஞாடி’க்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அஞ்ஞாடி இருநூற்றாண்டு தமிழ்ச்சமூக வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகத் தமிழ்வாசகனை வந்தடைந்த பிரதி. அடித்தட்டு மக்களின் பாடுகளை பரிதவிப்பை அழுத்தமாகப் பேசிய பூமணியின் பிறகு, வெக்கை, நைவேத்தியம், வாய்க்கால், வரப்புகள், இவை ஐந்தும் அஞ்ஞாடிக்கும் முந்தைய நாவல்கள். வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் போன்ற சிறுகதைத் தொகுப்புகள், கருவேலம்பூக்கள் என்கிற ஆவணப்படம் என அவருடைய படைப்புலகம் விரிவானது. அஞ்ஞாடிக்குப் பிறகான அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருக்கும் பூமணியை விருதுபெற்ற இத்தருணத்தில் புத்தகம்பேசுது ஆசிரியர்��ுழு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_10.html", "date_download": "2018-06-20T02:01:51Z", "digest": "sha1:6WGI6YVCSIRKEVCENDZKZRJREQ5XYUMR", "length": 33300, "nlines": 256, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header மருத்துவம் படிக்கவந்த என்னை டீ விநியோகிக்க வைத்தனர்'': தற்கொலைக்கு முயன்ற தமிழக மாணவர் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மருத்துவம் படிக்கவந்த என்னை டீ விநியோகிக்க வைத்தனர்'': தற்கொலைக்கு முயன்ற தமிழக மாணவர்\nமருத்துவம் படிக்கவந்த என்னை டீ விநியோகிக்க வைத்தனர்'': தற்கொலைக்கு முயன்ற தமிழக மாணவர்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட டாக்டர் மாரிராஜும் நோயாளிகளுக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nபேராசிரியர்களால் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதாகவும், நாற்காலியை விட்டு எழ கட்டாயப்படுத்தப்பதாகவும், சக மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் தேநீர் அளிக்க கூறப்பட்டதாகவும் கூறுகிறார் அகமதாபாத் பி.ஜே மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சை பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாரிராஜ். சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் ஒரு பகுதி இது என்கிறார் அவர்.\nதமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிராஜ், 2015-ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தது முதல் சாதிய பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகக் கூறுகிறார். மருத்துவமனையில் பணிபுரியும் 9 மருத்துவர்களுக்கு எதிராக அவ��் போலீஸில் புகார் அளித்துள்ளார்.\nசாதி, பிராந்தியவாதம் மற்றும் மொழி தொடர்பான பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டதாக கூறும் மாரிராஜ், தமிழகத்திற்குத் திரும்ப சென்று படிப்பை தொடர விரும்புகிறார்.\nதிருநெல்வேலியில் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த மாரிராஜ், முதுகலைப் படிப்புக்கு தனக்கு இந்தியாவில் எந்த கல்வி நிறுவனத்தில் இருந்தும் அனுமதி கிடைத்திருக்கும் என்றும், ஆனால் குஜராத்தில் படிக்க வேண்டும் என விரும்பியதாகக் கூறுகிறார். ''ஆனால், தற்போது நான் தமிழகம் செல்ல விரும்புகிறேன்'' என பிபிசியிடம் கூறுகிறார் மருத்துவமனை அறையில் தனியாக அமர்ந்திருக்கும் மாரிராஜ்.\nஜனவரி 5-ம் தேதி பேராசிரியர்களும், மாணவர்களும் தன்னை பொதுவெளியில் அவமானப்படுத்தியதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் கூறுகிறார். அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nசாதி மற்றும் பிராந்தியம் காரணமாகத் தனது தகுதிக்கு அடிப்படையான பணியை ஒதுக்கவில்லை என கூறுகிறார்.\nமாரிராஜ் படிக்கும் துறையின் தலைவர் டாக்டர் பிரசாந்த் மேத்தா, இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கூறுகிறார். ''கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னுடன் இருக்கிறார். அவருடன் பேசுவதற்கு எனக்கு நேரம் இல்லை. ஆனால், பல தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எங்களுடன் பணியாற்றுகிறார்கள். யாரும் இது போன்ற பிரச்சனையை எதிர்கொண்டதில்லை'' எனவும் அவர் கூறுகிறார்.\nஅகமதாபாத் அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியாக பி.ஜே மருத்துவக் கல்லூரி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய மருத்துமனை என கூறப்படும் இந்த மருத்துவமனையில் கல்லூரி, குஜராத்தின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று.\nஜனவரி 5-ம் தேதி ஒரு அறுவை சிகிச்சை செய்ய மாரிராஜ் கோரிக்கை வைத்தார் என மேத்தா கூறுகிறார், '' இத்துறையின் தலைவரான என்னால், ஒரு மாணவர் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க முடியாது. கடந்த இரண்டு வருடங்களாக 22 அறுவை சிகிச்சைகளில் அவர் பங்கேற்றுள்ளார்.'' என்கிறார் மேத்தா.\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாரிராஜ் அளித்துள்ள புகாரில் டாக்டர் மேத்தா பெயரும் இடம்பெற்றுள்ளது. ''சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்று வருகிறோம். போதிய ஆதாரங்கள் பெற்ற பிறகு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை க��து செய்வோம்'' என பிபிசியிடம் கூறுகிறார் எஃப் டிவிஷன் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் காடியா.\nதன் மீதான பாகுபாடு குறித்து 2015-ம் ஆண்டே மருத்துவமனை அதிகாரிகளிடம் மாரிராஜ் புகார் அளித்துள்ளார். ''பாகுபாட்டை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்கிறார்.\nதனது சீனியர்களுக்காக நாற்காலியை விட்டு எழுந்திருக்கச் செல்லப்பட்டதாகவும் அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி வாங்கிவரவும் சொல்லப்பட்டதாகவும் மாரிராஜ் கூறுகிறார்.\n''நான் மூன்றாம் ஆண்டு மாணவன். முத்த மருத்துவர்களுடன் அறுவை சிகிச்சை செய்ய நான் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், நான் எப்போதும் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டேன்'' என்கிறார் அவர்.\n''நான் ஒரு அடிமையாக நடத்தப்பட்டேன், அறுவை சிகிச்சை அரங்கிற்கு வெளியே காவலாளி போல நிற்க கட்டாயப்படுத்தப்பட்டேன். என்னைத் தவிர அனைத்துப் பயிற்சி மருத்துவர்களும் கருத்தரங்க வகுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டனர்'' என்கிறார் மாரிராஜ்.\nகடந்த ஜனவரி 5-ம் தேதி முதல் தான் கிசிச்சை பெற்று வருவதாகவும், திங்கட்கிழமை முதல் தனக்கு சிகிச்சை அளிப்பதை மருத்துவர்கள் நிறுத்திவிட்டனர் என்கிறார் மாரிராஜ். ''எனக்குச் சிகிச்சையும், உணவும் கொடுக்கப்படவில்லை. இங்கு பணியில் இருக்கும் போலீஸாரே எனக்கு உணவு ஏற்பாடு செய்கின்றனர்'' எனவும் கூறுகிறார்.\nமாரிராஜின் மூத்த சகோதரர் ஜப்பானில் ஒரு விஞ்ஞானியாக உள்ளார். இவரது இளைய சகோதரர் தமிழ்நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார்.\nதன் மகனுக்கு நிகழ்த்தப்பட்ட பாகுபாடு குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரிராஜின் அம்மா இந்திரா புகார் அளித்தார்.\nதேசிய குற்ற ஆவணத்தின் 2016 பதிவின்படி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகக் குற்றங்கள் மற்றும் அட்டூழியங்கள் நடத்தப்படும் பத்து மோசமான மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. கடந்த சில வருடங்களாக இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட ஜாதிக்கு எதிராகக் குற்றங்கள் அதிகரித்து வருவதைப் பதிவுகள் காட்டுகின்றன.\nகுஜராத் உயர்நீதி மன்றத்தில் மனு\nபுகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது பேரும் அந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஜனவரி 10 ஆம் தேதி குஜராத் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த விஷயம் த���ைமை நீதிபதி ஜேபி பார்டிவாலா முன்பு நிலுவையில் உள்ளது.\nதள்ளுபடி செய்யக்கோரும் மனு குறித்து அம்மாநில தலித் செயற்பாட்டாளர்கள் பேசுகையில் காவல்துறையினரை குற்றம் சாட்டியுள்ளனர். நகரத்தைச் சேர்ந்த தலித் செயற்பாட்டாளர் கண்டிலால் பர்மார் பிபிசி குஜராத்திடம் பேசுகையில் அகமதபாத் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதை தாமதப்படுத்தியதால் சம்மந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுக நேரம் கிடைத்ததாக கூறியுள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிர��த்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக��� ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2012/03/blog-post_14.html?showComment=1331832347837", "date_download": "2018-06-20T01:46:23Z", "digest": "sha1:EMXYDEQQEKI243KBYQY2JJN5CC2SHEKW", "length": 14792, "nlines": 180, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சதுரகிரி அற்புதமும்,வசியம் செய்யும் மூலிகையும்.. | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசதுரகிரி அற்புதமும்,வசியம் செய்யும் மூலிகையும்..\nசதுரகிரி சித்தர்கள் வாழும் பூமி.தெய்வீக மூலிகைகள் நிற���ந்த வனம்.இக்கோயில் பற்றி நான் நேற்று எழுதியதை படித்த கோவை மணிகண்டன் என்னிடம் செல்போனில் தொடர்புகொண்டார்..என்ன சார்..முக்கியமான நிறைய விசயம் எழுதாம விட்டுட்டீங்க..அங்க எவ்ளோ அற்புதங்கள் இருக்கு தெரியுமா..என்றார்..எனக்கு தெரிஞ்சத மட்டும் எழுதினேன்...எனக்கு வழிகாட்டி யாரும் இல்லாம தான் போனேன்..அதனால நிறைய எழுத முடியல..உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க என்றேன்...அவர் சொல்ல ஆரம்பித்தார்.நான் சின்ன வயசுல இருந்து அங்க அடிக்கடி போய்கிட்டு இருக்கேன்..மலையை சுத்தி ஜோதி விருட்சம் மரங்கள் நிறைய இருக்கு...இந்த இலைகளை பறித்து திரிக்கு பதிலாக தீபம் போடலாம்...கல்தாமரை எனும் இலைகள் இங்கு நிறைய இருக்கு.இது சர்க்கரை நோயை முற்றிலும் குணமாக்கும்..நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அதிகம் தரும்..இதை வெளியூர் வைத்தியர்கள் நிறைய பறித்து செல்வார்கள்..இது தாமரை இலை போல இருக்கும்..இது 10 இலை சேர்ந்தாலே ஒரு கிலோ வரும்...இது மார்க்கெட்டில் 350 விலை மதிப்பு இருக்கு..குங்கிலியம் மரம் அதிகம் இருக்கு.அந்த மரத்தின் அடியில் இருக்கும் மண் அவ்வளவு மணமாக இருக்கும்.இந்த மரத்தின் பிசிந்தான் சாம்பிராணி தூள் ஆக்குகிறார்கள்...இந்த மரத்தின் அடியில் இருக்கும் மண் மதிப்பு மட்டும் கிலோ 150 ரூபாய்.இங்குள்ள மக்கள் இதைதான் அதிகம் விற்று பிழைக்கிறார்கள்...பெரியாநங்கை செடி இங்கு அதிகம் உண்டு..இதன் வேரை 48 நாட்கள் ஊற வைத்து அருந்தி வந்தால் பாம்பின் விஷம் கூட உடலில் ஏறாமல் முறியும்...பாம்பு இந்த செடியை கண்டால் நடுங்கும்..இதைபோலவே நாகதாளி வேரும்...பாம்பு அஞ்சும் மூலிகை....செந்நாயுருவி இங்கு நிறைய இருக்கு..இதை மென்று சிலர் வசியமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்...செங்குமரி,கருப்பு மஞ்சள் போன்றவையும் இங்கு உண்டு..இது இரும்பை தங்கமாக்கும் மூலிகயில் முக்கியமானவை ....\nநாங்கு குன்றுகளிலும் நான்கு காவல் தெய்வங்கள் இருந்து காவல் காக்கின்றனர்...நடுவில் சுந்தரமகாலிங்கம்,சந்தன மகாலிங்கம் இருக்கின்றனர்..வெள்ளைப்பிள்ளையார்...தவசிப்பாறை..குகை மகாலிங்கம் சிவனை அவசியம் தரிசிக்கணும்..மலையின் உச்சியில்,சிறிய குகை இருக்கும்..இங்கு ஒரு புலி செல்லும் அளவுக்கு குகை வாசல் இருக்கும்.இதனுள் சிறிது தூரம்..தவழ்ந்து சென்று..சிறிது தூரம்..ஊர்ந்து சென்று,நுழைந்தால் நின��று கொள்ளும் அளவு இடம் இருக்கும்.அங்கு பெரிய மகாலிங்கம் தரிசனம் செய்யலாம் என்றார்..இன்னும் பல அற்புதங்கள் சொன்னார்..எழுதுகிறேன்..\nஉங்கள் கட்டுரையை படிக்க, படிக்க சதுர கிரிக்கு போக ஆசை அதிகரிக்கிறது\nசதுரகிரி எங்க இருக்கு பாஸ்...\nஅருமையான பயனுள்ள தகவல்கள்.. பாராட்டுக்கள்..\nஅருமையான பயனுள்ள தகவல்கள்.. பாராட்டுக்கள்..\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2012-2013\nபிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் அதிசயம்\nகாலப்பிரகாசிகை சொல்லும் விவசாய ஜோதிடம்\nசதுரகிரி அற்புதமும்,வசியம் செய்யும் மூலிகையும்..\nகுழந்தையால் அம்மா,அப்பாவுக்கு ஏற்படும் கண்டம்-ஜாதக...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yavvanam.blogspot.com/2014/05/blog-post_5045.html", "date_download": "2018-06-20T01:33:28Z", "digest": "sha1:Z2PIIFUHV4W6KPVXCRS6RPUKTIQTS4OI", "length": 19117, "nlines": 133, "source_domain": "yavvanam.blogspot.com", "title": "யவ்வனம்: “ஷங்கரம் சிவ ஷங்கரம்!”", "raw_content": "\nசென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா, ஒரு பஸில் குயின்\nமோனலிசா ஓவியத்தையும் ஈஃபிள் டவர் ஓவியத்தையும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸில் துண்டுகளாக்கி ஐஸ்வர்யா கையில் கொடுத்தால், சில மணி நேரங்களில் அந்தத் தனித்தனி துண்டுகளை அடுக்கி ஒரிஜினல் ஓவியத்தை கண் முன் கொண்டுவந்துவிடுகிறார். இத்தனைக்கும் அந்த ஓவியங்களை அவர் முன்-பின் பார்த்திருக்க வில்லை. தன்னிடம் அளிக்கப்பட்ட பஸில் துண்டுகளில் மோனலிசா, ஈஃபிள் டவர் ஓவியங்கள்தான் ஒளிந்திருக்கின்றன என்ற ரகசியமும் அவருக்குத் தெரியாது\n'அமெரிக்கப் பள்ளிகளில் இந்த பஸில் விளையாட்டை ஒரு பாடமாகவே வைத்திருக் கிறார்களே... பள்ளிக் குழந்தைகள் செய்யும்போது 32 வயது ஐஸ்வர்யாவால் அதைச் செய்ய முடியாதா..’ என்று நீங்கள் யோசிக்கலாம். ஐஸ்வர்யாவின் உடலுக்குத்தான் 32 வயது; மனசுக்கு மூன்று வயது’ என்று நீங்கள் யோசிக்கலாம். ஐஸ்வர்யாவின் உடலுக்குத்தான் 32 வயது; மனசுக்கு மூன்று வயது ஆம்... ஐஸ்வர்யா ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான சிறப்புக் குழந்தை. இப்போது செய்தி அது அல்ல\n'பீச்... பீட்டர் சார்... லாலி பாப்’ என்ற குழந்தைகள் நாவலில் ஐஸ்வர்யாதான் ஹீரோயின். ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான சிறப்புக் குழந்தை ஒன்றின் திறமை களையும், அவர்களின் உலகையும் விறுவிறுவென விவரிக்கும் முதல் தமிழ் நாவல் இது. இதன் ஆசிரியர் லெஷ்மி மோகன். இவர்தான் ஐஸ்வர்யாவின் மியூசிக் தெரப்பிஸ்ட்டும்கூட. ஐஸ்வர்யாவின் கதை சொல்லத் தொடங்கினார் லெஷ்மி.\n''ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான 60 குழந்தைகள் என்கிட்ட மியூசிக் தெரப்பி எடுத்துக்கிறாங்க. அவங்கள்ல வயசுல மூத்தவள் மட்டுமில்லை... ரொம்பவும் வித்தியாசமானவள் ஐஸ்வர்யா. அவள் என் வீட்டுக்கு வந்த முதல் நாள் செஞ்ச வேலை, ஃபிரிஜ்ஜைத் திறந்து உள்ளே இருந்த பொருள்களை எல்லாம் கீழே வெச்சுட்டு, மறுபடியும் இருந்த இடத்துலேயே எல்லாப் பொருள்களையும் கச்சிதமா அடுக்கி வெச்சதுதான். அப்பதான் ஐஸ்வர்யாவின் பஸில் திறமைகளைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். உலகின் பிரபல பஸில் ஓவியங்களை ஐஸ்வர்யா ஒண்ணு சேர்த்திருக்காங்க. அந்த ஓவியங்களை வெச்சு பல கண்காட்சிகள் நடத்தியிருக்கோம்.\n'எல் அண்ட் டி’ மாதிரியான பல நிறுவனங்கள் இவளோட பஸில் ஓவியங்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.\nஐஸ்வர்யா, பஸில் குயின் மட்டுமல்ல; மியூசிக் தெரப்பி மூலமாக அவளுக்குச் சில ஸ்லோகன்களையும் சொல்லிக் கொடுத்தேன். ரெண்டு, மூணு வாரங்கள்ல அந்த ஸ்லோகன்களை கரெக்ட்டாப் பிடிச்சுக்கிட்டு என்கூட சேர்ந்து பாட ஆரம்பிச்சிட்டா. நாலைஞ்சு வார்த்தைகளைச் சேர்த்துக் கோர்வையாப் பேச முடியாத பொண்ணு, என்னோடு சேர்ந்து பாடினதுல எல்லாருக்கும் சந்தோஷமும் ஆச்சரியமும் தாங்கலை'' என்று நெகிழும் லெஷ்மி, ஐஸ்வர்யாவின் முகத்தைக் கைகளால் வருடி முத்தம் கொடுத்துவிட்டு, அவரது வலது கையை எடுத்து தன் உள்ளங்கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொள்கிறார்.\n''ஐஸுக்குட்டி... என் செல்லம்ல... அங்கிளுக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பாட்டுப் பாடிக் காட்டலாமா' என்று சன்னமாகப் பாடுகிறார் லெஷ்மி.\nஜோதிலிங்கம் ஷங்கரம்...'' என்று பாடிக் கொண்டிருக்கும்போதே, ''ஐஸுக்கு மில்க் ஷேக்... ஐஸுக்கு மில்க் ஷேக்'' என்று சொல்லியபடியே லெஷ்மியின் மடியில் படுத்துக்கொள்கிறார் ஐஸ்வர்யா. ''மில்க் ஷேக் கொடுத்தாத்தான் பாடுவாளாம்...'' என்று சொன்ன லெஷ்மி, ''ஐஸு... அங்கிளுக்குப் பாட்டுப் பாடுவியா.. மாட்டியா பாட்டுப் பாடினாத்தான் அக்கா உன்கூடப் பேசுவேன்'' என்று சொன்னாலும், ''ஐஸுக்கு மில்க் ஷேக்... ஐஸுக்கு மில்க் ஷேக்...'' என்று மறுபடியும் சொல்ல, ''நீ பாட்டுப் பாடினாத்தான் மில்க் ஷேக்...'' என்று லெஷ்மி கண்டிப்பு காட்ட, ஐஸ்வர்யா பாட ஆரம்பித்தார்.\nமழலையும் முதிர்ச்சியும் கலந்த ஐஸ்வர்யாவின் குரல் அறையெங்கும் நிறைகிறது. பாடி முடித்ததும் ஐஸ்வர்யாவின் கையில் ஒரு மில்க் ஷேக் பாட்டிலைக் கொடுத்ததும் வாங்கிக்கொண்டாள். மீண்டும் 'ஷங்கரம் சிவ ஷங்கரம்...’ ஒலிக்கிறது\nலெஷ்மி, மீண்டும் என்னிடம் பேச ஆரம்பித்தார்...\n''ஐஸ்வர்யா ஒருநாள் என்னைப் பார்த்து, 'பூனை ஓடுச்சு... அப்பா எங்கே’னு கேட்டா. நான் அவ அம்மாகிட்ட, 'இதையே கேட்டுட்டு இருக்கா’னு சொன்னேன். 'ஐஸுக்கு நாலு வயசா இருக்கும்போது அவ பெட்ரூம்ல பூனை நுழைஞ்சதாம். அதை அவ இன்னும் மறக்கலை. அதைத்தான் இப்போ வரை சொல்லிட்டு இருக்கா’னு சொன்னாங்க. எனக்கு ஆச்சரியம். பஸில் போடுறது, பாட்டுப் பாடறது, அபார ஞாபகசக்தி, போட்டோ ஷாப்ல கடவுள் படங்களை வரையறதுனு ஐஸ்வர்யாவின் பல திறமைகளை வெளியுலகத்துக்குக் காட்டணும்னு தான் 'பீச்... பீட்டர் சார்... லாலி பாப்’னு கேட்டா. நான் அவ அம்மாகிட்ட, 'இதையே கேட்டுட்டு இருக்கா’னு சொன்னேன். 'ஐஸுக்கு நாலு வயசா இருக்கும்போது அவ பெட்ரூம்ல பூனை நுழைஞ்சதாம். அதை அவ இன்னும் மறக்கலை. அதைத்தான் இப்போ வரை சொல்லிட்டு இருக்கா’னு சொன்னாங்க. எனக்கு ஆச்சரியம். பஸில் போடுறது, பாட்டுப் பாடறது, அபார ஞாபகசக்தி, போட்டோ ஷாப்ல கடவுள் படங்களை வரையறதுனு ஐஸ்வர்யாவின் பல திறமைகளை வெளியுலகத்துக்குக் காட்டணும்னு தான் 'பீச்... பீட்டர் சார்... லாலி பாப்’ என்ற நாவலை எழுத ஆரம்பிச்சேன். இந்த நாவலில் ஐஸ்வர்யா, பஸில் துண்டுகளால் இணைத்த நிறைய ஓவியங்களையும் சேர்த்திருக்கேன்.\nமனதளவில் மூன்று வயதான ஐஸ்வர்யா காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலை, காய்கறிகளை நறுக்கி தன் தாய் கிரிஜா உதவியோடு மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பதுதான். பின்பு, பஸில் போடுவாள். அப்புறம் அவள் டைரியில் அன்னைக்கு என்ன செய்யணும் என்று மழலைக் கையெழுத்தில் மூன்று, நான்கு வரிகள் எழுதுவாள். இன்னைக்குக்கூட, 'விகடன்லேர்ந்து பார்க்க வர்றாங்க’னு எழுதிருக்கா.\nஆட்டிஸத்தின் தீவிரத்தைக் குறைக்க மருந்து மாத்திரகளோட சேர்ந்து இசையின் பங்கும் அதிகம். இவங்க சந்திக்கிற முதல் பிரச்னையே மன அழுத்தம்தான். அவங்க நினைக்கிறதைச் சொல்ல முடியாது. அதுவே அவங்க மனசுல தங்கித் தங்கி ஸ்ட்ரெஸ்ஸா மாறிடும். அதைத் தாங்க முடியா மத்தான் அவங்க ஒரு இடத்துல நிக்காம அங்கே இங்கேனு ஓடுறது, தங்களைத்தாங்களே கடிச்சுக் காயப்படுத்திக்கிறதுனு ரகளை செய்வாங்க. அவங்க மனசைச் சாந்தப்படுத்தி ஒரு இடத்துல உட்காரவைக்கும் இசை. ரைம்ஸ் போல திரும்பத் திரும்ப வருகிற வார்த்தைகள், ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை ரொம்பவே ஈர்க்கும்.\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் வில்ஸ்ஷேர், பிறவியிலேயே ஆட்டிஸம் பாதிப்புக்கு உள்ளானவர். ஆனா, அபாரமான ஓவியர். எந்த ஒரு காட்சியையும் பார்த்த 10 நிமிஷத்துலேயே எந்தக் குறிப்பும் இல்லாமல் வரைஞ்சிடுவார். இவரோட திறமையைப் பாராட்டி, இங்கிலாந்து அரசவையில் உறுப்பினர் ஆக்கிட்டாங்க.\nபாஸ்டனைச் சேர்ந்த ���ெம்பிள் கிராண்டின், ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளானவர்னு அவரோட நாலாவது வயசுலதான் கண்டுபிடிச்சாங்க. ஆனா, பெற்றோரின் அரவணைப்பு அவரை விலங்கியல் பாடத்துல முனைவர் பட்டம் வாங்கவெச்சது. ஆட்டிஸம் பாதித்தவர்களில் இப்படி அசாதாரணத் திறமைசாலிகளும் இருக்காங்க. வெளிநாட்டில் இவங்களுக்குத் தோள் கொடுக்க சட்ட திட்டங்களும் அரசாங்க வழிகாட்டுதல்களும் இருக்கு. ஆனா, இந்தியாவில் ஆட்டிஸம் பற்றிய விழிப்பு உணர்வே ரொம்பக் கம்மி. ஏதோ என் பங்குக்கு சின்ன வெளிச்சம் கொடுக்கலாம்னுதான் 'பீச்... பீட்டர் சார்... லாலி பாப்’ நாவல் எழுதியிருக்கேன்\nபக்கத்து அறையில் எட்டிப் பார்க்கிறேன். கால் மேல் கால் போட்டு சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு ஓர் ஓவியத்தின் பஸில் துண்டுகளை இணைத்துக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. அந்த ஓவியத்தில், பூக்கூடையில் இருந்து ஒரு பூனைக்குட்டி தாவிக் குதித்து ஓடக் காத்திருக்கிறது.\nலெஷ்மி, கொஞ்சம் சத்தமாகவே சொன்னார்...\n''ஐஸுக்குட்டி... அங்கிள் கிளம்புறாங்க பாரு... பை சொல்லு...''\nஐஸுக்குட்டி, அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. வலது கை விரல்கள் பிடியில் மில்க் ஷேக் இருக்க, இடது கை விரல்கள் பஸில் துண்டுகளை அடுக்கிக் கொண்டிருக்க, உதடுகள் சன்னமாக முணு முணுக்கின்றன...\n03.04.14 ஆனந்த விகடன் இதழில் வெளியானது\nபுதுமையாக சிந்திக்கவும், கவித்துவமாக எழுதவும் செய்...\nஉதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/10/11/kalaingar-quit/", "date_download": "2018-06-20T01:32:18Z", "digest": "sha1:2NPVBQL37X643RM3VGH4LRS4J3NW47JX", "length": 8522, "nlines": 87, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "கலைஞரய்யா போதும் விட்டுருங்க! « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nபால்ய சினேகிதன் ஒருத்தன் (சித்தூருதேன்) குடும்பம் திருச்சில செட்டில் ஆனதால திருச்சி வாசியாயிட்டான்.சம்மருக்கு சித்தூர் வந்தா நம்ம மாடியறையிலதான் கேம்ப். ரெம்ப ஜாலி டைப்பு. சுய இன்பத்தை பற்றி நமக்கிருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கின புண்ணியவான். ஒரு நாள் தன் இயல்புக்கு மாறா தன் சோகத்தை பகிர்ந்துக்கிட்டான்.\n ( நம்ம நிக் நேம்) திருச்சி போனா ஆந்திராகொல்ட்டிங்கறான்.ஆந்திராபக்கம் போனா அரவா நா கொடுக்குங்கறான் நான் யார்ரா\nஏ.கு இதே உணர்வை ரஜினி கூட வெளிப்படுத்தினதா ஞா. தெலுங்கு ப்ளாக்ல ஒரு தாட்டி நாம போட்ட அரசியல் பதிவுக்கு கமெண்ட் போட்ட அனானி அலக்கை ” டேய் சாம்பார் ( தமிழாளுங்களுக்கு இந்தப்பக்கம் அதான் பேரு) ஆந்திர அரசியலை பத்தி பேசாதே”ன்னூருச்சு.\nஅதை நம்ம விரோதிகள்ளாம் கப்புனு பிடிச்சுக்கிட்டு சாம்பாருன்னு விளிச்சே கமெண்ட் போட ஆரம்பிச்சுட்டானுவ. இந்த வார்த்தையோட ரெப்புடேஷனை எக்ஸ்ப்ளாய்ட் பண்றது்க்கு சாம்பார்காடுன்னுட்டு ஒரு புதிய ப்ளாகையே ஆரம்பிச்சுட்டம் அது வேற கதை.\nஆமாம் எதுக்கு இத்தனாம் பெரிய மொக்கைனு கேப்பிக சொல்றேன். இன்னைக்கு மௌனிசார் – மற்றும் கலைஞரை பத்தி நாம போடப்போற பதிவு இப்படி ஒரு கமென்டை வரவச்சுருமோன்னு சம்ஸயம்.\nகலைஞர் டிவில அவரோட பேச்சு,கல்கியில மௌனியோட ஓ பக்கம் படிச்ச எஃபெக்ட்ல இந்த பதிவை போடறேன்.Read More\nஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையே\nஓ பக்கங்களும் – ஞானி சாரும்\nOne thought on “கலைஞரய்யா போதும் விட்டுருங்க\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/05/blog-post_16.html", "date_download": "2018-06-20T01:32:17Z", "digest": "sha1:KTRRMUUYGBXRIY5FSALS6ETGRFLWGTH3", "length": 15516, "nlines": 114, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: தேசம் ,தேசியம் முஸ்லீம்களை எந்த நிலையில் வைத்துள்ளது !?", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nதேசம் ,தேசியம் முஸ்லீம்களை எந்த நிலையில் வைத்துள்ளது \nபேரம் பேசுதலுக்கான சூழ்நிலை நியாயங்களை உருவாக்குவது , அந்த உருவாக்கத்தின் ஊடாக யதார்த்தம் மறந்த ��ரு வாழ்வியலில் எதிர் தரப்பை சிக்கவைப்பது என்பதுதான் முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் அடிப்படை அரசியல் சிந்தனை .\nஇன்னோர் வகையில் இதை தெளிவுபடுத்த ஒரு சிறந்த உதாரணம் 'இஸ்ரேல் ' ஆகும் . ஒரு அநியாயமான ஆக்கிரமிப்பாக 'முஸ்லீம் உம்மா' தேசியம் எனும் சூழ்நிலை நியாயங்களை சரிகான வைக்கப் பட்டதன் ஊடாக இந்த 'இஸ்ரேலையும்' ஒரு (விரும்பத் தகாத) தேசமாக தானும் அங்கீகரிக்க வைக்கப் பட்டது . அரசியல் நுணுக்கமான இந்த கருத்தியல் பேரம் பேசல் முரண் பாடான ஒரு உணர்வலைகளை கொண்ட ஒரு சமரசமாகும் .\nஇஸ்ரேல் ஒரு தேசமாகி அங்கும் 'மஸ்ஜித்கள் ' அந்த அரசியலை அங்கீகரித்த முஸ்லீம்கள் அந்த அரசியலை அங்கீகரித்த முஸ்லீம்கள் என ஒரு தேசிய சூழ்நிலை ஒரு புறம் , இன்னொரு புறம் தேசம் எனும் 'இறைமைக்குள் ' இஸ்ரேலை வைத்து கண்டிக்கவும் ,தண்டிக்கவும் துடிக்கும் இன்றைய முஸ்லீம் உலகு என ஒரு தேசிய சூழ்நிலை ஒரு புறம் , இன்னொரு புறம் தேசம் எனும் 'இறைமைக்குள் ' இஸ்ரேலை வைத்து கண்டிக்கவும் ,தண்டிக்கவும் துடிக்கும் இன்றைய முஸ்லீம் உலகு நகைப்புக்கு இடமான இந்த நாடக அரசியலில் ஏமாளி + கோமாளிப் பாத்திரத்தில் தன்னை அறியாமல் முஸ்லீம் நடிக்க வைக்கப் படுகிறான் .\nஅரபி ,அஜமி காரணம் கூறி உதுமானிய கிலாபத்தில் இருந்து உடைத்தெடுத்து அரேபியம் மன்னரிசமாக மாறிய போது அவர்களுக்கு கூஜா தூக்கும் ' முல்லாக்கள் + சீடர்களுக்கு அரசியல் என்பது (அந்தப்புர சமாச்சாரங்களை மட்டுமே கொண்ட) வெறும் பராக் ,பராக் என மாறித்தான் போனது கிலாபா பற்றி பேசுவோர் 'சைத்தான்களாக ' இவர்களால் சித்தரிக்க வைக்கப் பட்டார்கள் . 'யகூதியோடு' நட்புறவாடி , நசாராவோடு கூட்டுக் குடும்பம் நடத்தும் 'கிங்குகள் ' நிணைக்கும் , விரும்பும் 'ரேஞ்சுக்குள்' வஹிக்கு விளக்கம் கொடுக்கும் புரோகிதக் கும்பலாக பலர் 'புறமோசன் ' பெற்றார்கள் .\n(இவர்களுக்கு இஸ்ரேலின் முஸ்லீம்கள் மீதான நரவேட்டையை விட , சவூதி மன்னன் அகற்றிய நான்கு முசல்லாக்கள் விடயம்' வெரி இம்போர்ட் ' மத்ஹபு வாதத்தை உடைத்தானாம் சவூதி மன்னன் ) 'சாபிரா , சாதிலா முதல் பாலஸ்தீனில் இன்று வரை தினம் தினம் கொல்லப்படும் , துன்புறுத்தப் படும் , அவமானப் படுத்தப் படும் முஸ்லீம்கள் விடயத்தில் நிவாரணப் பிச்சையை விட அதிகமாக என்ன கொடுத்தார்கள் இந்த 'மல்டி மில்லியன் கிங்க���கள் '\nமுதல் கிப்லா எக்கேடு கெடட்டும் எமது சமஸ்தானம் ,தேசியம் டெவலப்' செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனையிலேயே 'கஆபாவை ' தினம் தினம் உடைக்கிறார்கள் இந்த மன்னரிச சுயநலவாதிகள் எமது சமஸ்தானம் ,தேசியம் டெவலப்' செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனையிலேயே 'கஆபாவை ' தினம் தினம் உடைக்கிறார்கள் இந்த மன்னரிச சுயநலவாதிகள் எவ்வாறு என்றால் முஸ்லீம்களை அவமானப் படுத்துபவர்களோடு (யகூதி ,நசாராவோடு ) பகிரங்க கூட்டாளிகளாக இவர்களே இருக்கிறார்கள் . தேசம் ,தேசியம் என்ற மனப்பாங்கு முஸ்லீம்களை எங்கே கொண்டு வைத்துள்ளது எவ்வாறு என்றால் முஸ்லீம்களை அவமானப் படுத்துபவர்களோடு (யகூதி ,நசாராவோடு ) பகிரங்க கூட்டாளிகளாக இவர்களே இருக்கிறார்கள் . தேசம் ,தேசியம் என்ற மனப்பாங்கு முஸ்லீம்களை எங்கே கொண்டு வைத்துள்ளது சிந்திக்க வேண்டிய விடயம்தான் .\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியி���் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nஇஸ்லாம் என்றால் பயங்கர வாதம் \nஇது காலத்தின் கட்டாயத் தேவை .\nதேசம் ,தேசியம் முஸ்லீம்களை எந்த நிலையில் வைத்துள்ள...\nவெளியில் வந்தவையும் மனதில் உள்ளவையும் ....(உண்மையு...\nபாகிஸ்தான் தேர்தல் திருவிழா நேற்று ,இன்று ,நாளை .....\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .\nஇந்த ஓநாய்களோடு நாகரீக உறவா \nவிரியும் சிரிய சமர்க்களத்தில் போராடும் முஸ்லிம் பட...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுத...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுத...\n'குப்ரிய மீடியா' யுத்தம் சாதிக்க நினைப்பது என்ன \nநேட்டோவின் பெயரில் 'யகூதி நசாரா' கூட்டு ...\nமேற்கின் எதிர்பார்ப்பும் ஆப்பாகி நிற்கும் சிரியாவு...\nஇது ஒரு வரலாற்றுப் பிரகடனம் .\nமுதலாளித்துவ உலக அரசியலில் மத்திய கிழக்கும் சிரியா...\n'வூல்வீச்' சம்பவம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய பகு...\nகசாப்பு அரசியலில் முஸ்லிம் பலிக்கடாவா \n'சிரிய' நிலவரங்கள் சொல்லும் செய்தி .\nஅஹிம்சா ரீதியான சுய அழிப்பு நிகழ்கால அரசியலில் எவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2006/09/blog-post_22.html", "date_download": "2018-06-20T01:43:13Z", "digest": "sha1:BYANODEMG7VPFP6WIF5IPYE4JCLU5GK2", "length": 25230, "nlines": 274, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: அதிர்ச்சிக்குள்ளாக்கிய சோமாலியா புகைப்படங்கள்", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nதெரிகிறதா எப்படிபட்ட பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்....\nசோமாலியா ஒரு வறண்ட பூமி என்று ஏதோ பாடம் போலத்தான் எனக்க���த் தெரியும், இந்த இ-மெயில் படங்கள் என் வயிற்றைப் புரட்டி இதயத்தை கணமாக்கி விட்டது.. இத்தகைய வறுமைக்கு என்ன காரணம், என்ன நடந்தது, நடக்கிறது,\nதெரிந்தவர்கள் சொல்லவும், லிங்க் இருந்தாலும் அனுப்பலாம்...\n\" சே, வெக்கமா இருக்குப்பா....\"\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n27 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\nபடு பயங்கரம். வேறு வார்த்தைகள் இல்லை\nதயவுசெய்து இந்த மாதிரி படங்களை போடாதீர்கள்.\nதுக்கத்தில் வார்த்தைகள் தாறு மாறாக விழுகிறது\nரொம்ப கொடுமை, இவர்களுக்கு நிதி ஆதரவு திரட்ட ஏதேனும் குழுக்கள் உள்ளதா, தெரிந்தால் சொல்லுங்கள்\nஒரு பக்கம் வீணாகும் உணவு பொருட்கள்- கைத்தொலைபேசி கணிணி யுகத்தில் இப்படி ஒரு பயங்கரமா\nஐயோ பவம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை இந்த ஐநா சபை என்ன செய்கிறது தொண்டு நிருவனங்கள் செத்து விட்டதா அது மக்கள் அல்லது பூச்சுகளா\nதனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லை எனில்.....\nஉலகம் அழிய இருப்பதற்க்கு முன்னெற்பாடுகள் தெரியுது இங்கே..\nநாம் ஒரு நாள் எவ்வளவு உணவு வேஸ்ட் செய்கிறோம்..\nஅவர்களுக்காக நாம் என்ன செய்கிறோம்\nமனதை மிகவும் பாதித்த பதிவு..\nஇப்படிப்பட்ட பூமியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஇதற்கான காரணங்கள் இங்கு விவரிக்கும் அளவிற்கு சுருக்கமாக இல்லை. ஒற்றை வார்த்தையில் காரணத்தை சொல்ல விழைந்தால் -- 'வல்லரசு நாடுகள்'\nஇதைப்போன்றதோர் வாழ்நிலை எம் நாட்டு மக்களுக்கும் வரும் காலம் தொலைவில் இல்லை. நாட்டை ஆண்ட--ஆண்டுகொண்டிருக்கும் ஓட்டு பொறுக்கிகளின் 'பன்னாட்டு மய' மாமா வேலையினால் இந்நிலையை நோக்கி நாம் வேகமாக உந்தப்படுகிறோம்.\n'கனவு வித்தகர்' அப்துல் கலாமின் 'வல்லரசு இந்தியா 2020' நடக்குமோ இல்லையோ; ஆனால் எம்நாட்டு மக்களில் சற்றேறக்குறைய 50 சதவீதம் பேர் இங்ஙணமான ஓர் வாழ்வு நிலைக்கு தள்ளப்படுவர். அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே மராட்டியத்திலும், ஆந்திராவிலும், ஒரிசாவிலும், தமிழ்நாட்டிலும் காணக் கிடைக்கின்றன.\nதமிழ்மணத்தில் உலா வரும் அனைத்து தர மக்களும் ஒருமுறையாவது இப்பதிவிற்கு வந்து ஓரிரண்டு வார்த்தைகள் பதிப்பார்கள் என நினைத்தேன். மிகுந்த ஏமாற்றம்.\n நீ மனிதாபமே இல்லாத மனம் வற்றிய மிருகம் ஆகிவிட்டயா\nதமிழ்மணம் இப்பதிவை நட்சித்திர பதிவாக்க கேட்டுக்கொள்கிறேன்.\n♠ யெஸ்.பால���ாரதி ♠ said...\nஇந்த ஹைக்கூ சில வருடங்கள் முன் நான் எழுதியது.\nஇது தான் நம் தேசத்தின் நிலையும்.\nவிவசாயிகள் தற்கொலைகள் அதிகமாகி வருவதை வெளிக்காட்டாமல்.. அதிகரிக்கும் மென்பொருள் நிறுவனங்கள்+ அன்னிய முதலீடுகளால் மகிழ்ச்சி கொண்டு வருகிறோம் நான்.\nஉங்கள் கேள்வியைப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது\n1. இது ஒரு பார்ப்பன ஆதரவு / எதிர்ப்பு பதிவல்ல\n2.எந்த மதத்தையும் தாக்கவோ / ஆதரிக்கவில்லை\n3.எந்த திராவிட கட்சிகளை ஆதரித்தோ/ எதிர்த்தோ போடப்பட்டதில்லை\n4.தமிழ் இன மான உணர்வை தூண்டவோ தட்டிக் கேட்கவோ இதில் ஒன்றும் இல்லை\n5.குறைந்தபட்சம் எந்த ஒரு வலைப்பதிவரையும் வம்புக்கிழுக்கவில்லை\n6.எந்த ஒரு தேசப்பற்றை பறை சாற்றவோ/எதிர்க்கவோ இல்லை\n7.குறைந்த பட்சம் அந்த மா..மு...குடிக்கும் பையன் ஒரு தாழ்ந்த சாதி ...இந்நிலைக்கு காரணம் அவன் தண்ணீர் குடிக்க உயர்ந்த சாதிக்காரன் யாரும் தம்ளர் தரவில்லை மாதிரி எந்த ஒரு திடுக்...குறிப்பும் தரவில்லை\n8.இதைப் பற்றி பெரியார், கருணாநிதி ,சோனியா இன்ன பிறர் என்ன கருத்து சொன்னார்கள் என்ற குறிப்பும் இல்லை\n9.Atleast...ரஜினியாவது ஏதாவது சொன்னாரா என்பதற்கும் ஒரு குறிப்பும் இல்லை\n10.இதில் அந்த மக்கள் சோமாலி வாழ் தமிழ் சகோதரர்கள் என்பதற்கான குறிப்பும் இல்லை\nமேற்கண்ட இந்த பத்து கட்டளைக்குட்பட்டு எழுதப் படாத இந்த பதிவுக்கு நம் தமிழ் சமுதாயம் வந்து பின்னூட்டம் தரவேண்டும் என்றால் எப்படி.....\nவலையுலகுக்கு புதுசா...இல்லை நீங்கள் கேட்டதும் உள்குத்தா \nஇந்தப் படங்களில் சிலவற்றை நான் 7/8 வருடங்களுக்கு முன்பே பார்த்திருக்கிறேன்.(இதில் ஒரு படம் சிறந்த புகைப்படத்துக்கான உலகளாவிய பரிசு கூட பெற்றது)இன்னும் அங்கு அதே நிலைதானா தெரியவில்லை...\nஅமெரிக்கா போன்ற நாடுகள் போரில் செலவழித்ததில் ஒரு சிறு பகுதியை உண்மையாக(கண்துடைப்புக்காக இல்லாமல்) இங்கு போன்ற இடங்களில் செலவழித்தால் முன்னேற்றம் எங்கோ போய்விடும்...ஆனால் செய்ய மாட்டார்கள் காரணம்...சபாபதி சரவணன் சொன்னதும் கூட\nமாதங்கி உண்மையானா ஆதங்கத்துக்கும் உதவி செய்ய நினைக்கும் மனித நேயத்துக்கும் பாராட்டுக்கள்\nஒருங்கிணைத்து யாரும் உதவிட முற்படின் இங்கும் ஒரு கை தோள் கொடுக்கத் தயார்.இதே பதிவில் எவ்வகை உதவி,செய்வது எவ்விதம் என தெரிவிக்கலாமே..\n//ஒருங்கிணைத்து யாரும் ���தவிட முற்படின் இங்கும் ஒரு கை தோள் கொடுக்கத் தயார்.இதே பதிவில் எவ்வகை உதவி,செய்வது எவ்விதம் என தெரிவிக்கலாமே..//\nசோமாலியா மட்டுமல்லாது மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நிலை உள்ளது (www.thewe.cc/contents/more/archive2006/hunger_children_dying.htm.\nUnicef மூலமாக நீங்கள் உதவலாம்.\nமனசு ரொம்ப பாரமாய் விட்டது, இவற்றைப் பார்த்து :(\nஅதே நேரத்தில, நாமெல்லாம் சேர்ந்து எப்படி என்ன பண்ண முடியும்னு உடனடியா எதுவும் தோணலை.\nவல்லரசு,கனவு கானுவோம் என எவனாவது சொன்னால் இனிமேல் செருப்பால் அடிக்கனும்..\nஇந்த படங்கள் சில வருடங்களுக்கு முன் பார்த்தது.\nதாங்கள் \"blockhawk down\" திரைபடத்தை பார்திருக்கீர்களா\nஅந்த படம் சோமாலியா நாட்டில் நடக்கும் உள்நாட்டுச்சண்டையை பற்றியது.\nஅங்கு உணவை விட வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் ரொம்ப சீப்பா கிடைக்கும்.\n//வல்லரசு,கனவு கானுவோம் என எவனாவது சொன்னால் இனிமேல் செருப்பால் அடிக்கனும்..//\nஅங்கு எண்ணைவயலகள் கிடையாது. அதனால் வல்லரசுக்கு அங்கு ஒன்றும் லாபம் இல்லை.\nஉண்மையை கூற வேண்டுமானால் அங்கு மட்டும்தாம் US எந்த லாப நோக்கும் இன்றி தனது வீரர்களை இழக்கிறது.\nஆழியூரான் அவர்களே கண்ணை மூடிகொண்டு கூறாமல் அங்கு என்ன பிரச்சனை என்று அறிந்து கொண்டு கூறமுயலுங்கள்.\nம்ம்.. இதயத்தில் வலி தோற்றுவிக்கும் இந்தப் படங்களிலொன்று சர்வதேச புகைப்படக் கண்காட்சியில் பரிசில்களை வென்றதாய் அறிந்துள்ளேன். அந்த சிறுவனின் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பறவைப் படம் என நினைக்கின்றேன். என்ன கொடுமை, உலகமே கைவிட்டு வேடிக்கை பார்த்தனர்... பின் நிலமை மோசமடைந்த பின்னர் சும்மா கண்துடைப்புக்காக சில உதவிகள் செய்தனர். உங்களில் யாராவது ஒருவருக்கு உதவி செய்ய எண்ணமிருந்தால் World Vision ஊடாக ஒரு குழந்தையைப் பராமரிப்பதற்கான உதவியைச் செய்யலாம். நான் அப்படி செய்து வருகின்றமையால் உங்களின் உதவி சரியான வழியில் பயன்படுத்தப் படுமென்பதை உறிதிபடக் கூறலாம்.\nஎன்ன சொல்லுவது தெரியலை சகோதரி..\nநாளை நம் நாடும் இப்படி ஆகிவிடுமோ என்று அச்சம் வருகிறது\n//என்ன சொல்லுவது தெரியலை சகோதரி..\nநாளை நம் நாடும் இப்படி ஆகிவிடுமோ என்று அச்சம் வருகிறது//\nஆகலாம்..இங்கு அயோக்யர்களின் ஆட்சி தொடர்ந்து கொண்டிருந்தால்..\nமிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய புகைப்படம். இதைப் போல சில படங்கள��� ஈழத்திலும் எடுக்கப்பட்டதுண்டு.இங்குள்ள பத்திரிகையில் அந்த படங்களை போட்டு இன்னொரு சோமாலியாவா என செய்திகள் வந்தது உண்டு. விரைவில் அந்த புகைப்படங்களை எனது பதிவில் இடுகின்றேன்.\nஉங்கள் எண்ப்பாட்டிற்கும், எழுத்திற்கும் நன்றி.\nஇங்கு பலரது எண்ணங்களும் பகிரப்பட்டுள்ள நிலையில், நண்பர் நெல்லியின் குறிப்புக்கள் உதவநினைக்கும் உள்ளங்களுக்குச் சரியான பாதையாக அமைகிறது என்றே கருதுகின்றேன்.\n//உங்களில் யாராவது ஒருவருக்கு உதவி செய்ய எண்ணமிருந்தால் World Vision ஊடாக ஒரு குழந்தையைப் பராமரிப்பதற்கான உதவியைச் செய்யலாம். நான் அப்படி செய்து வருகின்றமையால் உங்களின் உதவி சரியான வழியில் பயன்படுத்தப் படுமென்பதை உறிதிபடக் கூறலாம்//\nஉங்கள் செயற்பாட்டுக்கு வாழ்த்துக்கள். இரண்டொரு தினங்களில் தனிமடலில் தொடர்பு கொள்கின்றேன். நன்றி.\nUNICEFக்கு NATIONALISED BANK DRAFT வாங்கி அனுப்புங்கள். அத்துடன் எழுதும் கடிதத்தில் THOSE WHO ARE SUFFERING @ SOMALIA எனக் குறிப்பிடுங்கள்.\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nஉருப்படியானவைப் பற்றி உருப்படியற்ற இன்னொருத்தியும்...\nசும்மா கொஞ்சம் போட்டோஸ் பாருங்க\nடோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி\nபாலின சிறுபான்மையினர் - 01\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/tamil-cinema-news/12897/", "date_download": "2018-06-20T01:45:12Z", "digest": "sha1:5P7ZUIIM3L4JMXGRDFV3NGI3CDAE5265", "length": 10550, "nlines": 166, "source_domain": "pirapalam.com", "title": "விவேகம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் ரிலீஸ் தேதி! - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம���\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome News விவேகம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் ரிலீஸ் தேதி\nவிவேகம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் ரிலீஸ் தேதி\nசிவா இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து வரும் படம் ‘விவேகம்’. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு பல புதிய சாதனைகளைப் படைத்தது.\nஇதற்கிடையே சர்வைவா,தலை விடுதலை பாடல்கள் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.ஆகஸ்ட் 10 படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதற்போது ஜுலை 27ம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியீடு நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ட்ரைலர் கட் செய்யும் வேலையில் தற்போது எடிட்டர் ரூபன் மும்மரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் அதே நாளில் படத்தில் மற்ற பாடல்களும் வெளியாகும் என்று நம்ம தகுந்த வட்டரங்கள் தெரிவிக்கிறது.\nPrevious articleஜெயம்ரவி-நிவேதா பெத்துராஜ் படம் சமூக வலைதளங்களில் வைரல்…\nNext articleVIP2 தொடர்ந்து, தனுஷின் மற்றொரு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் துவங்கியது\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nமாரி 2 படத்தில் இணைந���த மற்றொரு கதாநாயகி\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\nபிரபல இயக்குனரின் மனைவிக்கு உதவிய காஜல் அகர்வால்\n#Viswasam பட குடும்பத்துடன் இணையும் மற்றொரு நடிகர்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillol.com/General/TWpZNE5B/", "date_download": "2018-06-20T01:33:34Z", "digest": "sha1:WBBLJBDNHXY35QYBYFOCMOVTUSVKEWND", "length": 3030, "nlines": 35, "source_domain": "tamillol.com", "title": "விநாயகரை இந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம் - Tamillol.com", "raw_content": "\nவிநாயகரை இந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்\nவிநாயகரை இந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nYouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமதுவை விட கொடியது பிராய்லர் கோழி கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு\nநாளை ஜெ உயில் வெளியாகிறது மோடி அதிரடியால் வாய்பிளக்குது சசி கூட்டம் மோடி அதிரடியால் வாய்பிளக்குது சசி கூட்டம்\nஇந்த 7 அறிகுறிகள வெச்சு உங்க காதல் கண்டிப்பா கல்யாணத்துல முடியுமா என்று கண்டுபிடிக்கலாம்\nசோறு போட்டதை சொல்லி காட்டி அசிங்கப்படுத்திட்டிங்களே ராகவா லாரன்ஸ் மேல் குமுறும் மாணவர்கள்\nநான் பழைய பன்னீர் இல்லை.. யாரு சின்னம்மா.. ஒழுங்கா இருங்க…முதல்வர் கடும் எச்சரிக்கை.\n5 மணி நேரம் 5 ஆண்கள்: தலையில் எழுதப்பட்ட விதியா\nகணவன் உண்ட அதே இலையில் மனைவியயை உண்ணச் சொல்லுவது ஏன்\nகருணாஸ் தொகுதிக்குள் வரக் கூடாது : வந்தால் திரும்பிப் போக முடியாது\nஜெயலலிதா- சோபன் பாபுவுக்கு பிறந்த மகன்: இணையத்தில் வைரலாகும் ஆதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2010/10/24/2002-kujarat-riot/", "date_download": "2018-06-20T01:30:58Z", "digest": "sha1:BCD4A3EPEZ3AY5H42M2I7I2ZBK5OZD6J", "length": 14967, "nlines": 191, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "குஜராத்தில் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்தது மோடிதான் |", "raw_content": "\nகுஜராத்தில் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்தது மோடிதான்\n2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா.\nஉச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.\nஇதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.\nகலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.\nகலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா\nஜடாபியா மட்டுமல்ல, நேரடியாக படுகொலைகளை புரிந்தவர்களே தாங்கள் என்னென்ன செய்தோம் எத்தனை பேரை வெட்டிக்கொன்றோம், எத்தனை பெண்களை வன்புணர்ச்சி செய்தோம் எத்தனை பேரை வெட்டிக்கொன்றோம், எத்தனை பெண்களை வன்புணர்ச்சி செய்தோம் எவ்வளவு சொத்துக்களை சூறையாடினோம் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார்கள். என்ன நடந்தது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ஒன்றுமில்லை. இப்போது ஒரு ஜடாபியா வந்தா இதை புதிதாய் அம்பலப்படுத்துகிறார் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இந்துக்களின் மனசாட்சிக்காக தூக்குத்தண்டனை விதிக்கும், இந்துக்களின் நம்பிக்கைக்காக அவர்களிடம் இடத்தைக்கொடுக்கும் நாட்டில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாலும் எதுவும் நடக்காது என்றால் அது நிர்வாகத்தை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் இந்துபாசிச‌வெறியின் அடையாளம்.\nகுறிச்சொற்கள்:2002, இந்து, கலவரம், குஜராத், ஜடாபியா, படுகொலை, பாஸிசம், முஸ்லீம், மோடி\nஉண்மையைச் சொன்னால் உள்ளே தள்ளுவோம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மற���மொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« செப் நவ் »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/01/09/%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2018-06-20T01:39:33Z", "digest": "sha1:QWIFJXIW6CXD4B7WH3JFRNJEOOYVQHXO", "length": 28475, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநரின் நம்பிக்கை! – நிர்வாகிகள் க��ட்டத்தில் உறைந்த சசிகலா-விகடன் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – நிர்வாகிகள் கூட்டத்தில் உறைந்த சசிகலா-விகடன்\nபிரதமருக்குத் தொடர் கடிதம், அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பு என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகத்தோடு வலம் வரத் தொடங்கிவிட்டார். ‘குடியரசு தினத்தில் ஓ.பி.எஸ் கொடியேற்றுவார் என ஆளுநர் அலுவலகம் கொடுத்த உத்தரவும் ஜெயலலிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட மனுவை பணியாளர் நலத்துறைக்கு ஒப்படைத்ததையும் அதிர்ச்சியோடு கவனிக்கிறார் சசிகலா’ என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.\nஅ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா, ‘ஜனவரி 2-ம் தேதி முதல்வராக பதவியேற்பார்’ என நிர்வாகிகள் பேசி வந்தனர். அதன்பிறகு, ‘ஜனவரி 12-ம் தேதி முதல்வர் ஆவார்’ என்றனர். அதையொட்டி, அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள், ‘முதல்வர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும்’ என்பதை வற்புறுத்தியபடியே இருந்தனர். ஒருகட்டத்தில், கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, நீண்ட அறிக்கையே வெளியிட்டார்.\nஇதுகுறித்தெல்லாம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எந்த எதிர்வினையும் கிளம்பவில்லை. வழக்கம்போல, தலைமைச் செயலகப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். அ.தி.மு.க நிர்வாகிகளும் சசிகலாவை முன்னிறுத்துவதை மறந்துவிட்டனர். “பொதுச் செயலாளர் பதவிக்கு வந்த சில நாட்களில் முதல்வர் பதவியில் சசிகலா அமர்ந்துவிட வேண்டும் என்றுதான் மன்னார்குடி உறவுகள் திட்டம் வகுத்தனர். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்குள், முதல்வராகிவிட வேண்டும் என பணிகளை துரிதப்படுத்தினர். ஆனால், முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மௌனமும் ஆளுநர் மாளிகையின் நெருக்குதல்களும் முடிவைத் தள்ளிப் போட வைத்துவிட்டன. பொதுவாக , குடியரசு தின விழாவில் ஆளுநர்தான் கொடியேற்ற வேண்டும். மகாராஷ்ட்டிரா மாநில ஆளுநராகவும் வித்யாசாகர் ராவ் இருக்கிறார். ‘அங்கு கொடியேற்றச் செல்வதால், தமிழகத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கொடியேற்றுவார்’ என கடிதம் எழுதியுள்ளது ஆளுநர் அலுவலகம்.’ முதல்வர் பதவியில் இருந்து ஓ.���ி.எஸ் விலக மாட்டார்’ என்பதை ஆளுநர் அலுவலக கடிதமே சுட்டிக் காட்டிவிட்டது” என விவரித்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்,\n“அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்களை நேற்று சந்தித்தார் சசிகலா. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்பட சீனியர்கள் பலரும் கூட்டத்துக்கு வந்திருந்தனர். ‘விசுவாசமாக பணியாற்றுபவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’ என சசிகலா பேசிக் கொண்டிருக்கும்போது, அவர் அருகில் வந்தார் டாக்டர் வெங்கடேஷ். ‘ ஜெயலலிதா மரணம் தொடர்பாக பணியாளர் நலத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியிருந்த’ தகவலை சசிகலாவிடம் தெரிவித்தார். ஒருகணம், அதிர்ச்சியில் உறைந்தவர், அருகில் இருந்த அறைக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவர், கார்டனுக்குச் சென்றுவிட்டார். ‘சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இந்தநேரத்தில், சசிகலாவுக்கு எதிராகக் கொடுக்கப்படும் புகார்களை மத்திய அரசு பெற்றுக் கொள்வதையும் அதிர்ச்சியோடு கவனிக்கிறது கார்டன்.\n‘உங்களுக்கு எதிராக வரும் சிறு துரும்பையும் விட்டுவிட மாட்டோம்’ என்பதை நேரடியாக தெரிவிக்கிறது மத்திய அரசு. எனவேதான், ‘நிலைமை சீராகும் வரையில் அமைதியாக இருப்போம்’ என மன்னார்குடி உறவுகள் முடிவெடுத்தனர். கூடவே, தீபாவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் எரிச்சலில் இருக்கிறார் சசிகலா. தீபாவை சந்திக்க வரும் பிரமுகர்களை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ‘தீபாவை இயக்குவது யார்’ என்ற கேள்விதான் வலம் வருகிறது. முதலமைச்சர் உத்தரவின்பேரில் தீபா வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17-ம் தேதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்க இருக்கிறார் தீபா. இதை மன்னார்குடி உறவுகள் எதிர்பார்க்கவில்லை. எந்தவகையில் அவரைத் தடுத்து நிறுத்துவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்” என்றார் விரிவாக.\nஅ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “ஜனவரிக்குள் முதல்வர் ஆவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு மன்னார்குடி உறவுகள் வந்துவிட்டனர். டி.டி.வி தினகரனை அமலாக்கத்துறையின் வழக்கு நெருக்கிய���ையும் தி.மு.க தலைவருக்கு ஆளுநர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததையும் கவனித்து வருகின்றனர் மன்னார்குடி உறவுகள். ஒருவேளை முதல்வராக சசிகலாவை முன்னிறுத்தினாலும், ‘ஒரு முதல்வரை அறிவித்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் இன்னொருவரை முன்னிறுத்துவது எப்படி சாத்தியம் பன்னீர்செல்வம் பலத்தை நிரூபிக்கவில்லையென்றால், அடுத்த முதல்வரைப் பார்த்துக் கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கும் முடிவில் ஆளுநர் அலுவலகம் இருக்கிறது. அரசின் பிடி முழுக்க ஆளுநர் கையில் இருப்பதை கார்டனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மத்திய அரசை சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டன. அரசியல்ரீதியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து, நிதானமாகவே செயல்பட்டு வருகிறார் சசிகலா” என்றார்.\nமுதல்வர் கனவு தள்ளிப் போகும் கவலை ஒருபுறம் வாட்டினாலும் தீபாவின் வருகை; சசிகலா புஷ்பாவின் மனு; ஆளுநர் அலுவலக நெருக்குதல்; சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு என ஆக்டோபஸ் பிடியில் சிக்கியிருக்கிறார் சசிகலா. இன்று நடந்த இந்தியா டுடே மாநாட்டிலும் கண்ணீரோடு காட்சியளித்தார் சசிகலா. நெருக்குதல்கள் கொடுக்கும் வலிதான் காரணமா என்ற கேள்விகளும் அரசியல் மட்டத்தில் எழுந்துள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvsarul.wordpress.com/author/tvsarul/", "date_download": "2018-06-20T01:37:59Z", "digest": "sha1:AC2CRCKE3Y7VEPDRPILZL3KVUFT5DMTD", "length": 11119, "nlines": 84, "source_domain": "tvsarul.wordpress.com", "title": "த.வெ.சு. அருள் | த.வெ.சு.அருள் – TVS ARUL", "raw_content": "த.வெ.சு.அருள் – TVS ARUL\nகாரிய கிறுக்கன் – ரசினி\nவெறும் சினிமா ரசிகனாக நாமும், வெறும் நடிகர்களாக அவர்களும் இருக்கும் வரை யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் ரசிக வட்டத்தில் இருந்து தொண்டர்களாகவும் அடிவருடிகளாகவும் பரிணமிக்கும் பொழுதும், நடிகர்கள் நாடாளும் ஆசையும் கொள்ளும் பொழுதுதான் அந்த நடிகர்களது உண்மை பாத்திரத்தை ஆராயவேண்டிய நிலைக்கு நாம் ஆளாகிறோம். அது போல் ரசினியை புரிந்துக்கொள்ள பெரிய ஆராய்ச்சி எல்லாம் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகழனிதனை காக்க காவேரி வேண்டுமா கிரிக்கெட்தனை போற்றி கீழ்மைபெற வேண்டுமா கிரிக்கெட்தனை போற்றி கீழ்மைபெற வேண்டுமா குணம்தனை கெடுக்கும் கூத்தாடிகள் வேண்டுமா குணம்தனை கெடுக்கும் கூத்தாடிகள் வேண்டுமா கெடுமதி யாளர்களை கேள்வி கேட்க வேண்டுமா கெடுமதி யாளர்களை கேள்வி கேட்க வேண்டுமா கைகட்டி வாய்பொத்தி கொடுமைபட வேண்டுமா கைகட்டி வாய்பொத்தி கொடுமைபட வேண்டுமா கோட்டைகளை எதிர்த்த கெளரவம் வேண்டுமா\nPosted in கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\n இலக்கை சுடுவதில், இளையோர் கோப்பை வென்றாள் இறும்பூதடைந்தேன் இவளை அறிந்தவன் என்றா, இல்லை இவள் ஒரு இந்திய குடிமகள் என்றா, இல்லை இவள் ஒரு இந்திய குடிமகள் என்றா, இல்லை இவள் ஒரு இளந்தமிழச்சி என்றா, இல்லை இவள் ஒரு இளந்தமிழச்சி என்றா, இல்லை இவள் பெயர் இளவேனில் இதுவே காரணம் என் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு\nPosted in கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயர்வு செந்தமிழ் கற்க, தமிழாவ லுயரும் தமிழாவ லுயர, தமிழ்ப்பற்று யரும் தமிழாவ லுயர, தமிழ்ப்பற்று யரும் தமிழ்ப் பற்றுயர, தமிழ்மொழி உயரும் தமிழ்ப் பற்றுயர, தமிழ்மொழி உயரும் தமிழ்மொழி உயர, தமிழ்ப்புகழ் உயரும் தமிழ்மொழி உயர, தமிழ்ப்புகழ் உயரும் தமிழ்ப்புக ழுயர, தன்னாலே தமிழராம் நாம் உயர்வோம்\nPosted in கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\n உனை நினைத்தாலே உருகிப் போகுதெம் மனசு நின் மொழிக் கடலில் மூழ்க துடிக்குதெம் முசுரு நின் மொழிக் கடலில் மூழ்க துடிக்குதெம் முசுரு பருக பருக திகட்டா தீஞ்சுவை நீயோ பருக பருக திகட்டா தீஞ்சுவை நீயோ அதை அறியாதோர் யாவரும் பேயோ\nPosted in கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபெரியாரை பின்பற்றும் தமிழக இந்துத்துவவாதிகள் …\n முதலில் ஒரு தமிழனாக இவர்களுக்கு நன்றி ��ெரிவிப்பது நம் கடமை. என்னதான் இவர்கள் ஒரு இந்துத்துவ கட்சியாக இருக்கட்டும், தமிழ்நாட்டில் மட்டும் இவர்கள் சூழ்நிலை கைதிகளாக இருக்கிறார்கள். அந்த மட்டும் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பெரியாரால் தமிழகத்திற்கென தனியொரு பெருமை உண்டு. அது, தமிழகம் தவிர்த்து இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் பெயர் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 1 பின்னூட்டம்\n உன்னை செம்மையாக்கியதில் ஆன்றோரும் சான்றோரும் பெருமைப்பட்டுக் கொள்வதில் பெருமையில்லை அகிலமே உன்னை அரியணையேற்றினாலும் அயல்மொழியை ஆராதிக்கும் கூட்டமிங்கு இன்னும் குறையவில்லை அகிலமே உன்னை அரியணையேற்றினாலும் அயல்மொழியை ஆராதிக்கும் கூட்டமிங்கு இன்னும் குறையவில்லை எளியோரும் தமிழை கற்றாலே நின் வனப்பு சாத்தியமாகுமென்ற ஆவலும் அற்றுப் போகவில்லை\nPosted in கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (20) கவிதைகள் (29) படங்கள் (4) பொது (2)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) நவம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (3) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) ஜனவரி 2017 (5) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (7) செப்ரெம்பர் 2016 (2) பிப்ரவரி 2016 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (3) நவம்பர் 2013 (4) திசெம்பர் 2011 (1) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3)\nகாரிய கிறுக்கன் – ரசினி மே 31, 2018\nகாவேரி ஏப்ரல் 6, 2018\nதமிழ்ப்பயணம் நவம்பர் 26, 2017\nதமிழ்ப் பயணம் நவம்பர் 13, 2017\nபெரியாரை பின்பற்றும் தமிழக இந்துத்துவவாதிகள் … ஒக்ரோபர் 25, 2017\nதமிழ்ப் பயணம் ஒக்ரோபர் 25, 2017\nதமிழ்ப் பயணம் செப்ரெம்பர் 20, 2017\nதமிழ்ப் பயணம் ஓகஸ்ட் 23, 2017\nதமிழ் தமிழரிடத்தில் … (2) ஓகஸ்ட் 19, 2017\nதமிழ் தமிழரிடத்தில் … (1) ஓகஸ்ட் 5, 2017\nதமிழ்ப் பயணம் – ஒத்துழைப்பு ஜூலை 29, 2017\nகௌரவப் பிச்சைக்காரர்களின் புலம்பல் ஜூலை 19, 2017\nதிணிப்பு ஜூன் 3, 2017\nதமிழ்ப் பயணம் – பதங்காணல் ஏப்ரல் 14, 2017\nபெண்ணியமும் பேராண்மையும் மார்ச் 8, 2017\nதமிழ்ப் பயணம் மார்ச் 1, 2017\nதமிழ்ப் பயணம் ஜனவரி 31, 2017\nஜல்லிக்கட்டும் இளைஞர்களின் மல்லுக்கட்டும் ஜனவரி 12, 2017\nதமிழ்ப் பயணம் ஜனவரி 10, 2017\nதமிழ்ப் பயணம் ஜனவரி 7, 2017\nதமிழ்ப் பயணம் திசெம்பர் 27, 2016\nதமிழ்ப் பயணம் திசெம்பர் 24, 2016\nதிட்டம்… நல்ல திட்டம்… திசெம்பர் 22, 2016\nMaruthanaayagam on பெரியாரை பின்பற்றும் தமிழக இந்துத்துவவாதிகள் …\nramanujam on தமிழ் தமிழரிடத்தி��் … (2)\nத.வெ.சு. அருள் on செந்தமிழும் சிறு ஆய்வும்\nG Ashokkumar on செந்தமிழும் சிறு ஆய்வும்\ntvsarul on தமிழ்ப் பயணம்\nத.வெ.சு.அருள் – TVS ARUL\nத.வெ.சு.அருள் – TVS ARUL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://harish-sai.blogspot.com/2008/12/", "date_download": "2018-06-20T01:52:57Z", "digest": "sha1:3BHSEV6CFVSWU656ZGTRNXWGCKVIQHDJ", "length": 3986, "nlines": 74, "source_domain": "harish-sai.blogspot.com", "title": "Harish Blog: December 2008", "raw_content": "\nஎழுத முயற்சித்து, 5 ஆண்டுகளுக்குக்கு மேல் ஆகிவிட்டது. உருவாக்கிய Blogக்குகள் சோம்பேரித்தனத்தால் தொடர முடியாமல் போனதும் Password மறதியால் தொட முடியாமல் போனதும் நிகழ்ந்தன. இடையினில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும். \"எண்ணப்பகிர்தல்\" என்பதை தாண்டி வேறு எந்த நோக்கமும் இல்லை இதில். புதிய தொடர்புகள், புதிய சிந்தனைகள் ஏற்பட சிறிது வாய்ப்பு. படியுங்கள் எனது எண்ணங்களை. பகிருங்கள் உங்கள் தொடர்புகளிடம். RSS ஃபீடும் வலதுபுறத்தில் உள்ளது. நீங்கள் பதிய, தானாய் வந்து விழும் உங்கள் தகவல் பெட்டியில்.\nபெரிதாய் சொல்ல ஓன்றும் இல்லை. சொல்லும் படியாய் ஒன்றும் செய்யவில்லை\nFollowers - என்னைத் தொடர\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகட்டுரை: \"தமிழருக்கு எதை, எப்போது கொடுக்க வேண்டுமென்பது எனக்குத் தெரியும்\"\nஅறிந்தும் அறியா மனிதர்கள் (1)\nவாழ்த்துக்கள் பல இப்படியும் சில (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/07/blog-post_28.html", "date_download": "2018-06-20T01:40:23Z", "digest": "sha1:WJXKGIZU3KEOQETNOGAYXN57LY7NFHS6", "length": 16816, "nlines": 125, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: சிரியாவில் இருந்து ஒரு மடல் ...", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nசிரியாவில் இருந்து ஒரு மடல் ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் ....\n\"மேலும் ,நிராகரிப்பாளர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பாதுகாவலர்களாவர். இதை (முஸ்லீம்களாகிய )நீங்கள் செய்யாது விட்டால் பூமியில் பெரும் குழப்பமும் ,கலகமும் ஏற்பட்டு விடும் . (அல் குர் ஆன் சூரா அல் அன்பால் : வசனம் 73)\nஇது சத்திய இஸ்லாமிய கிலாபத்தின் மீள் உதயத்தை இலக்காக்கி உலகெங்கும் அர்ப்பணித்துப் போராடிக் கொண்டிருக்கும் முஸ்லீம் உம்மாவின் உதிரம் பேசும் இலட்சிய வார்த்தைகள் .\nஇழப்புகள், சோதனைகள் இந்த உம்மாவுக்கு புதியவை அல்ல . ஆனால் எதற்காக இழக்கிறோம் யாருக்காக சோதனைகளை எதிர் கொள்கிறோம் என��பதில் இருந்துதான் முஸ்லீம் உம்மாவின் உண்மையான வடிவம் வெளித் தெரிகின்றது .நாங்கள் யார் என்ற வினாவை நாம் எமக்குள் அடிக்கடி கேட்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது .ஆனால் அதன் விடையை தேடி உமர் (ரலி)யின் ஆட்சிக்காலத்தில் பாரசீக சாம்ராஜ்யத்தை இஸ்லாத்தின் நிழலில் கொண்டுவர நிகழ்ந்த காதிஸீய யுத்த நேரம் நிகழ்ந்த ஒரு பிரபல்யமான சம்பவம் மீட்டிப் பார்க்கப் பட வேண்டும் .\nசம்பவம் இதுதான் அன்றைய பாரசீகத்தின் இராணுவத் தளபதியாக இருந்த ருஸ்தூம் இந்த நீங்கள் யார் என்ற வினாவை ருபுஹா இப்னு ஆமிர் எனும் முஸ்லிமிடம் கேட்டபோது ஒரு ஆச்சரியமான பதில் கிடைத்தது என்ற வினாவை ருபுஹா இப்னு ஆமிர் எனும் முஸ்லிமிடம் கேட்டபோது ஒரு ஆச்சரியமான பதில் கிடைத்தது அது இதுதான் \" மனிதன்\nமனிதனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதை விட்டும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டு வாழ்வதற்காக வாழ வைப்பதற்காக அனுப்பப் பட்ட சமூகம் \" இந்த பதில் ஒரு முஸ்லிமின் வாழ்வு , மரணம் ,போராட்டம் தொடர்பான நியாயமான வடிவத்தை எடுத்துக் காட்டி நிற்க இன்றைய நிஜத்தில் நாம் எம்மைப் பற்றி சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம் .\nசிரியாவின் இன்றைய போராட்டம் பற்றி முஸ்லீம் உம்மா தப்புக்கணக்கு போடக்கூடாது . ஒரு தேசியத்தையோ , குடியரசையோ பற்றிய கனவுகளோடு எமது போராட்டம் எடுத்துச் செல்லப் படவில்லை . அல்லது பசர் அல் அசாதை அகற்றி விட்டு மேற்கு சொல்வது போல் இன்னொரு ஜனநாயக சாயல் கொண்ட\nஒரு முஸ்லீம் பெயர்தாங்கி எஜமானனை எம் தலைவராக்கும் இன்னொரு பெருந்தவறை செய்யும் போராட்டமும் அல்ல எமது போராட்டம் .\nநாங்கள் மேற்கொள்வது முழு மனித சமூகத்துக்குமான போராட்டம் வெறும் ஆட்சி மாற்றம் அல்ல நாம் எதிர்பார்ப்பது ஒரு தலை கீழான சித்தாந்த மாற்றம் . அது வஹியின் வழியில் அமைந்த இஸ்லாமிய கிலாபாவே எமது உறுதியான இலக்கு . அதன் மூலமாக மட்டுமே இன்று உலகில் நடக்கும் சகல அநீதிகளையும் அரசியல் இராஜ தந்திரப் பின்புலத்தோடு தட்டிக் கேட்க முடியும் . அந்த கேடயம் இல்லாமல் சுயநலமும் , தான்தோன்றித் தனமும் மிக்க தாகூதிய அதிகாரங்கள் எம்மை எங்கும் இஸ்லாத்தோடு வாழ விடாது .\nஎனவேதான் அந்த மகத்தான பொறுப்பை இறைவன் எங்கள் கைகளில் தந்துள்ளதாக கருதி பொறுப்பை சுமக்க உங்களையும் அழைக்கிறோம் . இந்த ரமலான் மாதத்தில் நீங்கள் எங்களுக்காகவும் ,உங்களுக்காகவும் சத்திய இஸ்லாத்தின் மீள் வருகைக்காக பிரார்த்தனையையும் ,ஆழமான கருத்துப் பரிமாற்றத்தையும் குறைந்த பட்சம் நீங்கள் மேட்கொள்ளுங்கள் .\n சத்திய இஸ்லாத்தின் மீள் வரவிற்காய் மரணங்கள் தேவையென்றால் அவை எம்மை ஆரத்தழுவி முத்தம் இடட்டும் வாழ்ந்தால் இஸ்லாத்தின் நிழலில் கண்ணியத்தோடு வாழுவோம் .வீழ்ந்தால் ஷகீத் களாக தான் வீழ்வோம் .\nமுஹம்மதின் (ஸல் ) படை\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nஇது என் இனிய சகோதரனுக்கு .........\nஎகிப்தில் 'மெஜாரிட்டி பவரில் ' மிளிரப் போகும் சத்த...\n'இகாமதுத் தீனுக்காய் ஸுன்னாவை' மிஞ்சிய 'ஹிக்மத்' ஒ...\nஒரு முஸ்லீம் மூலம் முஸ்லீம்கள் எவ்வாறு ஏமாற்றப் பட...\nகற்ற பாடங்கள் போதும் சகோதரா.\nகற்ற பாடங்கள் போதும் சகோதரா.\nகற்ற பாடங்கள் போதும் சகோதரா.\nமுகமூடி யுத்தம் எனும் இராணுவ பாசை ..\nகற்ற பாடங்கள் போதும் சகோதரா ...\nஅந்த நாள் முதல் இந்த நாள் வரை ......\nஇஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் தவறான அணுகு முறைகள...\nஇலங்கையில் ரமழான் முதல் 10 ...\nஅமெரிக்கா தனது அதிகாரத்தை எகிப்தில் ஆழப்படுத்துகிற...\nஇது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தி...\nநாங்கள் முஹம்மதின் (ஸல் ) படை ...\n'தாகூத்தியத்' சொல்லும் அரசியலில் முஸ்லிமின் வாழ்வு...\nசிரியாவில் இருந்து ஒரு மடல் ...\n'தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' ப...\n'தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10160", "date_download": "2018-06-20T01:39:14Z", "digest": "sha1:ELR2PJ647DBA27X46Z67ZL5IFWN5KM6T", "length": 9781, "nlines": 120, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்: கஸ்தூரி", "raw_content": "\nபயங்கரவாதிகளிடம் இருந்து தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்: கஸ்தூரி\nநடிகர் கமல்ஹாசன், நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம், ஓவியா, ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்துக்கு எதிராக உள்ளது என்றும், இதனை தடைசெய்து கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி, திராவிட விடுதலைக்கழகம் ஆகிய அமைப்புகள் போலீசில் புகார் அளித்துள்ளன.\nஇதற்கு பதில் அளித்துள்ள கமல்ஹாசன் “என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு அபத்தமானது” என்றார். “சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சட்டம் என்னை பாதுகாக்கும்” என்றும் கூறினார்.\nஇந்த பிரச்சினையில் நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-\n“தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள் 100 நாட்கள் வீட்டுக் காவலில்தான் உள்ளனர். அவர்களை ஏன் கைது செய்ய வேண்டும். முதலில் கலாசார பயங்கரவாதிகளிடம் இருந்துதான் தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும். இந்து மதம் உங்கள் தனிப்பட்ட சொத்து அல்ல. வேலி போட்டு பாதுகாக்க”.\nகஸ்தூரி கருத்துக்கு டுவிட்டரில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. “இல்லன்னா மட்டும் சினிமாவில் அரைகுறை உடையுடன் ஆடும் நடிகைகள் காப்பாத்திடுவாங்களாக்கும். நடிச்சமா நாலு காசு பாத்தமான்னு போமா” என்று ஒருவர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்தார்.\nஇதற்கு பதில் அளித்த கஸ்தூரி “அதான் நீங்களெல்லாம் இருக்கீங்களே, நாங்க கெடுக்கிற கலாசாரத்தை கேவலமா ‘கமெண்ட்’ போட்டே தூக்கி நிறுத்திட மாட்டீங்களா\nஇன்னொருவர் “சேரி பிஹேவியர்” என்று சொன்ன காயத்ரி ரகுராம் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று குறிப்பிட்டார். “காயத்ரி பேச்சை நானும் விரும்பவில்லை. இதற்கு கமல்ஹாசன் ஏன் பதில் அளிக்க வேண்டும்” என்று கஸ்தூரி கேட்டு இருக்கிறார்.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\n. ஹவ் டு ஐ டெல் யூ - தெறிக்கும் பிக்பாஸ் மீம்ஸ்\nபாவனாவை திருமணம் செய்கிறார் நடிகர் ஆர்யாவின் தம்பி\nஓவியாவின் பெயரை வைத்து 4 மணி நேரம் ஏமாற்றிய விஜய் டிவி\nபிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பார்த்து அதிர்ச்சியான நடிகைகள்\nநடிகர் ரஜினிகாந்திற்கு ஜெய்ப்பூர் கோட்டையில் மெழுகு சிலை\nதத்தளிக்கும் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த தளபதியே - விஜய் போஸ்டரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2018-06-20T01:20:20Z", "digest": "sha1:LEMV76MXIQPUDHQTJAISU2JK4W3OMMHC", "length": 10832, "nlines": 230, "source_domain": "tamilnool.com", "title": "குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nகுமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு\nகுமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு\nகுமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு\nBe the first to review “குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு” மறுமொழியை ரத்து செய்\nபுகைப்படங்களுடன் திரிபுரம் எரித்த திருத்தலத்தின் சிறப்புகளை முழுமையாக விளக்கும் நூல்.\nஇலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை\nதமிழன் என்பவன் உலகளாவிய மனிதன் பதின்மூன்று\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2010/12/", "date_download": "2018-06-20T01:48:27Z", "digest": "sha1:ZKMIZGUYAHFP3RQCYF23DV7RSQCA4JOG", "length": 87674, "nlines": 406, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: December 2010", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nரங்கமணி குரங்கு பிடித்த கதை\nஒரே நேரத்தில் கணவர், அவருடைய குடும்பத்தை வம்புக்கு இழுப்பதில் இந்த மனைவிகளுக்கு என்ன ஒரு ஆனந்தம்.\nநான்தான் எங்கள் அபார்ட்மென்ட் செக்ரட்டரி. பாழாய்ப் போன குரங்குக் குடும்பம் ஒன்று இரண்டாவது ப்ளாக்கில் பிளாட் நெ 306 இன் பால்கனியில் சில நாட்களாக அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. ஹௌஸ் ஓனர் அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்.\nஅசோசியேஷன் மீட்டிங்கில் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டார் அந்த பிளாட்டின் ஓனர். ஒரு செக்ரட்டரி என்ற முறையில் நான் இதைத் தடுத்திருக்க வேண்டும் என்பது அவர் வாதம். ஒரு கட்டத்திற்கு மேல் நான் அந்தக் குரங்கு குடும்பத்திற்கு அந்த பிளாட்டில் வந்து குடியேற NOC கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். வந்த கோபத்தில் அவர் பாதி மீட்டிங்கில் சென்றுவிட்டார். எல்லோரும் முடிவு செய்து குரங்கைத் துரத்தும் பொறுப்பை என் தலையில் கட்டினார்கள். நான் கூகிலாண்டவரைச் சரணடைந்தேன்.\nநிலைமை புரியாமல் வீட்டில் வேறு என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். குரங்கு என்னிடம் முரண்டு பண்ணாது என்று உத்திரவாதம் கொடுத்தார்கள் (உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் மேலே வலது மூலையில் இருக்கும் என் புகைப்படத்தைப் பார்க்கவும்). விஷயம் அவர்கள் அம்மா வீட்டுக்கும் போனது. பிள்ளையாரைப் பிடிக்கப் போய்க் குரங்காய் மாறிய கதைதான் அவர்களுக்குத் தெரியுமாம். மேலும் மாப்பிள்ளை குரங்கை எப்படிப் பிடிக்கிறார் என்று பார்க்கக் கிராமமே ஆவலாக உள்ளதாம். குறைந்த பட்சம் மாமனார், மாமியார், அவளின் தாத்தா, தாத்தாவின் மூத்த சகோதரர்கள் இருவர் ஆகியோர் (கிட்டத் தட்ட ஒரு மினி zoo ) பெங்களூர் வர டிக்கெட் ஏற்பாடு செய்யும்படி உத்தரவு வந்தது.\nஇதனிடையே குரங்கு எங்கள் பிளாட்டின் பால்கனிக்கு வந்து அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை என்னவென்றால், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மா சொன்னதுதான். \"உங்க வீடல் இப்ப எக்ஸ்ட்ரா மெம்பெர் வந்துர்க்காங்க. சம்பளம் ஜாஸ்தியா வேணும்\".\nஒரு வேளை அந்தக் குரங்குக் குடும்பத்த���ற்கு ஒரு மினி zoo வே தன்னைப் பார்க்க தெரிந்து விட்டதோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டது. இதை வீட்டில் சொல்லப் போக, ஒரு வேளை நான் கஷ்டப்படுவது பொறுக்காமல் அவை சென்று விட்டன என்று சொன்னார்கள். அதோடு நிறுத்தாமல், அந்தக் குரங்கு ஒரு சகோதர பாவத்தில் என்மேல் பரிதாபப்பட்டு சென்றிருக்கலாம் என்றும் நினைப்பதாகக் கூறினார்கள். ஒரே நேரத்தில் கணவர், அவருடைய குடும்பத்தை வம்புக்கு இழுப்பதில் இந்த மனைவிகளுக்கு என்ன ஒரு ஆனந்தம்.\nசில நாட்களுக்கு முன் பிளாட் நெ 306 இன் ஹவுஸ் ஓனரை வாக்கிங் போகும்போது பார்த்தேன். அவரைப் பார்த்து மையமாகப் புன்னகைத்து வைத்தேன். அவரே அருகில் வந்து குரங்கு போன செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். நான் என்ன செய்து விரட்டினேன் என்று கேட்டு வைத்தார். எனக்கு நாக்கில் சனி, செவ்வாய் மற்ற எல்லாக் கெட்ட கிரகங்களும் ஒரே நேரத்தில் குடியேறினர்.\n\"அது ஒன்னும் இல்லை சார். நான் போய் அந்தக் குரங்கு குடும்பத் தலைவனிடம் உங்களைப் பற்றி சில உண்மைகளைச் சொன்னேன். குரங்கே, உனக்கு இந்த ஓனரைப் பற்றித் தெரியாது. நீ பால்கனில இருக்க. இவர் பால்கனி லைட்டுக்கு மட்டுமில்லாம சூரியன், சந்திரன் வெளிச்சத்திற்கும் கரென்ட் காசு கேட்பார். தானாக அடிக்கும் காற்றுக்கு பேன் சார்ஜ் கேட்பார். இதற்கு மேல் குரங்குக் குட்டிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பார். உன்னுடைய சொந்தகாரர்கள் யாரும் வரக் கூடாது என்பார். வருட வருடம் 10 % வாடகை ஏற்றுவார். எல்லாவற்றுக்கும் மேலாக ரெண்ட் ரெசிப்ட் தரமாட்டார், இந்த மாதிரி எல்லாம் சொன்னவுடனே குரங்கு தன் குடும்பத்தோட ஓடிப் போய்விட்டது சார்\" என்றேன். அதற்குப் பிறகு நான் அவரை எங்கும் காணவில்லை.\nநான் இனி அசோசியேஷனில் தொடரக் கூடாது என்று அனைவரிடமும் அவர் பேசி வருவதாக் கேள்வி.\nLabels: கோபி ராமமூர்த்தி, ரங்கமணி\nகொஞ்சம் வன்முறை, கொஞ்சம் ரொமான்ஸ், நிறைய காமெடி உள்ள பதிவு இது.\nஅவன்: நாம ரெண்டு பேரும் வேற வேற சாதி\nஅவள்: ஆமா. நீ ஆண் சாதி நான் பெண் சாதி\nஅவன்: நாங்க நான் veg சாப்பிடுவோம்\nஅவள்: நானும்தான், அதான் ஒந்தலையைத் தின்கிறேனே, புரியல, I am eating your brain\nஅவன்: ஒங்க வீட்ல ஒத்துப்பாங்களா\nஅவள்: ஒனக்கு விருப்பமா இல்லயா, அதச் சொல்லு\nஅவன்: எங்கம்மா என்ன சொல்வாங்களோ\nஅவள்: அத்தகிட்ட நான��� பேசறேன்\nஅவன்: நீ ரொம்ப fastஆ போற\nஅவள்: ஆமாம். ஒனக்கும் சேர்த்து ஈடு கட்டணும்ல\nஅவன்: நாளைக்குக் குழந்த பிறக்கும், அதுக்கு எப்படி கல்யாணம் காட்சி எல்லாம்\nஅவள்: ஆமாம். ஒன்ன மாதிரி இருந்தா சிரமம்தான். குழந்தய என்ன மாதிரி வளத்துக்கறேன்\nஅவன்: அப்ப நீ ஒரு முடிவோடதான் இருக்க\nஅவள்: நாளைக்கி நீ ஒங்கம்மாவோட எங்க வீட்டுக்கு வரியா இல்ல நான் எங்கப்பாவோட ஒன் வீட்டுக்கு வரட்டுமா\n\"இங்க வாயேன், இதப்படி\" என்றான் அந்த மாத சஞ்சிகையின் ஒரு பக்கத்தைக் காட்டி.\nஒரு கையில் பூரிக்கட்டையும் இன்னொரு கையில் தேங்காயுமாகக் கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்தாள்.\n\" அது ரெண்டையும் வச்சிட்டுத்தான் வாயேன்\" என்றான் ஒரு எச்சரிக்கை உணர்வோடு.\nபடித்துப் பார்த்துவிட்டு nice என்றாள்.\n\" இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் தொடை நடுங்கிகள்\" என்றாள்.\n\"அதெல்லாம் கெடையாது. அந்தப் பொண்ணுதான் அந்தப் பையன் மேல மேல வந்து விழுந்தாங்கற மாதிரிதான் எனக்குப் படுது\" என்றான்.\nவிறுவிறு என்று கிச்சனுக்குச் சென்றவள் பூரிக்கட்டையுடன் திரும்பிப் பார்த்து, \"எலி, தான் சிக்கிக்கப் போறது தெரியாம பொறியச் சுத்தி சுத்தி வரும்\" என்றாள்.\n\"இதுக்கு நீ அந்த பூரிக்கட்டயாலயே என்னய அடிச்சிருக்கலாம்\" என்றான்.\nஅப்போது பார்த்து காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தால் எதிர்வீட்டு கிரி.\n\"சார், ஒங்க வீட்டு எலிப்பொறி கொஞ்சம் தாங்க, எங்க வீட்ல ஒரே எலித்தொல்ல\" என்றார்.\n\"அவரையெல்லாம் தர முடியாது\" என்றாள் அவசர அவசரமாக. உடன் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.\nகிரி ஏதோ பேச வாயெடுக்குமுன் அவன் இடைமறித்து, \"அது மேல பரண்ல இருக்கு சார். இப்ப கைல இல்லங்கறத அப்டி சொல்றாங்க, நான் என் பையன்ட்ட குடுத்து அனுப்பறேன் சார்\" என்றான்.\nஅவர் சென்ற பிறகு அவனுக்கு நறுக்கென்று ஒரு குட்டு விழுந்தது. என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் இன்னொன்று.\nமறுபடியும் காலிங் பெல். கதவு திறந்தால் பையன்.\n\"அப்பா கிரி அங்கிள் எலிப்பொறி கேக்குறார். அந்த அங்கிளுக்கு எப்படிப்பா தெரியும் நம்ம வீட்டுல எலிப்பொறி இருக்குன்னு\" என்றான்.\nஅவன் சண்டே டைம் பத்திரிக்கையில் முகத்தை மறைத்துக் கொண்டான். அவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு பூரி உருட்ட ஆரம்பித்தாள்.\n\"இன்னிக்கு என்னம்மா டிபன்\" என்றான��.\n\"ஓ, சண்டேன்னா ரெண்டா\" என்றான்.\nகணவனும் மனைவியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.. பையன் திருதிருவென விழிக்க ஆரம்பித்தான்.\nவிடாது துரத்தும் எக்ஸாம் பூதம்\nநான் ஒரு டம்மி பீசுங்கறது இந்நேரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். கொஞ்ச நஞ்ச டவுட் இருந்தா இதைப் படிச்சுப் பாருங்க.\n\"சார் நான் கோபி பேசறேன்\"\n\"நல்லா இருக்கேன் சார், நீங்க சௌரியம்தானே, கிருஷ்ணன் சொன்னான் சார்\"\n\"MJN சொன்னாரு ஒன்ன chief கெஸ்டா போடா வேணாம்னு சொல்லிட்டியாமே, ஏம்பா\"\n\"கிண்டல் பண்ணாதிங்க சார் \"\nகிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிறது பள்ளிப்படிப்பு முடித்து. நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனையோ முறை கும்பகோணம் சென்றிருக்கிறேன். ஆனால் பள்ளிக்கூடம் போக ஒரு முறையும் தோன்றவில்லை. சொல்லப் போனால் காசி தியேட்டர் போகப் பள்ளியைக் க்ராஸ் செய்துதான் போக வேண்டும். அப்போதும் பள்ளி செல்லத் தோணியதில்லை. ஒரு வேலை மழை வந்திருந்தால் ஒதுங்கி இருப்பேனோ என்னவோ.\n\"சரி, பத்து மணிக்கு வந்துரு\"\n\"ஏன், விழா சாயந்தரம் தானே\"\n\"கொடி கட்றது, நாற்காலி போடறது இதுக்கெல்லாம் ஆள் வேணாமா, நீதான் செய்யணும் அதெல்லாம்\"\n\"காலம்பர வேற ஒரு விழா, 9 மணிக்கு வெங்கட்ரமணா வந்துரு, டிபன் சாப்டுட்டு ஸ்கூலுக்குப் போயிடலாம்\"\n\" சரி காசி தியேட்டர்ல என்ன படம் ஓடுது\"\n\" MR சார்கிட்ட பேசுறியா பக்கத்துலதான் இருக்கார்\"\n\" போன வைடா சாமி\"\nஆண்டு முழுவதும் நடந்த பல்வேறு போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கும் விழா காலை பத்து மணிக்கு ஆரம்பமானது. \"ஏன்டா, நான் படிக்கிற காலத்துல எனக்கு ஒரு பரிசும் கொடுக்கல\" என்றேன். \" அதுக்கெல்லாம் ஸ்கூலுக்கு ஒழுங்கா வரணும். போட்டில கலந்துக்கனும். ஜெயிக்கணும். தட்சிநாமுர்த்தி ஞாபகம் இருக்கா \nஎன் நினைவு பின்னோக்கிச் சென்றது. எந்தப் போட்டி என்றாலும் அவன்தான் முதல் பரிசு வாங்குவான் - கோலம் மற்றும் தையல் போட்டிகளைத் தவிர. எனக்குப் பொதுவாக எந்தப் போட்டியிலும் விருப்பம் இருந்ததில்லை (சீ சீ இந்தப் பழம் புளிக்கும்) . இருந்தாலும் சில போட்டிகளில் கலந்துகொண்டேன். இப்போது எல்லாரும் சொல்கிறார்களே பல்பு வாங்குதல் என்று. நான் கலந்து கொண்ட எல்லாப் போட்டிகளிலும் சீரியல் பல்பு செட் வாங்கினேன். தட்சிநாமுர்த்திக்கு உடனே போன் செய்து பேசினேன். \"இப்பவும் பொறா���ையா இருக்கா அவன நெனச்சா\" என்றான் கிருஷ்ணன். \" லைட்டா\" என்றேன்.\nமுதல் முறையாகத் தலைமை ஆசிரியர் அறைக்கு எந்த விதமான பிரச்னை பயமுமில்லாமல் நுழைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் பள்ளி மைதானக் கண்காணிப்பாளர் என்னையே உற்றுப் பார்த்து கிரௌண்ட் கேட்டின் பூட்டை ஒருமுறை உடைத்தது நான்தானே என்று கேட்டு உறுதி செய்து கொண்டார் (அவனா நீயி\nமாலை மூன்று மணிக்கு விழா ஆரம்பமானது. ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திலும் முதலிடம் பிடித்த மாணவர்கள் ஆகியோருக்குப் பரிசுகளை வழங்க ஆரம்பித்தனர். (பய புள்ளைக கர்சிப் பாக்டரியே வச்சிருப்பாக போலிருக்கே, பக்கு பக்குன்னு எடத்தப் புடிக்குதுக). விழா முடிந்ததும் தலைமை விருந்தினர்களை மாணவர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்கிகொண்டனர். நானும் என் பேனாவை எதற்கும் இருக்கட்டும் என்று திறந்து வைத்துக்கொண்டேன் (நானும் ரௌடிதான்). என் நிலைமை கடைசியில் ஆளில்லாத டீக்கடை போலாகிவிட்டது.\n) மெனக்கெட்டு நன்றாகப் படித்திருக்கலாமோ என்று திடீரென்று தோன்றியது. \"போன வாரம் கோகிலா வந்துருந்தப்ப ஒன்ன விசாரிச்சாப்பா \" என்றார் MR சார் . எப்போதோ தொலைத்த பொருள் இப்போது கிடைத்த திருப்தி எனக்கு. மன நிறைவுடன் பஸ் ஏறினேன்.\n\"எங்கப்பா போயிருந்த நேத்தி\" என்றான் பொடியன்\n\" எங்க ஸ்கூலுக்கு\" என்றேன் பெருமிதத்துடன்\n\" நீ இன்னும் ஸ்கூலே படிச்சு முடிக்கலையா\" என்றான் இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று என் மனதுக்குப் பட்டது.\n\"நீ என்னோட படிப்பப் பத்திப் பொடியன்கிட்ட எதாவது சொன்னாயா\" என்றேன்\n\"இல்லைங்க ஒங்க அம்மாதான், அப்பா மாதிரி இருக்காதேன்னு நேத்தி சொல்லிக்கிட்டு இருந்தாங்க\" என்றார் தங்க்ஸ்.\n\" ஆமாண்டா நாந்தான் சொன்னேன், என்ன இப்போ\" என்றார் அம்மா.\n\" நான் 2000 த்துல அந்த எக்ஸாம்.....\" என்று முடிப்பதற்குள்\n\" கிருஷ்ணா அங்கிள் சொன்னாரு, ஏதோ Y2K, கம்ப்யூட்டர் ப்ராப்லம் அதனாலதான் நீ பாஸ் ஆனியாமே\" என்றான் பொடியன்.\nஅம்மாவும் தங்கமணியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். நான் முறைக்க ஆரம்பித்தேன். ஒத்துக்கறேன் ஒத்துக்கறேன். நான் பல்பு வாங்கினத ஒத்துக்கறேன். ஆபீஸ் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டு நெக்ஸ்ட் மீட் பண்றேன் என்றேன் மனதுக்குள்.\n\"ஏங்க அ��்த ப்ரோமோஷன் எக்ஸாம் என்னாச்சு, அஞ்சு வருஷமா எழுதுறிங்களே\" என்றார் தங்கமணி\nமானங்கெட்ட மனசாட்சி வெளில எல்லாம் கேக்குது\nரங்ஸின் பாச்சா தங்ஸிடம் பலிப்பதில்லை. மாமியார்தான் சரி.\nமாமியார்: தொவச்ச துணிய ஏன் ஒனத்தாம வெச்சிருக்க\nமருமகள்: மழை பெய்யிது அத்தை\nமாமியார்: (ஒரு வினாடியில் சுதாரித்துக் கொண்டு), அதனால என்ன குடையைப் பிடித்துக் கொண்டு ஒனத்துறது\nமாமியார்: ஒங்க மனுஷா யாருமே லெட்டர்ல பின் கோடு எழுத மாட்டாளா\nமருமகள்: இனிமே எழுதச் சொல்றேன் அத்த. ஆனா டெலிவரி ஆன லெட்டர்ல எல்லாம் ஏன் பின் கோடு எழுதுறீங்க\nமாமியார்: (வழக்கம் போல ஒரு வினாடியில் சுதாரித்துகொண்டு), நீங்களும் செய்ய மாட்டேள், செய்றவாளையும் செய்ய விட மாட்டேள். ஒங்காத்து வழக்கமே இதானே\nமகன்: நம்ம அபார்ட்மென்ட் புது செக்ரட்டரி நான்தான்\nமருமகள்: ஏங்க இந்தத் தேவையில்லாத வேல\nமாமியார்: (முழு உரையாடலையும் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல்) போன வாரம் உன் தம்பி அந்த மியூசிக் சபால செக்ரட்டரி ஆனப்போ அவ்ளோ சந்தோசப்பட்ட. ஆம்படையான் எதுக்கோ செக்ரட்டரி ஆயிருக்கான். சந்தோஷப் படாம ஏன் இப்படி அலுத்துக்கற\nமருமகள்: ஏங்க ஏதோ முக்கியமான e-மெயில் வரணும்னு சொன்னீங்களே, வந்துதா\nமாமியார்: அவன் g-மெயிலுக்கு மாறி ரொம்ப வருஷம் ஆச்சுது. நீ இப்ப வந்து e-மெயில், f - மெயிலுங்குறியே\nமருமகள்: என் தம்பிக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்காம்\nமாமியார்: இரு கோடுகள் படத்துல நாகேஷ் சொல்ற மாதிரியில்ல இருக்கு. வேல செய்ரவாளுக்கு வேலையும், வேலை செய்யதவாளுக்கு ப்ரோமொஷனும் கொடுப்பா போலருக்கே\nமருமகள்: அத்தை, என் தம்பி IAS எக்சாம்ல தமிழ் நாடு அளவுல பத்தாவது ரேங்க் எடுத்துப் பாஸ் பண்ணிருக்கான்\nமாமியார்: ஓ, அவன விட ஒன்பது பேர் நல்லா படிச்சிருக்காங்கன்னு சொல்லு\nமருமகள்: ஏம்பா டிரைவர், மெதுவாப் போப்பா. ரயிலுக்கு இன்னும் நெறைய நேரம் இருக்கு\nமாமியார்: அவர் போற ரயிலுக்கு நேரம் ஆய்டுச்சோ என்னவோ\nமருமகள்: என் தங்கை எழுதிய கதை நாம வாங்கற வாராந்தரி பத்திரிக்கையிலே வந்திருக்கு அத்தை\nமாமியார்: என் பொண்ணு ப்ளாக் எழுதுறா. ஒன தங்க கதைய அந்த புக் வாங்கினவங்க மட்டும்தான் படிக்க முடியும். என் பொண்ணு எழுதறத உலகமே படிக்கலாம். இன்னொன்னு தெரிஞ்சுக்கோ. பேப்பர்ல இருக்க எழுத்தோட ஆயுள் கொஞ்ச நாள்��ான். பதிவுல எழுதுறது சந்திர சூரியன் உள்ளவரை இருக்கும்.\nஎன்ன இப்படிக் கிறுக்கி வெச்சிருக்கீங்கன்னு யாரும் கேட்டுட முடியாது இவங்களை. அதுக்குத்தான் ப்ளாக் பேருலயே கிறுக்கல்கள் அப்படிங்குற வார்த்தையை வெச்சிருக்காங்க. வழக்கமா நாம போடற பதிவுக்கு டிஸ்கி எழுதுவோம். இவங்க கொஞ்சம் மேல போய் வலைப்பூவுக்கே டிஸ்கி கொடுத்திருக்காங்க.\nசரி என்னதான் எழுதுறாங்கன்னு, மன்னிக்கவும், கிறுக்குறாங்கன்னு போய்ப் பாத்தா தொலைஞ்சீங்க. வாரா வாரம் ஒரு ஹோட்டலுக்குப் போயிட்டு அங்க உள்ள எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டு ஒரு பதிவு அதைப் பத்தி. பர்ஸ் எடுத்துட்டுப் போறாங்களோ இல்லையோ கேமராவும் கையுமாப் போய்டுவாங்க போல. வித விதமா போட்டோ. படிக்கிறவங்களை வெறுப்பேத்துறதுக்கே போட்ட மாதிரி இருக்கும்.\nஇந்தப் பதிவுகளுக்கு விஜி மேடம் ஒரு டெம்ப்லேட் பின்னூட்டம் போடுவாங்க. ‘பாத்துட்டேன் அப்புறம்’ அப்படின்னு. அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான். என்னிய வுட்டுட்டு நீங்க மட்டும் போய் நல்லா சாப்புடுறீங்க அப்படிங்கறதுதான்.\nசரி, இது தவிர வேற என்ன எழுதி இருக்காங்கன்னு பாத்தோம்னா விதூஷ் எழுதின கவிதைக்கு ஒரு கோனார் நோட்ஸ். கோபுலுன்னு விகடன்ல ஒரு கார்டூனிஸ்ட் இருந்தார். அதுல ஒரு கார்ட்டூன் ஞாபகம் வருது. ஒரு சிறுவன் அப்பா இருக்கும் அறைக்குப் போவான். அவர் அப்போதுதான் முகம் முழுதும் ஷேவிங் கிரீம் தடவி வைத்திருப்பார். சிறுவன் பயந்து போய் வேறொரு அறைக்குப் போவான். அங்கே அம்மா நிறைய பேசியல் கிரீம் கொண்டு முகம் பூரா அப்பி வைத்துக் கொண்டிருப்பார். சிறுவன் அதைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு ஓடுவான். எனக்கு அது மாதிரிதான் ஆச்சு. விதூஷ் கவிதையை முதலில் படித்தேன். அதன் பின் வித்யாவின் கோனார் நோட்ஸ். நான் பதிவு எழுத ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே எனக்கு நடந்த இரட்டை விபத்து இது. இது போக இவர் நிறைய முழி பேர்ப்புக் கவிதைகள் எழுதியுள்ளார். உங்களால் ஒரு கவிதைக்கு மேல் படிக்க முடியாது. ஒரு கவிதை படித்து முடிக்கும்போதே முழி பேந்து விடுமே\nஅது என்ன மாயமோ, பக்கோடா கட்டித் தரும் பேப்பரில் உள்ள விஷயம் எப்போதுமே சுவாரஸ்யமாகவே இருக்கும். அந்தப் பொது விதியை நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி பக்கோடா பேப்பர்கள் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். முழி பேர்ந்ததுதா��் மிச்சம்.\nஅடுத்தது தி கிரேட் விஜி. இவங்களைப் பத்தி நான் ஒண்ணும் பெரிசா சொல்ல வேணாம். ஏற்கனவே இவங்க பேர்ல இருந்த வலைப்பூ ஒண்ணு காணாம போச்சு. கூகிளுக்கே பொறுக்கலை. அதான் காணாம போச்சு. இப்போ புதுசா ஒண்ணு. தி கிரேட் விஜி அப்படின்னு வலைப்பூ பேரு. எப்படியும் பெரிசா பதிவு ஒன்னும் போடப் போறதில்லை. அதனால பேர்லயாவது கிரேட் இருக்கட்டும்னு வெச்சிக்கிட்டாங்க போல.\nஎனக்கு ஒரு சந்தேகம் வரும். இவங்களை நம்பி எப்படி சங்கத்தோட பொறுப்பை ஒப்படைச்சாங்கன்னு. அப்புறம்தான் தெரியுது, யார் ரொம்ப வெட்டியோ அவங்க பொறுப்பில்தான் சங்கம் இருக்கிறது என்று. நான் கூட ரொம்பப் பெருமைப் பட்டேன். நம்மையும் எழுதக் கூப்பிடுகிறார்களே என்று. அப்புறம்தான் தான் தெரியுது, வெட்டியா உள்ளவங்களைத்தான் எழுதவே கூப்பிடுவாங்கன்னு. அதெப்படி விஜி, நான் வெட்டிங்குறதை இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சீங்க\nஇவங்க மூணு பெரும் விட்ட (கூகிள்) பஸ்ஸை வரிசையா நிறுத்தினா நைல் நதி நீளம் வரும். அவ்ளோ பஸ். எழுந்ததும் பஸ், புக்கு படிச்சா பஸ், சாப்பிட்டா பஸ், இத்யாதி. இதுல வித்யா பேஸ் புக்குல இருந்து சில விஷயங்களை எடுத்து பஸ்ல விடுவாங்க.\nநான் பதிவெழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து கிட்டத்தட்ட என் எல்லாப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுபவர்கள் பரிசல்காரனும் வித்யாவும் (கொஞ்ச நாளாய் பின்னூட்டங்கள் இல்லை, ஏன்). நான் இன்று ஏதோ கொஞ்சம் சுமாராக எழுத அவர்கள் கொடுத்த ஊக்கமும் ஒரு முக்கியக் காரணம். என்னுடைய சுமாரான ஒரு பதிவை வலைச்சர ஆசிரியராக அவர் இருந்தபோது அதில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தக் காரணங்களுக்காக நான் வித்யாவுக்கு சரிவர நன்றிகள் ஒருபோதும் சொன்னதில்லை. இந்தத் தருணத்தில் சொல்லி விடுகிறேன். வித்யா, மிக்க நன்றி.\nLabels: கோபி ராமமூர்த்தி, விதூஷ், வித்யா, விஜி\nதங்க்ஸ் இருக்கக் கவலை ஏன்\nபோன பதிவிற்கு வந்த பின்னூட்டங்களில் இருந்து நான் அறிந்துகொண்டவை:\nஎனக்கு அடுத்தவரைக் கலாய்க்க வரவில்லை.\nஎன்னை நான் நன்றகாவே கலாய்த்துக் கொள்கிறேன்.\nசோ, எது வருதோ அதை செய்வோம்.\nநான்: (பெருமையுடன்) இங்க பாரேன், விஜி என்னைக் கவிதை எழுத முயற்சி செய்யுமாறு கேட்டிருக்கிறார்\nதங்க்ஸ்: ஏங்க, நீங்க அவங்களுக்கு எட்டு மெயில் அனுப்பிச்சு அடுத்து என்ன எழுதனும்னு கேட்டா அவங��க ஏதாவது சொல்லித் தானேங்க ஆகணும்\nநான்: சரி விடு. அவங்க சொன்னத பேஸ் வேல்யுக்கு எடுத்துக்கலாம்\nதங்க்ஸ்: ஏங்க அவங்க ஏதோ பிளான் பண்ணித்தான் கேட்டிருக்காங்க. நெஜமா சொல்லுங்க, ஒங்களுக்குக் கவிதா எழுத வருமா\nநான்: என்ன பெரிய விஷயம். அப்ப மத்ததெல்லாம் இந்தக் கதை, கட்டுரை இதெல்லாம் எனக்கு நல்லா வருதுன்னு நீ நினைக்கிறியா\nதங்க்ஸ்: (ஒரு வினாடி அதிர்ந்து போகிறார். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு) நான் என்ன நெனைக்கிறேன் அப்படிங்கறது முக்கியம் இல்லீங்க. வாசகர்கள் என்ன நினைக்கிறாங்க அப்படிங்கறதுதான் முக்கியம்.\nநான்: பரவா இல்ல. ஏதோ கொஞ்சம் கமென்ட் வருது. ஒரு 90 பாலோயர் இருக்காங்க\nதங்க்ஸ்: அதுல 80 பேர் கிட்ட நீங்க பேசும்போதுதான் நான் பாத்தேனே. செல்போனையே அவங்க காலா நெனைச்சு தண்ட சேவை (அப்படின்னா என்னன்னு பின்னூட்டத்துல கேளுங்க) பண்ணாத குறைதான்.\nநான்: சரி மத்த பத்து பேர்\nதங்க்ஸ்: அதுல அஞ்சு பேர உருட்டி மெரட்டி சேர்த்தீங்க.\nநான்: அப்ப மத்த அஞ்சு பேர்\nதங்க்ஸ்: உங்க வலைப்பூல எதையோ கிளிக் பண்ணப் போய் தெரியாத்தனமா பாலோயர் பட்டனைக் கிளிக் பண்ணிட்டாங்க\nநான்: அது சரி, ஒன தங்கைக்கு மட்டும் எப்படி இத்தனை பாலோயர்\nஅவள்: அவள் நல்லா எழுதுறாங்க\nநான்: அப்பா நான் நல்லா எழுதலையா\nதங்க்ஸ்: அத விடுங்க, ராத்திரி சமையலுக்கு என்ன பண்ணட்டும்\nநான்: ஒங்க வீட்ல எல்லார்க்கும் நான்னா இளப்பம்தான்\nதங்க்ஸ்: என்னை அப்படிச் சொல்லாதீங்க\nநான்: (ஒரு வித ஆறுதலுடன்) தேங்க்ஸ் பா\nதங்க்ஸ்: கல்யாணம் ஆனதுலேர்ந்து நான் இந்த வீட்டுப் பொண்ணு, அதத்தான் நான் சொல்ல வந்தேன்\nநான்: அப்ப கல்யாணத்துக்கு முன்னாடி நீயும் அப்படித்தான் நெனைச்சுக் கிட்டிருந்தியா\nதங்க்ஸ்: அப்பாடி டியுப் லைட் இப்பத்தான் பிரகாசமா எரியுது. காலம்பரலேர்ந்து வோல்டேஜ் ப்ராப்ம். ஆமா நீங்க என்ன கேட்டீங்க\nநான்: ஒன்னும் இல்ல, நீ கொடுத்த பல்பை எல்லாம் அள்ளி வைக்க ஒரு கூடை எடுத்துட்டு வா\nகாலிங் பெல் அடித்தது. திறந்தால் அசோசியேஷன் ப்ரெசிடென்ட்.\nஅவர்: ஒண்ணுமில்ல கோபி, நம்ம பார்க்கிங் ஏரியா பூரா இருக்க டியுப் லைட்டை எல்லாம் எடுத்துட்டு CFL பல்புன்னு ஏதோ புதுசா வந்திருக்காம். கரென்ட் செலவு நிறைய மிச்சமாகுமாம். ஆரம்பத்தில் கொஞ்சம் செலவு என்றாலும் நீண்ட நாட்களுக்கு நல்ல பயன் தரும். செக்ரட்டரி அப்படிங்கற முறைல நீங்க என்ன நினைக்கிறீங்க காஸ்ட் பெனிபிட் அனலிசிஸ் பண்றதுக்கு உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல. நீங்க சொல்றதுதான் பைனல். நீங்க பல்பா டியுப் லைட்டா\nநான்: என்ன சார் சொல்றீங்க\nஅவர்: சாரி, பல்பா டியுபான்னு டிசைட் பண்ணிச் சொல்லுங்க\nஅப்படியே செய்வதாகக் கூறி அவரை அனுப்பி வைத்தேன்.\nதங்க்ஸ்: பல்புதான் அப்படின்னு முடிவு பண்ணீங்கன்னா, நீங்களும் எல்க்ட்ரிஷியானோட போயிட்டு வாங்க. நீங்கதான் நல்லா பல்ப் வாங்குவீங்களே\nஅவருக்குப் பதில் சொல்லுமுன் பொடியன் உள்ளே வந்தான்.\nபொடியன்: அப்பா, கீழ் வீட்டுல கரண்ட் போனப்போ அந்தத் தாத்தா பெட்ரோமாக்ஸ் லைட்டப் பத்தி ஏதோ சொன்னார். இப்ப அதெல்லாம் இல்லையாமே. ஆனா அவர் ஒங்கப்பாகிட்ட இருந்தாலும் இருக்கும். கேட்டுப் பார்னு சொன்னார். பெட்ரோமாக்ஸ் பல்ப் வாங்கி வெச்சிருக்கியாப்பா நீ\n...ஆகவே இனி யாரையும் கலாய்ப்பதில்லை...\n(டிஸ்கி: வெறும் கலாய்ப்பது மட்டுமே நோக்கம். உங்களுக்குப் பிடிக்காத விஷயம் இருந்தால், எனக்குத் தெரியப்படுத்துங்கள். நீக்கி விடுகிறேன்.\nபதிவில் வருவது போன்ற உரையாடல்கள் நடக்கவே இல்லை.)\nசென்ற பதிவில் யாரையும் குறிப்பிட்டுக் கலாய்க்கவில்லை என்று நிறைய கண்டனங்கள் வந்துள்ளன. எனக்குக் கலாய்க்க வரவில்லை என்கிற உண்மையும் தெரிய வந்துள்ளது எல்லோருக்கும். அதனால் இனிக் கலாய்ப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். கும்மிதான்.\nஎதுவா இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறது என் வழக்கம். பிள்ளையார் சுழி உயிரெழுத்து ‘உ’ மாதிரி இருக்கும். ‘அ’ வுக்கு முன் வரும் ‘உ’ அப்படின்னு சொல்லியே நான் ஒரு ரெண்டு பதிவு போட்டிருக்கேன். நீங்க படிச்சாத்தானே. சரி இப்போ யாரைக் கும்மப் போறோம் வெரி குட் கண்டுபிடிச்சிட்டிங்களே. நம்ம உனா தானா அண்ணனைத்தான்.\nதங்க்சும் (ம), ரங்க்சும் (க) பேசிக்கொள்(ல்)வது போல உள்ளது.\nம: இவர் பேர் நல்லாருக்கே\nக: ஆளும் சொக்கத் தங்கம்\nம: அவர் எப்படி எழுதுவாரு\nக: அவர் பயங்கர பாஸ்ட். ஒரு உதாரணம் சொல்றேன். சினிமாவப் பாத்துக்கிட்டே இருப்பார். தியேட்டர்ல வணக்கம் போடறதுக்கு முன்னாடி இவர் முப்பது பக்கத்துல விமர்சனம் போட்டுடுவார்\nம: அடுத்த ஷோ வணக்கத்துக்கு முன்னாடியா\nக: போடி இவளே, அவர யாருன்னு நெனச்ச, அதே ஷோ முடியறதுக்குள்ளே\nம: எங்க ��ான் கொஞ்சம் படிக்கிறேன் (படித்து முடித்துவிட்டு) ஏங்க இவர் பேருக்குப் பின்னாடி இவ்ளோ பெரிய நம்பர் வெச்சிருக்காரு\nக: அவர்ட்ட கேட்டேன். அவ்ளோ ஹிட் வந்ததற்கப்புறம் தான் எழுதுவதை நிறுத்துவாராம்\nம: ரொம்ப நீளமா எழுதுறாரே\nக: நீ வேற, அவர் மல்டிபிள் சாய்ஸ் ஆன்செர்ஸ் எக்ஸாம்ல கூட அடிஷனல் சீட் கேட்டவராம்\nம: திரைக்கதை ஸ்கிரிப்ட் தொலைஞ்சு போனாக் கவலையே படவேணாம். இவர் பதிவுல இருந்து மீட்டுக்கலாம். ஏங்க நான் நெனைக்கிறத சொல்லட்டுமா\nக: எவ்ளோ மொக்கையா இருந்தாலும் சொல்லு பரவால்ல\nம: இவரோட வேகத்தைப் பார்த்தா இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்துல லாரன்ஸ் நெழல விட வேகமா சுடுவாரே அது ஞாபகம் வருதுங்க\nம: இவர் விளக்கமா எழுதுறதப் பார்த்தா சிங்கம் படத்துல சூர்யா, ராதா ரவி கேட்ட ஒரு கேள்விக்கு எல்லாத் தகவலும் தருவாரே அது ஞாபகம் வருதுங்க\nக: நீ வுட்டா ரசிகர் மன்றமே வச்சிடுவ போலிருக்கே. சரி வா அடுத்து வேற ஒரு பதிவரைப் பத்திப் பாப்போம்.\nம: போங்க நீங்க, நான் என்ன வெட்டியா, எனக்குக் கிச்சன்ல வேலை இருக்கு. நீங்க ஒன்னு பண்ணுங்க. விஜி உங்களை விட வெட்டியா இருப்பாங்க. அவங்களுக்குப் போன் போட்டு ஐடியா கேளுங்க.\nக: சரி சரி, இதெல்லாம் சொல்லிக்கிட்டு. ஆனாலும் ஐடியா சூப்பர். நான் விஜிகிட்ட பேசறேன்.\n(விஜி பேசுவது சாய்வு எழுத்துக்களில்)\nதத்து மம்மி, நான் கோபி பேசறேன்\nசொல்லுங்க. என்னங்க என்னையே கலாய்க்கிறீங்க\nசரி சரி லூஸ்ல விடுங்க. இனிமே நோ கலாய்த்தல். நேரா கும்மிதான். உனா தானா அண்ணனைக் கும்மியாச்சு. அடுத்து யாரைக் கும்மலாம்னு ஐடியா கொடுத்தீங்கனா...\nஇந்தப் பேரே எனக்கு ரொம்பப் பிடிக்கும்\nநம்ம பொடியன் ஒரு வயசுல சின்ன சின்னதா வார்த்தைகள் பேசுவான். கொஞ்சம் போல சுருக்கி சொல்வான்.\nஅதே போல இரண்டு வார்த்தைகள் வரும் இடத்தில் அப்ரிவியேட் (abbreviate) பண்ணுவான். அப்பா உன்னை எப்படிக் கொஞ்சுவார்னு கேட்டா காபா (கண்ணா பாப்பா) என்று சொல்லுவான். எனக்கு அந்த ஞாபகம் வருது.\nஅதெப்படி கோபி உன் பையன் இவ்ளோ புத்திசாலியா இருக்கான்\nஅழகிலும், அறிவிலும் அவன் அவங்க அம்மாவைப் போல.\nஅதானே பாத்தேன். காபாவைக் கண்ணே பாப்பான்னுல்லாம் கொஞ்சாதீங்க. நல்லாவே இல்லை. மேலும் நீங்க போன் பண்ணது அவரைக் கும்மத்தான் அப்படிங்கறதை ஞாபகம் வெச்சுக்கோங்க.\nசரி சரி, இவரோட வலைப்பூவி���் என்ன சொல்லி இருக்கார்னு பாத்தீங்களா\nநல்லாத்தானே இருக்கு. மதுரைக்காரன் அப்ப்டிங்குறதுல பெருமைன்னு சொல்லியிருக்கார்.\nஅது சரி. ஆனா மதுரை இவரைப் பத்தி என்ன நினைக்குதுங்குறதுதான் முக்கியம்.\nஅப்படிப் பாத்தா நீ, நான்லாம் பதிவராவே இருக்க முடியாது கோபி.\nசரி சரி, லூஸ்ல விடுங்க.\nகாபாவுக்கு ஒலக இலக்கிய வியாதி உண்டு. ச்சே தப்பா சொல்லிட்டேன். அவர் ஒரு உலக இலக்கியவாதி. உள்ளூர் இலக்கியமும் தெரியும். ஆனா ஊனா ஒரு பழைய புத்தகக் கடைக்குப் போய் ஒரு புக்கு வாங்கிட்டு வந்து அதை கூகிள் பஸ்ஸில் போட்டுடுவார். நான் உடனே அதைப் பத்தி ஒரு நாலு லைன் கமென்ட் போட்டுடுவேன்.\nஎனக்கும் தெரியும் அது. அது சரி கோபி, உன்கிட்ட இருக்குறதே மொத்தமா நாலு புக்குதான். அதுல நீ படிச்சதே நாலு பக்கம்தான். அதெப்படி நிறைய படிச்ச மாதிரியும், நிறைய புக்கு இருக்குற மாதிரியும் சமாளிக்க முடியுது உன்னால\nரொம்ப சிம்பிள் விஜி. எல்லாப் பதிப்பகத்தின் நூல் பட்டியலைக் கையில் வெச்சுக்கிட்டா மேட்டர் ஓவர்.\nசரி சரி காபா மேட்டர் என்னாச்சு.\nஇவர் சமீபத்துல என்ன பண்ணார்னு கேளுங்க. கிகுஜிரோ பாத்துட்டு அதுக்கு ஒரு விமர்சனம். நந்தலாலா பாத்துட்டு அதுக்கு ஒரு விமர்சனம். அடுத்து ரெண்டையும் சீன் பை சீன் ஒப்பிட்டு ஒரு பதிவு வரும்னு நினைக்கிறேன்.\nகோபி அந்த எஸ்ரா மேட்டர்...\nஇவர் எஸ்ரா பாணில காமெடின்னு நினைச்சு ஏதோ எழுதப் போக எல்லாரும் அதுக்கு சீரியசா பின்னூட்டம் போட ஆரம்பிச்சாங்க. இவரே வந்து இது காமெடி அப்படின்னு சொல்ல வேண்டியதாப் போச்சு. ஹா ஹா, ஜோக்கு முடிஞ்சிடிச்சி விஜி, இப்ப நீங்க சிரிக்கணும்.\nஹா ஹா ஹா போதுமா நீங்க ஒரு ஆணாதிக்கவாதி கோபி\nபாருங்க பெண் பதிவர்களைக் கலாய்க்க மாட்டேங்குறீங்க\nஇவ்ளோதானே. இருங்க சீட்டுக் குலுக்கிப் போடறேன். யார் பேர் வருதுன்னு பாப்போம்.\nவிஜி, விதூஷ் பேர் வந்திருக்கு.\nஎல்லா சீட்லயும் விதூஷ் பேர்தான் எழுதிப் போட்டாயோ\nநீங்க இந்தக் கண்ணன் பட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்னு பாரதியார் எழுதின கவிதைத் தொகுப்புகளைப் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க.\nகோபி, பாரதியார் பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க. வீட்டுக்கு லாரியே வரும்.\nஅவசரப்படாதீங்க. இவங்க அதே மாதிரி, முழிபேர்ப்புக் கவிதைகள், இந்தா பிடிச்சுக்கோ கவிதைகள், சயனைடு கவிதைகள் எல்லாம் எழுதி இருக்காங்க.\nநானும் படிச்சேன். முழி நிஜமாவே பேந்து போச்சு.\nஇப்போல்லாம் தங்க்ஸ் எனக்குக் குடுக்கிற பனிஷ்மென்ட் இதான். இந்த மூணு கவிதையையும் கோடு போட்ட நோட்டுல மார்ஜின் போட்டு, ஸ்கெட்ச் பென் எல்லாம் யூஸ் பண்ணி ஒவ்வொரு கவிதையையும் பத்து பத்து வாட்டி எழுதணும். அடித்தல் திருத்தல் இல்லாம. பின்னூட்டங்கள் உட்பட எழுதியாகனும். இந்த முழி பேர்ப்புக் கவிதைகளுக்கு ஸ்க்ரிப்ளிங்ஸ் வித்யா கோனார் நோட்ஸ் எல்லாம் கூடப் போட்டிருக்காங்க.\n அடுத்து யாரைக் கலாய்க்கப் போறீங்க\nஇல்லை விஜி, ஆபீஸ் போகணும்.\nஉன் நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு. ஆபீஸ் போகனும்னுதான் சொல்ற. வேலை பாக்கனும்னு சொல்லலை. சரி வை போனை.\nLabels: உண்மைத் தமிழன், கார்த்திக் பாண்டியன், கோபி, விதூஷ், வித்யா, விஜி\nதங்கமணி தரும் அதீத விளக்கங்கள்\nஇதைத்தான் காலக் கொடுமைன்னு சொல்றது. போயும் போயும் என்னைய காமெடியா எழுத சொல்லி சொல்றாங்க விஜி. ஒரு வேளை என்னைய வெச்சுக் காமெடி பண்றாங்களான்னு தெரியலை. ச்சே ச்சே அப்படின்னு நீங்க சொல்லும்போதே எனக்குத் தெரியுது. விஷயம் அதேதான்.\nசங்கத்தில் பதிவு எழுத என்னை ஏண்டா கூப்பிட்டோம்னு நொந்துக்கனும். அந்த அளவு சீரியஸா பதிவு போடலாம்னு இருக்கேன்.\nஇது போன்ற வலைக் குழுமங்களில் பதிவு எழுதுறதுன்னா என்னன்னு தெரியாம ஒரு வாட்டி அணில் கவிதா கிட்டப் போய் ‘நட்சத்திரப் பதிவர்’னா என்ன அப்படின்னு கேட்டு வெச்சேன். இப்பவே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். பதிவுலகத்துல நான் டம்மி பீஸ் அப்படின்னு.\nபஸ்ல நான் கமென்ட் போடற அழகைப் பார்த்து அருணையடி என்னை, ‘கோபி தி இன்னோசென்ட் சைல்ட்’ அப்படிங்க்றார். இந்த அழகுல நான் போய் யாரைக் கலாய்க்க முடியும் இதுல விஜி கிட்டயிருந்து அறிவுரை வேற. கன்னா பின்னான்னு கலாய்க்கனும்னு.\nஎப்புடி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம் இருந்த நேரத்துலதான் தங்க்ஸ் பத்தி நினைப்பு வந்தது. நீங்க இந்த men are from Mars, women are from Venus அப்படிங்கற புத்தகம் பத்திக் கேள்விப் பட்டிருப்பீங்க. அந்தக் காலத்து இளைஞர் அப்படின்னா ‘வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான், அர்த்தமெல்லாம் வேறுதான், அகராதியும் வேறுதான்’ அப்படிங்கற பாட்டாவது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். விஜி, அபி அப்பா, அருணையடி, அணில் கவிதா இவங்கல்லாம் ஸ்கூ��் போகும்போது வந்த படம்னு நினைக்கிறேன். நான் அப்போ பிறக்கவே இல்லை.\nஇதுல விஜிதான் எல்லாருக்கும் சீனியர் அப்படின்னு கேள்வி. ஆனா பாருங்க அவங்க அணில் கவிதாவை தத்து மம்மின்னு கூப்பிடுவாங்க. அப்பப்போ யூத் அப்படின்னு காமிச்சிக்க இளவரசிதான் அவங்களுக்குப் புடிச்ச ஹீரோயின்னு சொல்வாங்க. அவங்களுக்குத் தெரியாது. இளவரசி போய், இன்னும் எத்தனையோ பேர் போய் இப்போ தமன்னா வந்தாச்சுன்னு. இதுல சங்கத்துக்கு மட்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்னு பேரு.\nசரி அவங்களைப் பத்தின நிறைய உண்மைகளைப் பாத்தாச்சு (இதுக்குப் பேர் கலாய்க்கிறது இல்லை, உண்மையைத்தான் சொல்றேன், நம்புங்க மக்கா). டாபிக் பத்திப் பேசுவோம். ஒரே வார்த்தைக்கு தங்க்ஸ் வேற அர்த்தத்திலும் ரங்க்ஸ் வேற அர்த்தத்திலும் புரிஞ்சிப்பாங்க அப்படின்னுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதான் தெரியுது ஒரே செயலுக்கு அவங்க ரெண்டு அர்த்தம் சொல்றாங்க. படிச்சுப் பாருங்க.\nஇந்தப் பதிவுல இன்னொரு சௌகரியம். ஒருத்தர் ரெண்டு பேர்னு கலாய்க்காம ஒட்டு மொத்த ரங்க்ஸ் குரூப்பையே கலாய்த்த மாதிரி ஆச்சு. சேம் சைட் கோல் தான். பரவாயில்லை. லூஸ்ல விடுங்க.\nதங்கமணி தரும் அதீத விளக்கங்கள்\n(தங்க்ஸ் பேசுவது சாய்வு எழுத்துக்களில்)\nஏங்க உங்களுக்கு நான் செய்ற சில விஷயங்கள் புடிக்கலைன்னு நினைக்கிறேன்.\nஅப்படி எல்லாம் எதுவும் இல்லை.\nசும்மா சொல்லாதீங்க. நீங்க கேளுங்க நான் சொல்றேன். தப்பா இருந்த மாத்திக்கிறேன்.\nகிடைத்த வாய்ப்பை விட்டுவிட மனம் வரவில்லை. எல்லாவற்றையும் கேட்டு விடுவது என்று கேட்க நினைத்து எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்தேன்.\nஆமாம். புடவைக் கடையில் ஏன் இவ்ளோ நேரம் ஆக்குகிறாய்\nஅப்படிக் கேளுங்க. நாங்கதான் கட்டுகிறோம் அப்படின்னாலும் பாக்கப் போறது நீங்கதான். பாக்கும் போது நல்லா லக்ஷணமா இருக்க வேண்டாமா அதுக்குத்தான் அவ்ளோ நேரம் செலவு பண்ணிப் புடவை எடுக்கிறோம். இதுலயும் உங்க நலன்தான் முக்கியம் எங்களுக்கு.\nநீ சொல்றது இடிக்குதே. காலம்பர ஆபீஸ் போற அவசரத்துல உன்னைப் பாக்க டைம் எங்கே இருக்கு. சாயந்திரம் வந்ததும் டிவி பாக்கவும் பதிவு எழுதவுமே நேரம் போயிடுது. ராத்திரி பெட ரூமுக்குள்ள ஒரு நைட்டிய மாட்டிக்கிட்டுத் தான் வர்றே. நான் உன்னைப் புடவைல பாக்கவே முடியறதில்லையே.\nஅதாங்க தப்பு பூரா உங்க பேர்ல. நான் மெனக்கெட்டு நாலு அஞ்சு மணி நேரம் கால் கடுக்க நின்னு புடவைக் கடைல புடவை எடுத்து அதைக் கட்டிக்கிட்டு உங்க முன்னால வந்தா உங்களுக்கு என்னைப் பாக்க நேரமில்லை. உங்களைக் கட்டிக்கிட்டு....\nநான் அதற்குள் அவளை இடைமறித்து, சரி சரி தப்பு எம்பேர்லதான்.\nசரி அடுத்த கேள்வி கேளுங்க.\nவேண்டாம். அடுத்த கேள்வி அடிபட்டுப் போச்சு\nஏன் ரொம்ப நேரம் மேக் அப் போடுறேன்னு கேக்கலாம்னு இருந்தேன்... ஆனா அந்தக் கேள்விக்கும் நீ போன கேள்விக்கு சொன்ன பதிலைத்தான் சொல்லப் போற\nசமத்துங்க நீங்க, ம்ம்ம் அடுத்த கேள்வி\nநீ ஏன் எங்க மனுஷங்க வரும்போது அவங்க கிட்ட சரியாப் பேச மாட்டேன்கிற\nநான் லொட லொடன்னு பேசிக்கிட்டே இருக்கேன் அப்படின்னு அவங்க நினைக்கக் கூடாதுல்ல.\nசரி, ஏன் உன் மூஞ்சில எண்ணெய் வடியுது\nபொழுதன்னைக்கும் சீவி சிங்காரிச்சிக்கிட்டே இருப்பா போலருக்கே அப்படின்னு அவங்க தப்பா எடுத்துக்கக் கூடாதுல்ல அதான்.\nஅதுவே உங்க மனுஷங்க வரும்போது தலைகீழா மாறுதே ஏன் (பெரிதாக மடக்கிவிட்ட பாவனை என் தொனியில்)\nநீங்க ஒரு டியூப் லைட்டுங்க. எங்க வீட்டில் இருந்து வர்றவங்க கிட்ட நான் நல்லாப் பேசலைன்னா உங்களுக்கும் எனக்கும் சண்டைன்னு நினைச்சிக்க மாட்டாங்க. பொண்ணை மாப்பிள்ளை நல்லா வெச்சிக்கலையோன்னு அவங்களுக்கு சந்தேகம் வந்துடாது.\nஎனக்குக் கொஞ்சம் தலை சுத்துது. நான் மிச்சத்தை நாளைக்குக் கேக்குறேனே.\nஇல்லை இல்லை. இன்னைக்கே முடிச்சிடுவோம்\nசரி, நீ சமையல் இன்னும் கொஞ்சம் ருசியாப் பண்ணலாமே (கொஞ்சம் எச்சரிக்கையாக ஒரு நான்கடி தள்ளி உட்கார்ந்து கொண்டேன்)\nஎனக்கு உங்க நாக்கை விட உங்க உடம்புதாங்க முக்கியமாப் படுது. சமையல் ருசியா இருந்தா நீங்க நிறைய சாப்பிட்டு வெயிட் போட்டுடுவீங்க. மத்தபடி எனக்கு நல்லாவே சமைக்கத் தெரியும். புதுசா விஜி அப்படிங்க்றவங்க பதிவுல பாவக்காயும் பரங்கிக்காயும் போட்ட ஒரு டிஷ் பத்தி நேத்தி படிச்சேன். செஞ்சு கொண்டு வரட்டுமா இல்லை நேத்து நான் புதுசா ஒரு ஸ்வீட் கண்டுபிடிச்சேன். வெந்தயமும் நாட்டு சக்கரையும் போட்டு. அதை செஞ்சு கொண்டு வரட்டுமா\nஇதற்கு மேல் கேள்வி கேட்க எனக்குத் தெம்பில்லை. மயக்கம் வந்தது போலக் கீழே விழுந்தேன்.\nடேய் தம்பி, அந்தத் தண்ணி ஜாடியைக் கொ���்டாடா. அப்பாவைத் தெளிய வெச்சுத் தெளிய வெச்சு அடிப்போம்.\nஓரக்கண்ணால் பார்த்தேன். பயபுள்ள என்னா வேகமா ஓடுது.\nஎழுந்து உட்கார்ந்து தங்க்சின் கையைப் பிடித்துக் கொண்டு இனி கேள்வியே கேட்பதில்லை, ஆளை விட்டுடு என்று கெஞ்சாத குறையாக சொன்ன பிறகே தப்ப முடிந்தது.\nரங்க்ஸ், நீங்க பாட்டுக்கு தங்க்ஸ் கேள்வி கேட்க சொன்னாலும் கேட்டு மாட்டிக்காதீங்க. தங்க்சை பொருத்தவரை நீங்கள் இரண்டு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.\nஒன்று, தங்க்ஸ் செய்வது எப்போதுமே சரி.\nஇரண்டு, தங்க்ஸ் செய்வது சரியா தவறா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும் பட்சத்தில், விதி ஒன்றைக் கடைபிடிக்கவும்.\nஇது போக கேக்காம விட்ட கேள்வி இன்னும் நிறைய. அதுல ஒன்னு ரெண்டு நீங்க கேட்டுப் பாருங்க உங்க தங்க்ஸ் கிட்ட. பதிலைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க, கேட்டு விட்டு உயிரோடு இருக்கும் பட்சத்தில்\nஅது ஏன் உன் தங்கை நான் டூர் போகும்போது மட்டும் நம்ம வீட்டுக்கு வறா\nதேற்றம் (theorem) , கிளைத் தேற்றம் (corrolary) மாதிரி கேள்வி, கிளைக் கேள்வி: அதெப்படி நான் டூரை பாதியில் முடித்துக் கொண்டு உன்கிட்ட சொல்லாமலே ஊருக்கு வந்தாலும் அவ அதுக்கு முத நாளே கரெக்டா எப்படிக் கிளம்பிப் போயிடறா\nபேஷன் டிவி ஏன் நம்ம வீட்டில் வர மாட்டேங்குது\nரங்கமணி குரங்கு பிடித்த கதை\nவிடாது துரத்தும் எக்ஸாம் பூதம்\nதங்க்ஸ் இருக்கக் கவலை ஏன்\n...ஆகவே இனி யாரையும் கலாய்ப்பதில்லை...\nதங்கமணி தரும் அதீத விளக்கங்கள்\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை ���ாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/120917-inraiyaracipalan12092017", "date_download": "2018-06-20T01:29:13Z", "digest": "sha1:STNJYTZBQGUHELGPGI7MGSZRJVQM7ZTS", "length": 10462, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.09.17- இன்றைய ராசி பலன்..(12.09.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, களைப்பு யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்\nபார். தடைகள் உடைபடும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசி னாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உறவினர் களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத் தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாக திறமை வெளிப்படும். சிறப்பான நாள்.\nசிம்மம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளை யும் பயன்படுத்திக் கொள்வீர் கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்���ும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதிய பாதை தெரியும் நாள்.\nதுலாம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து விலகும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் யோசித்து முடிவெடுங்கள். உத்யோகத்தில் அதிகாரி களை பகைத்துக் கொள்ள வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங் களால் பயனடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக் கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர் கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வேலையாட் கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nகும்பம்:புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். அரசாங்கத்தாலும், அதி காரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/280118-inraiyaracipalan28012018", "date_download": "2018-06-20T01:46:57Z", "digest": "sha1:INAOJRLILIJAPMHL47JTESZKPZ5W3E5N", "length": 8391, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "28.01.18- இன்றைய ராசி பலன்..(28.01.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச் னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nரிஷபம்: காலை 11.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அசதி, சோர்வு வந்து போகும். பிற்பகல் முதல் இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கோபம் குறையும். தோற்றப் பொலிவுக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nமிதுனம்:காலை 11.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் செல்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வலைச்சுமை மிகுந்த நாள்.\nகடகம்:எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்:எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகன்னி:உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர் கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.\nதுலாம்:காலை 11.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் கவனமுடன் செயல்பட பாருங்கள். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nவிருச்சிகம்:காலை 11.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலை ச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். பழைய கடன் பிரச்னை அவ்வப் போது மனசை வாட்டும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nதனுசு:உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.\nமகரம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்ட றிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக் கத் தொடங்குவீர்கள். கடையை விரிவுப் படுத் துவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமீனம்:பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறி வீர்கள். தாயா ருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபா ரத்தில் கணிசமாக லாபம் உயரும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF&si=2", "date_download": "2018-06-20T02:08:19Z", "digest": "sha1:YLARQ57YXCUDSUPZ4DTUQTN3MZIKFXBY", "length": 30005, "nlines": 443, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy K.S. Subramani books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கே.எஸ். சுப்ரமணி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக��கம்»\nஇந்த விநாடி - வினா விடைகள் நூலில் பொது அறிவு, தன்னம்பிக்கை, உடல் நலம் ஆகிய மூன்றையும் வளர்க்கும் அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nடாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களுக்கு அவரது அறிவும் ஆற்றலுமே கைகொடுத்து உதவின. பாரத ரத்னா [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nபொது அறிவு விநாடி வினா\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nமுடியும் முடியும் என்றே சிந்தியுங்கள் - Mudiyum Mudiyum Endrae Sindhiyungal\nபிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அமைதியால் எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் சரியான வழியைக் கண்டுபிடித்து விடலாம். உங்கள் மன உறுதியைக் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழக கவிஞரான பாரதியாரோ, உனலைக்கட்டு' உயிரைக் கட்டலாம்' என்றான். நமது உள்ளத்தைக் கட்ட மூளையில் எப்போதும் ஒரே ஒரு பொருள் சுரந்தால் போதும். அந்தப் பொருள் என்ன அநற்கு என்ன செய்யவேண்டும் இது போன்ற கேள்விகளுக்கு இந்த [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள் - Arokkiyam Tharum Arputha Unavugal\nசாப்பிடுகிறவர்களில் இரண்டு வகை உண்டு. சிலர் பசிக்காகச் சாப்பிடுவார்கள், சிலர் ருசிக்காகச் சாப்பிடுவார்கள். இந்த இரண்டுமே வேண்டாம். உங்களின் ஆரோக்கியத்துக்காகச் சாப்பிடுங்கள் என்கிறது இந்தப் புத்தகம். பழங்கள், காய்கறிகள், கீரைகள் அடங்கிய நல்ல உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், மருத்துவமனைக்கு மாதந்தோறும் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள், சமையல் குறிப்புகள் \nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nநோய் தீர்க்கும் பழங்கள் - Noitheerkkum Pazhangal\nவகை : ��ருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதினமும் ஒரு கிண்ணம் கொண்டைக் கடலை, ஆப்பிள், கொய்யா, தினமும் சாப்பிட இயலாதவர்களுக்கு இதே அளவு வைட்டமின் 'சி' யை வாரி வழங்குகின்றன.\nகோஸ், காரட், மீன், பாதாம்பருப்பு, ராகி போன்ற உணவுகளும் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஆற்றலுடன் உண்டு பண்ணுவதால் நோய்களும் [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nமாமிசமலை போன்ற உடல்வாகும், குச்சிப் போன்ற உடல்வாகும் கொண்ட மனிதர்களை அன்றாடம் பார்க்கிறோம். அவர்களில் உணவுப் பழக்கம் அதிகமுள்ளவர்கள் சரியான உடற்பயிற்சிகளும், அளவான உணவுகளை உட்கொள்வதெப்படியென்பதும், உணவுப் பழக்கவழக்கங்களில் ஆர்வம் குறைந்தவர்கள் உண்ணும் உணவுகள் என்னென்ன என்பதும் கடைப்பிடிக்கும் முறைகள் முதலான [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nவாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் - Vaalnaalai Athikarikkum Super Unavugal\nமாமிசமலை போன்ற உடல்வாகும், குச்சிப் பொன்ற உடல்வாகும் கொண்ட மனிதர்களை அன்றாடம் பார்க்கிறோம். அவர்களில் உணவுப் பழக்கம் அதிகமுள்ளவர்கள் சரியான உடற்பயிற்சிகளும், அளவான உணவுகளை உட்கொள்வதெப்படியென்பதும், உணவுப் பழக்கவழக்கங்களில் ஆர்வம் குறைந்தவர்கள் உண்ணும் உணவுகள் என்னென்ன என்பதும் கடைப்பிடிக்கும் முறைகள் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. சோலைமலை, வி. சுப்ரமணியன் - - (1)\nஅகிலா இராமசுப்ரமணியன் - - (1)\nஅரும்பு சுப்ரமணியன் - - (1)\nஇன்பா சுப்ரமணியன் - - (1)\nஇரா. சுப்ரமணியசிவம் - - (1)\nஎம்.எஸ். சுப்ரமணிய ஐயர் - - (1)\nஎஸ். லட்சுமி சுப்ரமணியம் - - (1)\nஎஸ். லட்சுமிசுப்ரமணியம் - - (6)\nஎஸ்.எம். பாலசுப்ரமணியன் - - (1)\nஎஸ்.பி. சுப்ரமணியன் - - (1)\nஎஸ்.வி. சுப்ரமணியன் - - (1)\nஏ.கே. வேங்கடேசுப்ரமணியன் - - (1)\nஏ.வி. சுப்ரமணியன் - - (2)\nக.நா. சுப்ரமணியன் - - (2)\nகலாநிதி. நா. சுப்ரமணியன் - - (1)\nகா. சுப்ரமணிய பிள்ளை - - (5)\nகால சுப்ரமணியம் - - (1)\nகி. ராஜநாராயணன், கே.எஸ். இராதாகிருஷ்ணன் - - (1)\nகி.வேங்கடசுப்ரமணியன் - - (1)\nகு. சேதுசுப்ரமணியன் - - (1)\nகே.எஸ். இராதாகிருஷ்ணன் - - (2)\nகே.எஸ். இளமதி - - (7)\nகே.எஸ். இளமதி, திருமதி. சிவகாமி - - (1)\nகே.எஸ். இளமதி,சிவகாமி இளமதி - - (1)\nகே.எஸ். சண்முகம் - - (1)\nகே.எஸ். சுப்பிரமணி - - (4)\nகே.எஸ். சுப்பிரமணியன் - - (1)\nகே.எஸ். சுப்பிரமணியம் - - (1)\nகே.எஸ். திருநாராயண அய்யங்கார் - - (1)\nகே.எஸ். நாகராஜன் ராஜா - - (4)\nகே.எஸ். ரமணா - - (4)\nகே.எஸ். ராஜா - - (1)\nகே.எஸ்.அன்வர்பாட்சா - - (1)\nகே.எஸ்.இளமதி - - (2)\nகே.எஸ்.குளத்துஅய்யர் - - (1)\nகே.எஸ்.சுப்ரமணி - - (9)\nகே.எஸ்.பாலச்சந்திரன் - - (1)\nகே.சுப்ரமணியன் - - (1)\nகோமதி சுப்ரமணியம் - - (1)\nசங்கர ராம சுப்ரமணியன் - - (1)\nசந்தர் சுப்ரமணியன் - - (4)\nசி.கே. சுப்ரமணிய முதலியார் - - (1)\nசிவஸ்ரீ முத்துசுப்ரமணியம் - - (1)\nசு. சிவசுப்ரமணியன் - - (1)\nசுகி. சுப்ரமணியன் - - (3)\nசுப. சுப்ரமணியன் - - (1)\nசுப்ரமணிய சிவம் - - (1)\nசுப்ரமணியம் சந்திரன் - - (2)\nஜி. பாலசுப்ரமணியன் - - (1)\nடாக்டர் V.S. சுப்ரமணியம் - - (3)\nடாக்டர் இரா. பாலசுப்ரமணியன் - - (1)\nடாக்டர் கீதா சுப்ரமணியன் - - (1)\nடாக்டர் கே.எஸ். சுப்பையா - - (1)\nடாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் - - (1)\nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் - - (2)\nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியம் - - (2)\nடாக்டர் டி. பாலசுப்ரமணியம் - - (1)\nடாக்டர் தி. பாலசுப்ரமணியன் - - (1)\nடாக்டர் தி.பாலசுப்ரமணியன் - - (1)\nடாக்டர் வெ. சுப்ரமணிய பாரதி - - (1)\nடாக்டர். கே. வேங்கட சுப்ரமணியன் - - (1)\nடாக்டர். கே.எஸ். சுப்பையா - - (2)\nடாக்டர்.T.N. பாலசுப்ரமணியன் - - (1)\nடாக்டர்.கே.எஸ். சுப்பையா - - (2)\nடாக்டர்.கே.எஸ். ஜெயராணி காமராஜ் - - (3)\nடாக்டர்.டி. காமராஜ், டாக்டர்.கே.எஸ். ஜெயராணி - - (1)\nடி.கே.எஸ். கலைவாணன் - - (1)\nடி.கே.எஸ்.கணேசன் - - (1)\nதமிழில்: வி.வி. பாலசுப்ரமணியன் - - (1)\nதி.பாலசுப்ரமணியன் - - (3)\nதேவாம்பிகா சுப்ரமணியன் - - (4)\nப. பாலசுப்ரமணி - - (1)\nபத்மா சுப்ரமணியம் - - (5)\nபம்மல் கே.எஸ்.பட்டாபிராமன் - - (2)\nபாலசுப்ரமணியன் - - (2)\nபி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி - - (1)\nபிரேமலதா பாலசுப்ரமணியன் - - (2)\nபெ. சிவசுப்ரமணியம் - - (2)\nபேரா. பாலசுப்ரமணியம் - - (1)\nபேரா.ஆ.சிவசுப்ரமணியன் - - (1)\nபேராகே.எஸ். சுப்பிரமணியன் - - (1)\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் - - (1)\nமனசை சுப்ரமணியம் - - (1)\nமு. சுப்ரமணி - - (1)\nமு.ந. ராமசுப்ரமணிய ராஜா - - (1)\nமேகலா பாலசுப்ரமணியன் - - (4)\nமேலூர் இரா. சுப்ரமணியசிவம் - - (1)\nயு. சுப்ரமணியன் - - (1)\nரஞ்சனா பாலசுப்ரமணியன் - - (1)\nரவிசுப்ரமணியம் - - (1)\nரா. சுப்ரமணியன் - - (1)\nலஷ்மி சங்கர் சுப்ரமணியம் - - (1)\nலோ. சுப்ரமணியன் - - (1)\nவ.த.இராம சுப்ரமணியன் - - (2)\nவி. சுப்ரமணி - - (1)\nவி.எஸ். சுப்ரமணியம் - - (3)\nவித்யா சுப்ரமணியம் - - (28)\nவேலூர் இரா. சுப்ரமணியசிவம் - - (1)\nஷங்கர் ராமசுப்ரமணியன் - - (1)\nஷங்கர்ராமசுப்ரமணியன் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகெளதம நீலாம்பரன், சீமா, Thomas, ஞானக்கூத்தன், ஹோமியோ, வெண்ணிலா, Sun zu, தமிழக பழங்குடிகள், மைக்கேல் பாரடே, மாதவிடாய் நோய்களும், காற்றே கனலே, ரிஷிகேஷ், பேராசிரியர் க. இராமச்சந்திரன், Uchi Mudhal Ullangaal Varai, லலிதா\nசைவ சித்தாந்தம் - Saiva Sidhantham\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள் -\nமனிதக் கதை மனிதன் உருவான வரலாறு -\nபயிர் முகங்கள் - Payir Mugangal\nஅறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - Arivulaga Methai Albert Einstein\nஇப்படிக்கு சூர்யா - Ippadikku Surya\nமருந்து மாத்திரையின்றி வாழும் வழிகள் - Marunthu Mathiraiyindri Vazhum Vazhigal\nபாவேந்தரின் புகழ் மலர்கள் -\nநோயற்ற வாழ்விற்கு இயற்கை மருத்துவம் - Noyattra Vaazhvirku Iyarkai Maruththuvam\nஎனக்குள் இருப்பவள் - Enakkul Irupaval\nமகாத்மாவும் அவரது இசமும் - Mahathmavum Avarathu Isamum\nஎன்னவென்று நான் சொல்ல - பாகம் 1 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/08/dinakaran.html", "date_download": "2018-06-20T01:58:16Z", "digest": "sha1:SZKZCNFGLSWSE5ODFKU32TZZCYB3WART", "length": 15193, "nlines": 426, "source_domain": "www.padasalai.net", "title": "கற்பிக்கும் கை தவறலாமா? DINAKARAN - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nகல்வி சமூகத்தின் கண்களை திறப்பதற்கு சமம். எத்தனை உயர் பதவியில் இருப்பவர்களும் தங்கள் ஆசிரியரை காணும் போது காட்டும் பணிவு, கொடுக்கும் மரியாதை அதன் வலிமையை உணர்த்தும்.\nமாதா, பிதா, குரு, தெய்வம். நமது தமிழக மரபு இது. சமீப காலத்தில் தமிழகத்தில் கல்வியும், அதில் அரசின் விளையாட்டும், ஒரு சில ஆசிரியர்களின் அலட்சியமும் அச்சமாக இருக்கிறது. வியாபாரக்கல்வி ஒரு பக்கம் இருந்தாலும் அரசு தேர்வுகளில் விடைத்தாள் திருத்தும் பணியில் நடக்கும் குளறுபடிகள் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் வகையில் உள்ளன.\n8.30 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வில் 6,085 பேர் மறுபடியும் விடைத்தாள் திருத்துவதற்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்ற ஒரு செய்தியே தரத்தின் ஒரு வெளிப்பாடு. மறுமதிப்பீட்டின் முடிவில் 2,021 பேரின் மதிப்பெண்கள் மாற்றப்பட்டு இருப்பதும், விடைத்தாளில் 150 மதிப்பெண்ணுக்கான மதிப்பீட்டில் ஏற்கனவே இருந்த மதிப்பெண்களில் இருந்து 1 முதல் 70 மதிப்பெண்கள் வரை உயர்த்தப்பட்டு இருப்பதும் எவ்வளவு பெரிய குற்றம் நடந்துள்ளது என்பதை நிச்சயப்படுத்தி உள்ள ஒன்று. வணிகவியல் மற்றும் கணக்குபதிவியல் பாடங்களை சேர்ந்த விடைத்தாள்களை திருத்துவதில் அதிக குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வு மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒன்று. வசதி படைத்தவர்கள் அல்லது விவரம் தெரிந்தவர்கள் மறுமதிப்பீட்டால் பயன்பெற்று இருக்கலாம். கிராமங்களில் வசிக்கும் ஏழை அப்பாவி மாணவ, மாணவிகளின் நிலையை யார் மதிப்பிடுவது. அலட்சிய மதிப்பீட்டால் எத்தனை ஏழை மாணவர்கள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் வாய்ப்பை இழந்திருப்பார்கள். 6000 விடைத்தாளிலே இத்தனை குளறுபடி என்றால் எழுதிய 8.30 லட்சம் பேரின் விடைத்தாளையும் மறுமதிப்பிட்டால்.... அலட்சிய மதிப்பீட்டால் எத்தனை ஏழை மாணவர்கள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் வாய்ப்பை இழந்திருப்பார்கள். 6000 விடைத்தாளிலே இத்தனை குளறுபடி என்றால் எழுதிய 8.30 லட்சம் பேரின் விடைத்தாளையும் மறுமதிப்பிட்டால்... சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் விளக்கம் அப்போது செல்லுபடியாகுமா சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் விளக்கம் அப்போது செல்லுபடியாகுமா. ஏன் திருத்தும் பணியில் உள்ள சக ஆசிரியர்களின் மகன், மகளும் இதில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் தானே. ஏன் திருத்தும் பணியில் உள்ள சக ஆசிரியர்களின் மகன், மகளும் இதில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் தானே.ஆசிரியர்கள் தரப்பில் விசாரித்தால் அரசாங்கம் மீது புகார் கணைகள்.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் எக்கச்சக்க காலியிடங்கள்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்தும் போதிய ஒத்துழைப்பு இன்மை. விளைவு, மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர்கள் விடைத���தாளை திருத்த அழைக்கப்படுகிறார்கள். இதனால் எக்கச்சக்க தவறுகள் என்கிறார்கள். மேலும் தமிழ், ஆங்கிலத்தை பொறுத்தவரை ஒரு நாளில் காலை 15, மாலை 15 என மொத்தம் 30 விடைத்தாள்களை திருத்த வேண்டும். முக்கிய பாடங்களைபொறுத்தவரை காலை 12, மாலை 12 என 24 விடைத்தாள்களை திருத்த இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதில் விடைத்தாளை திருத்தி பக்கத்துக்கு பக்கம் மதிப்பெண்களை கூட்டி அந்தந்த பக்க எண்களில் குறிப்பிட்டு மொத்த மதிப்பெண்களை கணக்கிட்டு முடிப்பதற்கு ஒரு விடைத்தாளுக்கு மட்டும் 20 முதல் 25 நிமிடங்கள் ஆகிறது. இப்படி இருக்கும் போது இலக்கு நிர்ணயித்து நெருக்கடி கொடுத்தால் எப்படி என்று ஆசிரியர்கள் தரப்பில் இருந்து பதில் கேள்வி எழுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/gardening/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-06-20T02:04:33Z", "digest": "sha1:NGZS5DAUACS7AVWF2FH22AXEINWM6XPW", "length": 8624, "nlines": 80, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வியக்க வைக்கும் மண்ணில்லா விவசாயம் | பசுமைகுடில்", "raw_content": "\nவியக்க வைக்கும் மண்ணில்லா விவசாயம்\nவிளை நிலங்களின் அளவு பெருமளவு குறைந்து வரும் சூழலில் அதற்கு மாற்று சூழல் கண்டறிய வேண்டிய நிலை உள்ளது.\nவிளைநிலங்கள் மிக குறைந்து அளவு உள்ள தென்கொரியா போன்ற நாடுகளில் மண் வளம் இல்லாத இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் இப்போது செழிப்பாக விவசாயம் நடைபெற்று வருகிறது.\nமண் இல்லாமல் எப்படி விவசாயம் செய்ய முடியும் என்பது வியப்பாக தான் இருக்கிறது. ஆனால் மண் இல்லாமல், அதற்கு மாற்றாக தேங்காய் நார் கழிவு, மரத்தூள், சிறிய கற்கள் என்ற மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இந்த முறையில் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என அனைத்து பயிர்களையும் வெற்றிகரமாக விவசாயம் செய்கின்றனர்.\nஇந்தியாவில் பாரம்பரியமாக மண்ணில் மட்டுமே சாகுபடி செய்து வருகிறோம். ஆனால் தற்போது விளை நிலங்களின் பரப்பளவு குறைந்து வரும் சூழலில் மண்ணுக்கு மாற்றுப்பொருட்கள் தேவைப்படுகின்றன.\nஇந்த மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி சரியான முறையில் விவசாயம் செய்வது பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் புதிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மண்ணுக்கு மாற்றாக, தென்னை நார்க்கழிவுகள், நெல் உமி, மரத்தூள் போன்ற ஊடகங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்வது எளிமையானது என்று வேளாண் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nமண்ணுடன் தென்னை நார்க்கழிவு, க்ராவல், சைலக்ஸ் கற்கள் போன்றவற்றை கலந்து சாகுபடி செய்வதால் மண் தேவை பெருமளவு குறைகிறது. அதோடு, பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. உபயோகப்படுத்த முடியாத மண்ணிலும் இந்த முறையில் சாகுபடி செய்ய வாய்ப்பிருக்கிறது.\nஇந்த முறையில் விவசாயம் செய்யும்பொழுது, தட்வெட்பநிலையும், தண்ணீரும் சீராக இருக்க வேண்டும். இதற்கு பசுமைக்குடில் அமைத்துக்கொள்வது அவசியம். இதன் மூலம் மண்ணுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் தென்னை நார் கழிவு, மரத்தூள் போன்வற்றில் ஈரப்பதம் சீராக இருக்க உதவும்.\nபசுமைக் கூடாரத்திற்குள் மண்ணுடன், மற்றப்பொருட்களையும் வெவ்வேறு விகிதத்தில் கலந்து, வைக்க வேண்டும். விதைக்கும் பயிருக்கு ஏற்ற அளவில் தொட்டிகளும், பைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கூடாரத்திற்குள்ளேயே சொட்டுநீர் பாசன முறையில், நீர் பாசனமும் செய்யப்படுகிறது.\nஇவ்வாறு விவசாயம் செய்யும்பொழுது, பூச்சி தாக்குதலுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும். அதோடு நீர் மற்றும் உரத்தேவையும் குறைகிறது.\nவிளைநிலங்கள் வெகு விரைவாகக் குறைந்து கொண்டே வருகின்றன. தண்ணீருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த சூழலில் மண்ணில்லாமல் பயிர் சாகுபடி செய்யும் இந்த ஆராய்ச்சியின் மூலம் சென்னை போன்ற பெரு நகரங்களின் கட்டடங்களின் மேல் தளத்திலும் கூட விவசாயம் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை\nPrevious Post:ஆண்டுக்கு ரூ.10 லட்சம்\nNext Post:தரிசு நிலத்தை சோலையாக்கும் இயற்கை விஞ்ஞானி தாத்தா\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/events", "date_download": "2018-06-20T01:22:26Z", "digest": "sha1:NPCVCRDRNRUR4J6YZYLHFMPZHKY5Y2EU", "length": 10254, "nlines": 184, "source_domain": "www.samooganeethi.org", "title": "நிகழ்ச்சிகள்", "raw_content": "\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் ம��ணவர் சமுதாயம்\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nஅம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் தாளாளர் சயிதா பானு…\n11.3.2018 அன்று MEGA INSTITUTE OF ACUPUNCTURE என்ற நிறுவனத்தில் அக்குபஞ்சர் சிகிச்சை…\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\n4.3.2018 அன்று Muslim Medical Foundation என்ற மருத்துவர்கள் சேவை அமைப்பின் மாநில…\nசென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா\n10..3.2018 சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள i MAX நர்சரி & பிரைமரி பள்ளியின்…\nபைத்துல்ஹிக்மா கட்டிடப் பணிகள் துவக்க விழா\nஅல்ஹம்ந்துலில்லாஹ்..... தமிழக முஸ்லிம்களின் அறிவுப் பாதையை சீர்படுத்தும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின்…\nஅருப்புக் கோட்டை “இக்ரா மெட்ரிக் பள்ளிக்கூட ஆண்டு விழா”\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மார்க்கக் கல்வியோடு அரசின் பாடத்தையும் இணைத்து அர்ப்பணிப்போடு வழங்கும்…\nபுத்தாநத்தத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nதிருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம்கள் கணிசமாக வாழும் ஊர் புத்தாநத்தம். ஆயத்த ஆடை…\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nபிப்ரவரி 7 ஆம் தேதி தாருஸ்ஸலாம் ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ் பள்ளியில்…\nஉம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள்\nஉம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளை \"நாளைய உலகம் நமதாகட்டும்\" என்ற தலைப்பில் தமிழ்நாடு…\nபக்கம் 1 / 6\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nமழை அறுவடை செய்வது எப்படி\nபேராசிரியர் சுல்தான் முகமது இஸ்மாயில் பஞ்ச பூதங்களில் முதன்மையானது…\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை பற்றி பேசுவதற்கு இதுவே சரியான தருணம்\n\"இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு; அமெரிக்கா உலகின்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/special-articles/item/672-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:38:40Z", "digest": "sha1:72YFKTS3LHAAK52M5LQKJ3UA3UDKQU5S", "length": 12716, "nlines": 153, "source_domain": "www.samooganeethi.org", "title": "நகரமயமாதல் ஏற்படுத்திய நோய்கள்.", "raw_content": "\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nநாடு முழுவதும் நகரமயமாதல் வேகமாக நடைபெற்று வருகிறது. பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.\nதமிழகத்தில் 1951ம் ஆண்டில் 24.35 சதவீதம் பேர் மட்டுமே நகரங்களில் வசித்தனர். தற்போது இந்த சதவீதம் 48.45 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டம் மக்கள் தொகை நெருக்கத்தில் முதலிடம் வகிக்கிறது. 2001ம் ஆண்டில் ஒரு ச.கி.மீட்டரில் இங்கு 24 ஆயிரத்து 963 பேர் வசித்தனர்.\nஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 903 ஆக உயர்ந்து காணப்படுகிறது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது சென்னை மாவட்டம் வேறு எந்த மாவட்டங்களும் எட்டி பிடிக்காத வகையில் அபரிதமான மக்கள் நெருக்கத்தில் சிக்கி தவிக்கிறது.\nஇதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. நவீன மயம், தொழில் மயம், வேலைவாய்ப்பு, கிராமங்கள் நலிவு, கல்வி, கலாச்சாரம் போன்ற பல்வேறு காரணங்களால் நகரங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாகி மூச்சு விடாமல் திணறுகிறது. இதனால் நகரங்களில் மக்கள் நெருக்கத்திற்கு ஏற்ப போதுமான குடிநீர், மின்சாரம், ரோடு, சுகாதாரம் உட்பட பல்வேறு அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியாத நிலையில் பல்வேறு பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளாகின்றனர் என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.\nஇதற்கு பதிலாக கிராமங்களில் வேலைவாய்ப்பு, விவசாயம் ஊக்குவிப்பு, போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தொழில் வசதிகள், பிளாட்களாக மாறும் விளை நிலங்களை தடுத்தல், நவீன தொழில் நுட்ப வசதிகள் உட்பட அனைத்தையும் பெருக்கினால் நகரங்களுக்கு இணையாக கிராமங்களும் அதன் அடையாளங்களை பெற்று வளம் பெறுவது ஒருபுறமிருக்க... அதிக மக்கள் நெருக்கத்தால் நகரங்கள் சிக்கி திணறி மூச்சு விடாமல் இருப்பது தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.\nமக்களவை கேள்வி நேரத்தில் இது பற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது: 2010-13-ம் ஆண்டில் இதய நோய், சுவாசக் கோளாறு, வயிற்றுப் போக்கு, புற்றுநோய் ஆகியவற்றால்தான் அதிக மரணம் சம்பவித்திருக்கிறது. எளிதில் குணப்படுத்தவியலாத புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள், நாட்பட்ட நுரையீரல் நோய்கள் போன்றவற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது. நகரமயமாதல், வாழ்வியல் முறை மாற்றம், புகையிலைப் பயன்பாடு, உடல் பருமன், முறையற்ற உணவுப் பழக்கம், குறைவான உடலுழைப்பு, மதுப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், காற்று மாசுபாடு போன்றவை இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.\n2004-06, 2010-13-ம் ஆண்டுகளில், இதயம், நுரையீரல், ஜீரண மண்டல நோய்கள் ஆகியவை உயிரிழப்புக்குக் காரணமான முதல் 10 நோய் பாதிப்புகளில் முக்கியமானவை. புற்றுநோயால் ஏற்படும் மரணத்தின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றார்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஅங்கீகாரம் பெற வேண்டும் என்பது குழந்தைகளின் ஒரு எதிர்பார்ப்பு.…\nபேசப்படாத சில பக்கங்கள்குடும்பக் கட்டமைப்பை இஸ்லாம் புனிதமாகப் பார்க்கிறது.…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/03-drums-sivamani-celebrates-50th-birthday.html", "date_download": "2018-06-20T01:49:55Z", "digest": "sha1:3NJABCWNP2VV5ZEKP53FZWL6E5GSQJOH", "length": 7966, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'டிரம்ஸ்' சிவமணி 50வது பிறந்தநாள்! | Drums Sivamani Celebrates 50th Birthday, 'டிரம்ஸ்' சிவமணிக்கு 50 வயது!! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'டிரம்ஸ்' சிவமணி 50வது பிறந்தநாள்\n'டிரம்ஸ்' சிவமணி 50வது பிறந்தநாள்\nசென்னை: இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி தனது 50வது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடினார்.\nதனது குடும்பத்தினர், உறவினர் மற்றும் ரசிகர்கள் புடைசூழ, உற்சாகமாக இந்த நாளைக் கொண்டாடினார் அவர்.\nசிவமணிக்கு சில தினங்கள���க்கு முன்பு தான் தமிழக அரசு அவருக்கு 'கலைமாமணி விருது' வழங்கியது.\n\"இந்த விருது தமிழக அரசு தந்த பிறந்த நாள் பரிசாக இருந்தாலும், இதை எனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்\" என்றார் சிவமணி.\nபின்னணி பாடகர்கள் எஸ்.பி.பி, சைலஜா, நடிகர் மோகன் உள்ளிட்டோர் சிவமணிக்கு நேரில் வந்து வாழ்த்து கூறினார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஇளையராஜாவுக்கு இதெல்லாம் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்\nசிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட இசை நாளை ரிலீஸ்\nகயல் ஆனந்தியின் கால்களை ரசித்தபடி ட்யூன் போட்ட இசையமைப்பாளர்\nமாரி 2- அடம் பிடிக்கும் ரசிகர்கள்: ஆனால் 'அது'க்கு தனுஷ் ஒத்துக்கணுமே\nமெர்சல் படத்தில் இன்னொரு சர்ப்ரைஸா\nஇசைப் பிரியர்களின் இதயம் தொடும் 'ஒன் ஹார்ட்' - ரஹ்மான் ஸ்பெஷல் எப்படி\nஓவியாவை பார்த்ததும் பேயை பார்த்தது போன்று மிரண்ட போட்டியாளர்கள் #BiggBoss2Tamil\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t4592-topic", "date_download": "2018-06-20T01:39:55Z", "digest": "sha1:XSSMKSUVWNCLMTDC7VDTAPUWCDNZNWQD", "length": 11261, "nlines": 151, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கணித மேதை ராமானுஜர்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nகணித மேதை ராமானுஜரின் பிறந்த தினம் இன்று.\n1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, ஈரோட்டில் ஏழ்மையான குடும்பத்தில்\nபிறந்தவர் ஸ்ரீனிவாச ராமானுஜர். தனது 12வது வயதில் கணிதத்தில் திடீர்\nஆர்வம் ஏற்பட்டு, கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6\nஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயற்சியெடுத்தார்.\nபோர்ட் டிரஸ்ட்டில் ராமானுஜருக்கு சிறிய வேலை ஒன்று கிடைத்தது. துறைமுகத்\nதலைவரும்,மேனேஜரும் ஒரு முறை ராமானுஜரின் கணிதத் திறமையை அறிந்து கொள்ள\nமுடிந்தது. இவரது முயற்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்த மேனேஜர்\nஎஸ்.என்.அய்யர், ராமானுஜம் தயாரித்த சில முக்கிய தேற்றங்களையும்,\nநிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப ஊக்குவித்தார். அவ்வாறு முதலில்\nஅனுப்பி வைத்தமைக்கு ஒருவித பதிலும் இல்லை.\nகேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டி என்பவருக்க��� அனுப்பி வைத்தவை, இவரை\nஉலகுக்கு அறிமுகப்படுத்தியது. அந்த கணித இணைப்புகளை கண்ட உடனேயே ஹார்டி,\nஇது ஒரு சாதாரண மனிதரது அல்ல, ஒரு மேதையின் படைப்பு என்பதை புரிந்து\nகொண்டு, ராமானுஜரை உடனேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வர அழைப்பு\nவிடுத்தார். அழைப்பை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜத்தின்\nதிறமை சில நாட்களிலேயே கணித மேதைகளால் போற்றப்பட்டது.\nவீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து\nவரவில்லை. உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு 1917ம் ஆண்டு கப்பலில் இந்தியா\nபுறப்பட்டார். மெட்ராஸ் வந்த பிறகும் படுக்கையிலேயே இருந்த ராமானுஜர்\n1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார்.\nகாரணம் குல தெய்வமான நாமகிரித் தாயார்தான் என்று தெரிவித்துள்ளார். மேலும்,\n\"கடவுளின் அமைப்பைத் தெரிவிக்கவில்லையெனில், எனக்கு ஒரு தேற்றமும்\nபொருளுள்ளதாகத் தெரிவதில்லை'', என்றார். ராமானுஜரின் உருவச்சிலை துறைமுக\nவளாகத்தில், இவரது நினைவாக வைக்கப்பட்டுள்ளது.\nRe: கணித மேதை ராமானுஜர்\nராமானுஜர் பற்றிய பகிர்வுக்கு நன்றி பிரபு\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepanagarani.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-06-20T02:07:38Z", "digest": "sha1:CMPE3Z6F5EDNZDK3YRTOVJBI2ZTTVJZG", "length": 14046, "nlines": 76, "source_domain": "deepanagarani.blogspot.com", "title": "தீபா : மரணத்தில் மிதக்கும் சொற்கள்", "raw_content": "\nஎதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... :)\nசெவ்வாய், 2 பிப்ரவரி, 2016\nமரணத்திற்கு அப்பால், மரணத்திற்கு பின்...\nபோன்ற புத்தகங்களை ஆர்வ மேலீட்டால் படித்திருக்கிறேன். சில வினாக்கள் மறைந்தன. புதிதான பல கேள்விகளை உள்ளே கொண்டு வந்து சேர்க்கவும் செய்தன...\nமரணத்தில் மிதக்கும் சொற்கள்' சிறுகதைத் தொகுப்பின் தலைப்பே வாசிக்கத் தூண்டியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வாசித்துவிட்டு நூலாசிரியரிடம் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். விரைவில் இந்தப் புத்தகத்திற்கான விமர்சனத்தை எழுத இருக்கிறேன் என சொன்னேன். இந்த தகவல் எப்படி எட்டியதோ தெரியவில்லை, சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற பொங்கல் புத்தகத் திருவிழாவில், சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதை இப்புத்தகம் பெற்றது. :P\nதனக்கே உரிய புதிர்த்தன்மை��ை காலம் காலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற மரணம் மைய இழையாக சில கதைகளில் ஓடுகிறது. மீதி கதைகள் அதற்கு இணையான வலியை சொல்வதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும், பல இடங்களில், வழக்கமாக கலக்கும் நையாண்டியுடன் விரியும் புதுவிதமான அனுபவங்கள் வாசித்த இடத்தை விட்டு நகர மறுக்கிறது . தொடர்ந்து வாசிக்கின்ற வரிகளில் வழியும் துயரம் நம் உள்ளே ஊடுருவுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதே நேரம் மாறுபட்ட கதைக்களங்களும், கதாப்பத்திரங்களும் புத்தகத்தை கீழே வைக்கவும் விடவில்லை.\nஇதில் கதாப்பாத்திரங்கள் ஒன்றை நினைத்துக் கொண்டிருப்பதும், நடந்து கொண்டிருக்கின்ற நிஜத்துக்கும் இடையே காட்சிகளாக நம் முன்னே ஓடிக்கொண்டிருப்பதை இக்கதைகளின் பொது அம்சம் எனலாம்.\nகண் நிறையத் தெரியும், ஜிகர்தண்டா, பிரியாணியைத் தாண்டி தொங்க விடப்பட்டுள்ள பர்தாவை ஒதுக்கிப் பார்த்தால், புதிதாய் தென்படுகின்ற பல காட்சிகள் வியப்பூட்டுகின்றன.\nநிகழும் சம்பவங்கள் மூலம் தெரிய வரும் அவர்களின் வாழ்வியல் முறை, தட்டுப்படும் மெல்லிய வேறுபாடு பல இடங்களில் ரசிக்கவைக்க செய்கிறது.\nஇதுவரை அவ்வளவாக கண்டிராத கோணத்தின் பக்கங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையை, ரத்தமும், சதையுமாக கண் முன்னே பார்த்ததில் சிலரைப் பற்றி சில வரிகளைப் பகிர நினைக்கிறேன்... பெரும் செல்வாக்கு, பண பலம் உள்ள ஒருவரின் மகள் மாற்று மதப் பையனைத் திருமணம் செய்து கொண்டதற்குப் பின் சில வருடங்களில் இறந்து விடுகிறாள். எவ்வாறேனும், அவளது உடலைத் தருவித்து தங்களது வழக்கப்படி அடக்கம் செய்ய நினைக்கும் தந்தையின் வலியை விட அதிகமாக இருக்கிறது அந்த மகளின் உடலுக்காக கபர் குழியைத் தோண்டி வைத்துவிட்டு தனது மகளின் கல்வி செலவிற்காக அல்லாடும் தந்தையின் வலி.\nமௌனச்சுழி என்றொரு கதையில் தங்கள் பள்ளிவாசலில் பயான் செய்வதற்காக வந்த உலகப் பிரசித்த பெற்ற ரஹ்மானியைத் தன் மகளாகவே பாவிக்க, வந்த அவரோ மரித்துப் போகிறார். அதன் தாக்கத்தால், தன் மகளை அவளுக்குத் தெரியாமல் பார்த்துவிட்டு வர வேண்டும் என்ற தந்தையின் தவிப்பில் தெரியும் பெரும்பிரியம் மகள் மீது பிரியம் கொண்ட அத்தனைத் தந்தைகளுக்குமான உணர்வு...\nமாற்றம் தேவைப்படும் வழக்கத்தை துணிச்சலுடன் மாற்ற நின��க்கும் அஸ்கர், அவனது முடிவு வீட்டினராலேயே வேறுவிதமாக தடுக்கப்படும் நிலையின், எதார்த்தம் மனதை வருத்துகிறது.\nஒருவனது இறப்பை ஊரில் உள்ள உறவும் நட்பும் சொல்லி சொல்லி அழுகிறது. ஒவ்வொருவரின் ஒப்பாரியின் போதும் தனது கடந்து காலத்தில் நடந்த அதற்கொப்பான சம்பவங்களை ஓட விட்டுக் கொண்டிருப்பாள். தூக்கிக் கொண்டு போகும் போது, ' அண்ணன், அண்ணி, தங்கச்சி அவங்க பிள்ளைகனு இருந்த நீங்க என்னைக்காச்சும் என்னை நெனச்சாவது பார்த்திருக்கீங்களா எல்லாருக்கும் நல்லவரா இருந்த நீங்க எனக்கு எப்படி இருந்தீங்க எல்லாருக்கும் நல்லவரா இருந்த நீங்க எனக்கு எப்படி இருந்தீங்க என பெருங்குரலெடுத்து பொங்குகிறவளின் வலிக்கான காரணம், அவளது கணவனின் மரணத்தை விட, அவன் வாழ்ந்த காலத்தில் அவளை சக உயிராக பாவிக்காமை தரும் ரணமே.\nகழைக்கூத்தாடிப் பெண்ணிடம் பார்க்கும் பலரின் பார்வைக்கு மத்தியில், அந்த குடும்பத்தின் தேவைக்காக, திருடனாக இருந்தாலும் நல்ல நோக்கத்தில் மட்டுமே ஐநூறு ரூபாயைத் தரும் சேதுராமன் கதாப்பாத்திரம் சமகால தமிழ் சினிமாவில் நம் மக்கள் ரசிக்கும் கதாநாயகனின் பிம்பம்.\nஒரு கதையை மட்டும் எடுத்து ஒரு மணிநேரம் விவாதிக்கலாம். ஒவ்வொரு கதையிலும் கதாப்பாத்திரங்களின் அருகாமையில் நம்மை நிற்க வைக்கும் விறுவிறுப்பான நடை. கதையின் ஓட்டத்தில் எங்கேனும் ஓரிடத்தில் நாமும் நிற்பதை அரிதான எழுத்துகளில் மட்டுமே காண முடியும். இரு முறை எழுத முயற்சித்த போது தொடர்ச்சியாக வந்த காய்ச்சல், இருமல் மூன்றாவது முறை எழுத அமர்ந்த போது, பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டது.\nஒரு சொல்லுக்கு இணையான மாற்று சொற்கள், அங்கங்கே நீளும் கவித்துவமான வரிகள், வித்தியாசமான உவமைகள், இவற்றுடன் மதுரையில் விடிய விடிய எங்கெங்கே, என்னென்ன சிறப்பான உணவுகள் கிடைக்கும் என்பது மாதிரியான பல தகவல்கள், எழும் கலவையான உணர்வுகளுடன் கலந்து மொத்தப் புத்தகத்தின் கனத்தைக் கூட்டுகின்றன. ஒரே மாதிரியான விஷயம், அலுப்பூட்டும் சொற்கள் என்ற வழமையிலிருந்து மாறுபட்டு நிற்கும் ' மரணத்தில் மிதக்கும் சொற்கள்', வித்யாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.\nஇடுகையிட்டது தீபா நாகராணி நேரம் முற்பகல் 3:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத��்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyaulavaaga.blogspot.com/2015/08/55.html", "date_download": "2018-06-20T02:04:44Z", "digest": "sha1:IMJ7GREZAN3ZZGEZQZQE6HVEAVXQJK6Z", "length": 5547, "nlines": 94, "source_domain": "iniyaulavaaga.blogspot.com", "title": "இனிய உளவாக: ஸ்பேஸ் டூரிசம் (55 வார்த்தைகள் சிறுகதை)", "raw_content": "\nஒரு இரை தேடும் பறவையாய் புலம் பெயர்ந்த அமெரிக்க வாழ் தமிழனான என் எண்ணங்களை தமிழ் உளியால் செதுக்கி இந்த வலை உலகில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி, மீண்டும் வருக - அன்புடன் நாராயணன்.\nஸ்பேஸ் டூரிசம் (55 வார்த்தைகள் சிறுகதை)\nஐம்பது வருடங்களுக்கு பிறகு திரும்புகிறோம் என்ற நினைப்பே கண்களில் கண்ணீரைத் துளிர்க்கச் செய்தது. அருகில் உறங்கும் மகளை அணைத்தபடி உறங்கிப் போனேன்.\nஎதோ சத்தம் கேட்டு கண் விழித்த போது விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததை உணர்ந்தேன். சற்றே அதிக புவியீர்ப்பை ஏற்க உடல் சிரமப்பட்டது. கண்களை மூடி சற்று நேர காத்திருப்புக்குப் பின்னர், 'சற்று நேரத்தில், பூமியின் சென்னைப் பகுதியில் இறங்கப் போகிறோம். வெளியே செல்லும் போது ஆக்சிஜன் மாஸ்க்கை கழட்ட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nLabels: 55 வார்த்தை சிறுகதை\nசென்னையில் காற்று மாசடைந்து உள்ளதை புரிந்து கொண்டோம் .\nகதையின் ஆரம்பத்தில் \" ஐம்பது வருடங்களுக்கு பிறகு ... அருகில் உறங்கும் மகளை அணைத்தபடி...\". என்றுள்ளது . அப்படி என்றால் , உங்களுக்கு சற்று ஏறத்தாழ 75 என்றும், மகளுக்கு 50 வயது என்றும் வைத்து கொள்ளலாமா\nமனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிட்டேன்.\nநல்ல முயற்சி. வாழ்த்துக்கள் நண்பரே.\nநன்றி. இதில் உள்ள 'நான்' நானல்ல. மேலும் சென்னையில் உள்ள காற்றின் மாசைப் பற்றி இந்தக் கதை பேசவில்லை. இன்னும் சற்று கூர்ந்து படித்துப் பாருங்கள், புரியலாம்.\nஸ்பேஸ் டூரிசம் (55 வார்த்தைகள் சிறுகதை)\n55 வார்த்தை சிறுகதை (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10161", "date_download": "2018-06-20T01:38:06Z", "digest": "sha1:NJGGPKSY6TOTDLV2USX73I5OVF7SAV6L", "length": 7684, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் இளைஞனை தெருவ��ல் போட்டு மிதித்த பொலிசார்!! பதற்றமாக சூழல் ஏற்பட்டுள்து!!", "raw_content": "\nயாழில் இளைஞனை தெருவில் போட்டு மிதித்த பொலிசார்\nயாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் தமிழ் இளைஞரொருவர் பொலிசாரால் மிருகத்தனமாக தாக்கப்பட்டதால் அப்பகுதியில் தற்போது பதற்றம் நிலவி வருகின்றது.\nஇன்று (14. 07. 2017) மதியம் 02:00 மணியளவில் காங்கேசன்துறை வீதியால் சுன்னாகம் பக்கமிருந்து யாழ்ப்பாணம் நோக்கி உந்துருளியில் பயணம் செய்த இளைஞனை துரத்தி வந்த இரண்டு பொலிசார் மருதனார்மடம் பகுதியில் வைத்து கடுமையாக தாக்கினர். தமது சப்பாத்து கால்களால் அவ்விளைஞனை பொலிசார் தாக்குவதைக் கண்ட மக்கள் அவர்களை சுற்றி வளைத்ததுடன் பொலிசாரை கடுமையாக எச்சரித்ததுடன் அவ்விடத்தை விட்டு நகர விடாமல் வைத்திருந்தனர். பின்னர் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி இரண்டு பொலிசாரையும் அழைத்துச் சென்றார்.\nகடந்த வாரமும் சுன்னாகம் பொலிசாரால் வேறிருவர் இவ்வாறு தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nகாரைநகர் வரவேற்பு வளைவிற்கு முன் புழுதிப்புயலால் பரபரப்பு\nபெருந்திரளான மக்களின் கண்ணீருடன் யாழில் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் நல்லடக்கம்\nமல்லாகம் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தில் முரண்பாடு\nயாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக சர்வதேச பெண்கள் மகாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2008/02/dfdfdfd.html", "date_download": "2018-06-20T01:47:26Z", "digest": "sha1:YWJ24KFE2RLPNHWHSQN4VTT5HFUJQDKD", "length": 22468, "nlines": 270, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: எங்களுக்கும் பெண்களைப் பிடிக்கும்!", "raw_content": "\n-இதயம் இன்னும் வெறுமையாக இருப்பவர்கள் -இத்திருநாளில்- இப்பாடலகளில் உங்கள் கனவுகளை நிரப்பிக்கொள்ளவும்-\n(பாடல்களும், பாடல்வரிகளும் சற்று அதிகமாய் flavour ஆனவை. 'Spicy' பிரச்சினை இருப்பவர்கள் தயவுசெய்து பார்ப்பதைத் தவிர்க்கவும்.)\nNelly Furtado நமது நாட்டுக்காரி. போர்த்துக்கீசிய பின்புலம் உடையவர். Averil Lavigne போல Nelly Furtadoவின் பாடல்களும் எனக்குப் பிடித்தமானவை.\nNeYo: R&Bயில் அண்மைக்காலமாய் பிரகாசித்துக்கொண்டிருப்பவர்.\nRihanna: Beyonce, Ciara வரிசையில் வருபவர். இவரை நேரில் பார்த்தபோது, 'எல்லாம் கமரா செய்யும் அற்புதம்' என மனதைத் தேற்றிக்கொண்டேன்.\n'குத்து' ரம்யா எனப்பட்ட திவ்யா.\nபேரூந்தில் நீ எனக்கு... (பொறி)\nபூஜா: அஸின், பாவனாவிற்கு அடுத்ததாய் ஈர்க்கும் நடிகை. சிங்களப்பெண்களின் சாயலிருப்பதால் அவர் மீது அதிகம் சாய்வு இருக்கிறதோ தெரியவில்லை. சில படங்களில் பூஜாவுக்கு நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறதென்பது தமிழ்ச்சினிமாச் சூழலில் வியப்புத்தான்.\nநல்லதுதான்; பெண்கள் பிடிக்கும்வரைக்கும் இப்பிடித்தான் தலைப்பைப் போட்டுக்கொண்டிருப்பீர்கள்.\nசிக்கெனப் பிடித்தபின்னரேதான், விட்டு விடுதலையாகிச் சிட்டுக்குருவிபோல விண்ணெட்டப் பறத்தல் பற்றியெல்லாம் மட்டுமே தலைப்பு வரும் ;-)\n//விட்டு விடுதலையாகிச் சிட்டுக்குருவிபோல விண்ணெட்டப் பறத்தல் பற்றியெல்லாம் மட்டுமே தலைப்பு வரும் ;-)//\nவிட்டு விடுதலையாகிக்கு இப்படி ஒரு அர்த்தம் உண்டா நான் வேறு அர்த்தத்தில் படிமமாமப் பயன்படுத்தி வந்தேன் அதை\nவிட்டு விடுதலையாகி வெளியேறுதலைப் பத்தி இரண்டு மூணு தடவை எழுதியிருக்கேன்.\nடிசெ, வயசானவங்கள் சொல்றதை எல்லாம் கண்டுக்காதீங்க.\nநாம ஸ்பானிஷ் பிகர் தேடுவோம் :)\n\"பெண்கள் பிடிக்கும்வரைக்கும்\" என்றது பெண்கள் உம்மைப் பிடிக்கும் வரைக்கும் என்ற அர்த்தத்தில், நீர் பெண்களைப் பிடிக்கும்வரைக்கும் என்ற அர்த்தத்திலே அல்ல :-(\nநீவீர் தேடுக தேடுக.. தெவிட்டாத தேனைத் தேடுக....\nநல்லதுதான்; பெண்கள் பிடிக்கும்வரைக்கும் இப்பிடித்தான் தலைப்பைப் போட்டுக்கொண்டிருப்பீர்கள்.\nசிக்கெனப் பிடித்தபின்னரேதான், விட்டு விடுதலையாகிச் சிட்டுக்குர���விபோல விண்ணெட்டப் பறத்தல் பற்றியெல்லாம் மட்டுமே தலைப்பு வரும் ;-) //\nபெயரிலியின் அநுபவம் அவருக்கு மட்டுமானதல்ல,உலகத்தில் வாழும் அனைத்து ஆண்களுக்கு-பெண்களுக்குமானதுஅதுள் நானும் அடங்குகிறேன்எப்போதுதாம் இந்த விடுதலையென நான் தவம் இருக்கிறேன்.மரணம்கூட விடுதலையாக இருக்குமோ என்றும் சில சமயங்களில் யோசிப்பதுண்டு.அவ்வண்ணமே அதை நாடிப் போனபின் மீளவும் மழலைகள் மொழிக் கேட்க பின் நகர்வாய் மீள்வதும் உண்டு\nடி.ஜே.க்கும் இந்த அநுபவம் கைகூடும்,பொறுத்திருங்கள்.அதற்காக வாழ்த்தி,மனதார விரும்பிப் பெண்ணம்மாளை வேண்டுகிறேன்.\nஉலகத்தில் வாழும் அனைத்து ஆண்களுக்கு-பெண்களுக்குமானது\nஇப்படி பொத்தாம் பொதுவாக திணிப்பது வன்முறை. திணிப்பு.. இத்யாதி ..\n எங்களுக்கு பெண்களை மடுமெ பிடிக்கும் என்றுதானே இருக்கவேண்டும்\n//..//உலகத்தில் வாழும் அனைத்து ஆண்களுக்கு-பெண்களுக்குமானது\nஇப்படி பொத்தாம் பொதுவாக திணிப்பது வன்முறை. திணிப்பு.. இத்யாதி ..//\nகொழுவி பாயாசமோ பாசிசமோ அதை விட்டுட்டீங்களே..\n//எப்போதுதாம் இந்த விடுதலையென நான் தவம் இருக்கிறேன்.மரணம்கூட விடுதலையாக இருக்குமோ என்றும் சில சமயங்களில் யோசிப்பதுண்டு.அவ்வண்ணமே அதை நாடிப் போனபின் மீளவும் மழலைகள் மொழிக் கேட்க பின் நகர்வாய் மீள்வதும் உண்டு\nநான் நினைச்சன் பாட்டாளிகள் தான் உங்களை இழுத்துப் புடிச்சு கொண்டு நிக்கினம் எண்டு.\nஇப்பிடி எல்லாம் எதுவும் நினைக்கப்படாது. அப்புறம் ரயாகரன் அண்ணை தனிச்சு போடுவார். இந்த உலகப் பாட்டாளிகளை யாரையா காப்பாத்துறது\nதமிழ்மக்களை புலிப் பாசிசத்திடம் இருந்து யாரு கப்பாத்துவா\nஇனி இப்பிடி சொல்லக்கூடாது சரிங்களாண்ணா..\nபெயரிலி: கொஞ்சக் காலமாவது எதிர்காலத்தை நினைத்து கவலைப்படாமல் இருப்பம் என்டால் விடமாட்டன் என்கிறியள் :-).\nமோகன்: Victoria Secret LA Partyயில் எவரேனும் ஸ்பானிய மொடல்கள் இருந்திருந்தால், படங்களை அனுப்பி வைக்கவும். நான் உங்களுக்காய்த் தேடிப்பார்க்கிறேன் :-).\nசிறிரங்கன்: எப்பவும் கிடைக்காத ஒன்றிற்காய் ஏங்குவது மனித மனத்தின் இயல்புதானே :-). வாழ்த்துக்களைப் பத்திரப்படுத்திக்கொள்கின்றேன்.\n/எங்களுக்கு பெண்களை மட்டுமே பிடிக்கும் என்றுதானே இருக்கவேண்டும்\nFD: இன்னும் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள் என்றால், நீர் கொட���த்து வைத்தவர் தானய்யா.\nகொழுவி & ஏழைப்பாட்டாளி நன்றி.\nஏழைப்பங்காளி: சிறிரங்கனினதோ அல்லது இராயகரனினதோ கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றோமோ இல்லையோ, ஆனால் அவர்களவில் அவர்களின் கருத்துக்களுக்கு அவர்கள் நேர்மையானவர்கள். வேறு சிலரைப் போல முன்னுக்கு ஒன்றைச் சொல்லிக்கொண்டு பின்னுக்கு மறைமுக வேலைகள் செய்து தாம் சொன்ன கருத்துக்களை விற்றுக்கொண்டிருப்பவர்களல்ல இவர்கள் என்றளவில் மதிக்கப்படவேண்டியவர்களே.\nடிசே வரவர ரொம்ப மோசம்.\nஎன்ர பேரை எல்லாம் மாத்திப் போடுறார்..\nஏழைப்பாட்டாளியை ஏன் ஏழைப்பங்காளி என்று மாத்தினீர்\n/வேறு சிலரைப் போல முன்னுக்கு ஒன்றைச் சொல்லிக்கொண்டு பின்னுக்கு மறைமுக வேலைகள் செய்து தாம் சொன்ன கருத்துக்களை விற்றுக்கொண்டிருப்பவர்களல்ல இவர்கள் என்றளவில் மதிக்கப்படவேண்டியவர்களே./\nபுரியல. சற்று விளக்கமாக சொன்னால் என்னவாம்.\nதமிழீழ வான்படை இரண்டாம் முறையாகக் (உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியின்போது) கொழும்பிலே குண்டு போட்டபோது பூஜாவின்ர வீட்டைப் பாத்துத்தான் போட்டாங்களோ என்னவோ தெரியேல, அவவின்ர வீட்டுக்குக் கிட்டவாத்தான் விழுந்தது.\nதமிழகப் பத்திரிகையொன்று 'நடிகை பூஜாவின் வீட்டருகே குண்டுவீச்சு' என்றுதான் செய்தித் தலைப்பையே எழுதியிருந்தது.\n'பூஜாவின் வீட்டுக்குக் குண்டுபோட நினைத்த பாசிசப் புலிகளை ஒழிப்போம்' எண்டு அவவின்ர இரசிகர்களாகிய நாங்கள் ஏன் போராட்டம் நடத்தேல\nஇப்பவும் காலம் கடக்கேல எண்டு நினைக்கிறன். இப்ப செய்தாத்தான் உண்டு. பிறகு அண்ணர் சொன்ன மாதிரி பெண்கள் பிடித்ததும் இதெல்லாம் செய்ய முடியாது.\n'பேருந்தில் நீயெனக்கு' பாடல் தபுசங்கர் எழுதியதாமே\n\"காதலைப் பாடவே எனக்கு இந்தப் பிறப்பு\" என்று அறிக்கை விட்டவருக்கே காதல் திருமணமில்லை; பெற்றோர் பேசிச் செய்தவையாம்.\nஆ...ஏழைப்பாட்டாளி பெயரை மாற்றியதற்கு மன்னிக்கவும் (வயசு போச்சல்ல...).\n/புரியல. சற்று விளக்கமாக சொன்னால் என்னவாம்./\nஎங்கடை ஆக்களின் forumsஐ எட்டிப்பார்த்தால் இப்படியான ஆக்களின் தண்டவாளம், வண்டவாளம் தெரியவரும். அதுகூட வேண்டாம், இவ்வாறான 'ஆசாமிகளை' கொஞ்ச நேரமிருத்தி ஒரு நேர்காணலைக் கண்டுவிட்டால் உள்ளே இருப்பதெல்லாம் தானாக வெளியே வந்துவிடும். சார்த்தாரும், ஃபூகோவும் நேர்காணலுக்க��ன்றே பெரும் நேரங்களைச் செலவழித்தவர்கள். தமது கருத்துக்களைப் பரவலாக கொண்டு செல்லக்கூடிய ஊடகம் என்று கருதியவர்கள். ஆனால் எங்கடை ஆக்களின் நேர்காணலைக் கண்டால், இதற்கு முன் அவர்கள் எழுதியது/விவாதித்தது எவ்வளவு அபத்தமானது என்பது தெரியவரும்.\nவசந்தன், பூஜாவின் பெற்றோரில் ஒருவர் சிங்களவர் என்பதும் தெரியும். இப்ப பூஜா சிங்களச் சினிமாவில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றாராம். அவர் அண்மையில் நடித்த, aasai mama piyaambanna (i love to fly) தான் அந்தமாதிரி வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கின்றதாம். . தமிழைக்கூட பிள்ளை இங்கே திக்கித்திணறிக் கதைப்பது கூட அழகுதான்.\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/tamil-cinema-news/1026/", "date_download": "2018-06-20T01:40:04Z", "digest": "sha1:BAOYVFWREN3KK5BHSXCIQ5TBEFABPSAS", "length": 8475, "nlines": 144, "source_domain": "pirapalam.com", "title": "சூர்யாவின் மாசு படத்தில் விஜய்யின் மாஸ் - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome News சூர்யாவின் மாசு படத்தில் விஜய்யின் மாஸ்\nசூர்யாவின் மாசு படத்தில் விஜய்யின் மாஸ்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் மாசு என்கிற மாசிலாமணி. இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.\nவெங்கட் பிரபு தன்னுடைய படத்தில் விஜய் பட வசனங்களையோ, பாடல்களையோ தன்னுடைய படத்தில் இணைப்பது வழக்கம்.\nதற்போது மாஸ் படத்திலும் சூர்யாவின் அறிமுக காட்சிக்கு கத்தி படத்தின் பின்னணி இசை, துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம்பெற்ற மேகமாய் வந்து போகிறேன் பாடல், அழகிய தமிழ் மகன் வசனம் என பல காட்சிகள் விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும் வண்ணம் படத்தில் இணைத்துள்ளாராம்.\nஅதோடு படத்தில் ஜெய்யும் சிறப்பு தோற்றத்தில் வந்துள்ளாராம்.\nNext articleதிருமணம் நின்றது குறித்து முதன் முறையாக மனம் திறந்த த்ரிஷா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pmtibrm.blogspot.com/2008/09/panoramic.html", "date_download": "2018-06-20T01:42:04Z", "digest": "sha1:UJHM2IZI7M32GBPZCY6YL56EM5UG25OH", "length": 6143, "nlines": 65, "source_domain": "pmtibrm.blogspot.com", "title": "pmt: முதல் Panoramic படம்", "raw_content": "\nஎனக்கும் எப்படி இவ்வளவு அழகாக அகண்ட படம் எடுக்குறாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருந்துச்சு அதை மார்ச் மாசம் பார்த்தாச்சு அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் .\nUAE ல Hatta (ஹத்தா) ன்னு ஒரு இடத்தில தன் நான் அவனில்லை படத்தில் ஒரு பாடல் காட்சி எடுக்கபட்டதுனு யாரோ சொன்னாங்க அந்த பாட்ட பாத்ததுலேந்து ஹத்தா போய் அந்த இடத்த பாத்துட்டு வந்துடனும்னு ஆர்வமா கிளம்பியாச்சு .\nஇங்க தாங்க அந்த பாடல் காட்சி எடுககப்ப��்டது\nஎன் CANON IXUS860 ல் தான் இந்த படங்கள் எடுக்கப்பட்டது இந்த கருவில STICH அப்படினு ஒரு முறை இருக்கு அது மூலம் எடுத்து தான் இந்த Panoramic படம் எடுத்த நான்கு படங்களும் முக்காலி இல்லாமல் எடுக்கப்பட்டது இந்த படங்கள் எடுக்கும் போது கை நடுங்காமல் எடுக்கவேண்டும்.\nஉங்கள் காமரால Stich ங்குற முறையை தேர்வு செய்து படம் எடுக்கவேண்டியது தான் .\nமுதல்ல எந்த படம் எடுத்திக்களோ அந்த படத்தின் கடைசி பாகத்திற்கு முன் அடுத்த படம் எடுக்க வேண்டும் இது போல் எத்தனை படங்கள் நீங்க தைக்க நினைத்தாலும் இதே முறைகள் செய்யலாம்.\nஎல்ல படத்தையும் உங்கள் கணினிக்கு ஏற்றுமதி செய்துவிட்டு உங்கள் Programs Canon Photo Stich அப்படின்னு ஒரு Applicaion இருக்கும் அதை திறந்துகொண்டு எந்த படங்களை நீங்கள் தைக்க படம் பிடித்திர்களோ அந்த படங்கள் எடுத்து வரிசை முறையாக வைத்து Stich Now என்கின்ற பட்டனை அமர்த்தினால் தானாக படம் தைக்கப்பட்டு இப்படி தெரியும் அனேகமாக இப்பொழுது வரும் எல்லா புதிய காமரளையும் இந்த வசதி உள்ளது .\nஎதாவது நல்ல வார்த்த நாலு சொன்னிங்கன்னா நானும் தெரிஞ்சுக்குவேன் நன்றி.\nஒரு 360 டிகிரி படம் எடுத்து பாருங்க.\nஆமா, என்னோடதையும் பாத்தாச்சு இல்ல\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nநன்றாக வந்திருக்கிறது. தெளிவாகவும். நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.\nஉங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஅதுவா Expatguru சார் கவனம் முதல் படத்தை எடுத்துவிட்டு அப்படியே ஆடாமல் லேசாக திரும்பி அடுத்த படம் அப்படியே அடுத்தபடம் அம்புட்டு தான்.\nஓமன் ஹத்தா பயணம் (1)\nகருப்பு வெள்ளை பட போட்டிக்கு (1)\nநிழல் பட போட்டிக்கு (1)\nமுதல் Panning படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil498a.blogspot.com/2009/08/blog-post_19.html", "date_download": "2018-06-20T02:02:56Z", "digest": "sha1:YDQBI7VZHHZNT26GNITZCIR6VF7DILFW", "length": 27847, "nlines": 267, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: ஆணின் உயிர் ஒரு செல்லாக்காசு!", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nஆணின் உயிர் ஒரு செல்லாக்காசு\nஒரு பெண் புகார் கொடுக்கிறார் என்றால் அதை உடனே கவனிக்கவேண்டியது நம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் விதிக்கப்பட்ட கடமையல்லவா\nஅதுவும் தன் கணவன்மேல் புகார் கொடுத்தால் அதை தலைபோகிற அவசரமாகக் கருதி அந்தப் பெண்பாவையின் துயர் துடைக்க காவல்துறை அதிவேகமாக - அது இரவு நேரமாக இருந்தாலும் சரி - விரைந்து சென்று அந்த குற்றவாளியை (அதுதான் கணவன் - சட்டத்தின் கண்முன் ஒவ்வொரு மணமான ஆணும் குற்றவாளிதானே) கைது செய்து அவனைச் செவ்வனே \"விசாரணை\" செய்து அந்தப் பெண்ணுலத் திலகத்தின் மனத்தில் மகிழ்ச்சியூட்ட வேண்டாமா) கைது செய்து அவனைச் செவ்வனே \"விசாரணை\" செய்து அந்தப் பெண்ணுலத் திலகத்தின் மனத்தில் மகிழ்ச்சியூட்ட வேண்டாமா இதுதானே நம் சமூகத்தின் கடமை. அதற்காகத்தானே அடுக்குமேல் அடுக்காக பல ஆணழிப்புச் சட்டங்களை உருவாக்கி பழி வாங்கிக் கொண்டிருக்கிறோம்.\nமுதலில் இன்றைய (ஆகஸ்டு 19, 2009) தினமலரில் வெளிவந்தது:\nநீலாங்கரை: மனைவி கொடுத்த புகாரின் பேரில், விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நீலாங்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம், செய்யார் அடுத்த பாலூரை சேர்ந்த நந்தன் என்பவரின் மகன் ரமேஷ் (34). இவரின் மனைவி உஷாராணி (32).கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் இறால் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, உடன் வேலை பார்த்த உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணத்திற்கு பின், கொட்டிவாக்கம், வெங்கடேசபுரத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, பிரியதர்ஷினி (12) என்ற மகளும், கீர்த்திவாசன் (9) என்ற மகனும் உள்ளனர். வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.\nரமேஷ் நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, உஷாவுடன் தகராறு ஏற்பட்டது.இதில், மனைவியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 108 எண்ணுக்கு போன் செய்த உஷா, தன்னை கணவர் கொலை செய்ய முயற்சிப்ப தாக புகார் செய்தார்.இது தொடர்பாக, நீலாங் கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இரவுப் பணி பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் மூன்று போலீசார், வெங்கடேசபுரம் சென்று தகராறில் ஈடுபட்ட ரமேஷை நீலாங்கரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.பின், போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவரை விசாரித்தனர்.\nவிசாரணை முடிந்ததும் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கி, வீட்டிற்கு அனுப் பினர். போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறிய ரமேஷ், திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென் றனர். அங்கு மருத்துவர்கள் கை விரித்து விட்டதால், அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு ரமேஷை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரமேஷ் இறந்த தகவலறிந்து அவரின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களை போலீசார் சமாதானப் படுத்தினர். பின், ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இச்சம்பவம் குறித்து ரமேஷின் உறவினர்கள் கூறுகையில்,\"நேற்று (நேற்று முன்தினம்) நள்ளிரவு உஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வந்தனர்.\nவீட்டிற்கு அருகிலேயே ரமேஷை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றனர். அங்கும் ரமேஷை போலீசார் தாக்கினர்.போலீசார் அடித்ததால் தான் அவர் இறந்தார். எனவே, ரமேஷை கண்மூடித்தனமாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் அவரின் உடலை பெற்றுக் கொள்வோம்,' என்றனர்.இது குறித்து, துரைப்பாக்கம் உதவிக் கமிஷனர் முரளி கூறுகையில்,அவரின் உடலில் எந்தவித காயமும் இல்லை. இதயகோளாறு காரணமாக அவர் இறந்ததாக கூறப் படுகிறது.இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்,' என்றார். ரமேஷ் மரணம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅடுத்து தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தி:-\nகுடும்ப தகராறில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவரது சொந்த ஊர் செய்யூர் அருகே உள்ள பாலூர் கிராமம் ஆகும்.\nஇவருடைய மனைவி உஷாராணி (32). இவருக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ரமேஷ்-உஷாராணி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு ம��னும் உள்ளனர்.\nஉள்ளகரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ரமேஷ் வேலை பார்த்து வந்தார். ரமேஷ் மது அருந்தி விட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் கடந்த ஒரு வாரமாக ரமேஷ் வீட்டிற்கு வராமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு ரமேஷ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. உடனே இது பற்றி உஷாராணி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.\nஉடனே நீலாங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், 4 போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார்.\nகுடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்த ரமேசை போலீசார் வீட்டின் முன் அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மயங்கி விழுந்தார்.\nஉடனே போலீசார் ரமேசை தூக்கிக் கொண்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள்.\nஇதையடுத்து போலீசார் தங்கள் காரில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள்.\nஇது பற்றிய தகவல் கொட்டிவாக்கம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. ரமேசின் உறவினர்கள் அடையாறில் உள்ள மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து விட்டதாக கூறி உடலை வாங்க மறுத்தனர்.\nஇது குறித்து தகவல் அறிந்ததும் அடையாறு துணைக்கமிஷனர் திருஞானம், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று சமரசம் பேசினார்கள். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து இருப்பதால் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nநீண்ட நேரத்திற்கு பின் தனியார் மருத்துவமனையில் இருந்த ரமேஷ் உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.\nஇது பற்றி போலீசார் கூறுகையில், ``குடிபோதையில் ரமேஷ் இருந்ததால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். சிறு வழக்கு போட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறினோம். ஆனால் ரமேஷ் போலீஸ் நிலைய வாசலில் மயங்கி விழுந்தார். உடனே போலீசார் ரமேசை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ரமேஷ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டதால் ரமேஷ் இறந்து இருக்கலாம்'' என்று தெரிவித்தனர்.\nஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ரமேசின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் ரமேசின் மர்ம சாவு பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்திட சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆர்.டி.ஓ. விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை முடிவின் அறிக்கை பெற்றபிறகு தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவத்தினால் கொட்டிவாக்கம், நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nகுறிச்சொற்கள் misuse, victims, ஆண்பாவம், எச்சரிக்கை, கொடுமை, போலீஸ்\nஅட நம்ப ஏரியா நீயுஸ்... அன்புமிக்க காவல் தெய்வங்களே... உங்கள் திறமைகளை ரொடி, அட்டையை போட்டு பிழைக்கும் அரசியல் வாதி மற்றும் கட்டப்பஞ்சயாத்து அல்லக்கைகளிடம் காட்டுங்கள்... அப்பாவி குடும்பத்தினரிடம் திறமையை காட்டி அவர்களை மிருகமாக்கி விடாதிர்கள்... பல பெரு பொய்கேசுல வேலைய வீடு எல்லத்தையும் விட்டுட்டு ரோட்டுல நிக்கிரான்...\nநீங்க பிரியாணி துன்றதுக்கு அடுத்தவன் குடி கெடுக்காதீர்கள்....\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nஓடிப்போன மனைவியின் கைச்சிலவுக்காக கிட்னியை விற்கும...\nஆண்கள் ஆசிட் வீசினால் என்கவுண்டர். பெண்கள் வீசினால...\nகணவனென்னடா குழந்தையென்னடா கள்ளக்காதல் உலகினிலே\nபசை இருந்தால்தானே காதல் ஒட்டும்\nகள்ளக்காதலை கண்டித்த கணவன் தலையை கல்லால் நசுக்கி க...\nவன்முறையில் ஈடுபட்ட மனைவி மீது வழக்கு\nஆணின் உயிர் ஒரு செல்லாக்க���சு\nவரதட்சணை கொடுமை என்று சொல்லி உள்ளே தூக்கி போட்டு வ...\nமனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்க...\nதனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பி...\nபரந்து விரியும் 498A கேசுகள்\nபெற்ற குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு கள்ளக் காதலன...\nமனைவியின் புகாரால் கைது - கணவன் தற்கொலை\nகள்ளத் தொடர்பு குற்றத்திற்கு ஆண் - பெண் சமமான தண்ட...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Puthiya-Paravai-Cinema-Film-Movie-Song-Lyrics-Chittu-kuruvi-muththam/3227", "date_download": "2018-06-20T01:46:55Z", "digest": "sha1:KQFQ2FNECXECYSZ5CZYB4HS4FV7XE3PA", "length": 10690, "nlines": 106, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Puthiya Paravai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Chittu kuruvi muththam Song", "raw_content": "\nChittu kuruvi muththam Song சிட்டுக் குருவி முத்தம்\nMusic Director இசையப்பாளர் : Viswanathan-Ramamurthy விஸ்வநாதன்- இராமமுர்த்தி\nChittu kuruvi muththam சிட்டுக் குருவி முத்தம்\nEngey nimmadhi engey எங்கே நிம்மதி எங்கே\nPaartha Gnabagam illaiyoa பார்த்த ஞாபகம் இல்லையோ\nUnnai ondru keatpean உன்னை ஒன்று கேட்பேன்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://womenandmedia.org/ta/category/politics/constitution/", "date_download": "2018-06-20T01:52:49Z", "digest": "sha1:DZPI5HEEIF6XAZ5D7BD2KTJSBQC6RY7Q", "length": 10379, "nlines": 134, "source_domain": "womenandmedia.org", "title": "Skip to content", "raw_content": "\nஅரசியல்பொருளாதாரசமத்துவத்தைஉறுதிப்படுத்தலஇ;நியாயமானசமாதானம்இஜனநாயகம்இஆட்சியையூம்அதிகாரங்களையூம் அனைத்து இலங்கையா;களுக்கமிடையில் பகிh;ந்துகொள்ளல்;ஆகியவற்றிற்குதற்போதுதயாரிக்கப்படும்புதியஅரசியலமைப்பானதுஒருவரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தசந்தா;ப்பத்தைஅளிக்கின்றது.நீதியற்றபங்கீடுகள்இவெவ்வேறானபிராந்தியங்களுக்கும் மக்களுக்குமிடையில்; சமத்துவமின்மைநலிவடைந்தபொது-சுகாதாரம்இகல்விஇசமூகபாதுகாப்புஇசுற்றாடல் பாதிப்புஎன்பவற்றுக்குநாம் இன்றுமுகங்கொடுக்கின்றௌம். இதுநல்வாழ்வூஇஜனநாயகம்இசமாதானம்என்பவற்றைப்பாதிப்பதுடன் வறுமைஇபாரபட்சம்இபுறக்கணிப்புஆகியவற்றையூம்அதிகப்படுத்தும். ஆதலால்இ இச் செயற்பாட்டுக்குஆதரவளிக்கின்றஅமைப்புகள்இதனிநபா;கள் உட்படபலரும் அரசியலமைப்புசீh;திருத்தமக்கள் கருத்தறியூம் குழுவிடம் முன்வைத்தசமா;பித்தல்களினதும் குறித்தகுழுவின் சிபாhpசுகளினதும் அடிப்படையில் பின்வருவனவற்றைஉறுதிப்படுத்துகின்றஒருஅரசியலமைப்பினைக் கோருகின்றௌம்: வறுமைஒழிப்புஇசமத்துவமேம்பாடுஇமக்களுக்கும் பிராந்தியங்களுக்குமிடையில் நியாயமானபொருளாதாரவள-சந்தா;ப்பபங்கீடுபோன்றவற்றைஏற்படுத்துவதுதொடா;பானகடப்பாடுகளைஅரசின் மீதுவிதித்தல்.இது யூத்தம் சம்பந்தமானதீங்குகளினால் பாதிக்கப்பட்டவா;கள் முதல் மலையகத் தமிழா;கள் வரையிலாககுறிப்பிடும்படியானபாதிப்புக்குள்ளாகக்கூடியவா;கள் அல்லதுகாலாதிகாலமாகவறுமைக்குஉட்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பவா;கள் (மொனறாகலைஇபுத்தளம்) தொடா;பில் விசேடசெயன்முறையினையூம் உள்ளடக்கவேண்டும். வா;க்கம் சாதிஇ இனம்இ இனத்துவம்இமொழிஇவயதுஇசமயம்இபால்நிலைஃபாலியல் அடையாளங்கள்இஉடல்இஉளவிசேடதேவைஆகியவற்றின்; அடிப்படையில் ஒரங்கட்டப்படுவோh;இபெண்கள் ஆகியோhpன் பங்குபற்றலையூம் நலன்களையூம் பாதுகாக்கின்றபொருளாதாரகொள்கையைஉறுதிப்படுத்தல். ஆட்சியில் பங்கெடுத்தல்இகல்விஇசுகாதாரம்இஉணவூஇநீh;இபோதுமானளவூவீடுஇசமூகபாதுகாப்புஇபெண்களுக்கும் ஆண்களுக்கும் … Continue reading Action for a Peoples’ Constitution\nCEDAW நிழல் அறிக்கை: இலங்கையில் பெண் சமபாலுறவினர், இருபாலுறவுப் பெண்கள் திருநங்கைகளின் பாரபட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/07/7000.html", "date_download": "2018-06-20T02:01:06Z", "digest": "sha1:4LKUGTZ3R2UVKBBKOJHJC4NPR6GCCQZU", "length": 14059, "nlines": 428, "source_domain": "www.padasalai.net", "title": "வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு:7,000 போலிகள் கண்டுபிடிப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு:7,000 போலிகள் கண்டுபிடிப்பு\nசென்னை;தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்டு வரும் வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில், 7,௦௦௦க்கும் மேற்பட்டது ���ோலி என, தெரியவந்துள்ளது. இவர்களது பதிவை நீக்குவதற்கு, பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.\n'நம்நாட்டில், வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களில், ௩௦ சதவீதம் பேர் போலியாக இருக்கலாம்' என, இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன்குமார் மிஸ்ரா தெரிவித்திருந்தார். இதையடுத்து, பார் கவுன்சிலில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், புதிதாக பதிவு செய்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பார் கவுன்சிலுக்கு, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது.\nஇதன்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, வழக்கறிஞர்கள் பதிவை, பார் கவுன்சில் சரிபார்க்க வேண்டும். அதற்காக, கல்வி சான்றிதழ்களை, பார் கவுன்சிலுக்கு வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.கடந்த, 2015ல், சென்னை உயர் நீதிமன்றமும், வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி, பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டிருந்தது.\nஉயர் நீதிமன்றம் மற்றும் இந்திய பார் கவுன்சிலின் உத்தரவின்படி, தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்து உள்ளவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு பார் கவுன்சிலில், ௮௦ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர்.\nஇவர்களில், ௧௬ ஆயிரம் பேர், சரிபார்ப்புக்காக அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர். ஜூன் மாதத்துக்குள் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என, 'கெடு' விதிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவால், மூன்று மாதங்களுக்கு, கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநடவடிக்கை:தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில், வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களில், பலரது சான்றிதழ் காணாமல் போனதும், பார் கவுன்சில் அனுப்பிய கடிதங்களுக்கு பதில் வராததும் தெரியவந்துள்ளது.போலி சான்றிதழ்கள் அளித்து பதிவு செய்ததும், திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் நேரடியாக முதுகலை பட்டம் பெற்று, அதன்பின் சட்டப் படிப்பு முடித்து பதிவு செய்த விபரங்களும் தெரியவந்துள்ளன.இதன்படி, தற்போது வரை நடந்த சரிபார்ப்பில், ௭,௦௦௦க்கும் மேல் போலிகள் இருப்பதாக, தமிழ்நாடு பார் கவுன்சில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போலி வழக்கறிஞர்களை களையெடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:51:13Z", "digest": "sha1:6OBRSCAJKAESUKVF4LF6YUM5OXEOA5BS", "length": 8630, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிங்க வாயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிங்க வாயிலில் செதுக்கப்பட்டுள்ளது ஓர் சிறுத்தையாகவே தெரிகின்றது.[1]\nசிங்க வாயில் (எபிரேயம்: שער האריות‎ Sha'ar Ha'Arayot, அரபு மொழி: باب الأسباط, எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள திறக்கப்பட்டிருக்கும் ஏழு வாயில்களில் ஓன்று. இது புனித ஸ்தேவான் வாயில் எனவும் ஆட்டுமந்தை வாயில் எனவும் அழைக்கப்படும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Lions Gate என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஎருசலேம் பழைய நகர் வாயில்கள்\n1.புது வாயில் 2.தமஸ்கு வாயில் 3.ஏரோது வாயில் 4.சிங்க வாயில் 5.தங்க வாயில் 6.குப்பைமேட்டு வாயில் 7.சீயோன் வாயில் 8.யோப்பா வாயில்\nமேற்குச் சுவர் - தெற்குச் சுவர்\nஎருசலேம் பழைய நகர வாயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2016, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2010/08/blog-post_22.html", "date_download": "2018-06-20T01:41:24Z", "digest": "sha1:BFORQIXJWDS2LGO27XWWZB2D2U5K2NBL", "length": 30574, "nlines": 257, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுங்கள்..!!", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nபிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும் என்பது.\nபொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு நலமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும்.\nஇந்த தாய்ப்பால் சுரப்பு காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.\nசத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், தேவையான நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும். அதைத் தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும்; தாய்ப்பால் சுரப்பும் குறைந்து விடும்.\nமேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் உண்டா என்ற சந்தேகமும் ஏற்படலாம். உண்மையில் மார்பகத்தின் அளவிற்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை.\nசிறிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு அதிக அளவில் தாய்ப்பால் சுரப்பதும், பெரிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு குறைவான அளவில் தாய்ப்பால் சுரப்பதும் நடைமுறையில் நாம் காணும் ஒன்றுதான். மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்தே ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை கண்டுபிடிக்க முடியும்.\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட அந்தப் பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடலாம்.\nபிறந்த குழந்தைக்கு முதல் உணவாக டாக்டர்கள் பரிந்துரை செய்வது அதன் தாய்ப்பாலைத்தான். அதில் இல்லாத சத்துக்களே கிடையாது. தாயிடம் இருந்து முதன் முதலாக கிடைக்கும் பாலை சீம்பால் என்கிறார்கள். பிறந்த குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். சீம்பாலில் அந்த சக்தி அதிகமாக உள்ளது. அந்த சீம்பாலைக் குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதனால், எளிதில் அந்தக் குழந்தையை எந்த நோயும் தாக்காது.\nநீண்ட நாட்களுக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று ஆராய்ச்சிகளே நிரூபித்துள்ளன. இதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுப்பத���் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பு பலப்படுகிறது.\nஒரு தாயானவள், தனது குழந்தையை மார்போடு அணைத்து பால் ஊட்டும் போது, அந்த குழந்தைக்கு தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கிறது. இவை ஒரு குழந்தையின் நல்ல மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. இவை கிடைக்காத குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறி விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஆனால், இன்றைய அவசர உலகில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவே நேரம் இல்லை.அதனால் விரைவிலேயே புட்டிப்பாலுக்கு தாவி விடுகிறார்கள். அத்துடன், தாய்ப்பால் சுரப்பும் அவர்களிடம் குறைந்து போய் விடுகிறது. அவர்கள், மனதை அமைதியாக வைத்திருந்தால் தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் சுரப்பில் பிரச்சினையே இருக்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.\nதாய்ப்பால் சீராக சுரக்க வேண்டும் என்றால், அந்த தாய்க்கு முதலில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட வேண்டும். அதன்பின், குழந்தையானது மார்புக் காம்பை சுவைக்கும் போது புரோலாக்டின், ஆக்ஸிடோஸின் ஆகிய இரு ஹார்மோன்கள் அவர்களது உடலில் சுரக்கின்றன. புரோலாக்டின் பால் சுரக்க உதவுகிறது. இதே போல், ஆக்ஸிடோஸின் பால் சுரப்பித் திசுக்களில் இருந்து பாலை வெளியில் கொண்டு வருவதற்கு உதவுகிறது.\nபிரசவத்திற்கு பிறகு முதல் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பில் வாய் வைத்து சுவைக்க தெரியாத காரணத்தால் அதிகம் பால் சுரப்பதில்லை. அதைத் தவறாக எண்ணக் கூடாது. குழந்தை நன்றாக சுவைக்க ஆரம்பித்தவுடன், தோண்டத் தோண்ட கிணற்றில் சுரக்கும் தண்ணீர் போல் தாய்ப்பாலும் சுரக்க ஆரம்பித்து விடும்.\nவேலைக்கு செல்ல வேண்டும் என்கிற அவசரம் - பதட்டம், மன நெருக்கடி, கோபம் போன்றவற்றுக்கு ஒரு தாய் ஆளானால் அவரிடம் தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகும். அதனால் தாய்மார்களே… உங்கள் மனதை எப்போதும் ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள்.\nமேலும், ஒவ்வொரு தாய்மார்களும் தாய்ப்பால் கொடுப்பது எப்படி என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nதாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் முன் குழந்தையை மார்பகத்தோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.\nகுழந்தையானது மார்பக காம்பை நன்றாக சப்பிப் பால் குடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பைத் தனது வாயால் சரியாகப் பற்றி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.\nகுழந்தை விருப்பப்படும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது எவ்வளவு நேரம் விரும்பி பால் குடிக்கிறதோ, அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.\nதாய்ப்பால் குடித்த குழந்தைக்குத் தண்ணீர் கொடுக்க முயற்சிக்கக் கூடாது.\nகுழந்தையைப் படுக்க வைக்கும் போது, அதை அரவணைத்தபடி தாயும் படுத்துக் கொள்ள வேண்டும்.\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர் தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், 'ஃபளாயிலே அஃமால்' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அ...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nசவூதியில் 65 சதவீதம் பெண்கள் பணி புரிகிறார்கள் \nபுது இரத்தம் பாய்ச்சும் புனித ரமளான்..\nநோன்பின் சட்டங்களை சுறுக்கமாக அறிந்து கொள்வோம் \nமுதலில் போதிக்க வேண்டியது அகிதாவா \nபிறையால் ஏற்படும் பிளவுகள் குறையுமா..\nஇன்ஷால்லாஹ் உங்களின் உதவியை நாடி இந்த சிறுவன் ..\nமுஸ்லிம்கள் ஒன்று பட வேண்டும்\nதமிழக இஸ்லாமிய இயக்க தலைவர்களுக்கு, ஒரு முஸ்லிமின்...\nகேள்வி: ரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாத...\nசஹாபாக்களின் வாழ்வினில் படிப்பினை ...2\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கா��� ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2009/06/blog-post_3580.html", "date_download": "2018-06-20T01:34:11Z", "digest": "sha1:NQ7TJ2LPTCIDRWPSPA24LGIZSUZZBDYE", "length": 5764, "nlines": 183, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: சுட‌ருள் இருள்: நிக‌ழ்வு ப‌ற்றிய‌ அறிவித்த‌ல்", "raw_content": "\nசுட‌ருள் இருள்: நிக‌ழ்வு ப‌ற்றிய‌ அறிவித்த‌ல்\nதீபச்செல்வனின் ' பதுங்குகுழியில் பிறந்த குழந்தை\"\nசிவம் அவர்களின் நினைவு நிகழ்வும் பேருரையும்\nயாழ்ப்பாணக் குறிப்பேடு : அநாமதேயன்\n'தோல்விய‌டைந்த‌து ம‌க்க‌ள்தான்' - தீப‌ச்செல்வ‌னின்...\nசுட‌ருள் இருள்: நிக‌ழ்வு ப‌ற்றிய‌ அறிவித்த‌ல்\nBLEEDING HEARTS - நூல் வெளியீட்டு விழா\nஉண்மைக‌ளைப் பேசுவோம் ‍- 2\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2017/09/11/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:13:34Z", "digest": "sha1:OYOSF3FQWXVWEJOOO3KPHKWHF3K3GNT3", "length": 36361, "nlines": 74, "source_domain": "puthagampesuthu.com", "title": "பொதுவுடைமை அறிக்கையின் நடையைக் குறித்து.... - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\n���ரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > நூல் அறிமுகம் > பொதுவுடைமை அறிக்கையின் நடையைக் குறித்து….\nபொதுவுடைமை அறிக்கையின் நடையைக் குறித்து….\nஆழமாகவும் நயமாகவும் எழுதப்பட்ட ஒரு சில பக்கங்கள், இந்த உலகத்தையே மாற்றின என்று எண்ணிப்பார்ப்பது கடினமான ஒன்றுதான். தாந்தேவினுடைய ஒட்டுமொத்த எழுத்துகள் எல்லாம் சேர்ந்தும் கூட, இத்தாலியின் ரோமப் பேராட்சியைப் புதுப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் 1848_இல் எழுதப்பட்ட ‘பொதுவுடைமை அறிக்கை,’ ஒரு பிரதி என்கிற முறையில், இருநூற்றாண்டு மனித வரலாற்றின் மேல் மிகப் பெரிய செல்வாக்கை நிகழ்த்திக் காட்டியுள்ளது என்பது நிச்சயம். எனவேதான் இலக்கிய நோக்கில் இதன் நடை அழகைக் கட்டாயம் மறுபடியும் அணுக்கமாக நாம் வாசித்துப் பார்க்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இதன் மூலத்தை வாசிக்க வாய்ப்பு அமையாத நிலையிலும் கூட ஒருவர் அசாதாரண முறையில் இப்பிரதியில் வெளிப்படும் விவாதங்களின் அமைப்பையும், அழகியல் திறத்தையும் புலப்படுத்தும் பாங்கில் வாசிக்க வேண்டுமென நினைக்கிறேன்.\n1971ல் வெனிசுலேன் எழுத்தாளர் ஒருவர், லுடோவிக்கோ சில்வாவின் ‘‘மார்க்ஸின் இலக்கிய நடை’’ என்ற ஒரு சிறுநூலை வெளியிட்டார். (1973இல் இத்தாலி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது) இந்த நூல் இப்பொழுது எங்கும் வாசிப்பதற்குக் கிடைக்காது என்று நினைக்கிறேன். உண்மையில் மறுபதிப்பு செய்வதற்குத் தகுதியான ஒரு நூல். இந்த நூலில் சில்வா, மிகச் சிறப்பாகப் பின்னோக்கித் துலக்கிச் சென்று, காரல் மார்க்ஸின் இலக்கியக் கல்வி வளர்ச்சி அடைந்த வரலாற்றை விளக்கியுள்ளார். (மார்க்ஸ் கவிதைகளும் எழுதியுள்ளார் என்பதைச் சிலர் அறிந்திருக்கலாம். அவற்றை வாசித்தவர்களின் கருத்துப்படி, அந்தக் கவிதைகள் அவர்மேல் பெரிதும் மரியாதை உணர்ச்சியை உருவாக்கும் கவிதைகள்) சில்வா, மார்க்ஸின் ஒட்டுமொத்த எழுத்துகளையும் எடுத்துவைத்துக் கொண்டு மிக விரிவான தளத்தில் பகுத்தாராய்ந்து உள்ளார் என்பதால் இந்தப் ‘‘பொதுவுடைமை அறிக்கையில்’’ இருந்து ஆவல் மீதூர சில வரிகளையே எடுத்தாண்டுள்ளார். ஒரு வேளை கறாராகச் சொல்வதென்றால், இப்பிரதி முழுக்க முழுக்க மார்க்ஸினுடைய தனிப்பட்ட பிரதி அல்ல என்பதனால் கூட அவர் அப்படிச் செய்திருக்கலாம். ஆனாலும் இது திகைப்பை உண்டாக்கும் அதிசயிக்கத்தக்க ஒரு பிரதி. மிகத் திறமையாக ஒரு மாற்றுப் பார்வையை முன் வைக்கும் பிரதி. தீர்க்க தரிசனத்தோடும், வஞ்சப் புகழ்ச்சியோடும், தெளிவான விளக்கங்களோடும், சக்தி நிரப்பப்பட்ட முழக்கங்களோடும் எழுதப்பட்ட பிரதி (முதலாளித்துவ சமூகம் கிளம்பி எழும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகத் திரண்டு வழி தேடுவதற்கு இந்தச் சில பக்கங்களே காரணமாயின. இன்றைக்கும் கூட, உலக முக்கியத்துவம் பெற்றுள்ள விளம்பர நிறுவனங்களைச் சேர்ந்த முகவர்கள், இந்த அறிக்கையைத் தங்களுக்கான புனிதநூல் போல் வாசிக்கின்றனர்.\nஒரு சக்திவாய்ந்த பேரிகை முழக்கம் போல இந்த அறிக்கை தொடங்குகிறது. பீத்தோவென்ஸ்னுடைய ஐந்தாவதைப் போல இருக்கிறது. ‘‘ஐரோப்பா முழுவதையும் ஒரு பேய் பிடித்தாட்டுகிறது. (நாம் இன்னும் கற்பனை வாத காலத்திற்கு முந்திய காலகட்டத்தில்தான் இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது; அந்தக் காலகட்டத்தில் இவ்வாறு முன் அறிகுறி காட்டும் தீமையைக் குறித்த அச்சம் உச்சத்தில் இருந்தது) இவ்வாறு தொடங்கும் பிரதி, உடனே பழமையான ரோம் நாகரீகத்திலிருந்து இன்று வரையிலான வர்க்கப் போராட்டம் தோன்றி வளர்ந்த வரலாற்றையும், முதலாளித்துவத்தின் வளர்ச்சியையும் ஒரு பறவைப் பார்வையில் விளக்கி விடுகிறது. கூடவே இந்த முதலாளித்துவம் எவ்வாறு புரட்சிகரமான தொழிலாளி வர்க்கம் என்றதொரு புதிய வர்க்கம் தோன்றுவதற்கான ஆதாரமாகவும் விளங்கியது எந்பதையும் கூர்மையாக எடுத்துரைக்கிறது. இத்தகைய புதிய விளக்கங்கள் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்பவர்களுக்கு இன்றும் கூடப் பெரிதும் மதிப்பு மிக்கவையாக விளங்குகின்றன. வரலாற்றில் தவிர்க்க முடியாத முதலாளித்துவத்தால் உருவான மிதமிஞ்சிய பண்ட உற்பத்திக்கான சந்தையைத் தேடும் தேவையானது, நிலம் கடலென ஒட்டுமொத்த உலகத்தையும் ஊடுருவி விட்டது. (என்னைப் பொறுத்தவரை இந்த இடத்தில், தீர்க்கதரிசனம் மிக்க யூதரான மார்க்ஸ் உலகமயமாதல் என்ற சிந்தனைக்கான மூலக்காரணங்களைத் தொடங்கி வைத்துவிட்டார்) இத்தகைய முதலாளித்துவத்தின் பண்ட உற்பத்தி, தொலைதூர நாடுகளின் பொருளாதார உறவுகளைக் கூடத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. முதலாளித்துவம் தன்னுடைய பண்ட உற்பத்தி, மலிவான விலை எனும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு சீன மதிலையொத்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டது. அந்நியத்தனத்தின் மேல் ஏற்படும் முரட்டுத்தனமான வெறுப்பைக் கூடக் கைவிட்டுப் புதிய முதலாளித்துவத்தின் முன்னால் அனைவரையும் பணிந்து போகும்படிக் கட்டாயப் படுத்திவிட்டது. முதலாளித்துவம் தன்னுடைய அதிகாரத்தின் அடையாளமாக தனது அதிகாரத்தின் விளைநிலமாக பெரும் பெரும் நகரங்களை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து பன்னாட்டுக் குழுமமாகவும், உலகமயமாகவும் தன்னை வலுவாக விரித்துக் கொண்டது. இலக்கியத்தில் கூடத் தேசிய இலக்கியம் என்பதை அழித்து உலக இலக்கியமென ஒன்றைக் கண்டுபிடித்துக் கொண்டது. (உண்மையிலேயே நான் இந்தக் கட்டுரையை எழுதும் போது (1998) ஏற்கெனவே’உலகமயமாதல்’ என்பது நடைமுறைக்கு வந்து விட்டது.)\nஎனவே நானிங்கே இதைப் பயன்படுத்துவது தற்செயலான ஒன்று அல்ல. இன்றைககு நாம் எல்லாருமே இந்தச் சிக்கல் குறித்துப் பெரிதும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக ஆகியுள்ளோம். எனவே ‘‘பொதுவுடைமை அறிக்கையில்’’ இது குறித்துக் காணப்படும் பக்கங்களுக்குத் திரும்பிச் சென்று மறுபடியும் வாசித்தறிவது உண்மையிலேயே தகுதியான ஒரு வேலைப்பாடாகும். பொதுவுடைமை அறிக்கை ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த உலகமயமாதல் என்கிற ஒரு சகாப்தத்தையும் அது உருவாக்கிவரும் அதற்கே எதிரான மாற்றுச் சக்திகளின் தன்மையையும் எவ்வளவு அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறது என்பது வியக்கத்தக்கதாக இருக்கிறது. அது உலகமயமாதல் என்பது ஒரு விபத்து அல்ல என்றும் கருதுகிறது. முதலாளித்துவத்தின் விரிவாக்கச் செயல்பாட்டில் வெளிப்பட்ட தீவிரம் காரணமாகத் தடைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. இணையதளம் வந்து சேர்ந்துவிட்டது என்பதனால் மட்டுமே உலகமயமாதல் ஏற்பட்டு விடவில்லை. மாறாக, தவிர்க்க முடியாது வந்து சேர்ந்த அந்த அமைப்பை, புதிதாக உருவான முதலாளித்துவம் ஒரு கணமும் பின் தங்கி விடாமல் சந்தையை விரிவுப்படுத்திக் கொண்டே போவதன் மூலமாகவும், தனக்கு வசதியான கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் (அதிகமான இரத்தம் சிந்தும் முறைமையையும்) தொடர்ந்து சென்றதன் காரணமாக ‘‘காலனித்துவம்‘‘ என்ற நிலை உருவாகி உலகமயமாதல் நிலைநிறுத்தப்பட்டது. இப்படியான ஒரு வர���ாற்றுக் கட்டத்தை மீண்டும் பேசுவது நல்லது (முதலாளிகளுக்காக மட்டுமல்ல எல்லா வர்க்கத்தினருக்காகவும்) தொடக்க காலத்தில் உலகமயமாதலை எதிர்த்த ஒவ்வோர் இயக்க சக்தியும் பிளவுண்டு கிடந்தன. குழம்பிக் கிடந்தன. வெறும் இயந்திரமயமாதலை எதிர்ப்பது என்பதை நோக்கியே இயங்கின. இதைத் தான் தங்கள் சொந்தப் போர்க்களத்தில் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளும்படியான ஒரு முறையில் தன் எதிரியை நிறுத்தி, முதலாளித்துவம் பயன் அடைந்து கொண்டது.\nஇவ்வாறு பெருவளர்ச்சி கண்ட முதலாளித்துவம் திடீரென நாடகப் பாங்கான ஒரு தலைகீழ்த் திருப்பத்தை எதிர் கொள்ள நேர்ந்துள்ளது. பிரமாண்டமான உற்பத்திக் கருவிகளையும் பரிவர்த்தனை முறைமைகளையும் மாயவித்தைக்காரன் போலத் தோற்றுவித்த முதலாளித்துவம், தனது மந்திர வித்தையால் பாதாள உலகத்திலிருந்து தட்டி எழுப்பிக் கொண்டுவந்த மாந்திரீக சக்திகளை எல்லாம் இனிமேலும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. தனது சொந்த மிதமிஞ்சிய பண்ட உற்பத்தி காரணமாக, மூச்சு முட்டித் திக்கு முக்காடிக் கிடக்கிறது. தனது இடுப்பிலிருந்தே கருவிகளை எடுத்துத் தனக்கான இடுகாட்டுக் குழியைத் தோண்டும் நிலைக்கு வந்துள்ளது. அந்தக் கருவிதான் தொழிலாளி வர்க்கம்.\nதொழிலாளி வர்க்கமெனும் இந்தப் புதிய சக்தி இப்பொழுது வரலாற்றிற்குள் நுழைந்துள்ளது. முதலில் அது பிளவுண்டும் குழம்பியும் கிடந்தது. பிறகு நிதானமாக வளர்ந்து நிலையானது. முதலாளித்துவம், இந்தத் தொழிலாளி வர்க்கத்தையும் தனக்கான அதிர்ச்சி தரும் ஒரு போர்ப்படைபோல பயன்படுத்தியது தங்களது பகைவர்களை, அவர்களது பகைவர்களாக்கிச் சண்டையிட வைத்தது. (முழு அதிகாரம் கொண்ட அரசர்கள், நிலவுடைமையாளர்கள், குட்டி முதலாளிகள்) இது போலவே கலைஞர்கள், கடை வியாபாரிகள் உழும் விவசாயிகள் ஒரு காலத்தில் இவர்கள் எல்லாம் முதலாளித்துவத்திற்குப் போட்டியாளர்களாக இருந்தார்கள். இப்பொழுது அதே முதலாளித்துவத்தால் கூலித் தொழிலாளிகளாக மாறிப் போனார்கள்) முதலிய அனைவரையும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களாக உள்வாங்கிக் கொண்டது. அதே நேரத்தில் இப்படியான செயல்பாட்டின் மற்றொரு விளைவாக, முதலாளித்துவம் தனக்கு எதிரான தொழிலாளி வர்க்கம் வலுவா�� ஒரு சக்தியாகத் திரளுவதற்கும் காரணமாக அமைந்தது. மேலும் தொழிலாளி வர்க்கம் கூடுதலாக வலுப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக, அதே முதலாளித்துவம் தனது லாபவேட்டைக்காகக் கண்டுபிடித்த மக்கள் தொடர்புக் கருவிகளும் வந்து சேர்ந்தன. இந்த இடத்தில் பொதுவுடைமை அறிக்கை தொடர்வதைப் போக்குவரத்தின் வரவைச் சுட்டிக் காட்டுகிறது.\nஇந்த இடத்தில்தான் பொதுவுடைமை வாதிகள் மேடையேறுகின்றனர். பொதுவுடைமைவாதிகள் என்பவர்கள் யார் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதையெல்லாம் எடுத்துரைப்பதற்கு முன்பே, பொதுவுடைமை அறிக்கை, மிக மேன்மையான கலைநயத்தோடான அணுகுமுறையோடு பயந்துபோன முதலாளிகளின் நிலையையும் அச்சமும் பீதியும் கொண்டு பொதுவுடைமைவாதிகளை நோக்கி முதலாளித்துவம் முன்வைக்கும் வினாக்களையும் சுட்டிக் காட்டுகிறது. நீங்கள் சொத்துடைமை என்பதையே அடியோடு அழித்தொழிக்க விரும்புகிறீர்களா பெண்களை எல்லாருக்கும் பொதுமையானவர்களாக ஆக்குகிறீர்களா பெண்களை எல்லாருக்கும் பொதுமையானவர்களாக ஆக்குகிறீர்களா சமயத்தை, தேசியத்தை, குடும்ப அமைப்பை எல்லாம் அழித்துவிட ஆசைப்படுகிறீர்களா\nஇந்த இடத்தில் விஷயம் மிகவும் கூர்மையானதாக மாறுகிறது. முதலாளித்துவத்திற்கு விஷயம் மிகவும் கூர்மையானதாக மாறுகிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மிருதுவாக்கிக் கொள்ளாமல், பொதுவுடைமை அறிக்கை மேலே எழுப்பப்பட்ட எல்லா வினாக்களுக்கும் சாந்தப்படுத்துவது போல் பதில் சொல்லுகிறது. ஆனாலும் திடீரென ஓர் எடுப்பெடுத்துச் சூரியகிரணம் போல முதலாளித்துவத்தைத் தாக்குவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்கு உற்சாகமூட்டுகிறது.\nநாங்கள் சொத்துடைமையை அழிக்க விரும்புகிறோமா இல்லைதான்; ஆனாலும் சொத்துடைமை உறவென்பது எப்பொழுதும் மாற்றத்திற்கு உள்ளாகக் கூடியது. பிரஞ்சுப் புரட்சி என்ன செய்தது இல்லைதான்; ஆனாலும் சொத்துடைமை உறவென்பது எப்பொழுதும் மாற்றத்திற்கு உள்ளாகக் கூடியது. பிரஞ்சுப் புரட்சி என்ன செய்தது அது முதலாளித்துவத்தின் சொத்துடைமைக்கு ஆதரவாக நிலவுடைமையாளர்களின் சொத்தை எல்லாம் அழிக்கவில்லையா அது முதலாளித்துவத்தின் சொத்துடைமைக்கு ஆதரவாக நிலவுடைமையாளர்களின் சொத்தை எல்லாம் அழிக்கவில்லையா நாங்கள் தனியார் சொத்தை ஒழித்துக் கட்ட விரும்புகிறோமா நாங்கள் தனியார் சொத்தை ஒழித்துக் கட்ட விரும்புகிறோமா அப்படியொரு தனியார் சொத்து என்பதற்கே இங்கே இடமில்லை; காரணம், தனியார் சொத்து என்பது பத்துப் பேரில் ஒருவருடைய சொத்து; இந்தச் சொத்தும் மீதி ஒன்பது பேருக்கு எதிராகச் செயல்பட்டு அவர்களைச் சுரண்டிப் பெற்றது. அப்படியென்றால், உங்களுக்கான சொத்தை நீங்களே அழிப்பதன் மூலம், எங்களை அவமானப்படுத்தி நிந்திக்க ஆசைப்படுகிறீர்களா அப்படியொரு தனியார் சொத்து என்பதற்கே இங்கே இடமில்லை; காரணம், தனியார் சொத்து என்பது பத்துப் பேரில் ஒருவருடைய சொத்து; இந்தச் சொத்தும் மீதி ஒன்பது பேருக்கு எதிராகச் செயல்பட்டு அவர்களைச் சுரண்டிப் பெற்றது. அப்படியென்றால், உங்களுக்கான சொத்தை நீங்களே அழிப்பதன் மூலம், எங்களை அவமானப்படுத்தி நிந்திக்க ஆசைப்படுகிறீர்களா ஆமா மிகச் சரியாகச் சொன்னீர்கள்; அதைத்தான் செய்ய விரும்புகிறோம்.\nஅவர்களை விடுவிக்க விரும்புகிறோம். பெண்களைப் பொதுமைப்படுத்தி உடைமை ஆக்கிக் கொள்வது என்பது உங்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. உங்களுடைய சொந்த மனைவிகளை உடைமைப் பொருள் போலப் பயன்படுத்திக் கொள்வதோடு நிற்காமல், தொழிலாளர்களின் மனைவிமார்களையும் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டீர்கள். இதனால் உங்கள் சீமாட்டிகளைத் தவறான பாலியல் நெறியில் செலுத்துவதையும் ஒரு கலைபோல நீங்கள் கடைப்பிடித்தீர்கள்.\nதொழிலாளர்கள் தங்களுடையது என்று ஒரு நாளும் உரிமை கொள்ளாத ஒன்றை, எப்படி நீங்கள் அவர்களுக்கானதாக எடுத்துக் கொள்ள முடியும் இதற்கு மாறாக, நாங்களே ஒரு தேசமாக மாறுவதற்கும் வெற்றி பெற்று ஆர்ப்பரிக்கவும் விரும்புகிறோம். இப்படியானதொரு வேகத்தில் பாய்கிறது பொதுவுடைமை அறிக்கை. ஆனால் சமயம் குறித்த வினா வரும்போது இந்தக் கலகலப்பு இல்லை. சமயம் குறித்த வினாவிற்குப் பொதுவுடைமை அறிக்கை முன்வைக்கும் விடையாக நாம் இப்படி ஊகிக்கலாம். நாங்கள் சமயத்தை மாய்த்தொழிக்கத்தான் விரும்புகிறோம். ஆனால் பிரதி இவ்வாறு நேரடியாகச் சொல்லவில்லை. எல்லா மாற்றங்களும் அதற்கான விலையைக் கொடுத்த பிறகே வருகின்றன. உலக நன்மையின் பொருட்டு, உடனே நாம் இங்கே இத்தகைய நுட்பமான விஷயங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கருதுவதாகவே அனுமானிக்க முடிகிறது.\nபிரதியில் தொடர்ந்து மிக முக்கியமான கோட்பாடு சார்ந்த பகுதி வருகிறது. இயக்கங்களின் திட்ட வரையறைகளும், பல்வேறு வகைப்பட்ட சோசலிசம் குறித்த விளக்கங்களும் விமர்சனங்களும் வருகின்றன. ஆனால் இந்தக் கடினமான பகுதி வரும்போது, வாசகர்கள் ஏற்கெனவே முன்னுள்ள பக்கங்களால் பிரதியின் நோக்கத்திற்கேற்பத் தகவமைக்கப்பட்டு மாறியிருப்பார். மேலும் கடினமான இந்தப் பகுதியின் இறுதியாக வாலில் உள்ள ஒரு விஷக் கொடுக்கை எதிர் கொள்ளுகிறோம். அதாவது மூச்சை நிறுத்தும் இரண்டு முழக்கங்கள்; எளிமையாக நினைவில் நின்று கொள்ளும் முழக்கங்கள;, விவரிக்க முடியாத எதிர்காலத்தையே உட்கொண்ட முழக்கம்:\nசங்கிலிகளைத் தவிர, உலகத் தொழிலாளர்களே\nஇவ்வாறு நினைவில் ஏற்றும் உருவகங்களை வடிவமைக்கும் அதன் அசலான கவித்துவ ஆற்றலுக்கும் மேலாக, இப்பொதுவுடைமை அறிக்கை, அரசியல் பிரசங்க வரலாற்றிலும் மிகப் பெரிய சாதனையாகும்.சேக்ஸ்பியர் நாடகத்தில் ஜுலியஸ் சீசரின் பிணத்தைக் காட்டி, மார்க் அந்தோணி பேசிய மேடைப் பிரசங்கத்தோடும், சிசரோவின் இன்வெக்டிவ்ஸ் ஏகெனஸ்டு கேட்டிலைன் என்ற எழுத்தோடும் சேர்த்து இந்தப் பொதுவுடைமை அறிக்கையும் கல்வி நிலையங்களில் பாடப்பகுதியாக வைத்துப் படிக்கப்பட வேண்டும். அவ்வாறு படிக்கப்படும்போது காரல் மார்க்ஸ் செவ்வியல் பண்பாட்டின் மீதும் இலக்கியத்தின் மீதும் கொண்டிருந்த நுட்பமான ஆர்வமும் நெருக்கமும் சிறப்பாக வெளிப்படும். கூடவே பொதுவுடைமை அறிக்கை என்ற இந்தப் பிரதியை எழுதும்போது அவரது மனமெல்லாம் செவ்வியல் பண்பாட்டு நினைவுகளால் நிறைந்திருந்தது என்பதும் புலப்படும்.\nகுழந்தைகளின் நூறு மொழிகள் ச.மாடசாமி\nநெற்களஞ்சியம் கற்களஞ்சியம் ஆன கதை\nதேனிசீருடையான் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனிதகுல வாழ்வின் பொதுவான பண்பாட்டுக் கூறுகளைத் தீர்மானிக்கின்றன. மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்து வடிவ வேறுபாடு...\nபயங்கரவாதி எனப் புனையப்பட்டேன் தன் வரலாறு\nசி.திருவேட்டை அதிகம் படிக்காதவன்; பழைய டில்லியின் நாலு சுவத்துக்குள் வளர்ந்தவன்,அப்பா, அம்மா, அக்காள் ஒருசில நண்பர்கள். இதுவே இவனது உலகம். வயதோ...\nமயிலம் இளமுருகு வரலாற்றில் சற்று மேம்போக்காக மட்டுமே படித்த ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பு பற்றிய பதிவுகளை இந்தப் புத்தகம் கா��த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1861444", "date_download": "2018-06-20T01:52:06Z", "digest": "sha1:UBSOBGEU3KV2RTDR7DZMTFSR4D7D4EN5", "length": 23602, "nlines": 337, "source_domain": "www.dinamalar.com", "title": "கொசுவை ஒழிக்க நாங்கள் கடவுள் இல்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து| Dinamalar", "raw_content": "\nகொசுவை ஒழிக்க நாங்கள் கடவுள் இல்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து\nபுதுடில்லி: கொசுவை கடவுள் மட்டுமே ஒழிக்க முடியும். இதனை செய்ய நாங்கள் கடவுள் இல்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nகொசுக்களால் ஏற்படும் நோய்களால் உலகம் முழுவதும் 725,000 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது.\nகொசு ஒழிப்பு: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து\nஇந்நிலையில் தானேஷ் லஷ்தன் என்பவர், நாடு முழுதும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு, நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள் கூறுகையில், நாடு முழுதும் கொசுவை அகற்ற வேண்டும் என எந்த கோர்ட்டும் உத்தரவு பிறப்பிக்கும் என நாங்கள் கருதவில்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, வீட்டில் கொசு, ஈ உள்ளது. அதனை விரட்டுங்கள் எனக்கூற முடியாது. நீங்கள் கேட்பதை கடவுள் தான் செய்ய முடியும். கடவுள் மட்டும் செய்ய முடிந்ததை நாங்கள் செய்ய வேண்டும் என கேட்காதீர்கள். நாங்கள் கடவுள் அல்ல. இவ்வாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'ஏர் - இந்தியா' விற்பனை இல்லை: மத்திய அரசு முடிவு ஜூன் 20,2018\nஇன்றைய(ஜூன்-20) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54 ஜூன் 20,2018\nஎல்லையில் இந்த ஆண்டு 480 முறை அத்துமீறிய பாக்., ஜூன் 20,2018 5\n'கவுரி லங்கேஷ் கொலைக்காக 13,000 ரூபாய் வாங்கினேன்' ஜூன் 20,2018 9\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nMAKKALE NAAME NAMMA SURRUPPURATHTHAI KLEENAAGA VACHCHUNDAAL POTHUME கண்டமேனிக்கு எச்சில் துப்புறது எவன் சுவர்கண்ட இடமெல்லாம் சுசுபோறது யாரு வீடில்லாத நடைபாதைவாசிகளுக்கு நடைபாதைகளே தான் கக்கூஸ் இல்லையா இருந்தால் சுத்தமாவே இறுக்கப்படாது என்று எவனையா சொன்னான், சமீபத்துல நான் கண்ட அசிங்கம் இது சொகுசா கார்லே இருந்து இறங்கினான் சுவர் ஓரத்துல சிறுநீர் கழிச்சுட்டு கார்லே ஏறிப்போயினனே இருக்கான் அவனை என்ன செய்யமுடியும்\nவாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஇந்த மங்குன்னு மட சாம்பிராணி ஆட்களை அனுசரிக்கும் நம்மை அந்த கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்பது திண்ணம்\nவாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nதிரு ராமசந்திரன் பதிவு மிக நன்று\n\"நாங்கள் மக்களின் வரிப் பணத்தில் வசதியாக மட்டுமே வாழ விரும்பும் மனிதர்கள். கொசுவை கடவுள் மட்டுமே ஒழிக்க முடியும். இதனை செய்ய நாங்கள் கடவுள் இல்லை\" என்று கூறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஏற்கனவே அரசியல்வாதிகள் எத்தனை கோடி மக்கள் டெங்கு, காலராவில் இறந்தாலும் கவலைப்படுவதில்லை. இந்த லட்சணத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இப்படி உளறியிருப்பைதை காரணம் (கடவுளால் மட்டுமே முடியும்) காட்டி தப்பித்துக் கொள்வார்கள். மொத்தத்தில் மக்கள் மட்டுமே பாவம்.\nஇவர்களை எதித்து எழுதினா ஜெயில் தெரியுமா வாக்கீல்களை போராட விட்டு காரியம் சாதிப்பார்கள்... மற்றவர்கள் போராட கூடாது..\nஅவங்க அதுக்குக்கூட லாயக்கில்லீங்க. இதைப்போய் அவங்ககிட்டே கேட்கணுமா\nசூப்பர் ராமச்சந்திரன் அருமையான கருத்து . இந்த மங்குணிகள் அதற்கு கூட (கொசு ஒழிப்பு) சரிப்பட்டு வர மாட்டார்கள்.\nஆஹா இது தெரியாம நாங்க ஆல்_அவுட் , குட்நைட்ன்னு வாங்கி காச செலவழிச்சிட்டு வாரோமே\nநீதிபதிகள் கடவுள் இல்லை என்பது தெரியும் ..ஒரு முக்கியமான பிரச்சினை காரணமாத்தான் உங்களை அணுகியது ..நீங்கள் அரசுகளுக்கு முடிந்த ஆலோசனைகள் உத்தரவுகள் பிறப்பித்து இருக்க முடியுமே ,,,சுகாதார கேடு சாக்கடைகள் சுத்தம் இல்லாததே கொசு உற்பத்திக்கு முக்கிய காரணம் .மக்களே நீங்களும் முடிந்தவரை அரசுக்கு உதவுங்கள் ,,இருக்கும் இடத்தை சுத்தமா வைத்திருந்தால் போதும் ...ஒவ்வொருவரும் இந்த உறுதி எடுத்தால் நம் நாடு எங்கோ போய்டும் ,,,நடைமுறை ரொம்ப கேவலமா அல்லவா இருக்கு ...சில காரியங்கள் நம் கண்முன்னேயே நடக்கும்போது மனதில் அழுவதை தவிர என்ன செய்ய முடியுது அந்த அளவு நம் நாடு சுதந்திரமான நாடு ..குப்பையை இப்படி கொட்டாதே என்றால் அடிக்கவல்லவா வருகிறார்கள் .யாரை குறை சொல்வது என்றே புரியல ...\nகொசுவை ஒழிக்க முடியாது சரி... .வேற என்னத்த ஒழிச்சீங்க ஒழிக்க முடியும் உங்களால் வாய்தா இல்லாம ஒரு கேசுல ��ீர்ப்பு சொல்லுவீங்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்த��ம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/21tnpsc.html", "date_download": "2018-06-20T01:54:03Z", "digest": "sha1:VPMKUW6JIK2I3MZROZ6DGWFGAK4U7DHS", "length": 10555, "nlines": 92, "source_domain": "www.tnpscworld.com", "title": "21.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n41.பிறமொழிச சொற்களை நீக்கிய தொடர் தேர்க\nஈ)ஷ ல ம் கொண்டு வா\nவிடை : இ)தண்ணீர் கொண்டு வா\n42.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் தேர்க\nவிடை : ஆ)விஞ்ஞானிகள் அறிவாளிகள்\n43.ஆங்கிலச் சொற்றொடர்க்கு நேரான தமிழ்ச் தொடர் தேர்க : Supreme Court\nவிடை : ஆ)உச்ச நீதிமன்றம்\n44.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல் Internet\nவிடை : அ)சுப்ரீம் கோர்ட்\n45.கிட்னி இவ்வாங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்\n46.'மணியாடர்\" என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்\n47.ஒலி வோறுபாடறிந்து சரியான பொருளை அறிக\nவிடை : ஆ)உணவு மாமிசம்\n48.'வா\" என்ற ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க\n49.ஒரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: ஈ\n50.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்வு செய்க: 'மா\"\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallarperavai.weebly.com/298029903007299629923021296529953021-2951299730212997299529973009-2986299629903016299130062985299729923021296529953006.html", "date_download": "2018-06-20T01:16:20Z", "digest": "sha1:DOLSYZMGL4QHBGCHKG5SCH77UMLIQ64Y", "length": 71880, "nlines": 254, "source_domain": "kallarperavai.weebly.com", "title": "தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா? - INTERNATIONAL KALLAR PERAVAI", "raw_content": "\nசர்வதேச கள்ளர் பேரவையின் இலச்சினை.\nவரலாற்றுப் பார்வையில் மதுரையும், மன்னர்க\nகள்ளர் இன பேராசி செம்பியன் மாதேவியார்.\nமா மன்னன் இராசராச சோழன்\nகள்ளரும் நாகரும் \"மாயன் வரலாறு\"\nகள்ளர் வரலாற்றில் ஊரும் பெயரும்.\nதமிழ்ச் சமூக வரலாறு 2\nதமிழகம் அன்று முதல் இன்று வரை\nகடல் தின்ற நம் நிலம்\nசங்ககாலப் பெருமக்கள் தொகுக்க வேண்டியவை\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் முக்குல மனனர்\nதமிழ்ப் பெயரை இழந்து சமஸ்கிருத பெயரை பெறĮ\nகாவிரி வடகரையில் அமைந்த சோழ மன்னர்களின்\nகாவிரி வடகரையில் அமைந்த சோழ மன்னர்களின்\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள். 1\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள் 2\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள் 3\nபொலன்னறுவை இந்துக் கோயில்கள். இலங்கை.\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோட்டைகள்\nஇராவணன் ஒரு தமிழ் வீரன்\nகற்றவை, பெற்றவை, கேட்டவை, படித்தவை, அறிந்தவ&#\nசங்க இலக்கியத்தில் அம்மன் வழிபாடு\nஇன்றைய கள்ளர் குல சாண்றோர்கள்\nகள்ளர்குல மாமணிகள் தொகுக்க வேண்டியவை\nதொகுக்க வேண்டிய கள்ளர்குல பட்டங்கள்.\nதொகுக்க வேண்டிய பட்டங்களின் விரிவாக்கம\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 1\nவரலாற்றுப் பார்வையில் மதுரையும், மன்னர்க\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 2\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 3\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 4\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 5\nஇனையதள ஆக்கத்துக்குத் துணை வந்த நூல்கள்\nகள்ளர் வரலாற்று வரைவியல் \"வரலாற்று நூல்\"\n“மகாவம்சம்” ஒரு வரலாற்று தொகுப்பு\nஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்\nதமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள். அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ’ என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனு���்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.\nபுதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.\nசிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.\nநான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.\nசிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:\n1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.\n2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.\n3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.\n4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.\n5.வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.\n6.வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.\n7.வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.\n9.சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால்அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.\n10.சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )\n11.சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.\n12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.\n‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.\nகணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).\nசிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.\nஅண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.\nசிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (Indian Express - Madras - 5 August 1994)\nFr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறி��்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.\nதமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுஃகள் வெளிப்படுத்துகின்றன.\nசிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.\nபூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:\n1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்”\nபுலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்\n'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.\nசிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.\nபுலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.\nசிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.\nஎனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.\nசிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்\nபாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ��ப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.\nபழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.\nஎனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.\nநதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.\nகொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.\nபொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.\nதமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.\nஇதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.\nஇவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.\nதமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:\nஅண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.\n18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.\n''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.\nஇவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.\nகிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.\nஇந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.\nஇத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.\nஇந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றி�� விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.\nஇந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.\nஇத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.\nசுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.\nமேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம�� ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.\nமேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.\nசிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nபூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்\n1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.\n2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.\n3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.\n4.கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)\n5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.\n6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.\n7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.\n8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.\n9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்��ுள்ள அளவில் வடிவம் பெற்றது.\n10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.\n11.7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.\n12.சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.\n13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.\n2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.\n3.புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.\n4.ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.\n5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.\n6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.\n7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.\n1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.\n2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.\n3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.\n4.சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.\n5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.\n6.தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.\n7.இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.\n8.தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.\n9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.\n10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.\n11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.\n12.நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.\n13.தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.\n14.தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.\n15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.\n16.திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.\n17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.\n18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்ட���களுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).\n19.இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.\n(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)\nஇவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.\nதுவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nமறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.\nஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.\nஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.\nமறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/lucubrate", "date_download": "2018-06-20T02:16:07Z", "digest": "sha1:L5AFDYLT4LHLSHMWXAS7GIUDXKK5PQES", "length": 4204, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "lucubrate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆழந்த சிந்தனைகளை எழுத்துமூலம் தெரிவி சிந்தனை அலைகளைப் பதிவு செய்\nஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி ஏடு எழுது\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvsarul.wordpress.com/2016/10/22/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2018-06-20T01:38:16Z", "digest": "sha1:H52FXX4ROA62WRNUB4EQFKKZGQ3AJQ4J", "length": 6786, "nlines": 88, "source_domain": "tvsarul.wordpress.com", "title": "தமிழ்ப் பயணம் | த.வெ.சு.அருள் – TVS ARUL", "raw_content": "த.வெ.சு.அருள் – TVS ARUL\nPosted on ஒக்ரோபர் 22, 2016\tby த.வெ.சு. அருள்\nஆதி மொழியாம் தமிழ் மேற்பற்று\nஆதவ னொளியாய் அகம் நிற்கும்\nஆவற்கொண்டு மென்மேற் கற்க முகிற்கண்டு\nஆடும் மஞ்ஞைபோல் மனங் குளிரும்\nஆடவர் பெண்டிர் வேறு பாடற்று\nஆக்கஞ் செய்ய நோக்கம் கொள்க\nஆரணி யல்ல தனிமரம், தமிழோங்க\nஆனை பலங்கூட்ட ஒன்று படலழகு\nஆலயந் தன்னிலும் பைந்தமிழ் ஒலிர\nஆவனச் செய்தல் சாலவும் நன்று\nஆயிரமாயிரம் கற்காலம் கண்ட பொற்றமிழை\nஆண்டாண்டு காலம் நிலைக்க வகைசெய்வோம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (20) கவிதைகள் (29) படங்கள் (4) பொது (2)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) நவம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (3) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) ஜனவரி 2017 (5) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (7) செப்ரெம்பர் 2016 (2) பிப்ரவரி 2016 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (3) நவம்பர் 2013 (4) திசெம்பர் 2011 (1) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3)\nகாரிய கிறுக்கன் – ரசினி மே 31, 2018\nகாவேரி ஏப்ரல் 6, 2018\nதமிழ்ப்பயணம் நவம்பர் 26, 2017\nதமிழ்ப் பயணம் நவம்பர் 13, 2017\nபெரியாரை பின்பற்றும் தமிழக இந்துத்துவவாதிகள் … ஒக்ரோபர் 25, 2017\nதமிழ்ப் பயணம் ஒக்ரோபர் 25, 2017\nதமிழ்ப் பயணம் செப்ரெம்பர் 20, 2017\nதமிழ்ப் பயணம் ஓகஸ்ட் 23, 2017\nதமிழ் தமிழரிடத்தில் … (2) ஓகஸ்ட் 19, 2017\nதமிழ் தமிழரிடத்தில் … (1) ஓகஸ்ட் 5, 2017\nதமிழ்ப் பயணம் – ஒத்துழைப்பு ஜூலை 29, 2017\nகௌரவப் பிச்சைக்காரர்களின் புலம்பல் ஜூலை 19, 2017\nதிணிப்பு ஜூன் 3, 2017\nதமிழ்ப் பயணம் – பதங்காணல் ஏப்ரல் 14, 2017\nபெண்ணியமும் பேராண்மையும் மார்ச் 8, 2017\nதமிழ்ப் பயணம் மார்ச் 1, 2017\nதமிழ்ப் பயணம் ஜனவரி 31, 2017\nஜல்லிக்கட்டும் இளைஞர்களின் மல்லுக்கட்டும் ஜனவரி 12, 2017\nதமிழ்ப் பயணம் ஜனவரி 10, 2017\nதமிழ்ப் பயணம் ஜனவரி 7, 2017\nதமிழ்ப் பயணம் திசெம்பர் 27, 2016\nதமிழ்ப் பயணம் திசெம்பர் 24, 2016\nதிட்டம்… நல்ல திட்டம்… திசெம்பர் 22, 2016\nMaruthanaayagam on பெரியாரை பின்பற்றும் தமிழக இந்துத்துவவாதிகள் …\nramanujam on தமிழ் தமிழரிடத்தில் … (2)\nத.வெ.சு. அருள் on செந்தமிழும் சிறு ஆய்வும்\nG Ashokkumar on செந்தமிழும் சிறு ஆய்வும்\ntvsarul on தமிழ்ப் பயணம்\nத.வெ.சு.அருள் – TVS ARUL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/10014059/Jamapandi-at-Sankagiri-taluk.vpf", "date_download": "2018-06-20T01:50:16Z", "digest": "sha1:MYNJS3U6RYFOWKG3X4TNAJFN76TO5D5E", "length": 8110, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jamapandi at Sankagiri taluk || சங்ககிரி தாலுகாவில் ஜமாபந்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசங்ககிரி தாலுகாவில் ஜமாபந்தி நடைபெற்றது.\nசங்ககிரி தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் சேலம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு கலந்துகொண்டு கோனேரிபட்டி அக்ரஹாரம், காவேரிபட்டி, தேவூர், காவேரிபட்டி அக்ரஹாரம், கோனேரிபட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஆகிய கிராமங்களின் கிராம கணக்குகளை தணிக்கை செய்தார். மேலும் பட்டா மாறுதல், வாரிசு சான்று, உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 139 மனுக்கள் பெறப்பட்டன. இதில், சங்ககிரி தாசில்தார் அருள்குமார், துணை தாசில்தார்கள் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்க���ம் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆவின் நிறுவனத்தில் வேலை\n2. போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு\n3. வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்...\n4. 8 வழி பசுமை சாலை நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தீக்குளிப்பதாக கூறிய பெண் குடும்பத்தினருடன் கைது\n5. மனைவியுடனான தகராறில் 2 வயது மகளை தரையில் தூக்கி அடித்த தொழிலாளி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t113505-topic", "date_download": "2018-06-20T01:56:30Z", "digest": "sha1:22QQKH2LZVASHPRUTKAB3YAPIQ6MNYPB", "length": 15411, "nlines": 196, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பணம் பறிப்பு", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிர��்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nவாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பணம் பறிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பணம் பறிப்பு\nவாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பணம் பறிப்பு\nபதிவு செய்த நேரம்:2014-08-30 12:47:19\nமதுரை, : வாலிபரை கத்தியால் குத்தி செல்போன், பணத்தை பறித்துச் சென்ற, மர்ம நபர்களை தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.\nநரிமேடு மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த ரகுமான் (17). இவர், தனது நண்பர்கள் செல்வகுமார், பிரசாந்த், ரகுமான் ஆகியோருடன், நேற்று முன்தினம் இரவு தல்லாகுளத��தில் உள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கச் சென்றார். படம் முடிந்து மூவரும், தியேட்டர் அருகில் உள்ள சந்தில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.\nஅப்போது, எதிரே வந்த 3 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி ரகுமானிடம் இருந்த செல்போன், பணம் ஆகியவற்றை கேட்டு மிரட்டியது. தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல், கத்தியால் அவரது வயிற்றில் குத்தி, பணம், செல்போனை பறித்து தப்பியோடியது. இதில் காயமடைந்த ரகுமான் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nRe: வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பணம் பறிப்பு\nஎல்லோரும் பாதுகாப்புக்காக கத்தி வைத்துக்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t126617-topic", "date_download": "2018-06-20T01:53:47Z", "digest": "sha1:W55SJFNKTWVI7YQRCZJOHV4ZU3R2USDR", "length": 24601, "nlines": 244, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜின��\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nஇந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள���\nஇந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு\nமழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய முஸ்லிம் தொழில் அதிபரின் பெயரை, தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளனர், ஓர் இந்து தம்பதியர். அந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அந்த தொழில் அதிபர் கூறினார்.\nசென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் யூனுஸ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், தொழில் அதிபர் ஆவார். கடந்த 2-ந் தேதி இரவு, ஊரப்பாக்கம் பகுதியில், மழை வெள்ளத்தில் சிக்கிய சித்ரா என்ற கர்ப்பிணி பெண்ணையும், அவருடைய கணவர் மோகனையும் யூனுசும், அவருடைய நண்பர்களும் மீட்டனர்.\nஇருவரையும் படகில் ஏற்றி, பெருங்களத்தூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பத்திரமாக கொண்டு போய்ச் சேர்த்தனர்.\nஅங்கு சித்ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களைக் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த யூனுசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் சூட்டி உள்ளனர், மோகன்-சித்ரா தம்பதியர்.\nஇருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், தங்களைக் காப்பாற்றிய முஸ்லிம் தொழில் அதிபரான யூனுசின் பெயரை தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளனர்.\nமதங்களைக் கடந்த மனித நேயமிக்க இந்த செயல் குறித்து யூனுஸ் கூறியதாவது:-\nமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஊரப்பாக்கம் பகுதியில் என்னுடைய நண்பர்களை மீட்பதற்காக நானும், என்னுடைய குழுவினரும் 2-ந்தேதி இரவு அங்கு சென்றோம். கழுத்தளவு தண்ணீர் இருந்த ஓரிடத்தில், ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. சிறிது நேரத்துக்குப் பிறகுதான், அது பிரசவ வலி என்று தெரிந்துகொண்டோம்.\nஅப்பெண்ணையும், அவருடைய குடும்பத்தினரையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்வதே எனது நோக்கமாக இருந்தது. அவர்களை படகு மூலம் பெருங்களத்தூருக்கு கொண்டு சென்றோம். அந்த 15 நிமிட பயணம், மறக்க முடியாத அனுபவம் ஆகும். இந்த பெருமை முழுவதும், என் நண்பர்களையும், பெசன்ட்நகரைச் சேர்ந்த மீனவர்களையுமே சாரும்.\nதற்போது, என்னை ஆச்சரியப்படுத்தும் விதமாக, பிறந்த குழந்தைக்கு எனது பெயரை சூட்டி இருப்பதாக மோகன் தகவல் தெரிவித்துள்ளார். இன்னும் மீட்பு பணியில் இருப்பதால், அந்த குழந்தையை இன்னும் நான் பார்க்கவில்லை.\nவ��ரைவில் சென்று பார்ப்பேன். அந்த குழந்தையின் கல்விச் செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.\nஇதுபோல், இந்து கோவில்களை முஸ்லிம் அமைப்பினர் சுத்தம் செய்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவமும் சென்னையில் நடந்துள்ளது.\nஜமாத் இ இஸ்லாமி என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், கோட்டூர்புரம் மற்றும் சைதாப்பேட்டையில் 2 கோவில்களையும், மசூதிகளையும் சுத்தம் செய்தனர். இந்த வழிபாட்டுத் தலங்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிதிலமடைந்த நிலையில் இருந்தன.\nஇந்த அமைப்பைச் சேர்ந்த முதுகலை பொறியியல் மாணவர் பீர் முகமது கூறுகையில், ‘இந்துக்கள், கோவில்களுக்குள் சென்று வழிபாடு நடத்த முடியாத நிலையில் இருப்பதை பார்த்து, அவற்றை சுத்தம் செய்தோம். வரும் வாரங்களில் மற்ற பகுதிகளுக்கும் சென்று அங்கிருக்கும் வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வோம்’ என்றார். -malaimalar\nRe: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு\nநெஞ்சை நெகிழ வைத்த பதிவு\nRe: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு\n@கார்த்திக் செயராம் wrote: நெஞ்சை நெகிழ வைத்த பதிவு\nசென்னை மழைவெள்ளத்தால் பாதிப்புகள் அதிகமிருந்தும் இது போல செய்திகள் மனதிற்கு ஆறுதலாய் இருக்கு கார்த்திக் , நம் மக்களின் மனதில் இன்னும் ஈரம் மிச்சமிருக்கு என்றே காட்டுகிறது இந்த செய்திகள் ,\nஅதனால் தான் கண்ணில் படுவதையெல்லாம் , இங்கு பதிகிறேன்.\nRe: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு\n@ராஜா wrote: மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய முஸ்லிம் தொழில் அதிபரின் பெயரை, தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளனர், ஓர் இந்து தம்பதியர். அந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அந்த தொழில் அதிபர் கூறினார்.\nமேற்கோள் செய்த பதிவு: 1179445\nஇந்த மழை செய்த பல நல்ல விசயங்களில் மத நல்லிணக்கம் ,உயர்ந்து ஓங்கிய மனித நேயம் ,எதுவும் உதவாது- நன்மக்களை தவிர மற்றும் உதவும் பண்புகளை தவிர.\nRe: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு\nRe: இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் தொழில் அதிபர்: பிறந்த குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2009_11_01_archive.html", "date_download": "2018-06-20T01:46:18Z", "digest": "sha1:BG2NND3ZP262LJHO36NIQHNBLAMHFDOL", "length": 4823, "nlines": 143, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: November 2009", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nதிருநங்கைகள் அடிப்படை உரிமையும், அடையாள அட்டையும்.\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம் 11 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nதிருநங்கைகள் அடிப்படை உரிமையும், அடையாள அட்டையும்....\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moganan.blogspot.com/2014/03/", "date_download": "2018-06-20T01:25:47Z", "digest": "sha1:Q37R5YMIBLWAUFWKQZPTKCJB437AH3RI", "length": 8645, "nlines": 227, "source_domain": "moganan.blogspot.com", "title": "மோகனனின் வலைக்குடில்: March 2014", "raw_content": "\nஎனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...\nகுக்கூ திரைப்படம் - கோட்டோவியம்\nநான் ஆனந்த விகடன் குழுமத்தில் கடந்த 2001-ல் மாணவ பத்திரிகையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ராஜு முருகன் விகடனில் உதவி ஆசிரியராக இருந்தவர்... அவருக்கு நான் ஜுனியர்...\nஅவரின் படைப்புதான் தற்போது திரையுலகில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'குக்கூ' திரைப்படம். அவருக்காக நான் வரைந்த கோட்டோவியம் இங்கே...\nLabels: cuckoo film, குக்கூ, கோட்டோவியம், சினிமா, ராஜு முருகன்\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\nகுக்கூ திரைப்படம் - கோட்���ோவியம்\n49 ஓ திரைப்படம் (1)\nஅறம் செய விரும்பு (1)\nஇலவச புத்தக வங்கி (1)\nஉலகத் தமிழ் சொம்மொழி மாநாடு (1)\nஒரு பக்க சிறுகதை (1)\nகேடி பில்லா கில்லாடி ரங்கா திரை விமர்சனம் (1)\nநீட் தேர்வு ரத்து (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nவிஏஓ மாதிரி தேர்வு (1)\nநான் பிறந்த ஆத்தூர் நகரம்\nமதுரைத் திட்டம் - தமிழ் இலக்கியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/03/18/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:13:56Z", "digest": "sha1:T4XDNFV5QGELQNAKHTIAUZ3LP4VWBERW", "length": 15810, "nlines": 216, "source_domain": "puradsifm.com", "title": "காஷ்மீரில் பாக் படையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி - Puradsifm", "raw_content": "\nகாஷ்மீரில் பாக் படையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி\nகாஷ்மீரில் பாக் படையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி\nகாஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள மன்கோட் கிராம பகுதியில் பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலை துப்பாக்கி மற்றும் சிறியரக மோட்டார் குண்டுகளால் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.\nஇந்த தாக்குதலில் எல்லையோர கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில், மூன்று குழந்தைகள் அடக்கம் எனவும் கூறப்படுகிறது.\nஇதனை அடுத்து, அனைத்து எல்லையோர கிராமங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும், பூஞ்ச் பகுதியிலும் தாக்குதல் நடந்து வருவதாகவும்\nபாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க கூடுதல் படைகள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious ஜெனிபர் லோபஸ் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்\nNext இரத்ததத்தின் சிவப்பு நிறத்திற்கான காரணம் \nபயனர்களின் தகவல்களை பாதுகாக்க விசேட தி;ட்டம் – பேஸ்புக்\nபயனர்களின் தகவல்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டங்களை வகுத்துள்ளதாக பேஸ்புக்’ நிறுவனம், தெரிவித்துள்ளது. பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் பேஸ்புக் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. உலக நாடுகளில் சமூக வலைத்தள பயன்பாட்டில் முக்கிய இடம் பிடித்து இருப்பது ‘பேஸ்புக்’. ஆனால் இதன்\nசூடானார் – நடிகை கஸ்தூரி\nதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் இருந்து வெளிமாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 தருவதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடும்போது, ‘ஓட்டுக்கு ஐயாயிரம்\nஅரிசி இறக்குமதி இடை நிறுத்தம்.. உள் நாட்டு விவசாயிகளின் நலன் கருதி அரிசி இறக்குமதியை இடைநிறுத்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்கள���க்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_82.html", "date_download": "2018-06-20T01:56:25Z", "digest": "sha1:6WI54YSNRQY6OAJZUPM3WKVIODGU4I44", "length": 23641, "nlines": 241, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header மோடி அரசு, இனியும் உண்மையை மறைக்க முடியாது....ப.சிதம்பரம் கடும் பாய்ச்சல்.... - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மோடி அரசு, இனியும் உண்மையை மறைக்க முடியாது....ப.சிதம்பரம் கடும் பாய்ச்சல்....\nமோடி அரசு, இனியும் உண்மையை மறைக்க முடியாது....ப.சிதம்பரம் கடும் பாய்ச்சல்....\nமத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசு, நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறிக்கொள்கிறது, இனிப்பு வார்த்தைகளைக் கூறியும், பொய்யாக மார்தட்டிக் கொண்டும், உண்மை விவரங்களை மறைக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ம் ஆண்டில் 6.5 சதவீதம் இருக்கும் என மத்திய புள்ளியியல் மையம் நேற்று முன் தினம் அறிவித்தது.\nஇது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்டுவிட்டரில் நேற்று கருத்து தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது-\nநாம் மிகவும் அச்சப்பட்ட, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறைவு உண்மையாகி இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி அரசு கூறிக்கொண்டு வந்தது, அனைத்தும் காற்றில் ஆவியாகி இருக்கிறது.\nஇன்னும் இனிப்பு வார்த்தைகளைக் கூறி, பொய்யாக மார்தட்டிக் கொண்டு, உண்மையான பொருளாதார விவரங்களை மறைக்க முடியாது. பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்கு சமீபத்தில் சமூகத்தில் நிலவிய அதிருப்தி நிலையும் நேரடியான காரணமாக அமைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “ நாட்டின் பொருளாதார நிலை என்பது மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அனைத்து துறைகளும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன. தேசிய அளவிலான முதலீடு விகிதமும் வீழ்ச்சி அடைந்துவிட்டது’’ எனத் தெரிவித்துள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே ப���குபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, ��ேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/12/2011-2014_21.html", "date_download": "2018-06-20T01:32:15Z", "digest": "sha1:XKYMT7322PBQHPBKQATL4BEPAONFJM3F", "length": 19414, "nlines": 192, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்\n12 ராசிகளுக்கும் சுருக்கமான பலன்கள் அறிய இங்கு க்ளிக் செய்யவும்\nஅழகான, அமைதியான தோற்றம்,குறும்பான கண்கள்,சிரித்து சிரித்து பேசி காரியம் சாதிக்கும் திறமையானவர் நீங்கள்.அன்பு,பாசம்,நட்பு என மற்றவர்களுக்காக மனம் உருகுவீர்கள்...இரக்க சுபாவம் அதிகம்.பணம் சம்பாதிப்பதில் கில்லாடி.மத்தவங்க 10 ரூபாயில முடிக்கிற விசயத்தை நீங்க 100 ரூபாய் வாங்கிட்டு முடிச்சி தருவீங்க.எதை செய்தாலும் பெருசா செய்யணும் நு நினைக்கிறவர்.அதாவது ஆசைப்பட்டா பெருசா ஆசைப்படு எனும் கொள்கை உடையவர���.அதில் வெற்றியும் அடைவீர்கள்.பணம் சம்பாதிப்பதில் சமர்த்தர்கள்.அதிக ஆர்வம் உடையவர்கள்.\nஅழகான மனைவி,நல்ல வீடு அமையும்.அறிவான குழந்தைகள்,எப்போதும் ஏதேனும் ஒரு வழியில் வந்துகொண்டே இருக்கும் ...எதிரிகள் உங்களுக்கு கிடையாது.அப்படியிருந்தாலும் அவர்களை கண்டுகொள்ள மாட்டீர்கள்.குடும்பத்தார் மீது முக்கியமாக உங்கள் மகள் மீதும்,உங்கள் தாய் மீதும் உயிரையே வைத்து இருப்பீர்கள்.அதுதான் ரிசபம் ராசியின் முக்கிய குணம்.உடனே கருணாநிதியும் கனிமொழியும் நினைவுக்கு வராங்களா.நான் அதை நினைச்சு சொல்லலை.நிறைய பேர் இந்த ராசிக்காரங்க..என் மக தான் என் உசுரு என சொல்லியிருக்கிறார்கள்.\nஉங்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை பெரும்பாலும் இருக்காது.பெரும்பாலும் கிண்டல்,கேலி,ஜாலி என இருப்பவர்.அதனால் ரொம்ப சீரியசா எடுத்துக்க மாட்டீங்க.ஆனா கடவுள் பக்தி உண்டு.33 வயதுக்கு மேல் வேகமான முன்னேற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு.பெண் வசியம் அதிகம் உண்டு.சிரித்த முகமும்,குழந்தைத்தனமா பழகும் குணமும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.தொழிலை பொறுத்தவரைக்கும் கடுமையா உழைப்பீங்க..சீக்கிரமே சம்பாதிக்கணும்னு துடிப்பீங்க..எதையும் சீக்கிரம் முடிக்கிற வேகம் இருக்கும்.\nசனிப்பெயர்ச்சியை பொறுத்தவரை உங்க ராசிக்கு சனி ஆறாம் இடத்துக்கு வருகிறார்.பொதுவாகவே சுக்கிரன் ராசிகளுக்கு சனி துன்பம் கொடுப்பதில்லை.உங்க ராசிக்கு சனி நல்லவர்தான் எப்போதும்.இப்போ உங்க ராசிக்கு ஆறாமிடம் வேறு வருகிரார்.இந்த ஸ்தானத்தில்தான் சனி பெரிய நன்மைகளை செய்யப்போகிறார்.. அப்படியென்ன செய்வார். சொந்த தொழில் செய்து வந்தால் பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.வராத பணம் எல்லாம் வசூல் ஆகும்.முன்பு இருந்ததை விட தொழில் மேலும்பல மடங்கு சுறுசுறுப்படையும்.\nகுடும்பத்தில் உறவினர்களுடன் இருந்துவந்த பகையெல்லாம் தீரும்.அம்மா,அப்பா,சகோதர,சகோதரிகள் உங்க அன்பை,பாசத்தை புரிந்து கொள்வார்கள்.\nகடன் பிரச்சினை இப்போதே ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும்.கடன் தொல்லைகள் இனி கொஞ்சம் கொஞ்சமாக தீரும்.கொடுத்த கடனும் திரும்பி வரும்.நெடுநாள் நினைத்திருந்த பல பெரிய காரியங்களையும் இக்காலங்களில் முடிப்பீர்கள்.\nசனி ராசியில் இருந்து 3,7,10 ம் பார்வையாக 8,12,3 ஆம் இடங்களை பார்ப��பதால் சுப விரயங்களும் வருமான வகையினங்களும் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கும்.உங்கள் முயற்சிகள் அனைத்தும் இனி ஜெட் வேகத்தில் முடியும்.மந்தமாக இருந்தவர்கள் கூட இனி சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள்.ஜாதகத்தில் லக்னத்துக்கு யோகாதிபதி,சுபர் திசை நடப்பவர்களுக்கு இன்னும் பலன் கூடும்.லக்னத்துக்கு பாவி,அசுபர் திசை நடப்பவர்களுக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் நன்றாக இருக்கும்.மொத்தத்தில் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தரும்.\nஅரசியலை பொறுத்தவரை கருணாநிதி ஜாதகத்தில் ராசி ரிசபம்.அவர் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்ற சனி துலாம் வீட்டில் இருக்கும்போது பிறந்த அவருக்கு 30 வருடம் கழித்து அதே இடத்தில் சனி வருகிறார்.சனி வக்ர காலத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.\n21.12.2012 வரை வீடு கட்டும்,மனை வாங்கும் கல்யாணம் போன்ற சுப காரியங்கள் செய்யும் சுப விரயம் உண்டாகும்.\nசனி வக்ர காலத்தில் உங்கள் யோக நிலை குறையும்.எனவே ப்ரீதி செய்வதன் மூலம் குறைவில்லா யோகத்தையும் வெற்றியையும் அடையலாம்.உங்கள் பூஜை அறையில் கண்ணன் குழந்தையாக உள்ள உல்ள படத்தை வைத்து பூஜை செய்யுங்கள் .கிருஷ்ணர் உங்கள் ராசிப்படி அதிர்ஷ்ட தெய்வம்.குருவாயூர் ஒருமுறை சென்று வாருங்கள்.வருடம் ஒருமுறை திருப்பதி சென்று வாருங்கள்.கேட்ட வரம் கிடைக்கும்.\nசனிப்பெயர்ச்சி 2011-2014 ஒரு பார்வை பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nமற்ற ராசிகளின் பலன்கள் அறிய கீழே இருக்கும் related widjet ஐ ஸ்க்ரோல் செய்யவும்.வலது புறம் மேல் பக்கத்தில் கூகுள் சர்ச் கேட்ஜெட் பார்க்கவும்அதில் தேடினாலும் கிடைக்கும்.sani peyarchi 2011 எனக்கொடுத்தால் கிடைக்கும்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஎன் ராசியும் இதுதான், குணாதிசயம் வியக்கவைக்கிறது.\nநல்ல நேரம் சதீஷ்குமார் said...\nநன்றி கும்மாச்சி.ஃபேஸ்புக் கமெண்ட் தெரிவித்தவர்கள்,பகிர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றி\nஅடேங்கப்பா, ஜாக்கி கேபிள் லெவல் தாண்டிட்ட்ட்டே போல அடுத்து உன் இலக்கு சவுக்கா\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு ��ிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்\nமுகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்\nதிருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்\nசந்திரகிரகணம் அன்று குழந்தை பிறந்தால்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்\nகுழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம்...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2018-06-20T02:14:59Z", "digest": "sha1:66PUN6XGENFF2O7MBGZ4ADQUFPP27RAX", "length": 4642, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை அரசாங்கத்தின் மொத்த சொத்து மதிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கை அரசாங்கத்தின் மொத்த சொத்து மதிப்பு\nஇலங்கை அரசாங்கத்திடமுள்ள முழு சொத்துக்களின் பெறுமதி 814 பில்லியன் ரூபா என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டின் நிதி அறிக்கையை மேற்கோள்காட்டி நிதி மற்றும் ஊடக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.\nநிதி முகாமைத்துவ சட்டத்திற்கு அமைய, அனைத்து நிதி ஆண்டு நிறைவுக்கு முன்னர் வரவு செலவுக்கான அறிக்கை ஐந்து மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட வேண்டும்.\nஇந்நிலையில் கடந்த 31ம் திகதி வரை, குறித்த நிதி ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையினூடாக அதனை பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nதாம் வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் கவலை\nமரணத்தண்டனையில் இருந்து மீட்கப்பட்ட பெண் நாடுகடத்தல்\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் தீக்கிரை\nயாழ். மாவட்டத்தில் புகையிலை அறுவடை மும்முரம்\nவெங்காய உற்பத்தித் துறையில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?9733-Alex-Pandian-Karthi-Anushka-Santhanam-DSP-Suraaj&p=818801", "date_download": "2018-06-20T02:04:10Z", "digest": "sha1:BYD6WAQYYCFEQ5OGL2NL47WHEJXQCVCU", "length": 11244, "nlines": 328, "source_domain": "www.mayyam.com", "title": "Alex Pandian - Karthi - Anushka - Santhanam - DSP - Suraaj", "raw_content": "\n\" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை.\" - Joe Milton.\nஓடும் ரயிலில் இருந்து குதித்த அனுஷ்கா\nஅலெக்ஸ் பாண்டியன் படத்திற்காக அனுஷ்கா ஓடும் ரயிலி்ல் இருந்து குதித்துள்ளார்.\nசுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்த படத்தின் சண்டை காட்சி ஒன்றை மைசூர் அருகே எடுத்துள்ளனர். அந்த காட்சியில் அனுஷ்கா டூப் போடாமல் ஓடும் ரயிலில் இரு���்து குதித்துள்ளார்.\nஇது குறித்து சுராஜ் கூறுகையில்,\nகதைப்படி ரயிலில் செல்லும் கார்த்தியையும், அனுஷ்காவையும் வில்லன்கள் ஹெலிகாப்டரில் துரத்துவார்கள். அந்த காட்சியில் ரயிலின் மேல் கார்த்தியும், அனுஷ்காவும் நடந்தனர். திடீர் என்று அவர்கள் இருவரும் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிக்க வேண்டும். அப்போது அனுஷ்கா டூப் வேண்டாம் நானே குதிக்கிறேன் என்று கூறினார். அதன் பிறகு ரயிலை மெதுவாக இயக்கச் சொன்னோம். தொடர்ந்து அனுஷ்கா ரயிலில் இருந்து கீழே குதித்தார். இந்த ஒரு சோசிங் காட்சியை ரூ.2 கோடி செலவில் 15 நாட்களில் படமாக்கியுள்ளோம். படத்தில் இந்த காட்சி பேசப்படும் என்றார்.\nஅலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் அனுஷ்காவை திட்டி, அழ வைத்த மேக்கப் யூனியன்\nஅலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பின்போது நாயகி அனுஷ்கா அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.\nஅலெக்ஸ பாண்டியன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு வரும் அவர் தனக்கு மேக்கப் போட கூடவே ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளார். இதைப் பார்த்த மேகப்பன் யூனியன் ஆட்கள் கடுப்பாகிவிட்டார்களாம். நாங்கள் இருக்கையில் அனுஷ்கா எப்படி தனியாக ஒரு பெண்ணை அதுவும் எங்கள் சங்கத்தில் உறுப்பினராகாதவரை அழைத்து வந்து மேக்கப் போட வைக்கலாம் என்று கொதித்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.\nஇதையடுத்து மேக்கப் யூனியனைச் சேர்ந்த சுமார் 30 பேர் அலெக்ஸ் பாண்டியன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து அனுஷ்காவுக்கு மேக்கப் போடும் பெண்ணை வெளியேறச் சொன்னார்களாம். மேலும் அவர்கள் அனுஷ்காவை திட்டித் தீர்த்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அனுஷ்கா அழுது கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டார்.\nநிலைமை மோசமடைவதை உணர்ந்த கார்த்தி தலையிட்டு மேக்கப் யூனியன் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அனுஷ்காவுக்கு மேக்கப் போட்ட பெண்ணை வெளியேற்றிய பிறகே ஷுட்டிங் மீண்டும் துவங்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A&si=0", "date_download": "2018-06-20T02:01:54Z", "digest": "sha1:COA5FBLEWSQ52DHCZR6XT2IIP7T7LB6J", "length": 19283, "nlines": 340, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஜோச » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஜோச\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம�� 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅப்துல் கலாமின் அரிய கருத்துகள்\nவகை : பொன்மொழிகள் (Ponmozhigal)\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nகனவு நாயகர் கலாம் வாழ்வும் வாக்கும்\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : ராஜமாணிக்கம்மாள் வெளியீடு\nகலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம் - Kalam Vaazhvum Vaakkum\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஉண்மையான புரட்சித்துறவி விவேகானந்தர் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் எல்லாத் தரப்பு மக்களும் விரும்பிக் கேட்டு கொண்டார்கள் என்றால் அவரது பேச்சில் வெளிப்பட்ட மனிதநேயம், தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, மனிதரை மனிதர் மதிக்கும் பண்பு போன்றவைகள்தான்.\nஅவர் தன்னை ஒரு துறவி, ஆன்மிகவாதி என்பதற்கெல்லாம் முன் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nபுலிப்பாணி ஜோதிடம் - Pulipaani Jothidam\nஆதியெனும் பராபரத்தின் கிருபை காப்பு\nசொற்பெரிய கரிமுகனுங் கந்தன் காப்பு\nநிகழ் சித்தர் போகருட பாதங்காப்பு\nமுத்தியே வேதாந்த பரையே அம்மா\nமுக்குணமே மூவர்களுக்கு அருளாய் [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : புலிப்பாணிதாசன் (Pulipanidasan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகாஷ்மீர் முதல் யுத்தம் - Kashmir: Mudhal Yudham\n\"காஷ்மீர் இன்று சந்திக்கும் அத்தனை பிரச்னைகளுக்குமான ஆரம்பப் புள்ளி அக்டோபர் 27, 1947. காஷ்மீருக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்கூட அது ஓர் உலுக்கியெடுக்கும் ஆரம்பம். அழகு கொஞ்சும் காஷ்மீர் முதல்முறையாகக் கொள்ளையை, குருதியை, படுகொலைகளை, பாலியல் பலாத்காரத்தை ஒருங்கே கண்ட தினம் அது. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தமிழில்: B.R. மகாதேவன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nபெருந்தலைவர் 100 பெருகிவந்த பெருமைகள் - Perunthalaivar - 100\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசித்திர%கதைகள், marthi, Karudapuranam Tamil book, தெய்வங்களை, போற, காஸ், உண்டி, சின், ஆர் முத்துக்குமார், சித்தர்களின் தத்துவ, dharma, Neerukku, கவிஞர் வாணிதாசன், குரூப் 1 தேர்வு, yogi\nநீரிழிவு நோய்க்கு இயற்கை வைத்தியம் -\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி - Sarkkarai Noi : Samaalippathu Eppadi\nசெந்தமிழ் வளர்த்த தேவர்கள் -\nஅறிவியல் முதல்வர்கள் - Ariviyal Mudhalvargal\nவாழ்வு தரும் மரங்கள் - Vaalvu Tharum Marangal\nஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் தமிழ் பாடல்கள் - ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை விளக்க உரை -\nநான் அறிந்த தமிழ்மணிகள் பாகம் 1 (old book rare) -\nசிறந்த ப்ராஜக்ட் மேனேஜர் ஆவது எப்படி\nமகாகவி பாரதியார் - Mahakavi Bharathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-06-20T01:36:21Z", "digest": "sha1:T62I37RPEYDEQYPFHDH23DHB3TT364BH", "length": 39874, "nlines": 404, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: நிலங்களுக்கும் ரேஷன்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 4 பிப்ரவரி, 2013\nசென்ற சில மாதங்களாக தொடர்ந்து பயணங்கள் செய்யும் போது ஒரு விஷயம் பளிச்செனக் கண்களில் அறைந்தது. அது என்னவெனில் நம் தமிழ்நாடு முழுமைக்கும் ரியல் எஸ்டேட்டாக துண்டு போடப்பட்டிருக்கும் காட்சி. காடு, மலை, மேடு, கம்மாய் ஊரணி , அருவி போன்ற சில இடங்களைத் தவிர எல்லா இடங்களும் கற்களாலும் காம்பவுண்ட் சுவர்களாலும் கட்டம் பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றன.\nநிறைய விவசாய நிலங்கள் மற்றும் தூர்ந்த குளங்கள், ஏரிகள் கூட. இதனால்தான் மழை வரும் நேரம் அந்த வீடுகள் எல்லாம் நீரில் மூழ்கிக்கிடக்கின்றன. நிறைய மரங்கள் வைப்பதன் மூலம் காற்றை உற்பத்தி செய்யலாம். கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கலாம் ஆனால் உற்பத்தி செய்ய முடியாத ஒன்று என்றால் அது நிலம் மட்டுமே.\nசௌதி அரேபியா போன்ற நாடுகளில் கடலைத் தூர்த்து அட்லாண்டிஸ் என்ற இடத்தில் பனைமர வடிவிலான அமைப்பில் வீடுகள் தோட்டங்கள், நீச்சல் குளங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பேரீச்சை மரங்கள் சூழ அந்த வீடுகளில் உயர்தர உலகப் பணக்காரர்கள் வசித்து வருகிறார்கள்.\nவானளாவ எவ்வளவு பெரிய கட்டிடங்கள் வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால் இருக்கும் நிலத்துக்குள்ளேதான் மனித இனம் தனக்கான இடத்தைத் துண்டுபோட்டுக் கொள்ள வேண்டி இருக்கும்.. ஊரே இல்லாத இடத்தில் எடுத்தாலும் செண்ட் ஒன்றரை லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரை ஆகிறது. இன்னும் ஊருக்குள் என்றால் ஐந்து லெட்சமும், நகரத்தின் நடுவில் என்றால் ( ப்ளாட்டுக்கள் மட்டுமே ) கிரவுண்ட் ஒன்றரை முதல் 3 கோடி\nவரையும் டிமாண்டைப் பொறுத்து அமைகிறது.\nஇன்னும் டெல்லி பாம்பே கல்கத்தா சென்னை போன்ற பெருநகரங்களில் உச்சத்தில் இருக்கிறது. ஒரு ப்ளாட்டின் விலையே 75 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது. மிகச் சிறிய ப்ளாட்டுக்களை 35 இல் இருந்து 40 லட்சத்துக்கு வாங்கலாம். ஆனால் சாமானிய பொது ஜனத்துக்கு இவ்வளவு தொகை சாத்யமா.\nவெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் முதலில் சேமிக்க நினைப்பது இடங்களில்தான். ( வங்கி என்றால் ஓரளவுதான் சேமிக்க முடியும். பங்குச் சந்தை, மற்ற ஃபண்டுகள் என்றால் சேமிப்பில் ரிஸ்க் அதிகம். அஞ்சலகம் தங்கம் வெள்ளி, வைரம் என்றாலும் ஓரளவே சேமிக்க இயலும் )\nஇப்போது பண்ணை நிலங்களைப் போல வாங்கிப் போடும் பாணியும் பெருகி இருக்கிறது. பின்னாளில் செட்டிலாகும்போது பண்ணை வீடாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது ப்ளாட்டுக்கள் போட்டு கணிசமான லாபத்துக்கு விற்கலாம் என்று,\nசாஃப்ட்வேரில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் வருமானத்துக்கு ஏற்ப வாங்குகிறார்கள் இப்போதெல்லாம் அந்த சாஃப்ட்வேர் பூம் முடிந்து விட்டதால் இந்த நில விலை ஏற்றத்தில் இவர்களின் பங்கு கம்மி எனலாம்.\nஇந்த சூழலில் இந்தியாவில் வாழும் ஒரு சாதாரண வங்கி ஊழியர் அல்லது தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களுக்கான வீடு, மனை , இடம் என வாங்க ஆசைப்பட்டால் ஊரிலிருந்து 10 அல்லது 15 கிலோமீட்டர் தள்ளி உள்ள இடங்களிலேயே வாங்க முடியும். அதுவும் விசுவின் ஒரு படத்தில் வருவது போல இங்கே ஏர்ப்போர்ட், இங்கே ரயில்வே ஸ்டேஷன், இங்கே பஸ்ஸ்டாண்டு, இங்கே பள்ளிக் கூடம், இங்கே பூங்கா என்ப் பாலைவனம் போல வெற்றாக இருக்கும் இடத்தைக் காட்டிச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் ப்ரோக்கர்கள்.\nஎங்க நிலம் இருந்தாலும் வாங்கிப் போடு பின்னாளில் உபயோகப்படும் என்பது தாரக மந்திரமாகிவிட்டது நிறைய நிலத்துக்குச் சொந்தக்காரர்களே நிலத்தில் பெரும் பகுதி பணத்தைப் போட்டு வீர்யப் பயிர்களையும் மரபணு மாற்றப் பயிர்களையும் பயிரிட்டு நிறைய நஷ்டத்தையும் கஷ்டத்தையும் அனுபவித்து விட்டதால் தங்கள் நிலங்களை அவர்களே ரியல் எஸ்டேட் காரர்களிடம் விற்று விடுகிறார்கள்.\nசிலசமயம் நாற்கரச் சாலைகள் பைபாஸ் சாலைகள் போட இவர்களின் நிலங்கள் துண்டாடப் பட்டு வருகின்றன. எனவே எந்த எதிர்ப்பும் காண்பிக்க முடியாமல் ரோட்டோரம் வாழும் மக்கள் வீட்டை விட்டுச் செல்ல வேண்டி வருகிறது. இந்த மக்களுக்கான நிலங்களும் வேறு எங்கும் வழங்கப்பட வேண்டும்.\nஹவுசிங் போர்டு போடும் இடங்களும் வீடுகளும் பெரும்பாலும் நகரைத் தாண்டியே இருக்கின்றன. இவற்றில் பாதுகாப்பாக முதலீடு செய்யலாம் என்றாலும் அது வழங்கும் இடம் கிட்டத்தட்ட நகரில் இருந்து 50 கிமீ தொலைவில் எல்லாம் இருக்கிறது. எனவே ஒரு சாதாரண மனிதன் சொந்த வீட்டில் இருந்து பணிக்கு வந்து போக ஆசைப்பட்டால் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை எலக்ட்ரிக் ட்ரெயினிலேயே கழிக்க வேண்டியதாக இருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையை சமாளிக்க நகரில் போதுமான இடம் இல்லை. இடத்தை உற்பத்தி செய்ய முடியாது என்பதே உண்மை. ப்ளாட்டுக்கள் வேண்டுமானால் கட்டலாம். ஆனால் அதன் பின் அனைவருக்குமான அத்யாவசியத் தேவைகளான கரண்ட், தண்ணீர், ட்ரெயினேஜ் பிரச்சனைகள் வரும்.\nமக்கள் தொகையையும் கட்டுப்படுத்த இயலாது, இடங்களையும் உற்பத்தி செய்விக்க முடியாது என்னும் நிலை வந்து கொண்டிருக்கிறது. எனவே அருகி வரும் நிலங்களில் சாதாரண பொது ஜனத்துக்கும் ஒரு துண்டு நிலம் கிட்ட வேண்டுமென்றால்அத்யாவசியப் பொருட்களான அரிசி, மளிகை, தண்ணீர், மின்சாரம் எல்லாவற்றையும் அரசு பகிர்ந்து அளித்து வருவதைப் போல இடங்களையும் பொதுமைப்படுத்தி ஒருவருக்கு இவ்வளவுதான் இடம் என வழங்கும் நாள் சீக்கிரமே வரும் எனத் தோன்றுகிறது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\n உணவுக்குத் திண்டாடும் ���ாலம் வெகு தொலைவில் இல்லை\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:19\nநம்மிடம் இருக்கும் நிலத்தை சரியாக பயண்படுத்தினால் இன்னும் அழகாக பலர் வாழலாம். (உ-ம்) சிங்கப்பூர், சென்னையை விட அளவில் சிறியது.\nTown Planning சரியாக இல்லாத இடத்தில் எதைச்சொல்லியும் பிரயோஜனம் இல்லை. :-(\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:34\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:39\n பெரு நகரங்களையொட்டி துணை நகரங்கள் உருவாக்கவேண்டும் \n5 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:42\nநன்றி ஆர் ஆர் ஆர்\n9 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:29\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n9 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:30\n27 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:27\n27 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:28\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக��கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும் கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nதுணையெழுத்து - ஒரு பார்வை.\nதுணையெழுத்து. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே நானும் என்னுடைய மூத்த மகனும் போட்டிபோட்டுக்கொண்டு படிப்போம். எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்...\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nநான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நா...\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\nமனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர...\nலங்காதீபம் ( கவியருவி) விருது.\nநெருஞ்சி. கவிதைத் தொகுதி எனது பார்வையில்\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு.. ஒரு பார்வை.\nசாதனை அரசிகள் புத்தக வெளியீட்டில் திரு பாரதி மணி அ...\nகுங்குமத்தில் பிரபல பதிவர்களின் கருத்துக்கள்.\nதானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகத...\nப்ளூம்பாக்ஸ் (BLOOM BOX ) எப்போ இந்தியாவுக்கு வரும...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்ட���ரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/29-thittakudi-movie-dialouge-karumangudi.html", "date_download": "2018-06-20T01:44:23Z", "digest": "sha1:HGNWLKG2QTAOPK6BZ3JSNME5K636UUOX", "length": 9787, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திட்டக்குடி படத்துக்கு எதிராக திரண்ட கிராமக்கள் | Villagers protest against Thittakudi movie | திட்டக்குடி படத்துக்கு எதிராக திரண்ட கிராமம் - Tamil Filmibeat", "raw_content": "\n» திட்டக்குடி படத்துக்கு எதிராக திரண்ட கிராமக்கள்\nதிட்டக்குடி படத்துக்கு எதிராக திரண்ட கிராமக்கள்\nதிட்டக்குடி என்ற பெயரில் வெளியாகியுள்ள படத்தில் வரும் வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிட்டக்குடி என்ற பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தின் நாயகன், பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பது போல காட்சிகள் வருகிறதாம். ஒரு காட்சியில் ஒரு பெண்ணிடம், உனக்கு எந்த ஊர் என்று நாயகன் கேட்க அவர் காருமாங்குடி என்று கூறுவார்.\nஇந்த காருமாங்குடி கிராமம், விருத்தாச்சலம் அருகே உள்ளது. தங்களது ஊர்ப் பெண்களை இழிவுபடுத்துவது போல வசனம் இருப்பதாக கருதிய கிராம மக்கள், விருத்தாச்சலம் ஜெய்சாய்கிருஷ்ணா தியேட்டருக்கு திரண்டு வந்தனர்.\nஅங்கு திட்டக்குடி படம் ஓடிக் கொண்டுள்ளது. இன்றுகாலை அங்கு குழுமிய கிராம மக்கள் எங்கள் ஊர்ப் பெண்களை கேவலமாக சித்தரிக்கும் இப்படத்தை திரையிடக் கூடாது என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஇதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கிராம மக்களை அமைதிப்படுத்தினர். இதையடுத்து படத்தின் தயாரிப்பு ஆதித்யா செல்வன் இந்தக் காட்சி வரும்போது தியேட்டரில் சத்தம் இல்லாமல் செய்து விடுகிறோம் என்று கூறினார். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஅருள்நிதியின் அடுத்தப் படத்தை தயாரிக்கிறது எஸ்பி சினிமாஸ்\nடெரர் வில்லனாகனும்.. ‘கோலிசோடா 2’ ஸ்டன் சிவாவின் ஆசை\nமீடியாவைக் கண்டால் அலறி ஓடும் நடிகர்.. காரணம் ‘அந்த’ நடிகையா\n'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nவருமானம் இல்லை... பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்: நடிகை சார்மிளா\nRead more about: காருமாங்குடி கிராமத்தினர் போராட்டம் தமிழ் சினிமா திட்டக்குடி திரைப்படம் திட்டக்குடி பட வசனம் karumangudi villagers tamil cinema thittakudi movie thittakudi movie dialouge\nஓவியாவை பார்த்ததும் பேயை பார்த்தது போன்று மிரண்ட போட்டியாளர்கள் #BiggBoss2Tamil\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்\nகிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் 'ஆந்திரா மெஸ்' இயக்குனர்\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/12-surya-sruthi-hassan-murugadass.html", "date_download": "2018-06-20T01:44:16Z", "digest": "sha1:R4USHZUQKGZGVJNLLS4JKCQHAXQGIDRH", "length": 9554, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூர்யா-ஸ்ருதி-முருகதாஸ் இணையும் மும்மொழிப் படம்! | Surya Sruthi Murugadass join hands for a tri-lingual | சூர்யா-ஸ்ருதி-முருகதாஸ் இணையும் படம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» சூர்யா-ஸ்ருதி-முருகதாஸ் இணையும் மும்மொழிப் படம்\nசூர்யா-ஸ்ருதி-முருகதாஸ் இணையும் மும்மொழிப் படம்\nசூர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா சென்னையில் நடக்கிறது.\nரெட்ஜெயன்ட் மூவீஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிப்பவர் உதயநிதி ஸ்டாலின். கஜினி படத்துக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் எழுதி இயக்கும் படம் இது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.\nஇந்தப் படம் குறித்து அறிவிக்கும் விழா வரும் மே 15 சனிக்கிழமையன்று சென்னையில் நடக்கிறது.\nதமிழ் தவிர, தெலுங்கு, இந்தியிலும் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ள உதயநிதி, இந்தப் படத்தை பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். சூர்யா படங்களுக்கு தெலுங்கில் ஓரளவு மார்க்கெட் இருப்பதாலும், இந்தியில் அவர் நடிக்க ஆரம்பித்திருப்பதாலும் இந்தப் படத்தை மும்மொழிப் படமாகத் தயாரிக்கிறார்கள்.\nசொந்தமாக உதயநிதி தயாரித்த குருவி, ஆதவன் போன்ற படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளதால��, ஜெயித்தே தீர வேண்டிய சூழலில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் உதயநிதி. படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்குகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஆமாம் சார், சமூக விரோதிகள் ஊடுருவிட்டாங்க: ரஜினிக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் #நான்தான்பாரஜினிகாந்த்\nஉங்களுக்கு மட்டும் தான் கோபம் வருமா, எங்களுக்கும் வரும்: உதயநிதி ஸ்டாலின்\nதப்பான படங்களை ‘கழுவி ஊத்துற’ நீங்க, நல்ல படங்களை பாராட்டணும் பாஸு: உதயநிதி\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் 2 ஹீரோக்கள் யார், யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்\nமுடியாது, முடியாது என்னால் முடியாது: மனைவிக்கே 'நோ' சொன்ன உதயநிதி ஸ்டாலின்\nபுதியவர்களான ரஜினி, கமலோடு என்னை ஒப்பிடாதீங்க: உதயநிதி\nபிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் வேலையை காட்டிய பொன்னம்பலம்: விளாசும் பார்வையாளர்கள்\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nபிக்பாஸில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.. குடும்ப பிரச்சனை இங்கும் தொடருமா\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016021340688.html", "date_download": "2018-06-20T01:24:29Z", "digest": "sha1:6ZOVB3AVM76BUFXV6CLCKUPGTBNRJPUP", "length": 7216, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "விஜய்யை சந்தித்த விஜய் 60 படக்குழுவினர் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விஜய்யை சந்தித்த விஜய் 60 படக்குழுவினர்\nவிஜய்யை சந்தித்த விஜய் 60 படக்குழுவினர்\nபெப்ரவரி 13th, 2016 | தமிழ் சினிமா\nவிஜய் தனது 59-வது படமாக ‘தெறி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தில் இப்படம் வெளிவரவிர���க்கிறது.\nஇதைத் தொடர்ந்து விஜய் தனது 60-வது படமாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்யவுள்ளார்.\nவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் மற்றும் எடிட்டர் பிரவீன் கே.எல்., ஒளிப்பதிவாளர் சுகுமார், இயக்குனர் பரதன் ஆகியோர் இன்று விஜய்யை அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்துள்ளனர்.\nபடப்பிடிப்புக்கு முன் விஜய்யை நேரில் பார்த்து அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.\nசந்தோஷ் நாராயணன் தனது மனைவியுடன் விஜய்யை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/03/05/1271/", "date_download": "2018-06-20T02:08:22Z", "digest": "sha1:6XBXS2UTJP5GZG7LHI5JLB766XZ2FI4S", "length": 9533, "nlines": 168, "source_domain": "vanavilfm.com", "title": "பிரபல கால்பந்தாட்ட வீரர் மர்மமான முறையில் மரணம் - VanavilFM", "raw_content": "\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nபிரபல கால்பந்தாட்ட வீரர் மர்மமான முறையில் மரணம்\nபிரபல கால்பந்தாட்ட வீரர் மர்மமான முறையில் மரணம்\nபிரபல கழக மட்ட கால்பந்தாட்ட வீரர் டேவிட் அஸ்டோரி மர்மமான முறையில் மரணித்துள்ளார்.\nஇத்தாலியின் முன்னணி கழகங்களில் ஒன்றான பியரோன்டினா கழகத்தின் வீரரே ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.\n31 வயதான இளம் வீரரின் மரணம் தொடர்பில் கழகம் பெரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.\nசடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த மரணம் காரணமாக கழகத்தின் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபாதுகாப்பிற்காக பாரியளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ள சீனா\nஉலகக் கொப்பை கால்பந்து போட்டி முடிவுகளை கணிக்கும் பூனை\nகால்பந்தாட்ட போட்டியின் மூலம் 200 கோடி சம்பாதிக்கும் முயற்சியில் சோனி\n143000 கிலோ மீற்றர் கடந்து ரஸ்யாவை அடைந்த உலகக் கிண்ணம்\nஉயிரையும் விடத் தயார் – இந்திய கால்பந்தாட்ட அணித் தலைவர்\nமூடியிருக்கும் கண்களை திறக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nஅடிக்கடி கேம் விளையாடுபவராக நீங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்வதனை…\nபிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டக் கொலை\nஆனந்த சுதாகரனை விடுதலை செ��்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்களை…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \nசந்திமால் பந்தை சேதப்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு…\nஎங்களை தொல்லை செய்ய வேண்டாம்\nஉலகக் கொப்பை கால்பந்து போட்டி முடிவுகளை கணிக்கும் பூனை\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nநாசா மீது பெண் ஒருவர் வழக்கத் தொடர்ந்துள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் பாரியாருக்கும் இடையில் கொள்கை…\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2016/07/1_44.html", "date_download": "2018-06-20T01:49:32Z", "digest": "sha1:VLSJWROYLEROPDC6W7T3TGT2UG3V7CJ2", "length": 10525, "nlines": 96, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "தாவா: முத்துப்பேட்டை1 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 1 கிளை சார்பாக கடந்த12-7-2016 அன்று சொற்ப்பொழிவு நடைபெற்றது. தலைப்பு சிறந்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 1 கிளை சார்பாக கடந்த12-7-2016 அன்று சொற்ப்பொழிவு நடைபெற்றது.\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: தாவா: முத்துப்பேட்டை1\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/08/07/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C/", "date_download": "2018-06-20T01:42:13Z", "digest": "sha1:6GXCNFVMNDUGKYIGIV44ZVJ4ND5BJKCQ", "length": 40139, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "கிளம்பும் புத�� வம்பு…டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகிளம்பும் புது வம்பு…டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nஅதனின் அதனின் இலன்’ – ‘எந்தப் பொருளினால் எல்லாம் இன்பம் உண்டோ, அதே பொருளால் துன்பமும் உண்டு’ என்பதே இந்தத் திருக்குறளின் அடிநாதம்.\nடிஜிட்டல் மயமாகும் உலகின் வேகத்துக்கு ஈடுகொடுக்க, நாமும் டிஜிட்டல் மயமாகிவருகிறோம். தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் என நம் அன்றாட வாழ்க்கையை பல்வேறு விதங்களில் எளிதாக்க நன்மை செய்யும் இந்த டிஜிட்டல் மாற்றம், பக்கவிளைவாக நாம் கேட்காமலேயே சில சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் டிஜிட்டல் ஸ்ட்ரெஸ். தொழில்நுட்பம் தரும் உடல்ரீதியான தொல்லைகள் பற்றி இதற்கு முன்பு நாம் பல கட்டுரைகளில் விவாதித்திருக்கிறோம். கிணறு வெட்ட பூதம்\nகிளம்பின கதையாக, நமக்கு உதவி செய்யும் என்று நினைத்து நாம் பயன்படுத்தத் தொடங்கிய டிஜிட்டல் பூதம் இப்போது மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இதன் அசுரப்பிடியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு இன்று அவசரம்… அவசியம்.\nமனநல மருத்துவர் வசந்தா ஜெயராமனிடம் இதுபற்றிப் பேசினோம்…‘‘நம்மைச்சுற்றியுள்ள மனிதர்களிடம் எதிர்பார்ப்பதைவிட தொழில்நுட்பத்திடம் அதிகம் எதிர்பார்க்கப் பழகிவிட்டோம். முழுக்க முழுக்க கருவிகளையே சார்ந்திருக்கும் மனோநிலைதான், நம்முடைய டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்ஸுக்கான அடிப்படை காரணம். மற்றவர்களின் பேச்சை உள்வாங்கும் மனநிலை, அனுசரித்துப்போகும் தன்மை, ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாத போக்கு போன்ற நல்ல குணங்கள் இதனால் குறைந்துவிட்டது. எல்லாவற்றுக்கும் வாக்குவாதம், கட்டுக்கடங்காமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் மனோபாவம் வளர்ந்துவிட்டது. இதனால் உறவுகளில் விரிசல்கள் அதிகரித்துவிட்டது. ‘எல்லாமே எனக்குத் தெரியும்’ என்ற ஆணவமும் தலைதூக்கிவிட்டது. மனிதர்களிடையே கவனச்சிதறல்கள், கருத்துமோதல்கள் அதிகரித்துவிட்டது. உலகமே நம் உள்ளங்கையில் என்கிற ரீதியில் எல்லா தகவல்களையும் தரக்கூடிய இன்டர்நெட் இருப்பதால் கம்ப்யூட்���ர், லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்றவை மனிதர்களுடன் அதிகமாக ஒட்டிக்கொண்ட தொழில்நுட்பமாக உருவாகிவிட்டது.\nஇதன் தாக்கம் பலவிதங்களில் வெளிப்படுகிறது. பெரும்பாலானவர்கள் தங்களின் உண்மையான முகத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பதில்லை. இதையறியாது அவர்களின் பொய்யான முகங்களை நம்பி, கவர்ச்சிகரமான வார்த்தைகளுக்கு வசப்பட்டு முகநூலில் தவறான நட்புகள் ஏற்பட்டுவிடுகிறது. தவிர, தன்னைப்பற்றிய புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு கவரப்படுபவர்கள் தவறான உறவுகளுக்கும் தள்ளப்படுகிறார்கள். உணர்ச்சி மேலீட்டால் கமெண்ட்டுகளுக்காகவும், லைக்ஸ்-களுக்காகவும் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ், ட்வீட் அல்லது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை போட்டுவிட்டு உடனடி பதிலுக்காக காத்திருந்து, அதில் உடனடி சந்தோஷம் கிடைக்கப்பெறாதவர்கள் பெரும் ஏமாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள். மன அழுத்தத்தினால் இவர்கள் கட்டுக்கடங்காத உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். தன்னுடைய கருத்துக்கு எதிரானவர்களை, நேரில் பேசத்தயங்கும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை சாட் செய்பவர்கள் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்வதால் கணவன் மனைவி உறவுக்குள் பிளவு ஏற்படவும் காரணமாகிறது.\nஅதிகமான நேரத்தை செல்போனிலும், கம்ப்யூட்டரிலும் செலவிடும் குழந்தைகளுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. இதனால் பள்ளியில் ஒரே இடத்தில் அமர்ந்து அவர்களால் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேல் பாடத்தில் கவனம் செலுத்த முடிவதில்லை. படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவும் சிரமப்படுகிறார்கள். படிப்பிலும் ஆர்வம் குறைந்துவிடுகிறது. இதேபோல, சமீபமாக ஒரே செய்தியை திரும்பத் திரும்ப பல இடங்களிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, அபார்ட்மென்ட் ஒன்றில் ஒரு பெண் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்ட செய்தியை தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும், இணையதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் மாறி, மாறி பார்த்த பெற்றோர்கள் தன் குழந்தைக்கும் அதேபோன்றதொரு நிலை வந்துவிடுமோ என்று பயந்தார்கள். என்னிடம் கவுன்சிலிங்குக்காக வந்த பலரிடம் நானே இந்த அபாயத்தை உணர்ந்தேன்.\nபலாத்காரம் செய்துவிடுவார்களோ என்று குழந்தைகளை வெளியே விளையாட விடுவதற்கே பயப்படும் அளவுக்கு நிலை அந்த செய்தி சென்றிருக்கிறது. ந���் விருப்பம் இல்லாமல் நம் மேல் வந்துவிழும் செய்திகளும் டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்ஸில் ஒருவகைதான். கொலை, கற்பழிப்பு, கடத்தல் போன்ற எதிர்மறை செய்திகளைத் தொடர்ந்து பார்ப்பதால் மனப் பதற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதனால், நல்ல விஷயங்களையே நாம் பார்க்க வேண்டும், கேட்க வேண்டும், விவாதிக்க வேண்டும். ஊடகங்களில் விவாத நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கிறவர்களுக்கு, எப்போதும் ஒரு படபடப்பான மனநிலையும் வந்துவிடுகிறது. இவர்கள் சமூகத்தின் சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்கள். இதன் காரணமாகவும் மன அழுத்தம் வந்துவிடுகிறது. போராட்டங்கள், சச்சரவுகள், விவாதங்களில் பயன்படுத்தும் வார்த்தைகளும் மனதை பாதிப்பதாகவே இருக்கிறது’’ என்கிறார்.\nபொது நல மருத்துவர் அர்ச்சனா குமாரிடம் இந்த டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்ஸுக்கான தீர்வு பற்றி கேட்டோம்…\n‘‘டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்துவருகிற அதேநேரத்தில், அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருக்கும் நம் தவறான அணுகுமுறைதான் இந்த டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்ஸுக்கு முக்கிய காரணம். அன்றாட வேலைகளில் நடைப்பயிற்சியை கணக்கில் வைத்துக் கொள்வது, ஜிம்மில் கலோரி எரிப்பை பதிவு செய்வது, நிகழ்வுகள் நினைவூட்டல் இதுபோன்று சின்னச்சின்ன செயல்களுக்கும் தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பவர்கள் அதனால் எளிதில் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். சிலர் அலுவல் ரீதியாகவும் அடிக்கடி இமெயில், மெசேஜ், வாட்ஸ் அப் ஆகியவற்றை சரிபார்த்துக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் இரவில் தூக்கத்துக்கு நடுவில் எழும்போதும் ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்ப்பார்கள்.\nசமூகவலைத்தளங்களைப் பொறுத்தவரை தன்னுடைய நட்பு வட்டத்துக்குள் இருக்கும் நபர்களின் ப்ரொஃபைலை பார்ப்பது, ப்ரொஃபைல் பிக்சரை அடிக்கடி மாற்றுவது, தன்னுடைய செல்ஃபி படங்களை அடிக்கடி பதிவது போன்ற நடவடிக்கைகளும் டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்துகிறது. தனக்கு போதுமான லைக்ஸ் கிடைக்காதது, இன்னொருவருக்கு அதிக லைக்ஸ் கிடைப்பது போன்ற சின்னச்சின்ன காரணங்களும் மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. சிலர் வாட்ஸப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வரக்கூடிய அனைத்து வீடியோக்களையும், குறுந்தகவல்களையும் மற்றவர்களுக்கு பகிர்வார்கள். வாட்ஸ்அப் குரூப்பில் இருப்பவர்களின் அரட்டை மணிக்கணக்கில் போய்க்கொண்டே இருக்கும். டீன் ஏஜில் இருப்பவர்கள் சிலநேரங்களில் தவறான க்ரூப்பில் இணைந்து தேவையில்லாத பழக்கங்களுக்கு அடிமையாவதும் உண்டு. போதைப் பொருட்கள் விற்பவர்கள் இதுபோன்ற க்ரூப்களை உருவாக்கி இளைஞர்களை இழுத்து வருகிறார்கள்.\nவாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிக்கக்கூடாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும் செல்போனுக்கு அடிமையாக இருப்பவர்கள் அபாயத்தை சந்திக்கத் தயாராகவே இருப்பார்கள்’’ என்பவர், இதுபோன்ற அடிமைப் பழக்கத்திலிருந்து எப்படி வெளிவருவது என்பதை குறிப்பிடுகிறார். ‘‘முதலில் நாம் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். போதைப்பழக்கத்திலிருந்து விடுபட எப்படி தன்னார்வலத் தொண்டு நிறுவனங்கள் இருக்கிறதோ அதுபோலவே இதற்கும் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. முதலில் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். சிலர் உடனடியாக, ஒட்டுமொத்தமாக எல்லா தளங்களிலிருந்தும் வெளியேறிவிடுவார்கள். அவ்வாறு திடுக் முடிவு எடுக்க வேண்டியதில்லை. அது எதிர்மறையான வழியிலும் கொண்டு விடலாம். முடிந்தவரை படிப்படியாக வெளியேறுவது சிறந்த வழி. ஃபேஸ்புக், இமெயில், வாட்ஸ்-அப் அறிவிப்புகளை செட்டிங்கில் சென்று நிறுத்திவிடலாம்.\nஅவசரத் தகவல் தேவைப்படும்போது மட்டும் குறிப்பிட்ட அப்ளிகேஷனைத் திறந்து பார்த்துக் கொள்ளலாம். அவசரத் தகவல் என்றால் நண்பர்கள், உறவினர்கள் ஃபேஸ்புக்கிலோ, வாட்ஸ்-அப்பிலோ தகவல் தரமாட்டார்கள். நேரடியாக போன் செய்து உங்களை தொடர்பு கொள்வார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஐகான்களை கண்பார்வையில் படாதவண்ணம் மெயின் ஸ்க்ரீனில் இல்லாமல் உள்ளே வைத்துக் கொள்ளலாம். முக்கியமான அலுவலகம், கல்லூரி, பள்ளி சம்பந்தப்பட்ட அறிக்கைகள் காலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே வரும் என்பதால் இருவேளைகளிலும் குறிப்பிட்டு ஒரு மணி நேரம் ஒதுக்கி பார்த்துக் கொள்ளலாம். இப்போதெல்லாம் அரசியல், கிரிக்கெட், சினிமா பற்றிய செய்திகளும் வாட்ஸ் – அப், ஃபேஸ்புக்க���ல் சாட்டிங்காக போய்க்கொண்டிருக்கிறது. அந்த அரட்டைகளைத் தவிர்ப்பது நல்லது.\nஅடுத்ததாக ஃபேஸ்புக்கில் தாங்கள் எங்கே செல்கிறோம், எங்கே சாப்பிடுகிறோம் போன்ற தங்களின் அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்துகொள்கிறார்கள். இது சமூக விரோதிகளுக்கு வழிவகுக்கிறது. இந்த வீட்டில் இன்னார் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்ள முடிகிறது. ஒருவர் 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவதையோ, வெளிநாடு பயணங்களையோ பகிர்வதால், வசதியில்லாதவர் பார்க்கும்போது, தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அதனால் எல்லாவிதமான தனிப்பட்ட புகைப்படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்து முழுக்க முழுக்க இருப்பதைவிட்டு, சக மனிதர்களோடு உறவாடும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். மொபைலில் இன்டர்நெட்டை எப்போதும் ஆன் செய்தே வைத்திருக்கக் கூடாது.\nதேவையான நேரங்களில் மட்டும் இன்டர்நெட்டை உபயோகித்துவிட்டு வெளியே வந்து மொபைல் டேட்டாவை ஆஃப் செய்துவிட வேண்டும். 1000 + 500 கூட்டினால் எவ்வளவு என்பதற்கு உடனே கால்குலேட்டரைத் தேடாமல் மனதுக்குள்ளேயே கூட்டிப் பார்க்கலாம். இதன்மூலம் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கும் பழக்கத்திலிருந்தும் விடுபடுகிறோம். மனதுக்கும் பயிற்சி கிடைத்ததுபோல இருக்கும். அதேபோல, அந்த நேரத்தில் நாமும் ஏதாவது ஒரு நல்ல புத்தகம் வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். நம்மையும் முன்னேற்றிக் கொள்ள உதவும். எந்த ஒரு விஷயத்தையும் அளவிற்கதிகமாக செய்வது அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும். விடுமுறைநாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் நண்பர்கள், உறவினர்களோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது ஆரோக்கியமான பழக்கம். முக்கியமாக, காலையில் எழுந்தவுடன் மெயில் செக் செய்ய வேண்டாம். தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கவோ, கேட்கவோ வேண்டாம். 10 நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து ஒரு கப் காபியோ, டீயோ அருந்தலாம். அமைதியான இந்த தொடக்கம் அன்றைய நாளை இனிதாக்கும்\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாக��ம் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2018-06-20T02:05:55Z", "digest": "sha1:XFGFIJOI2GVNZDSZMRDM3WYBLI52O5PL", "length": 7098, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "என். சந்தோசு எக்டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநித்தே சந்தோசு எக்டே (Nitte Santosh Hegde, பிறப்பு சூன் 16, 1940) ஓர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் இந்திய துணைத் தலைமை அரசு வழக்கறிஞரும் தற்போது கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவாக பணியாற்றுபவருமாவார்.\nமுன்னாள் மக்களவைத் தலைவர் நீதியரசர் கே. எசு. எக்டேக்கும் மீனாட்சி எக்டே (அத்யந்தயா)க்கும் மகனாகப் பிறந்தார்.[1] சூன் 16,1940ஆம் ஆண்டில் கர்நாடக மாநில உடுப்பி மாவட்டத்தில் நித்தே சிற்றூரில் பிறந்தார். மங்களூரில் புனித அலோசியசு கல்லூரியிலும் சென்னையின் சென்னை கிருத்துவக் கல்லூரியிலும் பயின்றார். பெங்களூருவில் உள்ள புனித யோசஃப் கல்லூரியிலும் பெங்களூரு மத்தியக் கல்லூரியிலும் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். 1965ஆம் ஆண்டு சட்டப் படிப்பை பெங்களூரின் அரசு சட்டக் கல்லூரியில் (தற்போது பல்கலைக்கழக சட்டக் கல்லூரி) முடித்தார். [2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் N. Santosh Hegde என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2017, 02:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t13772p75-topic", "date_download": "2018-06-20T02:12:47Z", "digest": "sha1:YER4AYEH3PLX2K6FZAOSSM5NOK7AUWKI", "length": 8452, "nlines": 147, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவன் சமுதாய கவிதைகள் - Page 4", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nகே இனியவன் சமுதாய கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகே இனியவன் சமுதாய கவிதைகள்\nதாயே நீ பத்துமாதம் ...\nநெஞ்சில் சுமக்கிறான் பக்குவமாய் ...\nசுமக்கிறான் மூடையை பக்குவமாய் ....\nநாட்டு கடனை மக்கள் ...\nவரியாக சுமக்கின்றனர் பக்குவமாய் ....\nகாட்டுக்கு கூடு போகும் போது ...\nநான்கு பேர் சுமக்கிறார்கள் பக்குவமாய் ...\nதொடர்ந்து இதே திரியில் சமுதாய கவிதை தொடரும��� ....\nRe: கே இனியவன் சமுதாய கவிதைகள்\nRe: கே இனியவன் சமுதாய கவிதைகள்\nRe: கே இனியவன் சமுதாய கவிதைகள்\nRe: கே இனியவன் சமுதாய கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129809-topic", "date_download": "2018-06-20T01:49:19Z", "digest": "sha1:7SZPS3T7OKKBAE3PA5IFOWHNYFXEC6ZR", "length": 22142, "nlines": 271, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புத��ய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது\nசட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக\nதாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 2,618 மனுக்கள்\nஇந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை\n(மே 2) மாலை 3 மணியளவில் வெளியாகிறது.\nசட்டப் பேரவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியின்\nஅலுவலகத்தில் இந்தப் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும்.\nமுன்னதாக, தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல்\nசெய்யப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனைக்காக\nவேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும்\nஅதிகாரியின் அலுவலகத்தில் காலை 11 மணிக்குத்\nதொடங்கியது. இந்த வேட்புமனு பரிசீலனை வெளி\nமாநிலங்களைச் சேர்ந்த 122 பொதுப் பார்வையாளர்கள்\nமுக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில்\nபிரச்னைகள் எழாமல் இருப்பதற்காக, இந்த\nபார்வையாளர்கள் தீவிரமாக அவற்றை கண்காணித்தனர்.\nமீதமுள்ள தொகுதிகளில் வேட்புமனு பரிசீலனை\nநடவடிக்கைகள் அனைத்தும் விடியோ படம் எடுக்கப்பட்டது.\nவேட்பாளர்களின் வேட்புமனுக்களில் எந்தப் பிரச்னையும்\nஇல்லை என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில்\nபோட்டியிட 7 ஆயிரத்து 149 மனுக்கள் தாக்கல் செய்யப்\nஅதில், ஆண்கள் சார்பில் 6 ஆயிரத்து 351 மனுக்களும்,\nபெண்கள் சார்பில் 794 மனுக்களும், மூன்றாம் பாலினத்தவர்\nசார்பில் 4 மனுக்களும் அளிக்கப்பட்டிருந்தன.\nஅனைத்து மனுக்களும் சனிக்கிழமை காலையில்\nபரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதா\nபோட்டியிடும் ஆர்.கே.நகரில் 45 மனுக்களும்,\nதிமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர்\nதொகுதியில் 16 பேரின் மனுக்களும், திமுக பொருளாளர்\nமு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில்\n24 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.\nதாக்கல் செய்யப்பட்ட 7 ஆயிரத்து 149 மனுக்களில்,\n4 ஆயிரத்து 531 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2 ஆயிரத்து\n618 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் துறை\nRe: தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது\nவேட்புமனுக்களில் கையெழுத்து இல்லாதது, பிரமாணப்\nபத்திரங்கள் தாக்கல் செய்யாமல் இருப்பது,\nமுன்மொழிபவர்கள் இல்லாத நிலை, உறுதிமொழி\nஎடுக்காமல் இருப்பது, வைப்புத் தொகை செலுத்தாமல்\nமனுதாக்கல் செய்திருப்பது போன்ற காரணங்களால்\nவேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் துறையினர்\nவேட்புமனு பரிசீலனையின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட\nமனுக்களை வாபஸ் பெறுவதற்கு இரண்டு நாள்கள்\nமனுக்களை வாபஸ் பெற திங்கள்கிழமை (மே 2) கடைசி\nநாளாகும். மாலை 3 மணிக்குள்ளாக மனுக்களை வாபஸ்\nஇதன்பின்பு, தேர்தல் களத்தில் போட்டியிடும்\nவேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகும். இந்தப்\nபட்டியல் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில்\nவாக்காளர்களுக்கு தகவல்: இறுதிப் பட்டியல்\nதயாரானவுடன், வேட்பாளரின் பெயர், அவர் சார்ந்துள்ள\nகட்சி ஆகியவற்றின் விவரங்கள் வாக்காளர்களின்\nசெல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்\nஎன்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி\nஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின்\nஇதில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பொதுச்\nசெயலாளரும், முதல்வருமா��� ஜெயலலிதா, திருவாரூர்\nதொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, கொளத்தூர்\nதொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,\nஉளுந்தூர்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்,\nபென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ்,\nவிருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க தலைவர் தமிழிசை\nஇந்தத் தலைவர்களின் வேட்புமனுக்கள், சனிக்கிழமை\nநடைபெற்ற பரிசீலனையின் போது, ஏற்றுக் கொள்ளப்பட்டதாக\nஅந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10165", "date_download": "2018-06-20T01:37:16Z", "digest": "sha1:Y5W7ELF53BR3RV6EYSVETRA7UMQ7RXES", "length": 8161, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 123 நாட்கள் அம்மாவின் சடலத்திற்குள் உயிர்வாழ்ந்த இரட்டை குழந்தைகள்..!", "raw_content": "\n123 நாட்கள் அம்மாவின் சடலத்திற்குள் உயிர்வாழ்ந்த இரட்டை குழந்தைகள்..\nபிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கர்பிணிப் பெண்ணின் பெயர் படிஹா இவர் தன் கர்பக் காலத்தில் ஏற்பட்ட மூளைச் சாவினால், இவர் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் என்று அவர் கணவர் அச்சப்பட்டார்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே அவர் மனைவி இறந்துவிட்டாள்.\nஅங்கு சென்றதும் மருத்துவர்கள் இவர் இறந்துவிட்டார் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று கூறினார்கள்.\nசிறிது நேரம் கழித்து ஸ்கேன் எடுத்து பார்க்கும் போது குழந்தையின் இருதயங்களை செயல்பாட்டில் உள்ளதை கண்டறிந்தனர். அது மட்டுமின்றி கருவில் இருப்பது இரட்டைக் குழந்தைகள் என்றும் கண்டறிந்தனர்.\nஅந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று செயல்பட்டனர்.ஆனாலும் அவர்கள் அதற்கு எடுத்துக் கொண்ட காலம் 123 நாட்கள்.\nஇதைப் பற்றி அவர் கணவர் கூறுகையில் ,\"மருத்துவமனைக்கு அவளைக் கொண்டு செல்லும் போது நான் திரும்பவும் வீட்டிற்கு வரமாட்டேன் அங்கேயே இருந்து விடுவேன் என்று குறிப்பிட்டிருந்தாள்\". என்று அவர் மனைவி கூறினாராம்.\nபின்பு இப்பொழுது சாதனையாக நீண்ட நாட்கள் கழித்து அந்த இரண்டு குழந்தைகளையும் வெளியே எடுத்தனர்.அவர்களின் பெயர்கள் ஆன்னா விக்டோரியா (1.4kg ) மற்றும் அசப��� (1.3kg).\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\nகன்னியாஸ்திரியாகிய கவர்ச்சி நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி\nஇந்த காட்சியைப் பார்த்தால் கவலைக்கு நிச்சயம் டாட்டா சொல்வீங்க\nஅழகான ரங்கோலி கோலம் போடும் முறை\nதில்லு இருந்தால் மோதிப்பாருடா பார்ப்போம்... பிஞ்சுக்குழந்தையின் அபார திறமை\nதோல் புற்று நோயாளி பெண்ணின் செல்பி\nபட்டப்பகலில் இருளில் மூழ்கிய இந்தோனேசியா திகிலான வீடியோ பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=329&code=YOSFqHhN", "date_download": "2018-06-20T02:07:09Z", "digest": "sha1:OOBJHM4JAXYBYMRPGVKV4ROKMALSHKSE", "length": 18359, "nlines": 333, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nசிகரம் டுவிட்டர் - 03\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nசிகரம் டுவிட்டர் - 03\nசமூக வலைத்தள உலகில் டுவிட்டர் தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. டுவிட்டரில் சொல்லப்படும் கருத்துக்களுக்கு தனி மதிப்பு உண்டு. டுவிட்டரில் சொல்லப்பட்ட கருத்துக்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியுள்ளோம். வாங்க பார்க்கலாம்\nமுட்டையவிட்டு வெளிய வந்தாலும் சாப்பிடுறிங்க😟\n���ான் என்னதான் செய்வேன் என்பதுபோல பார்க்கும் கோழிக்குஞ்சு👌👌#இனிய_இரவாகட்டும் pic.twitter.com/oKbAy96iHw\nதுருவி துருவி கேட்காதீர்கள். தோண்டி தோண்டி பொய் சொல்ல வேண்டி இருக்கிறது. :)\nநமக்கு எது சுத்தமா வராதோ..\nஅதுதான் நம்மள சுத்தி சுத்தி வரும்..\nகடவுள் சோதிப்பது முதலில் பொறுமையைத்தான்.\nசப்பரம் - கரிசல் காட்டுச் சம்சாரியின் தேய்வாழ்வின் சிறு படம்https://t.co/TSBqd5ET8Z\nநேரம் கிடைப்போர் வாசித்துக் கருத்து சொல்லுங்கள்.\nஉறக்கம் என்பதை ஆள் மனதில் இருந்து கொண்டு வருவதே ஆரோக்கியத்தின் வேராக அமையும்.\nசெல்வங்கள் நிறைந்த நிலையில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கப்பெறாதவர்கள் பாக்கியமில்லாதவார்களே.\nமுன்பெல்லாம் வீட்டினுள் பசுமையான தோட்டம் இருக்கும் அருகில் கயிற்றுக் கட்டிலில் படுத்து ஆழ்ந்து உறங்கியது வரமே. pic.twitter.com/dKDA8dt2Wm\nஒரு பையன் ஒரு செய்யுள் படிச்சிட்டு இருந்தான். யார் எழுதியது ன்னு கேட்டா, *மாநிக் கவாஸ்கர்* ன்னான்.\nகுழம்பிப்போய் புத்தகத்தை வாங்கிப் பார்த்தால்..\nபசங்க கிட்ட படிச்சுட்டியா னு கேட்டா பிரிச்சு மேய்ஞ்சுட்டோம் னு சொல்றாங்களே, அது இது தானோ\nமறு ஜென்மம் ஒன்று வேண்டாம் என்றே தோன்றுகிறது..\nஹோட்டல் உணவுகள் ருசிப்பதற்கு, அதை, மனைவி சமைக்கவில்லை என்பதும் ஒரு காரணம்.\n\"உச்சநீதிமன்றத்தை மதிச்சாமாதிரி இருக்கணும்.ஆனா மதிக்கவே கூடாது.\"\n\"ஆனா தேசபக்தி, தேசிய கீதம்,தேசியக்கொடின்னு நாம பேசறமே\n#டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER\nகுறிச்சொற்கள்: #டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER #சிகரம்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பத���வுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த இருவர் \nகைக்கிளைத் திணை - காதலும் காமமும்...\nஇலங்கை கிரிக்கெட் அணியைத் துரத்தும் துரதிஷ்டம் ; தோனியின் 300வது போட்டி \nபிக்பாஸ் தமிழ் - இறுதிப்போட்டி செப் 30 இல்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - வாக்களிப்பு - BIGG BOSS TAMIL VOTE\nபங்களாதேஷ் எதிர் அவுஸ்திரேலியா - முதலாவது டெஸ்ட் போட்டி - 27-08-2017\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/06/1362011-1962011.html", "date_download": "2018-06-20T01:25:13Z", "digest": "sha1:DTGJJPFHAEYWZ4S3CCPQIQM5DJ43MIYC", "length": 23169, "nlines": 179, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ராசிபலன் 13.6.2011 முதல்19.6.2011 வரை | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nராசிபலன் 13.6.2011 முதல்19.6.2011 வரை\nஉங்களுக்கு என்ன சார்..அதட்டி பேசியே காரியம் சாதிச்சிடுவீங்க..இல்லைன்னா சூழ்நிலையை..கண்காணிச்சு சுதாரிப்பா நடந்துக்குவீங்க.எக்குதப்பா யார் பேசினாலும் டென்சனாக வேண்டாம்..அனுசரிச்சு போக ட்ரை பண்ணுங்க..ராசியில் .குரு உட்கார்ந்திருக்கார்.ஜென்மத்துல அவர் இருக்கிறதால.வீடு மாத்துற வேலை இருந்தா மத்திக்குங்க...தொழில் சம்பந்தமா அடிக்கடி பயணம் உ��்டாகலாம்..அலைச்சல்தான்...உங்கள் பேச்சுக்கு பலம் கூடும்..பொருள் வரவு திருப்தியாக அமையும்..வருமானம் உயரும்..குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்..\nஎச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்திராஸ்டம தேதிகள்;14,15\nஎன்ன சார் ரொம்ப ஜாலியா இருக்கீங்க..ஓகே..ஆனா செயலில் ஒண்ணையும் காணோம்..உங்க வேலையை சுத்தமா மறந்துட்டீங்களே...உங்கள் தொழிலில் எதிர்பாராத வருமானம் ,திடீர் பண வரத்துகள் போன வாரம் போலவே இந்த வாரமும் தொடருது..அதுக்கு காரணம் உங்க ராசினாதன் சுக்கிரன்..ராசியிலேயே ஆட்சி பெற்றதுதான்...உங்க பவர் என்னன்னு உங்களுக்கே இப்பதான் புரியுது...குடும்பத்தில் சில மனக்கசப்புகள் தொடர்கிறது..மனைவியிடம் கருத்து வேறுபாடு ,டென்சன்.அதிகமாகிறது..கொஞ்சம் கவனமா இருங்க... உங்களை மாதிரி செல்லம் கொஞ்ச ஆள் இல்லைனாலும் உங்களையும் மீறி சில வாக்குவாதம் இருக்கத்தான் செய்யுது...பணத்தை வீணடிக்காம அக்கவுண்ட்ல பத்திரப்படுத்துங்க..கடன்கள் அடைபடும் வாரம்...வங்கி கணக்கு தொகை உயரும் வாரம்..\nஎச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்திராஸ்டம தேதிகள்;16,17\nகணக்கு புலி..உங்களை மத்தவங்க அப்பாவின்னு நினைச்சிகிட்டு இருப்பாங்க..ஆனா உங்க மனசுக்குள்ள ஓடுற கணக்கு அவங்களுக்கு எங்கே புரிய போகுது...பிசினஸ் திட்டங்கள்...கொஞ்சம் மந்தம்தான் என்றாலும்,ராசியாதிபதி புதன் மறைஞ்சதால எல்லா காரியமும் கொஞ்சம் மெதுவாகத்தான் போகும்..அதுக்காக டென்சன் ஆக வேண்டாம்..வீடு சம்பந்தமான சொத்து சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்தி வரும்..குருபலம் இருக்கிறதால தைரியமா புது முயற்சிகளில் ஈடுபடலாம்...பண வரவு திருப்திகரமாக இருக்கும்...\nஎச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்திராஸ்டம தேதிகள்;18,19\nநகைச்சுவை அரசர்,வசியகாரர் நீர்தான் அய்யா...எல்லோரையும் அனுசரித்து செல்லும் பாசக்கார நண்பன் நீங்கள்..ஆனா உங்களுக்கே கடுக்கா கொடுக்கும் நபர்கள் அதிகம்..விட்டு தள்ளுங்க...இது போல சிலபேர் இருக்கத்தான் செய்றாங்க..ஜாமீன் கையெழுத்து,சிபாரிசு பண்றது ,கடன் கொடுக்குறது இதையெல்லாம் நீங்க நிறுத்த போறதும் இல்ல..ஏமாற்றம் நிக்க போறதும் இல்ல..\nஆனாலும் உங்க உதவும் குணம் தொடரட்டும்.லாப ஸ்தானத்துல அரசு கிரகங்கள் இருப்பதால் அரசு சார்ந்த ஆதாயங்கள் கிட்டும்/..பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும்...மதிப���பு,மரியாதை உயரும்படியான சம்பவங்கள் நடக்கும்...வருமானம் ,லாபம் அதிகரிக்கும்..அம்மா வழி சொந்தங்கள் மூலம் நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும்..\nகாட்டுக்கு ஒரே ராஜா, சிங்க ராஜா ராசிக்காரரே....உங்கள் பிரச்சனை அலைகள் ஓய்ந்து வெளிச்ச புள்ளிகள் தெரியணுமே...புதிய தொழில் /பணியிடம் அமைதியாக செல்லும்...குருபலம் இருப்பதால் பண சிக்கல் நெருக்கடி குறையும்..தொழில் ரீதியாக புதிய திட்டம் தயார் செய்வீர்கள்...அப்பாவிடம் இணக்கம் காட்டுங்கள்...அவர் மூலமா இன்னும் சந்தோசமான செய்திகள் வரப்போகிறது...குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் நிறையும் வாரம்.\nஜென்ம சனி வந்துடுச்சேன்னு கவலைப்படாதீங்க...உங்க தனித்தன்மை,உற்சாகத்தை இழக்காதீங்க...தொழிலில் முன்பு இருந்த சுறுசுறுப்பு குறைஞ்சிருக்கு..அல்லது தொழிலில் ஒரு தேக்க நிலை இருக்கு..இதுக்கா கவலைப்படுறீங்க..குரு பார்வை சிறப்பா இருக்கு சமாளிச்சிடலாம்...இன்னும் 6 மாசத்துல ஜென்ம சனி முடிஞ்சிடும்..இந்த வாரம் கடுமையாக உழைத்து பெரிய லாபம் ஒன்றை சம்பாதிப்பீர்கள்..அலைச்சல் இருந்தாலும் இறுதியில் சந்தோசம் உண்டு....வெளியூர் பயணம் இருக்கு.\nசுக்கிரன் ராசி நேயரே...சுக்கிரன் பலம் அடையும் போதெல்லாம் உங்க தன்னம்பிக்கை பல மடங்கு பெருகுமே பணம் வரவு அதிகரிக்குமே..ஜாலிக்கும் குறைவில்லை..மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேத்துவீங்க..உல்லாச பயணம் போவீங்க...வங்கி கணக்கில் பணம் உயர்வதை கண்டு பூரித்து இருப்பீர்கள்..வேலை பளு அதிகரிக்கும் வாரம்..சிரமமா இருந்தாலும் முடிச்சிடுங்க..தள்ளிப்போட வேண்டாம்\nநீங்க தைரியமானவராக காட்டிக்கொள்ளும் சுபாவம் உடையவர்..ஆனா நிறைய சந்தேகங்களும்,பயமும்,டென்சனும் இருப்பது உங்களுக்குத்தான் தெரியும்..கிரகம் பலமா இருக்கிற ஜாதகமா இருந்தா உங்களை துதி பாடினாத்தான், உங்களை சார்ந்து இருப்பவர்கள் தப்பிக்கலாம்...இல்லைன்னா ஆள் காலி..கொஞ்சம் கோபம் அதிகமோ...அடிக்கடி வாக்கு வாதத்துக்கு போயிடுறீங்க...அநியாயம் எங்கு நடந்தாலும் தட்டி கேட்பீங்க..ராசியில் ராகு இருப்பதால் துணிச்சல் அதிகரிக்கும் ..துணைவருடன் அதிக வாக்கு வாதமும் இருக்கும்..அதிக நெருக்கமும் இருக்கும்..எல்லாமே டாப்புதான்...ஒரு நாள் செல்லம் கொஞ்சுவதும்,அடுத்த நாள் வீடு அதிர கத்தி தீர்ப்பதும் நடக்கும்.செல��ுகள் நிறைய காணப்படுகிறது....கவனமா செயல்படுங்க..\nகுருபலம் பெற்ற ராசிக்காரர் நீங்கள்...மக்களுடன் நெருங்கி பழககூடியவர் நீங்கள்.ராசிக்கு ஐந்தில் குரு நிற்பதால் வெற்றி உங்கள் பக்கம்..சொத்து சார்ந்த பிரச்சனைகள் தீரும்.வர வேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும்.தொட்டது துலங்கும் வாரம்.\nஉடல்நலனில் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாக காரணம் நாலில் இருக்கும் குருதான்..மருந்து,மாத்திரை செலவுகள் இன்னும் இருக்கு..போனவாரம் போலவே மந்தமான வாரம்தான் என்றாலும் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள்...கோயில் வழிபாட்டிற்கு சென்று வருவீர்கள்...அலைச்சல்கள் காணப்படும்..செலவுகள் அதிகம் இருக்கு கவனம் தேவை.\nஅஷ்டம சனி இன்னும் விடலைன்னாலும்...போன வாரத்தை விட இந்த வாரம் உற்சாகம் தரும் வாரமாக இருக்கும்...செலவுகள் அதிகரித்த காலத்தில்,நஷ்டம் நடந்துருச்சி அதை பத்தி கவலைப்பட்டு பலன் இல்லை...இன்னும் ஆறு மாசம் அஷ்டம சனி முடிஞ்சிரும்...இந்த வாரம் 4 ல் செவ்வாய் சுக்கிரன் என இருப்பதால் அபரிதமான வருமானம் ஒன்ணு காத்திருக்கு..சொத்து சம்பந்தமான நல்ல செய்தி கிடைக்கும் விற்பனை ஆகாமல் இருந்த சொத்து லாபத்துல விக்க வாய்ப்பிருக்கு...ஒரு பிரச்சனை பைசல் ஆகிடும்...அம்மா வழி உறவில் நல்ல செய்திகள் வரும் வாரம்...\nதொழிலில் பரபரப்பான முன்னேற்றம் தரும் வாரம்...வர வேண்டிய வருமானம் நிற்காம வந்து சேரும்...அருமையாக பேசி காரியத்தை கச்சிதமாக முடிப்பதில் வல்லவரான நீங்கள்..இந்த வாரமும் ஜொலிப்பீர்கள்...குருதான் வாக்கு ஸ்தானத்தில் இருக்காரே உங்க பேச்சுக்கு நல்ல செல்வாக்குதான்..போற இடம் எல்லாம் மரியதை ,புகழ் கிடைக்கும்..சின்ன சின்ன பணிகளும் நல்ல வெற்றியை வருமானத்தை தேடித்தரும்\nதைரியமான செயல்பாடுகள் தேவை..இந்த வாரம் 3ல் பலம் வாய்ந்த கிரகங்கள் இருப்பதால்...உங்களுடைய நீண்ட நாள் பணிகளை முடியுங்கள்..மனதில் இருப்பதை செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்..தயங்க வேண்டாம்..எதுவா இருந்தாலும் வெற்றி நிச்சயம்..குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்..தெய்வ பலம் மிகுதியாக உள்ளது..தெய்வ காரியங்களை செய்து முடிப்பீர்கள்.....\nLabels: ராசிபலன், ஜாதக கணிப்பு, ஜாதகம், ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்த���ையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஈரோடு எனக்கு பிடித்த கோயில்கள்,சுற்றுலா இடங்கள்\nராசிபலன் 13.6.2011 முதல்19.6.2011 வரை\n1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/p/tnpsc-world-16-tnpsc-study-material-in.html", "date_download": "2018-06-20T01:40:08Z", "digest": "sha1:QV4UGY6AXM37GGDXKQLODD4MUV3UUWGN", "length": 11051, "nlines": 130, "source_domain": "www.tnpscworld.com", "title": "tnpsc world - 16 | tnpsc study material in tamil medium | tnpsc study material in tamil pdf | tnpsc study material in english | tnpsc gk", "raw_content": "\nPosted by அறிவண்ணல் கி\n49.10-ஆம் வகுப்பு | தமிழ்\n48.10-ஆம் வகுப்பு | தமிழ்\n47.10-ஆம் வகுப்பு | தமிழ்\n46.10-ஆம் வகுப்பு | தமிழ்\n45.10-ஆம் வகுப்பு | தமிழ்\n44.10-ஆம் வகுப்பு | தமிழ்\n43.10-ஆம் வகுப்பு | தமிழ்\n42.10-ஆம் வகுப்பு | தமிழ்\n41.10-ஆம் வகுப்பு | தமிழ்\n40.10-ஆம் வகுப்பு | தமிழ்\n39.10-ஆம் வகுப்பு | தமிழ்\n38.10-ஆம் வகுப்பு | தமிழ்\n37.10-ஆம் வகுப்பு | தமிழ்\n36.10-ஆம் வகுப்பு | தமிழ்\n35.10-ஆம் வகுப்பு | தமிழ்\n34.10-ஆம் வகுப்பு | தமிழ்\n33.10-ஆம் வகுப்பு | தமிழ்\n32.10-ஆம் வகுப்பு | தமிழ்\n31.10-ஆம் வகுப்பு | தமிழ்\n30.10-ஆம் வகுப்பு | தமிழ்\n29.10-ஆம் வகுப்பு | தமிழ்\n28.10-ஆம் வகுப்பு | தமிழ்\n27.10-ஆம் வகுப்பு | தமிழ்\n26.10-ஆம் வகுப்பு | தமிழ்\n25.10-ஆம் வகுப்பு | தமிழ்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yoursdp.org/publ/tamil_language/43", "date_download": "2018-06-20T01:46:09Z", "digest": "sha1:SYIPKB5ODJYWK6LL7CMQ37JO7AKZWAX4", "length": 6556, "nlines": 82, "source_domain": "yoursdp.org", "title": "தமிழ் (Tamil language) - Perspective - Welcome to the Singapore Democrats", "raw_content": "\nசிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தேசிய சுகாதார பராமரிப்பு திட்டம் : அணைத்து சிங்கப்பூரர்களுக்குமான ஒற்றுமொத்த பராமரிப்பு.\nசிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் சுகாதார பராமரிப்பு திட்டம் அணைவர்க்கும் பொதுவான கருணைமிகுந்த நியாமான திட்டம்.\nமாற்றுப் பொருளியல் கொள்கை - ஒரு பார்வை\nமுன்னாள் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (NTUC) காப்புறுதிப் பிரிவின் CEO வும் பொருளியல் ஆய்வாளருமான திரு தான் கின் லியன் (Mr Tan Kin Lian) அவர்கள் சி.ஜ.க.-வின் பொருளியல் கொள்கைக்கான பரிந்துரையைப் பாராட்டிப் பேசியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் நமது கட்சியின் அறிக்கையை அறிவுப்பூர்வமான அறிக்கை என்று வர்ணித்துள்ளார்.\nதிரு லீ குவான் யூ அவர்கள் குறைந்த பட்ச ஊதியம் வழங்கும் முறை அவ்வளவு பொருத்தமானதன்று என்றும் அதனைச் சட்டமாக்கினால் பலர் வேலை வாய்ப்பை இழப்பர் என்றும் கூறினார். அதோடு இத்தகைய சட்டத்தினால் நமது பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் கூறினார். இது ஒரு குறுகலான பார்வை என்பதையும் அடிப்படையற்ற பார்வை என்பதையும் நாம் அறிவோம். ஆனால், இக்கருத்துக் குறித்து எந்தவொரு விவாதமும் எழுப்பப்படாதது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.\nசிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் மே தின வாழ்த்துச் செய்தி 2010\nதொழிலாளரின் சேவையை நினைவு கூறும் நாளான ‘தொழிலாளர் தினம்’ மீண்டும் வந்துவிட்டது. உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் பெருமிதம் கொள்ளவேண்டிய இத்தருணத்தில் நாம் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது. சிங்கைத் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உலகே அறியும்.\nசி.ஜ. கட்சியின் வளர்ச்சியும் சாதனைகளும்\nசி.ஜ.கட்சி கடந்த பிப்ரவரி மாதம் 2010-ல் தமது 30 ஆண்டு பயணத்தின் நிறைவை வெற்றிகரமாகக் கொண்டாடியது. இக்கொண்டாட்டத்தில் கட்சி உறுப்பினர்களும் நண்பர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டதோடு பல வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nநமது கட்சி சின்னத்திற்கு அங்கீகாரம்\nதேசிய நூலகத்தில் நடைபெற்ற 100 ICONS கண்காட்சியில் வைக்கப்பட்ட மூன்று அரசியல் கட்சி சின்னங்களுள் நமது சிங்கப்பூர் ஜனநாயக்கட்சியின் சின்னமும் ஒன்று என்பதை அறிந்து கட்சி பெருமிதம் கொள்கிறது. இக்கண்காட்சி சிங்கப்பூர் வடிவமைப்புக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t10691-topic", "date_download": "2018-06-20T01:41:52Z", "digest": "sha1:MZ37ZAKJYX3KPUGJKQU7BRTIDSO7BXQE", "length": 12126, "nlines": 168, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கையாலாகாதவன்,", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிர��க்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nகலிலியோ பூமி சூரியனை சுற்றுகிறது என்று கண்டு பிடித்து சொன்னதற்கு கிறிஸ்துவ மதத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.ஏனெனில் பைபிளில் சொல்லப்பட்டிருந்ததற்கு அது எதிராக இருந்தது.கடைசியில் எழுபது வயதுக் கிழவராயிருந்த அவரை போப்புக்கு முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கக் கட்டாயப் படுத்தினார்கள்.அவரும் தள்ளாடியபடி நடந்துபோய் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டு,சூரியன் தான் உலகை சுற்றுகிறது என்று ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.அனைவருக்கும் மகிழ்ச்சி.பிறகு கலிலியோ வாய் விட்டு சிரித்தார்.''நான் சொல்வதனால் ஏதாவது மாறி விடப் போகிறதா என்னஎன் வார்த்தைகள் எதை சாதித்துவிட முடியும்என் வார்த்தைகள் எதை சாதித்துவிட முடியும்நான் சொல்வதனால் பூமியும் சூரியனும் தம் போக்கை மாற்றிக் கொள்ளப் போகின்றனவாநான் சொல்வதனால் பூமியும் சூரியனும் தம் போக்கை மாற்றிக் கொள்ளப் போகின்றனவாஆனாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.நான் சொன்னது தவறு.ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.பூமிதான் சூரியனை சுற்றுகிறது.என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பூமிக்குக் கிடையாது.நான் பைபிள் சொல்கிறபடி நடந்து கொள்கிறேன்.நான் கையாலாகாதவன்.''\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nபாருங்க... அந்த காலகட்டம் எப்படி இருந்திருக்குன்னு...\nவிவரம் இல்லாமல் இருந்து உள்ளார்கள் போலும்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nவலது இடது தெரியாத நீங்க ரொம்ப விவரமா ஸ்ரீ ராம்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t22274-topic", "date_download": "2018-06-20T01:49:40Z", "digest": "sha1:R5LBE7QPQ5UXE5WM5O25Q3VKQXE76KUL", "length": 12920, "nlines": 128, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "மனம் அமைதி பெற விவேகானந்தர் கூறும் எளிய வழி!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nமனம் அமைதி பெற விவேகானந்தர் கூறும் எளிய வழி\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nமனம் அமைதி பெற விவேகானந்தர் கூறும் எளிய வழி\nஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எனக்கு எல்லா வசதிகளும் இருக்கு; ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வர மாட்டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரியமான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகிறேன். ஆனாலும் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது. கண்களை மூடி தியானம் செய்ய அமர்ந்தால், மனம் எங்கெல்லாமோ அலைப்பாய்கிறது. தாங்கள்தான் எனக்கொரு நல்வழி காட்டவேண்டும் என்றான்.\nஅவனுக்கு விவேகானந்தர் பதில் சொல்வதற்கு முன் ஒரு சிறு கதையைக் கூறினார். ஒரு காட்டுப் பகுதியில் உள்ள ஒரு குகையில், மூன்று ஞானிகள் நெடுநாட்களாக பசி, தாகம் மறந்து தியானத்தில் லயித்திருந்தனர். ஒரு நாள் அவர்களில் ஒருவர் வாய் திறந்து சற்று நேரத்துக்கு முன் ஒரு கறுப்புக் குதிரை ஓடிற்று என்று நினைக்கிறேன் என்றார். அதற்கு மற்ற இருவரிடமிருந்தும் எந்தப் பதிலும் இல்லை. மேலும் ஆறு மாதங்கள் ஓடின. அப்போது இரண்டாவது ஞானி, அது கறுப்புநிறக் குதிரையாக இருக்க வாய்ப்பில்லை, வெள்ளை குதிரை என்று நினைக்கிறேன் என்றார். இவரின் வாதத்துக்கும் மற்ற இருவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இன்னும் ஆறு மாதங்கள் கடந்தன. கொஞ்சம் சும்மா இருக்க மாட்டீங்களா இப்படியே நீங்கள் வளவளவென்று பேசிக்கொண்டு இருந்தால் , நான் வேறு எங்காவது போய் என் தியானத்தை தொடர்கிறேன் எ��்று கோபப்பட்டார் மூன்றாவது ஞானி. இந்த மூன்று ஞானிகளும் கண்களை மூடி தியானிப்பதற்கு பதில் மனதை மூடி தியானித்திருந்தால் இறைவனை அடைந்திருக்க முடியும். அதுவே உண்மையான தியானம்.\nஇப்போது விவேகானந்தர் இளைஞனின் கேள்விக்கு பதில் கூறினார். மனஅமைதி பெற சிறந்த வழி சுயநலமற்ற பொதுசேவையில் ஈடுபடுவதுதான் என்கிறார். உன் வீட்டை சுற்றி வசிப்பவர்களின் ஏழைகள், ஆதரவற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை செய். கவனிப்பின்றி கிடக்கும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல் பிறருக்கு செய்யும் சேவையில் தான் உண்மையான மனதிருப்தி இருக்கிறது. மனத்தில் திருப்தி இருந்தால், அங்கே நிம்மதியும், அமைதியும் குடிகொள்ளும். இதை நீ உணராவிட்டால் உன்னால் நிச்சயம் தியானம் செய்ய முடியாது. உன் மனம் ஒருநிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டுதான் இருக்கும் என்று இளைஞனுக்கு போதித்தார் விவேகானந்தர்.\nRe: மனம் அமைதி பெற விவேகானந்தர் கூறும் எளிய வழி\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t110600-10", "date_download": "2018-06-20T01:50:38Z", "digest": "sha1:IDJTXHBL33UNSY63FQQPZBS5G2V5KQUC", "length": 22797, "nlines": 191, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நரேந்திரமோடியின் 10 முக்கிய திட்டங்கள்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்க��� மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nநரேந்திரமோடியின் 10 முக்கிய திட்டங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநரேந்திரமோடியின் 10 முக்கிய திட்டங்கள்\nபுதுடில்லி: நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில், முக்கியமான 10 திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், இது குறித்து அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என டில்லி தகவல்கள் கூறுகின்றன. பிரதமராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே நரேந்திரமோடி பரபரப்பாக செயலாற்ற துவங்கிவிட்டார். தனது தேர்தல் பிரசாரத்தின் போது, நாட்டு மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தாரோ, அதை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் கவனம் செலுத்தி வருகிறார். முதற்கட்டமாக, தனது செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அமைச்சரவையை அமைத்துள்ளார். அடுத்ததாக, தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டிற்கு மிக முக்கிய தேவையான திட்டங்களை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.\nஇந்த வகையில் 10 முக்கிய திட்டங்களை அவர் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் வெளியிட்டார். அவை: 01. அதிகாரத்துவத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துதல் 02. புதுமையான யோசனைகளை வரவேற்பதுடன், அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற அதிகாரம் அளித்தல். 03. கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் மற்றும் சாலைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை. 04. அரசின் இணைய ஏலத்தில் வெளிப்படை தன்மையை ஊக்குவித்தல். 05. அமைச்சகங்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை களைய புதிய அமைப்பு. 06. அரசு நிர்வாகத்தில், மக்கள் தொடர்பான விஷயங்களுக்கு தனி அமைப்பு. 07. பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை. 08. உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் சீரமைக்க நடவடிக்கை. 09. சரியான கால இடைவெளியில் கொள்கைகளை அமல்படுத்த நடவடிக்கை. 10. அரசு கொள்கைகள், நிலைத்தன்மை மற்றும் நிலைநிறுத்தும் திறன் கொண்டதாக இருக்க ஏற்பாடு.\nஇந்த 10 கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என, தனது அமைச்சரவை சகாக்களை மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக, பிரதமரின் முதன்மை செயலாளர் நிரிபேந்திர மிஸ்ரா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'புதிய பிரதமரின் தலைமையில், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் பொருட்டு. புதிய பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன,' என்றார்.\nகடந்த காங்கிரஸ் ஆட்சியில் சில அமைச்சர்களின் பேச்சு, கட்சிக்கும் ஆட்சிக்கும் ஊறு விளைவிப்பதாக இருந்தது. இந்நிலையில், தனது அமைச்சர்கள் எப்படி செயலாற்ற வேண்டும் என்பது குறித்து மோடி அறிவுரை கூறி உள்ளார். உறவினர்களை அமைச்சர்கள் தங்கள் அலுவலகங்களில் பணியமர்த்தக் கூடாது; அப்பாயின்ட்மென்ட் கொடுப்பதில் கவனம் வேண்டும்; சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்பட கூடாது; மீடியாக்களிடம் பேசும்போது மிக கவனமாக பேச வேண்டும்; எந்த விஷயம் குறித்து பேசினாலும், மிக கவனமாக பேச வேண்டும் என்பது உள்ளிட்ட பல 'டிப்ஸ்'களை மோடி அமைச்சர்களுக்கு வழங்கி உள்ளார்.\nதனது அலுவலக அதிகாரிகளுக்கும் மோடி சில அறிவுரைகளை கூறி உள்ளார். பிரதமர் அலுவலக அதிகாரிகளை, கடந்த புதன்கிழமை சந்தித்த அவர், 'மாநிலங்கள் வளர்ச்சி பெற்றால் தான் இந்தியா வளர்ச்சி பெறும். எனவே, மாநிலங்கள் வளர்ச்சி குறித்த திட்டங்களில் உடனடியாக கவனம் செலுத்துங்கள்; எந்த பிரச்னையானாலும் என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். என்னை நேரில் சந்தித்து பேசுங்கள்,' என்று கூறி உள்ளார். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்ற தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பிரதமர் மோடி தயார் செய்து வருகிறார்..\nமத்திய அமைச்சர்கள் சிறப்பாக செயல்படவும், புகார்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் மோடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதன்படி, மத்திய அமைச்சர்கள் தங்களது இணையமைச்சர்களாக உள்ளி்ட்டவர்கள், சரியாகவும் மற்றும் நேர்மையாகவும் பணியாற்றுகின்றனரா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாநிலங்களின் வளர்ச்சியே, ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு அனைத்து அமைச்சர்களும் பணியாற்ற வேண்டும், அமைச்சர்கள், தாங்கள் முதல் 100 நாட்களில் மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கையை தயாரிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை, அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.\nதற்போது, பாதுகாப்பு துறை உள்ளிட்ட சில முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், மோடி அமைச்சரவை விரிவாக்��ப்படும் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில், 20 முதல் 30 அமைச்சர்கள் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/05/blog-post_20.html", "date_download": "2018-06-20T01:32:48Z", "digest": "sha1:7LB535RRI5XWFPGTPZXT6OK7I6HES4RL", "length": 18823, "nlines": 120, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: வெளியில் வந்தவையும் மனதில் உள்ளவையும் ....(உண்மையும் ,கற்பனையும் கலந்த ஒரு பார்வை )", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nவெளியில் வந்தவையும் மனதில் உள்ளவையும் ....(உண்மையும் ,கற்பனையும் கலந்த ஒரு பார்வை )\nபசர் அல் அசாதின் வார்த்தைகளாக வெளியில் வந்தவை .......\n\"யார் என்ன சொன்னாலும் நான் பதவி விலக மாட்டேன் .\"( என ஆர்ஜென்டீன பத்திரிகை ஒன்றுக்கு 'சிரிய' ஜனாதிபதி ' பசர் அல் அசாத் ' பேட்டியளித்துள்ளார் . அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து ஒரு சர்வதேச மாநாடு ஒன்றை எதிர்வரும் மாதம் சிரிய விவகாரத்தில் ஒரு சுமூகத் தீர்வை எட்டும் நிலைப்பாட்டில் கூட்ட ஏற்பாடுகளை செய்துவரும் இன்றைய நிலையில் இவர் இந்த முடிவை வெளியிட்டுள்ளார் .)\n(இந்த மாநாட்டை கூட்டுவதற்கு பிரதான நிபந்தனையே 'பசர் அல் அசாத் ' பதவி விலக வேண்டும் என்பதே ஆகும் . இந்த அரசியல் ச(க )தியில் முஸ்லீம் உம்மாவுக்கு சிந்திக்க வேண்டிய பல முக்கிய விடயங்கள் இருக்கின்றன .அவைகளை உணர்ந்து கொள்ள குறித்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் இன்னும் சில முக்கியமான கீழ்வரும் பகுதிகளை எடுத்துக் காட்டுவது நிலைமையை ஊகிக்கக் கூடியதாக இருக்கும் . )\n# \"சிரியாவில் ஆட்சியில் இருந்து யார் வெளியேற வேண்டும் ,யார் பதவியில் இருக்க வேண்டும் என்பது சிரிய மக்களின் அதிகாரம் அதை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோர்ன் கெரியோ அல்லது வேறு யாருக்குமோ உரிமை இல்லாதது \"\n#\" நான் பதவி விலகுவது தப்பி ஓடுவதாக இருக்கும் .நான் பொறுப்புகளில் இருந்து தப்பி ஓடும் ஆளில்லை . 2014ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சிரிய மக்கள் யார் ஜனாதிபதி என்பதை முடிவு செய்வார்கள் .\"\n#\"இந்த சர்வதேச மாநாடு சிரிய மக்களை சிக்கலான சூழ்நிலையில் இருந்து மீட்க உதவும் என நம்புகிறேன் \"\n#\" கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கும் மேற்குலகு சிரிய விவகாரத்தில் தீர்வு காண விரும்புகின்றன என்பதை நம்பமுடியவில்லை \" என்றும் தெரிவித்துள்ளார் .\nபசர் அல் அசாதின் மனதில் உள்ளவை .........\n\" ஒரு அப்பட்டமான சர்வாதிகாரி நான் , கொலைகாரன் நான் , அநியாயக்காரன் நான் இப்போது பேசுவது தந்திரமாக தப்பிக்க மேற்கின் பாணியில் அதே மக்கள் விருப்பு மகேசன் விருப்பு இந்த ஜனநாயகத்தையும் இத்தகு தலைவர்களையும் இந்த உலகு ஜீரனித்து தான் உள்ளதே இந்த ஜனநாயகத்தையும் இத்தகு தலைவர்களையும் இந்த உலகு ஜீரனித்து தான் உள்ளதே எட்டுத் திசையும் கொட்டிக் கிடப்பது இந்த கொலைகார பொலிடிக்ஸ் தானே எட்டுத் திசையும் கொட்டிக் கிடப்பது இந்த கொலைகார பொலிடிக்ஸ் தானே பொய்யென்றால் பெஞ்சமின் நெதன் யாகுவிடம் கேட்டுப் பாருங்கள் பொய்யென்றால் பெஞ்சமின் நெதன் யாகுவிடம் கேட்டுப் பாருங்கள் இட்சாக் ராபினிடம் கேட்டுப் பாருங்கள் இட்சாக் ராபினிடம் கேட்டுப் பாருங்கள் சிமோன் பெரஸ் ஸிடம் கேட்டுப் பாருங்கள் சிமோன் பெரஸ் ஸிடம் கேட்டுப் பாருங்கள் அலவி சியாவாக யூத வழியை விட குறைவாக என்ன செய்தேன் அலவி சியாவாக யூத வழியை விட குறைவாக என்ன செய்தேன் அதே முஸ்லீம் அதே இரத்தம் அதே முஸ்லீம் அதே இரத்தம் என்னையும் தான் ஏற்றுக் கொள்ளுங்களேன் .\"\n\" நான் நம்பிய கம்பியூனிச கரடி முதலாளித்துவ பூஜைக்கு கூஜா தூக்கியாய் மாறி வெஸ்டனுக்கு சலாம் போட சொன்னது சற்று கசப்பாய் இருந்தாலும் ஹிரோஷிமா,நாகாசாக்கி சிவிலியன்கள் மீது அட்டாமிக் பவர் காட்டி பரீட்சார்த்த அழிப்பு செய்து எதோ ஜஸ்ட் மைக் டெஸ்டிங் மைக் டெஸ்டிங் என்று செக் பண்ணுவது போல் உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மனித இரத்த விளையாட்டை செய்து விட்டு இன்று ஹீரோவாக என்னை மனித உரிமை என தட்டிக் கேட்க வந்திருக்கும் \"இன்டெர் நேஷனல் கிரிமினல் வீட்டோ பவர் காட்டி நேட்டோவை விட்டடித்து கடாபியை கசாப்புக் கடையாக்கி கூலரில் போட்டது எனக்கு மறக்கவில்லை . அந்தப் பயம் அவன் விரும்பும் ஆட்சியை இங்கு திணிக்கத்தான் என்பது புரிந்ததால் இப்போது' டிப்லோமடிகள் பல்டி ' அடிப்பது தவிர வேறு வழியில்லை .\"\n\" நேட்டோவை இஸ்லாத்துக்கு எடுக்கும் இமாம்களே இந்த அலவி அரக்கனை காக்க U .S சொன்னால் ஆதரவு தரவா மாட்டீர்கள் இந்த அலவி அரக்கனை காக்க U .S சொன்னால் ஆதரவு தரவா மாட்டீர்கள் அந்த சிலுவை நிழலில் நான் கேட்பது பங்கல்ல அபயம் அந்த சிலுவை நிழலில் நான் கேட்பது பங்கல்ல அபயம் நேற்றைய கொலைகளை மன்னித்த நீங்கள் இன்றைய கொலைகளுக்கும் நாளை நேற்றையாகும் என்பதை நான் நன்றாக அறிவேன் . அதே டிமோகிரசி ,பார்லிமென்ட் ,எதிர்க்கட்சி இருந்தால் போதுமே நேற்றைய கொலைகளை மன்னித்த நீங்கள் இன்றைய கொலைகளுக்கும் நாளை நேற்றையாகும் என்பதை நான் நன்றாக அறிவேன் . அதே டிமோகிரசி ,பார்லிமென்ட் ,எதிர்க்கட்சி இருந்தால் போதுமே 51% வாக்குப் பலத்தில் கிள்ளுக்கீரை இஸ்லாம் சிரியாவில் என்னாலும் தரமுடியும் . வாழ்க ஜனநாயகம் 51% வாக்குப் பலத்தில் கிள்ளுக்கீரை இஸ்லாம் சிரியாவில் என்னாலும் தரமுடியும் . வாழ்க ஜனநாயகம் வாழ்க ஜனநாயகம் \n\"அதென்னப்பா 'கிலாபா ' அது வந்தால் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஆப்பு என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம் என் விடயத்தில் நியாயத் தகுதி பற்றி அநியாயம் பேசாமல் வழமை போலவே அநியாயத்தை நியாயமாக பேசுங்கள் என் விடயத்தில் நியாயத் தகுதி பற்றி அநியாயம் பேசாமல் வழமை போலவே அநியாயத்தை நியாயமாக பேசுங்கள் நானும் உங்களில் ஒருவன்தான் இன்னும் சிலகாலம் நானும் கொட்டமடிக்க \"\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்���ிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nஇஸ்லாம் என்றால் பயங்கர வாதம் \nஇது காலத்தின் கட்டாயத் தேவை .\nதேசம் ,தேசியம் முஸ்லீம்களை எந்த நிலையில் வைத்துள்ள...\nவெளியில் வந்தவையும் மனதில் உள்ளவையும் ....(உண்மையு...\nபாகிஸ்தான் தேர்தல் திருவிழா நேற்று ,இன்று ,நாளை .....\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .\nஇந்த ஓநாய்களோடு நாகரீக உறவா \nவிரியும் சிரிய சமர்க்களத்தில் போராடும் முஸ்லிம் பட...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுத...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுத...\n'குப்ரிய மீடியா' யுத்தம் சாதிக்க நினைப்பது என்ன \nநேட்டோவின் பெயரில் 'யகூதி நசாரா' கூட்டு ...\nமேற்கின் எதிர்பார்ப்பும் ஆப்பாகி நிற்கும் சிரியாவு...\nஇது ஒரு வரலாற்றுப் பிரகடனம் .\nமுதலாளித்துவ உலக அரசியலில் மத்திய கிழக்கும் சிரியா...\n'வூல்வீச்' சம்பவம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய பகு...\nகசாப்பு அரசியலில் முஸ்லிம் பலிக்கடாவா \n'சிரிய' நிலவரங்கள் சொல்லும் செய்தி .\nஅஹிம்சா ரீதியான சுய அழிப்பு நிகழ்கால அரசியலில் எவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/464", "date_download": "2018-06-20T01:52:21Z", "digest": "sha1:7MEAVBO65B65CSKAU4XQ6SJTNN6NJQ4L", "length": 5703, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கொமர்ஷியல் வங்கி வேலை வாய்ப்பு", "raw_content": "\nகொமர்ஷியல் வங்கி வேலை வாய்ப்பு\nகொமர்ஷியல் வங்கி வங்கியியல் பயிற்சி(Banking Trainees) பெறுநர்களுக்கான வாய்ப்பு..\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\nஇலங்கை வங்கியில் பதவி நிலை உதவியாளர் (பயிலுனர்) பதவிக்கான விண்ணப்பங்கள்\n முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..\nஇலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்\nஇலங்கை வங்கியில் உத்தியோகத்தர் பதவிகளுக்கான வெற்றிடங்கள்\nவடக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு விண்ணப்பம்\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.html", "date_download": "2018-06-20T01:58:52Z", "digest": "sha1:NFJI5CGFTKE5TCE24YAHZLMMKPCTZMBQ", "length": 8707, "nlines": 97, "source_domain": "oorodi.com", "title": "வேர்ட்பிரஸில் பக்க எண்கள்.", "raw_content": "\nவேர்ட்பிரஸில் இருக்கின்ற குறைபாடுகளில் ஒன்று இலகுவாக பதிவுகளுடாக பயணிக்க முடியாதிருப்பதாகும். அனேகமான CMS களில் இருப்பது போல பக்க எண்கள் இருந்தால் இக்குறைபாட்டினை தீர்க்கமுடியும் என பலமுறை எண்ணியிருக்கிறேன்.\nஇப்பொழுது அதற்கு ஒரு சரியான plugin கிடைத்திருக்கிறது. இங்கு சென்று தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள். கீழே காட்டப்பட்டது போன்ற உங்கள் பதிவிலும் பக்க எண்களை பெற்று கொள்ளலாம்\n13 ஆனி, 2008 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\n« பாகம் 6 – நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகலாம்\nஜெயா தொலைக்காட்சிக்கு என்ன நடந்தது\nabraham சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\nabraham அது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. உங்களிடம் ஒரு வழங்கி இருந்தால், வேர்ட்பிரஸை அதில் நிறுவி பயன்படுத்த முடியும். அது தொடர்பாக நான் ஒரு தொடர் எழுதி வருகின்றேன் பாருங்கள்\nமோகன் சொல்லுகின்றார்: - reply\nஎனது இணையத்திலும் இதைப்போல பக்க எண்களை இணைக்க சாத்தியம் உண்டா\nஎனது இணையத்தில் index.php யில் இருந்து இந்த கோடிங் கொடுத்துள்ளேன். இதில் எந்தப்பக்கம் மாற்றம் செய்யவேண்டும் என்று சொன்னால் புரிந்து கொள்வேன். நன்றி\nநீங்கள் சொன்னது போல குறிப்பிட்ட பிளக்கின் டவுண்லோட் செய்து விட்டேன்.\nஎனக்கு சரியாக விளங்கவில்லை. நீங்கள் கொஞ்சம் நெறியாள்கை செய்து கொடுத்து சிரமத்தை தவிர்ப்பீர்களா…\nபகீ சொல்லுகின்றார்: - reply\nமோகன் உங்களுக்கு எந்தெந்த பக்கங்களுக்கு தேவையோ அங்கு மாற்றினால் போதுமானது (அடைப்பலகையில்). index.php இல் மாற்றினால் உங்கள் முகப்பு பக்கத்தில் வரும். category.php இல் மாற்றினால் நீங்கள் ஒரு பிரிவை தேர்வு செய்யும் போது அங்கு பக்க எண்கள் இருக்கும். அதேபோல archive.php இல் மாற்றினால் பதிவுகள் மாதவாரியாக பிரிக்கப்பட்டிருக்கும் தொடுப்பை சொடுக்கினால் அங்கு பக்க எண்கள் தெரியும். உங்களுக்கு தேவையான இடங்களில் மட்டும் மாற்றிக்கொண்டால் போதும்.\nஉதாரணத்திற்கு உங்கள் index.php கோப்பை திறந்து கொள்ளுங்கள்.\nபோன்ற வரிகள் காணப்படும். அவற்றினை நீக்கிவிட்டு இங்கு தரப்பட்டுள்ள நிரலை பிரதி செய்து விடுங்கள் அவ்வளவுதான்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/06/11/green-tea/", "date_download": "2018-06-20T02:16:55Z", "digest": "sha1:LPBW5HKPF2446DOOHJKCK4HO5DO43R2E", "length": 18505, "nlines": 286, "source_domain": "puradsifm.com", "title": "கிரீன் டீ பிரியரா நீங்கள்.? கட்ட���யம் இதை படியுங்கள்..! - Puradsifm", "raw_content": "\nகிரீன் டீ பிரியரா நீங்கள்.\nகிரீன் டீ பிரியரா நீங்கள்.\nசங்கடங்களை கொடுக்குm உணவு சாப்பிட்டவுடன்\nமிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nPrevious வீட்டில் செல்வம் நிறைந்து மகிழ்ச்சி பெருக இதை செய்யுங்கள்...\nNext வெளிநாட்டிற்கு சென்று தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைபடத்தால் ஷாக்கில் ரசிகர்கள்..\nவெயில் காலத்தில் உண்டாகும் முக கருமையை நொடியில் தீர்க்க இதோ குட்டி குட்டி டிப்ஸ்…\nசமர் காலத்தில் உண்டாகும் கருமையை தடுக்க நொடியில் டிப்ஸ்.. அதிகபடியான வெயில் தாக்கதினால் நமது உடலில் கை, கால், முகத்தில் கருமை உண்டாகிறது. இந்த கருமையை எளிய வழியில் போக்கலாம் குங்குமப்பூ மற்றும் பால்: வெதுவெதுப்பான பாலுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து\nபிஞ்சு கத்தரிக்காயை இப்படி செய்து சாப்பிடுங்கள்… அதன் பிறகு பாருங்கள் ஆச்சர்யத்தை…\nபொதுவாகவே எல்லா நோய்களுக்கும் மருந்து மாத்திரைகள் தான் எமக்கு நோய் விடுதலை கிடைக்கும் என்று நினைப்போம். ஆனால் அது தான் ஆபத்தாக முடியும். இதோ அதற்கான தீர்வு.. கல்லீரல் மது மற்றும் அதிக மருந்து மாத்திரைகளால் கல்லீரல் பாதிப்பு அடைந்தால் அதை\n அசராது வாழைப்பழத்தை இப்படி சாப்பிடுங்கள் பின் அசந்துங்கள்..\nஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப் படுவது வாழைப்பழம் தான் .. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடிக்கும் அப்படியான வாழைப்பத்தின் மகத்துவம் தெரியுமா.. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடிக்கும் அப்படியான வாழைப்பத்தின் மகத்துவம் தெரியுமா.. வாழைப்பழ வகைகளின் தலைவனாக போற்றப்படுவது செவ்வாழை. செவ்வாழையில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம் போன்றவை அதிக அளவில்\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்…\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெற்ற குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்…\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச ப��ம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/04/blog-post_1.html", "date_download": "2018-06-20T01:28:46Z", "digest": "sha1:L5VMVAKVIV4YU3K42SLVKGLUFFTF6HXQ", "length": 38894, "nlines": 259, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': விவசாயிகள் போராட்டமும் ஏச்சு .ராஜாவும்", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nஞாயிறு, 2 ஏப்ரல், 2017\nவிவசாயிகள் போராட்டமும் ஏச்சு .ராஜாவும்\nதமிழ்­நாடு வஞ்­சிக்­கப்­பட்ட பிர­தே­ச­மாக மாறி வரு­கி­றது.\n60, 70களில் ஓங்கி ஒலித்த ‘வடக்கு வாழ்­கி­றது, தெற்கு தேய்­கி­றது’ என்­கிற கோஷம் மீண்­டும் ஒலிக்­கத் தொடங்­கி­விட்­டது. எல்­லா­வி­ஷ­யங்­க­ளி­லும் தமி­ழ­கம் முற்­றாக புறக்­க­ணிக்­கப்­ப­டும் நிலை உரு­வாகி வரு­கி­றது.\nதண்­ணீர் பிரச்னை என்­பது இங்கு பூதா­க­ர­மாக வடி­வெ­டித்து நிற்­கி­றது. எதிர்­கா­லத்தை நினைத்­தால் என்ன ஆகுமோ என்ற பயம் ஏற்­ப­டு­கி­றது.\nதிண்­டுக்­கல் நகர பேருந்து நிலை­யம் அருகே உள்ள ஒரு ஓட்­ட­லில் கை கழு­வும் இடத்­திற்கு மேல் ஒரு நோட்­டீஸ் ஒட்­டப்­பட்­டி­ருந்­தது.\nஅதில் ‘‘நம் தாத்­தாக்­கள் காலத்­தில் நதி­கள், ஆறு­க­ளில் தண்­ணீ­ரைப் பார்த்­தோம்’ நம் அப்­பாக்­கள் காலத்­தில் ஏரி, குளம், கிண­று­க­ளில் தண்­ணீ­ரைப் பார்த்­தோம்.\nநம் காலத்­தில் பாட்­டில்­க­ளில் தண்­ணீ­ரைப் பார்க்­கி­றோம்.\nஇனி எதிர்­கா­லத்­தில்.....’’ என எழு­தப்­பட்­டி­ருந்­தது. இந்த அபா­யம்­தான் இப்­போதே நம்மை துரத்­தத் தொடங்­கி­விட்­டது.\nதமிழ்­நாட்டை இயற்­கை­யும் வஞ்­சித்து விட்­டது. இங்கு எல்லா வள­மும் இருக்­கி­றது.\nஇந்த வளங்­கள் எல்­லாம் நின்று, நிலைத்து, நீடித்து இருக்க தேவை­யான அடிப்­படை வள­மான நீர்­வ­ளம்­தான் இல்லை.\nதமிழ்­நாட்­டில் ‘தாமி­ர­ப­ரணி’ நதி­யைத்­த­விர வேறு எந்த நதி­யும் உ��்­பத்­தி­யா­க­வில்லை.\nதாமி­ர­ப­ர­ணி­யும் நெல்­லைச் சீமை­யில் தென்­பொ­திகை மலை­யில் உரு­வாகி, அந்த மாவட்­டத்­துக்­குள்­ளேயே பய­ணித்து கட­லில் கலந்து விடு­கி­றது.\nமற்­ற­படி நமக்கு ஜீவ­ந­தி­க­ளாக விளங்கி வரும் காவிரி, வைகை, பாலாறு, சிறு­வாணி உள்­ளிட்ட நதி­க­ளும் மற்ற ஆறு­க­ளும் கர்­நா­டகா, கேரளா, ஆந்­திரா ஆகிய அண்டை மாநி­லங்­க­ளில் உற்­பத்­தி­யா­கித்­தான் தமி­ழ­கம் வரு­கின்­றன.\nஇரு­ப­தாம் நூற்­றாண்­டில் 70கள் வரை­யி­லும், நல்ல மழை பொழிவு இருக்­கும். எல்லா நதி­க­ளி­லும், ஆறு­க­ளி­லும் வரு­டம் 365 நாட்­க­ளும் தண்­ணீர் உருண்­டோ­டும்.\nதஞ்சை டெல்டா உள்­ளிட்ட பல மாவட்­டங்­க­ளில் சம்பா, குறுவை, தாளடி என முப்­போ­கம் விளை­யும்.\nஅது­மட்­டு­மல்ல ஏரி, குளம், குட்டை, கண்­மாய், கிண­று­கள் உள்­ளிட்ட நீர் நிலை­கள் எல்­லாம் கூட நிரம்பி வழி­யும். ஆனால், காலப்­போக்­கில் மரங்­கள் வெட்­டப்­பட்டு, பல பசு­மை­யான வனப்­ப­கு­தி­கள் அழிக்­கப்­பட்­ட­தால் பருவ மழை­கள் பொய்த்­துப் போனது.\nநீர் நிலை­கள் அனைத்­தும் வறண்டு போனது.\nஇத­னால் விளை நிலங்­கள் எல்­லாம் விற்­கப்­பட்டு வீடு­க­ளாக, கம்­பெ­னி­க­ளாக மாறிப்­போ­யின. இருக்­கிற விளை நிலங்­க­ளி­லும், விவ­சா­யம் செய்ய முடி­யா­மல் விவ­சா­யி­கள் அல்­லல்­பட்டு வரு­கின்­ற­னர்.\n5 ஏக்­க­ருக்கு கீழ் நிலம் வைத்­துள்ள சிறு விவ­சா­யி­க­ளா­கட்­டும், 50 ஏக்­க­ருக்கு மேல் நிலம் வைத்­துள்ள பெரிய விவ­சா­யி­கள் ஆகட்­டும் எல்­லோ­ருமே பாதிப்­புக்கு ஆளாகி வரு­கி­றார்­கள்.\nசரி­யான நேரத்­தில் மழை பெய்­யா­மல், பயிர் செய்ய முடி­யாத அள­விற்கு வறட்சி நிலவி பாதிப்பு ஒரு­பு­றம், காலம் தவறி மழை­பெய்து, இருக்­கிற பயிர்­களை அழித்து, அவ­லத்­துக்கு ஆளாக்­கும் நிலை மறு புறம் என விவ­சா­யி­கள் படும் வேதனை சொல்லி மாளாது.\n‘உழு­த­வன் கணக்கு பார்த்­தால் உழக்கு கூட மிஞ்­சாது’ என கிரா­மப்­ப­கு­தி­யில் சொல்­வார்­கள்.\nஅத்­த­கைய பரி­தாப நிலைக்­குத்­தான் தமி­ழக விவ­சா­யி­கள் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.\nசமீப கால­மாக, இந்த பரி­தாப நிலை அதி­க­ரித்து விவ­சா­யி­கள் தற்­கொலை செய்து கொள்­ளும் அள­விற்கு நிலைமை முற்­றிப்­போய்­விட்­டது. தஞ்சை டெல்டா பகுதி உட்­பட மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் இது­வரை 200க்கும் மேற்­பட்ட விவ­சா­யி­கள் விளை நிலங்­க��ளில் பயிர்­கள் கருகி உள்­ளதை பார்த்து மர­ணம் அடைந்­துள்­ள­னர்.\nஇவர்­க­ளில் சுமார் 82 விவ­சா­யி­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு தலா 3 லட்­சம் ரூபாய் நிதி உத­வியை தமி­ழக அரசு வழங்கி உள்­ளது.\nவிவ­சா­யி­கள் தங்­க­ளின் துய­ரம் துடைக்­கப்­பட வேண்­டும்.\nவிவ­சா­யி­க­ளின் நீரா­தர பிரச்­னைக்கு தீர்வு காண வேண்­டும். விவ­சா­யி­கள் பெற்ற அனைத்­துக் கடன்­க­ளை­யும் ரத்து செய்ய வேண்­டும்.\nமீத்­தேன் திட்­டம், ஹைட்ரோ – கார்­பன் திட்­டம் உள்­ளிட்ட விவ­சா­யி­களை பாதிக்­கும் திட்­டங்­களை கைவிட வேண்­டும் என வலி­யு­றுத்தி மாதக் கணக்­கில் விவ­சா­யி­கள் போராடி வரு­கி­றார்­கள்.\nதஞ்சை டெல்டா பகு­தி­யில் தொடங்­கிய விவ­சா­யி­கள் போராட்­டம் தமி­ழ­கத்­தில் பல பகு­தி­க­ளி­லும் சாலை மறி­யல், ரயில் மறி­யல், ஆர்ப்­பாட்­டம், உண்­ணா­வி­ர­தம் என்று விரி­வ­டைந்து வந்­தது.\nமாநில அரசு, தங்­க­ளால் முடிந்த அளவு நிவா­ர­ணம், கடன் உதவி என வழங்கி விவ­சா­யி­க­ளின் போராட்­டத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தது.\nகாவிரி நதி நீர் பிரச்னை, கடன் தள்­ளு­படி உள்­ளிட்ட பிரச்­னை­களை தீர்க்க வேண்­டிய மத்­திய அர­சின் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்­காக தமி­ழக விவ­சா­யி­கள் சங்க பிர­தி­நி­தி­கள் பலர் தலை­ந­கர் டில்லி சென்­ற­னர்.\nகடந்த 17 நாட்­க­ளுக்­கும் மேலாக டில்லி ஜந்­தர் மந்­தர் பகு­தி­யில் தமி­ழக விவ­சா­யி­கள் பல்­வேறு வகை­யான போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­ற­னர்.\nவிவ­சா­யி­க­ளின் நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வரு­வதை வெளிப்­ப­டுத்­தும் வண்­ணம் கோவ­ணம் அணிந்­தும், மண்டை ஓடு­க­ளு­ட­னும், தூக்கு கயிறு மாட்­டி­யும், எலிக்­கறி, பாம்­புக்­கறி சாப்­பி­டும் நிலை ஏற்­ப­டும் என்­பது உள்­ளிட்ட அடை­யா­ளங்­க­ளு­ட­னும் அவர்­கள் போராடி வரு­கி­றார்­கள்.\nதமி­ழக அர­சி­யல்­கட்­சித் தலை­வர்­கள், நடி­கர்­கள், டில்லி சென்று விவ­சா­யி­களை சந்­தித்து ஆத­ரவை தெரி­வித்­த­து­டன் விவ­சாய சங்க பிர­தி­நி­தி­களை அழைத்­துச் சென்று ஜனா­தி­பதி, மத்­திய அமைச்­சர்­களை சந்­திக்­க­வும் ஏற்­பாடு செய்­துள்­ள­னர்.\nஆனால், மத்­திய அரசு ஒரு உறு­தி­யான நிலைப்­பாட்டை எடுத்து, விவ­சா­யி­க­ளின் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­த­றா­கான எந்த உறு­தி­மொ­ழி­யும் வழங்­க­வில்லை.\nஇந்த பிரச்னை மட்­டு­மல்ல, எந்­த­வொரு தமி­ழக பிரச்­ன���­யா­னா­லும் மத்­திய அரசு பாரா­மு­க­மாக நடந்து கொள்­வது தொடர்­கி­றது.\nடில்­லி­யில் மத்­திய ஆட்­சிப் பொறுப்­பில்பா.ஜ. கடசி தமி­ழர்­க­ளின் பிரச்­னை­கள் என்­றாலே மாற்­றாந்­தாய் மனப்­பான்­மை­யு­டன்­தான் அணு­கு­கி­றார்­கள்.\nதமிழக விவசாயிகளுக்கு மோடி அரசு உதவவில்லை என்றாலும் கூட தமிழக பாஜக வாய்ச்சொல் வீரர் ஏச்சு .ராஜா என்பவர் விவசாயிகள் போராட்டத்தை அசிங்கப்படுத்தி பேசிவருகிறார்.முதலில் அவருக்கு வாய்ப்பூட்டு போட்டால்தான் தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு உறுப்பினராவது அதிகரிக்க முடியும்.\nமேடை நாகரிகம்,அரசியல் நாகரிகம் ,என்று ஒன்றுமே ஏச்சு . ராஜாவுக்கு கிடையாது.அசிங்கமான தனிமனித விமர்சனம் என்போதுதான் அவரது பேச்சு.\nகாவிரி பிரச்னை, பாலாறு, முல்லை பெரி­யாறு பிரச்னை, ஈழத்­த­மி­ழர் பிரச்னை, தமி­ழக மீன­வர் பிரச்னை உள்­ளிட்ட ஜீவா­தார பிரச்­னை­க­ளில் கூட மத்­திய அரசு தீவி­ரம் காட்­டு­வ­தில்லை.\nமத்­திய ஆட்­சிக் கட்­சி­யாக உள்ள காங்­கி­ர­சும், பா.ஜ.வும் இங்கே காலூன்றி வளர்ந்து ஆட்சி, அதி­கா­ரத்தை பிடிக்க முடி­யாத நிலை இருப்­ப­தால்­தான். தமி­ழ­கத்­தின், கோரிக்­கை­களை மத்­திய ஆட்­சி­யி­னர் செவி­ம­டுப்­ப­தில்லை என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லாக உள்­ளது.\nஅதை உண்மை என நிரூ­பிக்­கும் வகை­யில்­தான் இப்­போ­தைய பா.ஜ. அர­சின் செயல்­பா­டு­க­ளும் உள்­ளன. 17 நாட்­க­ளுக்­கும் மேல் போராடி வரும் விவ­சா­யி­களை பிர­த­மர் மோடி அழைத்­துப் பேசி, அவர்­க­ளின் கோரிக்­கை­களை பரி­சீ­லிப்­ப­தாக சொன்­னாலே போராட்­டம் முடி­வுக்கு வந்­து­வி­டும்.\nஆனால், பிர­த­மர் இந்த போராட்­டத்தை ஒரு பொருட்­டா­கவே மதிக்­க­வில்லை.\nஇத்­த­கைய நிலையை தொட­ரச் செய்­வ­தன் மூலம் தமி­ழர்­க­ளின் அமைதி வழி, அற­வழி போராட்­டங்­கள் வேறு வடி­வம் எடுத்து மத்­திய, மாநில அர­சு­க­ளுக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தக் கூடிய அபா­யத்தை அர­சாங்­கங்­களே ஏற்­ப­டுத்தி விடக்­கூ­டாது. எதற்­கும் ஒரு எல்லை உண்டு.\nஉலக அளவில் ஆட்டிசம் எனும் குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nநம் நாட்டில் 500 குழந்தைகளுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆட்டிசம் பாதிப்பு இருக்கலாம் என்று தோராயமாக கணக்கிடப்படுகிறது.\nஇக்குறைபாடு குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் இன்னமும் நிறையக் குழந்தைகள் ���ண்டறியப்படாமல் இருக்கலாம். எனவே உண்மை நிலவரம் இதை விடவும்கூடுதலாக இருக்கக் கூடும். அமெரிக்காவில் 68 குழந்தைகளுக்கு ஒருவர் ஆட்டிசம் உடையவராகக் கண்டறியப்படுகிறார்.\nவெகு வேகமாக அதிகரிக்கும் இந்த எண்ணிக்கையை எதிர்கொள்ள முதலில் இக்குறைபாடு குறித்த விழிப்புணர்வை நம் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும்.\nஆட்டிசம் குறித்த சில அடிப்படைகளை தெரிந்து கொள்வது அதற்கு உதவும்.\nஇது நரம்பியல் சார்ந்த ஒரு வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிச நிலையாளர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன் (Communication), சமூகத்தில் கலந்து பழகும் திறன்(Socialization) போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். மேலும் ஒரே மாதிரியான விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்வதில் பேரார்வம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.\nஇது ஒரு குடைச் சொல் (spectrum disorder) - இதில் பரவலான வளர்ச்சிக் குறைபாடு, ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் என பல்வேறு வகைகள் உண்டு.\nஇக்குறைபாட்டின் பாதிப்பு - தீவிரத்தன்மையிலும்(severity) வேறுபாடுகள் உண்டு.\nஆட்டிசம் ஒரு ஒட்டிக் கொள்ளும் நோயா\nஅது ஒருகுறைபாடு மட்டுமே. மேலும் அது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவ வாய்ப்பே இல்லை.\nஆட்டிச நிலைக்குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு இதரக் குழந்தைகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களுடன் கலந்து பழகுவதாலும், சேர்ந்து விளையாடுவது, படிப்பதுபோன்ற செயல்களாலும் (peer groupinteractionn)ஆட்டிசநிலைக்குழந்தைகளின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றத்தைக் காணமுடியும்.\nஇதற்கு இதரக்குழந்தைகளின் பெற்றோர்ஆட்டிசம் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.\nஆட்டிசத்திற்கு மருத்துவ ரீதியான பரிசோதனைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே குழந்தையின் நடவடிக்கைகளை கூர்ந்துகவனிக்கும் பெற்றோர், உறவினர், ஆசிரி\nயர்கள் ஆகியோரே இக்குறைபாட்டை கண்டறிய வேண்டும்.\nகீழ்க்காணும் அறிகுறிகளில் ஒரு சில உங்கள் குழந்தையிடம் தென்படுவதாகத் தோன்றினால் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.\nஅல்லது சென்னை முட்டுக்காட்டில் அமைந்துள்ளநிப்மெட்(NIPMED) நிறுவனத்திற்குச் சென்றால் குறைந்த செலவில்/இலவசமாக முழுமையான பரிசோதனைகளைச் செய்து கொள்ளவும் முடியும்,\nபாதித்த குழந்தைகளை அடையாளம் காண்பது\n1. சக வயதுக் குழந்தைகளோடு கலந்துவிளையாடாமல் ஒத���ங்கி இருப்பது.\n2. கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்ப்பது.\n3. பாவனை விளையாட்டுக்களில் ஆர்வமில்லாமல் இருப்பது. அல்லது ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்வது.\n4.தினசரி செயல் பாடுகளில் மாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அப்படியேதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளாமல் அழுது அடம் பிடிப்பது.\n5. தனக்கு தேவையான பொருட்களை விரல் நீட்டி சுட்டாமல், பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.\n6.சுழலும் பொருட்கள் மீதான ஆர்வம்.\n7. பொருட்களை உரிய முறையில்கையாளாமல் வித்தியாசமாக பயன் படுத்துவது.\nஒரு கார் பொம்மையைத் தந்தால் அதை ஓடவிட்டுப் பார்க்காமல், கவிழ்த்துப்போட்டு அதன் சக்கரத்தை சுழல விடுவது.\n8. பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருத்தல், சில வேளைகளில் காது கேட்கவில்லையோ என்று தோன்றும்.\n9. பயம், ஆபத்து போன்றவற்றை உணராது இருப்பது.\n10. சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும், சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது.\nஇக்குறைபாட்டின் தன்மை, தீவிரம்முதலியவை ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும் என்பதால் நிபுணர்களின் பரிசோதனைக்குப் பின்னரே குழந்தைகளுக்கான சிகிச்சைகள் (தெரப்பி) தீர்மானிக்கப்பட வேண்டும்.\nபொதுவாக வாழ்வியல் செயல்களைப் பயிற்றுவிக்கவும், சென்சரி சிக்கல்களைத் தீர்க்கவும் ஆக்குபேஷனல் தெரபி(Occupational Therapy) முக்கியமாக தேவைப்படும். மேலும் குழந்தைகளின் தேவையைப் பொறுத்து பேச்சுப் பயிற்சி (Speech Therapy), சிறப்புக் கல்வி முதலிய பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.\nஆட்டிச பாதிப்புள்ளவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காதா\nஇது ஒரு தவறான கருத்தாகும். ஆட்டிசக் குழந்தைகள் மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதில் ஒரு குறையும் இருக்காது. ஆனால் பேச்சு, தகவல் தொடர்பு போன்ற திறன் குறைவாக இருப்பதால் அன்பை வெளிக்காட்டும் விதம் நமக்கு புரியும்படியாக இல்லாமல் போகலாம்.\nஆட்டிசத்தை முற்றிலுமாக குணப்படுத்த வழியுள்ளதா\nஆட்டிசம் என்பது நோய் அல்ல. அது ஒரு குறைபாடு.\nஎப்படி மனித உடலுக்கு சர்க்கரை குறைபாடு வந்தாலோ, இரத்தக்கொதிப்பு குறைபாடு வந்தாலோ 100 சதவீதம் குணப்படுத்த முடியாதோ, அதுபோலத்தான் ஆட்டிசமும்.\nஆனா லும் ஆட்டிசத்தின் பாதிப்புக்குள்ளான வர்களை தொடர் பயிற்சியின் மூலம் சராசரிக்கு நிகரான வாழ்வை வாழச் செய்ய முடியும்.\nஇன்று வரை உலகளவில் இக்குறைபாட்டை முழுமையாகக் குணப்படுத்தும் மருந்துகள் எதுவும் ஆய்வு பூர்வமாக கண்டறியப்படவில்லை.\nபோலியான விளம்பரங்களை நம்பி நேரம், பணம், குழந்தைகளின் உடல்நலம் போன்றவற்றை இழப்பது தேவையற்றது.\n'தீக்கதிரி\"ல் - எஸ். பாலபாரதி\nஉலக சிறுவர் நூல் தினம்\nஇந்திய விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்(1881)\nஅமெரிக்காவின் முதல் திரையரங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறக்கப்பட்டது(1902)\nபோக்லாந்து தீவுகளை அர்ஜெண்டீனா முற்றுகையிட்டது(1982)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nவரிசை இத்துடன் முற்று பெறுமா\nமீ திப்பணம் 8.5 கோடிகள் எங்கே \nஇரட்டை இலைக்கு மேல் தாமரை\nபெட்ரோலை ஓரங்கட்ட ஹீலியம் - 3\nகுடியரசுத்தலைவர் தேர்தல். பா.ஜ.,வுக்கு எதிராக\nமோடிக்கு ஒரு வாக்கு கூட விழவில்லை\nஆங்கில இலக்கணப் பிழைகளைத் திருத்திட\nஇந்த நாள் இனிய நாள்\nஏழைகளே இல்லா இந்தியாவை நோக்கி\n89 கோடியே, 65 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய்\nஏழுகோடிக்கு விலை போனதால் மாட்டிக்கொண்டவர்\nதண்ணீர் தனியார்மயம்.:உலக வங்கி ஆணை\nவிவசாயிகள் போராட்டமும் ஏச்ச�� .ராஜாவும்\nஊழல் பேர்வழிக்கு மீண்டும் பணி\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/06/blog-post_84.html", "date_download": "2018-06-20T01:38:33Z", "digest": "sha1:4XNI7LCX3N4F5UR6T5GMNAU5ZTNRN5BQ", "length": 22973, "nlines": 237, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ராஜீவ் காந்தி படுகொலை பாணியில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி- புனே போலீஸ் 'திடுக்' - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ராஜீவ் காந்தி படுகொலை பாணியில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி- புனே போலீஸ் 'திடுக்'\nராஜீவ் காந்தி படுகொலை பாணியில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி- புனே போலீஸ் 'திடுக்'\nபுனே: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக புனே போலீசார் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் கடந்த ஜனவரி 1-ந் தேதி கோரேகான் யுத்த வெற்றியின் 200-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. 200 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமணர்கள் படையை தலித்துகள் படையான மகர் சேனை கோரேகானில் வீழ்த்தியதன் நினைவாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.\nஅப்போது பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக பேராசிரியர் சோமா சென் உட்பட 5 பேரை புனே போலீசார் கைது செய்தனர். இந்த 5 பேரையும் காவலில் எடுக்க புனே நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் ���ெய்திருந்தனர்.\nஇம்மனு மீதான விசாரணையின் போது கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களின் இ மெயிலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த பாணியில் பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆகையால் இது தொடர்பாக விசாரிக்க 5 பேரையும் போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டும் என வாதிடப்பட்டது.\nபுனே போலீசாரின் இந்த திடுக்கிடும் தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான��� கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பார���ங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/dec/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-2822131.html", "date_download": "2018-06-20T02:08:17Z", "digest": "sha1:OB2XD2K2TF6ITKHH5KSOCKOSTVPH7NTP", "length": 5353, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னை திரும்பினார் விஜயகாந்த்- Dinamani", "raw_content": "\nசிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை சென்னை திரும்பினார்.\nதைராய்டு பிரச்னைக்குச் சிகிச்சை பெறுவதற்காக விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றார்.\nதனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்ற அவர் விமானம் மூலம் வியாழக்கிழமை சென்னை திரும்பினார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்று வந்தார். சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்தை தேமுதிக நிர்வாகிகள் வரவேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ibctamil.com/srilanka/80/102002?ref=ls_d_ibc", "date_download": "2018-06-20T01:57:13Z", "digest": "sha1:VZETY45ONRPZWAFFRKJLXPDP7OH4WFRA", "length": 7234, "nlines": 103, "source_domain": "www.ibctamil.com", "title": "மலேசியாவில் சிறையில் ஈழத் தமிழ்அகதி அதிர்ச்சி மரணம்!- காரணம் என்ன? - IBCTamil", "raw_content": "\nதமிழின அழிப்பு - கண் கலங்கினார் ஐ.நா. செயலாளர் நாயகம்\nவவுனியா வைத்தியர் மீது இளம்பெண் பாலியல் குற்றச்சாட்டு\nயாழ்ப்பாண ஆலயம் ஒன்றில் அதிகாலை நிகழ்ந்த பாதகம்\nவிமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்\nஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஇராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்\nஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை\nயாழில் சண்டையை கண்டதும் நழுவிச்சென்ற பொலிஸார்\nசுட்டுக்கொன்ற பொலிஸ் இன்னும் கைதாகவில்லை: காரணம்\nவவுனியாவை சோகத்திற்குள்ளாக்கிய சிறுமிகளின் தொடர் உயிரிழப்பு\nமன்னார் உயிலங்குளம், கனடா Scarborough\nயாழ். அரியாலை திருமகள் வீதி\nமலேசியாவில் சிறையில் ஈழத் தமிழ்அகதி அதிர்ச்சி மரணம்\nமலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மூன்றாம் தரப்பு நாட்டிற்கு செல்ல முயன்று, மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை அகதி ஒருவர் சிறையிலேயேமரணமடைந்தார்.\nமரணமடைந்தவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஜீட் மயூரன் ஆவார்.\nஇவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும் அதுவே இவரது மரணத்துக்கு காரணம் எனவும் UNHCR ஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே மலேசியாவிற்கு வந்து தஞ்சம் கோரியவராவார். இவரைப் போன்று 3000க்கும் அதிகமான அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு அகதிகளாகஉள்ளவர்கள் சொல்லெனா துன்பங்களையும் வேலையில்லா திண்டாட்டங்களையும் அனுபவித்து வரும் நிலையில் ஜீட் மயூரனின் மரணம் மிகவும் வருத்தத்துக்குரியது.\nராஜபக்ச குடும்பத்தினருக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள அமைச்சர்\nயாழ்ப்பாண ஆலயம் ஒன்றில் அதிகாலை நிகழ்ந்த பாதகம்\nதமிழின அழிப்பு - கண் கலங்கினார் ஐ.நா. செயலாளர் நாயகம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/events/item/1174-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-06-20T01:34:42Z", "digest": "sha1:5OJIOOZ6DGNITWZJWRWNAIY2SYSH7ZM2", "length": 8791, "nlines": 150, "source_domain": "www.samooganeethi.org", "title": "பட்டமளிப்பு விழா", "raw_content": "\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n11.3.2018 அன்று MEGA INSTITUTE OF ACUPUNCTURE என்ற நிறுவனத்தில் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nதிருவள்ளுர் மாவட்ட நீதிபதி முருகேசன் அவர்கள், குழந்தைகள் நல மருத்துவர் சரசா MBBS அவர்கள், காவல் துறை முன்னால் கண்காணிப்பாளர் மாணிக்கம் ஆகியோருடன் சேர்த்து சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்களுடன் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். சான்றிதழ் பெற இருந்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது சிறப்பான செய்தி.\nபெண்களுக்கு பரம்பரை பரம்பரையாக மூத்தோர் மூலம் வீடுகளில் கற்பித்துத் தரப்பட்ட\nதமிழர் நிலத்தின் உணவு பழக்கம் கைவைத்தியம் வாழ்வியல் முறைகள் அனைத்தும் கடந்த 30 ஆண்டுகளாக திட்டமிட்டு இன்றைய கல்வி மற்றும் ஊடகங்களின் துணையோடு\nமறக்கடிக்கப்பட்டுள்ளன. தேசிய இனங்களின் மரபுகளை சிதைப்பதில் முதலாளித்துவமும் பன்னாட்டு நிறுவனங்களும் கடந்த 100 ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளன. அதிலிருந்து மீண்டு வர பெண் சமூகம் மருத்துவத்துறை கையிலெடுக்க வேண்டும் என்று CMN சலீம் பேசினார்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\n31. காதுவலி தலைவலிக்கு காய்ந்த எருவரட்டியில்; வெண்ணெய் தடவி…\n“ஒருவர் எவ்வளவுதான் ஆன்மீக உச்சத்தை அடந்த போதிலும், அவர்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayasreesaranathan.blogspot.com/2017/03/vedic-concept-of-creation-and-moksha.html", "date_download": "2018-06-20T01:40:19Z", "digest": "sha1:QLL3WMMO3QEWDYT6XV52UVEUWKBA6HCP", "length": 63357, "nlines": 344, "source_domain": "jayasreesaranathan.blogspot.com", "title": "Jayasree Saranathan: Vedic concept of Creation and Moksha (Tamil) – Part 2", "raw_content": "\nவேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்\nமுந்தைய கட்டுரை: அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்\nவேதம் கூறும் பிரபஞ்சவியலில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகவும், ஒன்றையடுத்து ஒன்றாகவும் முடிவில்லாமல் (infinity) பலப்பல உலகங்கள் (Universes) வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன என்று பார்த்தோம். இவற்றில் எப்பொழுதுமே கால் பங்கு, தோற்றம் கொண்டவையாகவும் (manifest) மீதி முக்கால் பங்கு, தோற்றம் இல்லா நிலையிலும் (unmanifest) இருப்பதை நடராஜரின் தாண்டவம் எப்படிக் காட்டுகிறது என்றும் பார்த்தோம்.\nஇந்த அமைப்பில் மும்மூர்த்திகளும் ஓய்வு ஒழிவில்லாது இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தையும் தாங்கியும், ஊடுருவியும் இருக்கும் முழு ம���தல் பரப் பிரம்மம் நாராயணன் எனப்படுகிறான் என்று பிரமாண நூல்கள் கூறுகின்றன என்றும் பார்த்தோம். இந்த நூல்கள் உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்பவை என்று அனைத்து ஆசார்ய புருஷர்களும் கூறியுள்ளனர். இவை constitution of India போன்றவை. இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் இந்து மதத்தின் எல்லா வழிகளும், வழக்கங்களும் எழுந்துள்ளன.\nகர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப் பிரபஞ்சச் சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம். விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது. வீடு பேறு, முக்தி, மோக்ஷம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை.\nமுக்தி பெற சிவனை வணங்கினால் என்ன, விஷ்ணுவை வணங்கினால் என்ன, இதில் என்ன பேதம் இருக்கிறது என்று எண்ணலாம். அப்படி அல்ல, இந்தக் கடவுளை வணங்கினால்தான் முக்தி, அந்தக் கடவுளை வணங்கினால் முக்தி கிடைக்காது என்றும் எண்ணலாம். இதன் விளைவாக எந்தக் கடவுள் பெரியவர் என்ற சர்ச்சையும் பல காலம் நடந்து வந்திருக்கிறது. பல காலம் என்றேன், அப்படி என்றால் பல காலத்துக்கு முன், அந்த நாளில் இந்தச் சர்ச்சை இல்லையா என்றால், இல்லை என்று சொல்லலாம். காரணம், இவை குறித்த கருத்துகளை அந்த நாளில் தெளிவாக அறிந்திருந்தனர். அதற்கும் காரணம், பிரமாண நூல்கள் சொல்லும் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தனர்.\nஎனவே பிரமாண நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.\nஇந்த மூன்று நூல்களுள், பிரம்ம சூத்திரம் முழுவதுமே, பிறக்கும் உயிர்களின் நிலை, பரம் பொருள் என்னும் பரப் பிரம்மத்தின் நிலை, அந்தப் பரம் பொருளை அடையும் விதம் ஆகியவை பற்றி ரிஷிகள் கூறியுள்ள விஷயங்களை சூத்திரங்களாகக் கொண்டுள்ளது. அந்த நாளிலும் எழுந்துள்ள பல எதிர் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் அவை உள்ளன.\nஅவை கூறுவது என்னவென்றால், பரப் பிரம்மனையே தியானித்து வந்தால், அந்த பிரம்ம நிலையை ஒருவன் அடைவான். பிரம்மம் என்பதற்கு எளிமையான விளக்கம் ‘சத்யம், ஞானம் அனந்தம் (எல்லை இல்லாதவன்)’ என்பதே. இந்த மூன்று குணங்களைக் கொண்டவனாக இறைவனை எந்நேரமும் நினைத்து வந்தால், முக்தி கிடைக்கும்.\nஇவை எல்லாம் சொல்வதற்கு நன்றாக இருக்கும். பரப் பிரம்மனது ரூபம் என்ன நான் சிவனை வாங��குகிறேன். அவனை பிரம்மமாக தியானித்தால், எனக்கு முக்தி கிடைக்காதா\nஅல்லது ராமனை வணங்கும் நான் அவனைப் பிரம்மமாக நினைத்து தியானம் செய்தால் முக்தி கிடைக்காதா\nநாராயணனை மட்டுமே தியானம் செய்தால்தான் முக்தி கிடைக்குமா அப்படி என்றால், சிவனடியார்கள் பலரும் முக்தி அடைந்ததாக நூல்கள் கூறியுள்ளனவே, அவை பொய் என்று ஆகாதா அப்படி என்றால், சிவனடியார்கள் பலரும் முக்தி அடைந்ததாக நூல்கள் கூறியுள்ளனவே, அவை பொய் என்று ஆகாதா மேலும் எந்த ஒரு தெய்வ உருவையும் அல்லாது ஞான வடிவாகப் பல சித்தர்கள் தியானித்து பரம நிலை அடைந்துள்ளனரே, அது எப்படி மேலும் எந்த ஒரு தெய்வ உருவையும் அல்லாது ஞான வடிவாகப் பல சித்தர்கள் தியானித்து பரம நிலை அடைந்துள்ளனரே, அது எப்படி இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேரிடையான பதில் ஜோதிடத்தில் உள்ளது.\nஜோதிடமா, அது புரட்டு, என்று சொல்லும் முன், இதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஜோதிடம் என்றால் ‘ஒளியியல்’ (Science of Light) - ஜ்யோதி-இஷா என்று அர்த்தம். அந்தப் பரம் பொருள் கோடி சூர்ய ஒளி உடையவன். விராட புருஷனாக பிரபஞ்சத்தில் வியாபித்துள்ள அவன் உருவம் நட்சத்திரங்களின் உருவம் - “நட்சத்த்ராணி ரூபம்’ என்று புருஷ சூக்தம் சொல்கிறது. அதாவது அந்தப் பரம புருஷன் நக்ஷத்திர ரூபத்தில் உள்ளான்.\n‘நக்ஷ்’ என்னும் வடமொழி வேர்ச் சொல்லிலிருந்து நக்ஷத்ரம் என்னும் சொல் உண்டானது. நக்ஷ் என்றால் அடைதல் என்று பொருள். (to attain) எதை அடைய வேண்டுமோ அது நக்ஷத்ரம். மேலும் இது ‘ந- க்ஷீயதே’ - குறையாதது என்றும் பொருள்படும். குறையாததும், குறைவில்லாததும் அடையப்பட வேண்டியதும் பிரம்மம், எனவே நக்ஷத்ரம் அவன் ரூபமாகிறது.\nஅவனிலிருந்துதான் நாம் வந்தோம், அவனில்தான் முடிவில் ஐக்கியமாவோம் என்னும்படி, கண்ணுக்குத் தெரியும் நக்ஷத்திரமான சூரியனிலிருந்துதான் நம் பூமி வந்தது. முடிவில் சூரியனைத்தான் அது அடையப் போகிறது. ஒவ்வொரு நக்ஷத்திரமும் அது வந்த ஜ்யோதியில்தான் கடைசியில் ஐக்கியமாகப் போகின்றன.\nநக்ஷத்ரங்களின் ஒளி இயல்தான் ஜ்யோதிஷம் - எவ்வாறு என்றால், சூரியன் காலை இதமாகக் காய்கிறான். மதியம் உஷ்ணமாகக் காய்கிறான். பின்மதியம், அவன் உக்ரம் தாங்க முடிவதில்லை. ஆனால் மாலை மிதமாகி, இரவில் நம் இயக்கத்தையே குறைத்து விடுகிறான்.\nமேல்சொன்ன ஒவ்வொரு பொழுதிலும், க��டிக்கணக்கான விஷயங்கள் நடக்கின்றன. தாவரங்கள் உணவு உண்டாக்குவதிலிருந்து, கிருமிகள் அழிவதும், நீர் மேகம் உண்டாவதும், என்று பல செயல்களுக்கு அந்தச்\nசூரியன் காரணமாகிறான். ஆனால் உண்மையில் நடப்பது என்ன\n அவன் எங்கோ நிலையாக இருக்கிறான். நாம்தான் - இந்த பூமிதான் சுழன்று சுழன்று, அவனிடமிருந்து வேறு வேறான பலனை, வேறு வேறான நிலையில், வேறு வேறான நேரத்தில் பெற்றுக் கொள்கிறோம். சூரியன் இருந்த இடத்தை விட்டு அசைவதில்லை. தனியாக ஒன்றும் செய்வதில்லை. அதே போல்தான் இந்த zodiac எனப்படும் வான் வெளி மண்டலத்தை நாம்தான் வெவ்வேறு நேர- கால- நிலையிலிருந்து பார்த்து, சூரியனிடமிருந்து வெவ்வேறான கிரணங்களை அனுபவித்தது போல, நம் நிலைக்கு ஏற்ப, வெவ்வேறான பலன்களை அனுபவிக்கிறோம். அவை என்னென்ன என்று சொல்வதுதான் ஒளியியல் எனப்படும் ஜ்யோதி- இஷம்.\nஇதைப் பற்றி முதன் முதலில் கூறியவர் நான்முகப் பிரமன். அவர் உபதேசித்த கருத்துகள் ‘பிரம்ம ரிஷி சம்வாதம்’ என்று சமஸ்க்ருதத்தில் இருக்கின்றது. சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு. ‘பிரம்ம ரிஷி வாக்கியம்’ என்னும் பெயரில் தற்சமயம் கிடைக்கிறது. அவரையும் சேர்த்து, 18 மகரிஷிகள் ‘ஜோதிட ப்ரவர்தகர்கள்’, (ஜோதிட சாத்திரத்தைத் தோற்றுவித்தவர்கள்) என்று சொல்லப்படுகிறார்கள். இவர்கள் தத்தமது பெயரால் உருவாக்கிய சமிஹிதைகளில் சொன்ன கருத்துகளைப் பல புராணங்களிலும் காணலாம்.\nமுந்தைய கட்டுரையில் சொன்னதுபோல பல கடவுளர்களும் தத்தமக்கென்று கொண்டுள்ள பணிகளை (jurisdiction or portfolio) தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள ஜோதிடம் உதவுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்தையும், அதை இயக்கிக் கொண்டிருக்கும் கடவுளர்களைப் பற்றியும் சொல்வதாலும், ஜோதிடம் என்பது ‘வேத புருஷனின் கண்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nஜோதிடத்தின் பயனைப் பற்றிய இந்த முன்னுரையுடன், நான்முகப் பிரமன் கூறும் முக்தி பற்றிய கருத்து என்ன என்று பார்ப்போம். அவர் தந்துள்ள ‘பிரம்ம ரிஷி வாக்கியம்’ என்னும் உபதேசத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால், 73 யோகங்களைச் சொல்லி அவற்றுக்கான முன் பிறவிக் காரணத்தையும் கூறுகிறார். என்ன செயல் செய்தால் மறு பிறவியில் என்ன பயன் கிட்டும் என்று இவை தெளிவாக்குகின்றன. மும்மூர்த்திகள், அவர்தம் தேவியர் ஆகியோரை வணங்குவதால் என்ன பயன் என்றும் பிரம்மா சொல்கிறார்.\nஅவற்றுள் மும்மூர்த்தி பற்றிய குறிப்புகள், முக்தி பற்றி விவரிக்கின்றன. அவரது கூற்றுப்படி மும்மூர்த்திகளுமே முக்தியைத் தரக் கூடியவர்கள்.\nஒருவன் சிவனடியார்களைத் துதித்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்து உபசாரங்களையும் செய்து வந்தால், மறு பிறவியில், சீகண்ட யோகத்தில் பிறந்து, ருத்ராக்ஷம் தரித்து, திருநீறு பூசி, அனவரதமும் சிவத் தியானத்தைச் செய்து, சைவ சித்தாந்தப்படி விரதங்களை அனுஷ்டித்து, சாதுக்களை உபசரித்து, சிவனையே முழுமுதல் கடவுளாகக் கொண்டு, மக்களால் மகாத்மா என்று துதிக்கப்பட்டு, மறு ஜன்மம் இல்லாத சிவபதம் அடைவான்.\nலக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியோர் கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது சீகண்ட யோகம் ஆகும்.\nஒருவன் நாராயணனையே முழு முதல் கடவுளாகக் கொண்டு, வைணவ அடியார்களை நன்கு உபசரித்து, அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்து வந்தால் மறு பிறவியில் ஸ்ரீ நாத யோகத்தில் பிறந்து, நாராயணின் திருச் சின்னங்களைத் தரித்து, நாராயணன் ஒருவனையே தியானித்து, நல்ல குடும்பம், மனைவி, மக்கள், செல்வம் பெற்று அனைவராலும் கொண்டாடப் பட்டு, மறு ஜன்மம் இல்லாத பரமபதம் அடைவான்.\nகளத்ரகாரகனான சுக்கிரனும், பாகியாதிபதியான 9 -ஆம் வீட்டு அதிபதியும், புத்திர காரனான புதனும் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது ஸ்ரீ நாத யோகம் ஆகும்.\nஒருவன் வேதம் கற்ற பிராமணர்களைப் போஷித்து, வைதீக காரியங்களுக்கு உறுதுணையாக இருந்தால், மறு பிறவியில் விருஞ்சி யோகத்தில் பிறந்து, பிரம்ம ஞானமும், அறிவும் பெற்று, நல்ல குடும்பம், மனைவி, குழந்தைகளைப் பெற்று, சிறந்த சீடர்களைப் பெற்று, ச்ரேஷ்டன் என்று பெயர் பெற்று, பிரம்ம தேஜசுடன் ஜொலித்து, மறு ஜன்மம் இல்லாத பிரம்ம லோகம் அடைவான்.\nகுரு, சனி, லக்னாதிபதி ஆகியோர் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது விருஞ்சி யோகம் ஆகும்.\nஇந்த மூன்று யோகங்களும், மூன்று மூர்த்திகளைப் பரப் பிரம்மமாக வழிபடுவதால், அவ்வாறு வழிபட்டவர் பிறவாமை என்னும் முக்தி நிலையை அடைவர் என்று காட்டுகின்றன. இதைச் சொன்னவர் நான்முகப் பிரமனே.மேலும் முக்திக்கு சாதனமாக ஒருவன் செய்ய வேண்டியதையும் இந்த ய���கங்கள் காட்டுகின்றன.\nசிவன் - விஷ்ணுவில் யார் பெரியவர்\nஇந்த யோகங்கள் காட்டும் மற்றொரு விளக்கம் யார் பெரியவர் என்ற பேதம் சிவன், விஷ்ணுவுக்கு இருக்கிறதா என்பது. அது எப்படி என்று பார்ப்போம்.\nஎந்தக் கடவுளைப் பரப் பிரம்மம் என்று வணங்குகிறோமோ, அந்தக் கடவுள் மீதே உடல், பொருள், ஆவி என்று அனைத்து செயல், எண்ணங்களைச் செலுத்த வேண்டும். அப்படி, இப்படி என்று கவனச் சிதறல் இல்லாமல், முழு முனைப்புடன், இரவு பகலாக தியானம் இருக்க வேண்டும். எனவே ஒரு கடவுளை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒருவன், வேறு கடவுள் என்று கவனம் சிதறாமல் இருக்க அந்தந்தக் கடவுளே முக்கியம், அவனே உயர்ந்தவன் என்றெல்லாம் சொல்லி கவனம் கொள்ள வைத்துக் கொள்ளும் பொருட்டு பெரியோர் கூறியிருக்கின்றனர்.\nசிவனை வணங்குபவர்கள், அவனையே ஒரே கடவுள் என்று கவனம் செலுத்தி பரம்பொருளாக வணங்குங்கள் என்று ஊக்குவித்திருக்கிரார்கள். அதேபோல் விஷ்ணுவே ஒரே கடவுள் என்று அவனை வணங்குபவர்கள், வேறு கடவுளர் என்று கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். நடுவில் இந்தக் கடவுளை வேண்டிக்கொண்டேன், அந்தக் கடவுளை வேண்டிக் கொண்டேன் என்றால், அந்தந்தக் கடவுளர் தரும் நன்மைகளில் நாட்டம் வருகிறது என்றும் அல்லது, பரப் பிரம்மனையே அடைய வேண்டும் என்ற சிந்தையிலிருந்து விலகி, தோன்றும் உலகிலுள்ள பிற பயன்களை மனம் நாடுகிறது என்றும் ஆகி, தீவீர வழிபாட்டை நீர்க்கச் செய்து விடும். இந்தக் கோட்பாடுகள், முக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்குத் தேவை.\nமுக்தியில் நாட்டம் இல்லாதவர்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றபடி, எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த பலன்களுக்கு தேவதையோ, அந்தந்த தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம். அல்லது மனம் விரும்பும் தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம்.\nஇந்த விஷயத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ‘மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்’. அவர்கள் தீவீர முக்தி சிந்தனையைக் கொள்கையாகக் கொள்கிறவர்கள். இன்றைக்கு அவர்கள் எல்லோருமே அப்படி என்று சொல்ல முடியாது, ஆயினும், முக்தி மார்க்கத்தை நாடுபவர்கள், இன்னும் இருக்கிறார்கள். ‘நாராயணனே நமக்கு’ என்று தீவீர நாட்டம் கொள்வதால், அவர்கள் கொள்கை தவறல்ல. அவர்கள் பிற கோயில்களுக்குப் போகாததால், அவர்களுக்கு துவேஷம் என்று சொல்வது சரியல்ல.\nஅதேபோல், ‘சர்வம் சிவ மயம்’ என்று எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி பெற விரும்புகிறானோ, அவன் பிற தெய்வங்களை நாடக் கூடாது.\nஅதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே அப்படி என்றால், பிற தெய்வங்கள் எப்படிக் குறைந்தவை ஆகும் அப்படி என்றால், பிற தெய்வங்கள் எப்படிக் குறைந்தவை ஆகும் அப்படி அவை குறைந்தவை என்று சொன்னால், இவன் முழு முதல் என்று வணங்கும் அந்தத் தெய்வமும் குறைந்தது என்றாகுமே\nஇதைச் சுட்டிக் காட்டும் வண்ணம் கீதையில் கண்ணன் கூறுகிறான். (7-16).\nநான்கு விதமானவர்கள் இறைவனை வழிபடுகின்றனர்.\nவேறு சிலர் இந்த இறைவன் எப்படிப்பட்டவன் என்று ஆச்சர்யப்பட்டு அவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டு வழிபடுகின்றனர். (அப்படிப்பட்டவரை ஜின்ஞாசு என்பர்.)\nமெய்ஞானம் பெற்ற ஞானியும் வழிபடுகிறான்.\nஇப்படிச் சொல்லிவிட்டு, கண்ணன் சொல்கிறான், இவர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் என்றாலும், இவர்களுள் ஞானிதான் எனக்குப் பிரியமானவன். ஏனென்றால், என்னுடைய உண்மையான சொரூபம் இவனுக்குத்தான் தெரியும். “வாசுதேவம் சர்வம் இதி’ - எல்லாவற்றுக்குள்ளும் வசிப்பவன் வாசுதேவன் என்னும் நானே என்று என் சுய ரூபத்தை இவன் அறிவான், அதனால் இவனும் என் ரூபத்தில் இருக்கிறான் என்று கண்ணன் சொல்லும் கீதை நமக்குப் பிரமாண நூல்.\nஎந்த ரூபத்தை ஒருவன் முக்தி மார்க்கத்தில் வணங்கினாலும், அந்த ரூபத்தில் உள்ள பரம் பொருள்தான் அனைத்து தெய்வங்களிலும், அண்ட சராசரங்களிலும் உள்ளான் என்று ஆத்ம பூர்வமாக உணர்வதே சரியான மார்க்கம். இந்த மார்க்கத்தில் ஒருவன் நிலைத்திருக்கும்போது, கவனச் சிதறல் கூடாது என்ற நோக்கத்தில் பெரியோர் சொன்னவை, சமயச் சண்டைகளுக்கு வழிகோலி விட்டன.\nமுக்தியில் நாட்டமுள்ளவர்களானாலும் சரி, அப்படிப்பட்ட நாட்டமில்லாதர்களும் சரி, பிற தெய்வங்களைக் குறைத்துச் சொல்லுதல் என்பது - ஜோதிட பாஷையில் சொல்வதானால் - பாவ கர்மாவை உண்டு பண்ணும். அப்படிப்பட்ட கதைகளைப் பற்றிப் பேச ஒருவர் விரும்பினால், கவனமாகக் கையாள வேண்டும். அதனால் வரக்கூடிய பிற தெய்வ நிந்தனையும், அதனால் புண்படும் பக்தனின் அவதியும், கர்மாவை உண்டு பண்ணக்கூடியவை. அன்றைக்கு அவர்கள் சொல்லவில்லையா என்றால், முக்தி மார்க்கத்திற்குச் சொன்னார்கள். முக்தியில் நிலை பெற்றவன் அப்படிப் பேசலாமே என்றால், உண்மையிலேயே முக்தியில் நிலைபெற்றவன், பரம் பொருளின் சொரூபத்தை உணர்ந்திருப்பான். அவன் அப்படிப் பேச மாட்டான்.\nநான்முகப் பிரமன் தரும் முக்தி\nமுக்தி மார்க்கத்திற்கு சிவன், விஷ்ணு ஆகிய இரண்டு கடவுளர்களையும் எவ்வாறு வழிபட வேண்டும் என்று மேற்சொன்ன யோகங்கள் காட்டுகின்றன. ஆனால் நான்முகப் பிரமன் விஷயம் அப்படிச் சொல்லப்படவில்லை. இருப்பதிலேயே, நான்முகன் பக்திதான் எளிதானது. வேதத்தைப் போற்றுதலும், வேதம் ஓதுதலை வளர்த்தலும், வேதம் ஒதுவோரை நன்முறையில் காத்தலும், அவர்களுக்குச் சேவை புரிதலும் பிரமனுக்குச் செய்யும் பக்தி என்று சொல்லப்பட்டுள்ளது.\nஒவ்வொரு கல்பத்திலும் வேதத்தை நினைவுக்குக் கொண்டு வந்து உலகைப் படைத்து, வேதத்தை நிலை நிறுத்துபவன், நான்முகப் பிரமனாக இருக்கவே, வேதத்தைப் போஷித்தலே முக்திக்கு வழி என்றாகிறது. நான்முகப் பிரமனே வேத உருக் கொண்டவன் என்றும் ஆகிறது. அதனாலும் அவனுக்கென்று தனிக் கோயில் இல்லாமல் இருக்கலாம். அதனாலும், ஒவ்வொரு உற்சவத்திலும், முதலில் வேத கோஷம் செய்துகொண்டு கற்றோர் செல்லவேண்டும். அவர்களைப் பின்தொடர்ந்து தான் மற்றோர் செல்வர்.\nவேதத்திற்குத் தரும் முதல் மரியாதை, படைத்த பிரமனுக்குச் செய்யும் மரியாதை. அதுவே அவனை வணங்குதலுக்கு ஒப்பாகும். இடை விடாது அதைச் செய்துக் கொண்டு, வேதம் தழைக்க உதவுபவன், நான்முகப் பிரமனது அருளால் முக்தி அடைவான். இதில் தமிழன், வேறு நாட்டவன் என்றெல்லாம் இல்லை. எவனொருவன் வேதம் தழைக்க உதவுகிறானோ அவன் முக்தி அடைவான். வேதத்தையும், அது பரப்ப உதவும் சமஸ்க்ருதத்தையும் வெறுக்கும் திராவிடத் தலைவர்கள் எப்பேர்பட்ட அறிவிலிகள் என்று இதிலிருந்து தெரிகிறது. இவ்வளவு எளிய வழியை அழித்துவிட்டார்களே\nதோன்றும் பிரபஞ்சத்தில் முக்தன் நிலை\nமும்மூர்த்திகள் மூலமும் முக்தி கிடைக்கும் என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் பல முக்தர்கள், சித்தர்கள் வரலாறுகள் இருக்கின்றன.\nமுக்தி பெற்ற இவர்கள் எங்கே இருக்கிறார்கள்\nஇதைப் பற்றி ஜைமினி, பாதராயணர் போன்றோர் விவாதித்த கருத்துகள் பிரம்�� சூத்திரங்களாக உள்ளன. மறு பிறவி என்னும் கர்மப் பிணைப்பிலிருந்து இந்த முக்தர்கள் விடுபட்டு விடுகிறார்கள். ஆனால் நான்முகப் பிரமனின் 100 வருட ஆயுளாக இருக்கும் இந்தத் தோன்றும் பிரபஞ்சத்தின் கால் பகுதியைவிட்டு இவர்களால் வெளியேற முடியாது என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. நான்முகப் பிரமன் இருக்கும் பிரம்ம லோகத்தில் இவர்கள் நிலை பெற்று, அந்த நான்முகனின் ஆயுள் முடியும்போது அவனுடன், இந்தச் சக்கரத்தை விட்டு வெளியேறி, பிரபஞ்சத்தையே தன் கருவில் தாங்கும் பரம் பொருள் என்னும் அந்தப் பிரம்மனிடம் (Supreme Brahman) லயிப்பர்.\nஇந்தக் கால் பகுதி பிரபஞ்சத்தில் முக்தி அடைந்த உயிர்கள், எங்கு வேண்டுமானாலும் சஞ்சரிக்கலாம், எதை நினைத்தாலும் சாதிக்கலாம். படைத்தல் தொழில் தவிர, பரம் பொருள் செய்யும் எந்தச் செயலையும் செய்யக்கூடிய நிலையையும் ஆற்றலையும் அவர்கள் பெறுகிறார்கள்.\nஇதோ வேதம் காட்டும் பிரபஞ்சத்தைப்பாருங்கள்…\nநாம் பயணிக்கும் பிரபஞ்சம் இது\nமுக்தர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றால் என்ன அர்த்தம் பல்வேறு காலக் கட்டங்களில் தோன்றிய அகத்தியரால் எப்படி அப்படித் தோன்ற முடிந்தது என்று இது காட்டுகிறது அல்லவா பல்வேறு காலக் கட்டங்களில் தோன்றிய அகத்தியரால் எப்படி அப்படித் தோன்ற முடிந்தது என்று இது காட்டுகிறது அல்லவா அவர் என்றோ முக்தி அல்லது சித்தி அடைந்திருப்பார். வெவ்வேறு யுகங்களில் தேவை ஏற்படும்போது, அப்பொழுதே அப்படியே அவரால் தோன்ற முடியும். கருவில் பிறந்து, வளர்ந்து வர வேண்டிய அவசியமில்லை. எங்கெங்கு தேவையோ, அங்கங்கு தோன்றி, செய்ய வந்த செயலைச் செய்திருப்பார். ஆனால் கர்மப் பிணைப்பு அவருக்கு ஏற்படாது. அதுதான் இந்த முக்தி தரும் விசேஷச் சலுகை.\nஇறைவன் திடீரென்று தோன்றி ஆட்கொண்டான் என்றெல்லாம் புராணங்கள் சொல்கின்றனவே, அவை கட்டுக்கதை அல்ல என்றும் இது காட்டுகிறது. முக்தர்களாலேயே, இஷ்டப்படி வந்து போக முடியும் என்றால், இறைவன் வருவதில் என்ன அதிசயம் அது எப்படி கட்டுக் கதையாக இருக்கும்\nஅவ்வாறே, நாரதரும் வந்து போய்க் கொண்டு இருக்கிறார். பல ரிஷிகளும், பெரியோரும் நம் கண்ணில் பட முடியும் - நாம் அந்த அளவு ஆத்ம சாதனை கொண்டிருந்தால். இதன்படி ஆதி சங்கரரோ, அல்லது இராமானுஜரோ மீண்டும் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு. கர்ம வினையால் அவர்கள் பிறக்க மாட்டார்கள். உலக நன்மைக்காக, ஆண்டவன் ஆஞ்ஞையால் அவர்கள் அவதரிப்பார்கள்.\nவெவ்வேறு காலக் கட்டத்தில் பிரபந்தங்களைப் பாடிவிட்டுப் போய் விட்டார்கள் ஆழ்வார்கள். நம்மாழ்வார் அருள, நாத முனிகள் அவற்றைப் பெற்றாரே, அது எப்படி - என்பதும் இந்த அமைப்பில் தெரிகிறது. இன்றும் நாத முனிகள் அளவுக்கு ஒருவன் தியானம் செய்தால், அவனுக்கு முன் நம்மாழ்வார் தோன்ற முடியும். திவ்யப் பிரபந்தத்தை எடுத்துக் கொடுக்க முடியும்.\nஇதையெல்லாம் சொன்னோம் சரி, இந்த மும்மூர்த்திகள் தவிர வேறு தெய்வங்களைப் பூஜிப்பவர்களுக்கு முக்தி கிடைக்காதா பிரம்ம சூத்திரம் அதையும் சொல்கிறது.\nபிற மதம், பிற தெய்வம் மூலம் முக்தி உண்டா\nஒருவன் எதை உபாசிக்கிறானோ அதை அடைவான். இதை ‘தத்க்ரது’ என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. பரம் பொருள் என்னும் அந்த முழு முதற் கடவுளைத் தியானித்து மும்மூர்த்திகளில் ஒருவரை உபாசித்தால் முக்தி கிடைக்கும். வேத மதத்தில் பிற மூர்த்திகளை உபாசித்தாலும், முடிவில் இந்த மும்மூர்த்திகளுக்குத்தான் ஒருவன் செலுத்தப்படுவான்.\nஅவையெல்லாம் பரிவார தேவதைகள். சிவன் அல்லது விஷ்ணுவுடன் சேர்பவர்கள். அவர்கள் மூலம் முக்திக்கு வழி பிறக்கும்.\nஆனால் படைக்கப்பட்ட உலகில் தோன்றின உயிர்களை முழு முதற் கடவுளாக எண்ணுபவர்கள் அந்த உயிர்களையே அடைவார்கள். இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இந்தச் சம்பிரதாயத்தில் உண்டு. அதனால் ஆசாரியனுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முக்திக்குத் தேவையான தியானம் இல்லாவிட்டாலும்கூட, முக்தரான இராமானுஜரைத் தியானிப்பதால், முன் கூறிய ‘தத்க்ரது’ கோட்பாட்டின்படி, வைணவர்கள் இராமானுஜரை அடைந்து, தாமும் முக்தி அடைவர். தெய்வம் கொடுத்த உறுதிமொழி இப்படி நடைமுறைப்படுத்தப்படும்.\nஆனால் பிற மதங்களில் இவ்வாறு அல்ல.\nஅம்மதங்களில் தெய்வம் என்று போற்றப்படுபவர்கள், ஆன்மிக விழிப்படைந்த உயிர்களாக இருந்தாலும், முழு முதற் கடவுளான பிரம்மத்தை உபாசிக்காமையால், முக்தி அடைந்தவர் இலர். எனவே அவர்களுக்கு மறு பிறவி உண்டு. அதுவரை அவர்களை உபாசித்த உயிர்களும் அவர்களிடமே நிலைத்து, மீண்டும் அவர்கள் பிறக்கும்போது பிறக்க வேண்டும். அல்லது ஒரு கல்பம் முடிந்து பிரளயம் வந்து படைக்கப்பட்ட எல்லாம் அழியும்பொழுது அவையும் அழிந்து மீண்டும் பிறக்க வேண்டும். இதை பிரம்ம சூத்திரம் வாயிலாக அறிகிறோம்.\nஇன்றைக்குப் பிற மதங்கள் இருக்கின்றனவே அவர்களுக்கு வேறு கதியில்லையா என்று கேட்டால், என்னிடம் இரண்டு பதில்கள் இருக்கின்றன.\nஒன்று ஜோதிடம் வாயிலாக அறிவது. நன்னடத்தை, ஒழுக்கம், தர்மத்தில் நிலைத்தல், முக்கியமாக ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுதல் அல்லது கருணையோடு இருத்தல் இவை ஒருவனிடம் இருந்தால், அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்.\nமற்றொன்று, இந்து மதத்தைக் காப்பியடித்து இப்பொழுதெல்லாம் ‘முத்தொழிலோனே நமஸ்காரம்’ என்று கிறிஸ்துவுக்கு நமஸ்காரப் பாட்டு பாடுகிறார்களே, கிறிஸ்துவை வேத முதல்வன் என்றாக்கிக் கும்பிடுகிறார்களே, இது எங்கே கொண்டுபோய் விடும்\nஇவர்கள் நம்மைக் காப்பியடித்து நம்மைப் போல ஆக முயல்கிறார்கள்.\nஆனால் இங்கே இருப்பவர்கள், நம் விரத நாள்களில் வயிறு முட்ட உண்டுவிட்டு, அவர்கள் விரதத்தை முடித்துவைக்க, கஞ்சி குடிக்கிறார்கள்.\nகாப்பியடித்தாலும், அல்லது உல்டாவாக செய்தாலும், அதனதன் பலன்களே வந்து சேருமே தவிர, முக்திக்கு ஆதாரமான ஆத்ம ஞானம் வராது.\nஆத்மா என்பதையே ஏற்றுக் கொள்ளாத அந்த மதங்களைப் பின்பற்றினால் ஆத்ம ஞானம் எங்கிருந்து வரும்\nஆத்மா என்ற ஒன்று இருப்பதையே ஒருவன் அறியவில்லை என்றால் ஆத்மாவுக்கு விடுதலை என்னும் முக்தியை ஒருவன் எப்படி அடைய முடியும்\nஇந்த நிலையில், ஒரே ஒரு வழி தான் புலப்படுகிறது. பிற மதத்தில் இருப்பவருக்கு அந்த மதக் கடவுளிடம் ஆழ்ந்த நம்பிக்கையும், பற்றும் இருந்தால், அந்த பற்று பின்னுமொரு பிறவியிலும் தொடரும். அது ஆத்ம ஞானத்தைத் தேடும்படி, பின்னொரு பிறவியில் செலுத்தும்.\nஅவ்வாறு ஆத்மாவைத் தேடினால் அவன் வேதாந்தி.\nஇன்றைய மொழியில�� அவன் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2009/06/", "date_download": "2018-06-20T01:41:42Z", "digest": "sha1:HN62IKI2KIP5HRWEXA7MQGULD35PPFI5", "length": 109762, "nlines": 602, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: June 2009", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nமனப்பூக்கள் மலரட்டும் - 4\nஇப்படியான இரு வேறு நிலைகளில் நம்மால் மிக எளிதாய் செய்ய கூடிய காரியம் ஒன்று என்றால் கவலை கொள்ளுதல் :)\nமுடியும் என்றால் கவலைப்படவே தேவையில்லை முடியாது என்றால் அதை தூக்கி எறிந்துவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான் இந்த மிதிவண்டி இடைவெளியில் கவலை வந்து நம் மனத்தினை ஆக்ரமிக்க எப்படி இடம் கொடுக்கிறோம்\nஎந்தவொரு சிக்கலான அல்லது நம்மால் இயலாத காரியம் என்று, ஒன்றை எண்ணும்போதே இது போன்ற சிந்தனைகள் எழுகின்றன.\nசில காரியங்களினை எப்படி செய்வது என்ற அடிப்படையே தெரியாது ஆனால் அதை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் அதிகம் கவலை மட்டும் கொண்டு உடல் நலத்தினை கெடுத்துக்கொள்வோம் இதை போன்று சில காரியங்கள் செய்வதில் நெகடிவ் எண்ணங்களின் அதிக ஆழத்திற்கு செல்வோம் முடிவில் கவலை கொண்டு காரியமாற்றாமல் அமர்ந்திருந்தலே அவசியமாகிவிடும்\nகவலை கொள்வதால் மட்டும் நான் செய்யவேண்டிய செயல்களுக்கு மீண்டும் ஒரு சாய்ஸ் கிடைக்கும் என்று எண்ணுவதை முற்றிலும் தவிருங்கள்\nகவலை அவசியம் படத்தான் வேண்டுமா கவலைப்படாமல் வாழ இயலுமா என்று ஒன்றுகொன்று முரணாய் பல கேள்விகள் கேட்டு தங்களுக்குள்ளாகவே கவலையில்லாத மனிதன் யார் இருக்கிறார் என்று பதில் கூறி கவலைகளோடே பயணித்துக்கொண்டிருப்பார்கள்\nபயம் - இயல்பாகவே வரும் தவிர்க்க முடியாத ஒரு நிலை;\nகவலை - இயல்பாய் நாமே வருவித்துக்கொள்ளும் ஒரு நிலை;\nகவலையும் பயமும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன - அதனிடத்தில் உங்களை அதிகம் இழக்கும்போது...\nஉங்களுக்கு மிக மிக விருப்பமான வேலையினை எடுத்து செய்யுங்கள் இது போன்ற நேரங்களில் அல்லது உங்களுக்கு பிடித்தமானவருடன் பேசிக்கொண்டே இருங்கள் - தற்காலிகமாய் தப்பிக்க வழி கிடைக்கும்\nநிரந்தரமாகவெனில் - நல்ல செயல்களிலும், நல்ல எண்ணங்களையும் யோசிக்க, செயல்படுத்த ஆரம்பித்துவிட்டால் கவலையாவது பயமாவது..\n# ஆயில்யன் 27 பேர் கமெண்டிட்டாங்க\nகேமராவை வைச்சுக்கிட்டு தேமேன்னு சும்மா உக்காந்திருக்காம நிறையா ஷு���்பண்ணிக்கிட்டே இரு அப்பத்தான் நல்லா டெவலப்பண்ணிக்க முடியும் – புரொபஷனல் கூரியர் ஜீவ்ஸ்\nஅட்வைஸ்ன்னு யாராச்சும் எதையாச்சும் சொல்லிட்டா உடனே அதை ஃபாலோ பண்ணி பார்த்துடணும்ங்கற ஒரு பழக்கம் எனக்கு உண்டு.(ஊய்ய்ய்ய்ய் ஊய்ய்ய்ய்ய் -ஒ.கே ஒ.கே விசில் அடிச்சது போதும் நிப்பாட்டிக்கோங்க விசில் அடிச்சது போதும் நிப்பாட்டிக்கோங்க ) ஊருக்கு வந்த மறுநாளே கையில கேமரா எடுத்துக்கிட்டு ரெண்டு எக்ஸ்ட்ரா லென்ஸ் பையும் தூக்கிட்டு கிளம்பியாச்சு.\nடைமிங்க, அந்த வாரம் எஙக ஊர்ல நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடு ஆகியிருந்துச்சு - டக்குன்னு கூரியர் சொன்ன வார்த்தைகள் எக்ஸ்ட்ரா ஃப்ளாஷ் அடிக்க கேமரா மற்றும் லென்ஸ் வைச்சுக்கிற அந்த பேக் சகிதம் பேக்கு களத்துல இறங்கிடுச்சு.\nபரதநாட்டிய விழா கிட்டத்தட்ட 3 வருசமா நடக்குதாம் (ஆஹா 3வருசமா மிஸ் பண்ணிட்டோம் போல) நல்ல கூட்டம் அங்க போனப்பிறகுதான் தெரிஞ்சுது விரல் விட்டு எண்ணும் அளவில ஆட்கள் இருப்பாங்கன்னு நினைச்சு போன எனக்கு அம்புட்டு கூட்டத்தை பார்த்ததும் கேமரா கையில எடுக்கற எண்ணமே எஸ்கேப் ஆகிடுச்சு\nகிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆகியிருக்கும் கொஞ்சமா தைரியத்தை கம்மிக்கிட்டு சைடு கட்டி வெளிச்சம் குறைவா இருக்கிற இடத்துல நின்னுக்கிட்டு கேம்ராவை கையில புடிச்சு ஒரு ரெண்டு மூணு கிளிக் ஒவ்வொரு கிளிக்கும் போதும் போட்டோவை உடனே செக் பண்ணிக்கிடவேண்டியது - ஒவ்வொரு கிளிக்குமே ரொம்ப பர்பெக்ட்டாவரணும் இல்லாட்டி ஒ மைகாட் இது நல்லா இல்ல ஃபீலிங்க் காமிக்கிற மாதிரி ஸீன்போட்டுக்கிட்டே ஒரு அரை மணி நேரம் போச்சு\nஅப்பத்தான் அவுங்க எண்ட்ரீ கொடுக்குறாங்க கூட்டத்தில ஒரே பரபரப்பு நானும் அவுங்களை பார்த்துட்டு இந்த முகத்தை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு ரொம்ப நேரம் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்\nநேரா மேடையேறி ஒரு வணக்கம் வைக்கும்போதுதான் பார்க்குறேன் சகல லோக்கல் வி.ஐ.பிக்களும் ஆஜர் ஆகியிருக்காங்கபரதம் ஆட ஆரம்பிச்சாங்க,அதுக்கு முந்தி ஆடிய மக்களுக்கும் இவுங்களுக்கும் கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு பாக்குறதுக்கு ( தலைக்கு கீழ பாதம் வரைக்கும் ஒரே டையாமீட்டருக்கு உடம்பை மெயிண்டெயின் பண்ணியிருந்ந்தாங்கபரதம் ஆட ஆரம்பிச்சாங்க,அதுக்கு முந்தி ஆடிய மக்களுக்கும் இவுங்களுக்கும் ��ொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு பாக்குறதுக்கு ( தலைக்கு கீழ பாதம் வரைக்கும் ஒரே டையாமீட்டருக்கு உடம்பை மெயிண்டெயின் பண்ணியிருந்ந்தாங்க\nஆர்வத்துடன் ஆரம்பித்த கிளிக்குகளுக்கு மத்தியில்,பக்கத்தில இருந்த ஒரு ஆர்வக்கோளாறு அவுங்க பேரு சொர்ணமால்யான்னு சொன்னுச்சு\nடிஸ்கி:- நாட்டியாஞ்சலி போட்டோ வீட்ல இருக்கு, எடுத்து அனுப்புங்க என்று சொன்னதுமே பய இதைத்தான் கேக்குறான்னு என்று, சொர்ணாக்கா போட்டோக்களை மட்டும் தனியாக எடுத்து அனுப்பிய, நண்பனின் புரிதலுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி\n# ஆயில்யன் 48 பேர் கமெண்டிட்டாங்க\nபத்தாவது படிக்கிறப்ப பசங்களை ஒரே ஒரு வாட்டி பிஜிக்ஸ் (ரைமிங்காவே பிச்சிக்கிச்சுத்தாங்க வரும்) லேப்ன்னு சொல்லி, ஸ்கூல்ல இருக்கிற ஒரு கார்னர் ரூம்ல அழைச்சிட்டுபோய் சில பல உபகரணங்களை ஒரு வாட்டி ரவுண்ட் அடிச்சு காமிச்சுட்டு ஓடிப்போங்கடான்னு சொல்லுவாங்க அங்க அதிசயமா பார்த்த பொருள் வெர்னியர் ஸ்கேல்.\nஎப்படியோ 10வது பிச்சுக்கிட்டு, பாலிடெக்னிக் பக்கம் வந்து டமால்ன்னு வுழுந்த பிறகுதான், ஒரு சில நாட்களில் எழுப்பி உக்கார வைச்சு பிஜிக்ஸ்,கெமிஸ்ட்ரி அப்புறம் கணக்கு ஒர்க்‌ஷாப்புன்னு லிஸ்ட் போட்டு சொல்லுறப்பவே ஒரு முடிவுக்கு வந்திருவோம், மாட்டுனோம்டான்னு\nஅங்க பிளஸ்1 பிளஸ்2க்கு பயந்து இங்க ஓடிவந்தா,அங்க இருக்கிற சப்ஜெக்ட் எல்லாம் மொத்தமா சேர்த்து இங்க வைச்சிருக்காணுங்கன்னு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடும்.(இதுல டெஸ்ட்ல மார்க் கொறைஞ்சு போச்சுன்னா அப்பாவை அழைச்சுட்டு வந்து லெக்சரர்கிட்ட சமாதான உடன்படிக்கை எழுதி தரணும் இனி பய ஒழுங்க படிப்பான்னு - அவுங்க எழுதி கொடுத்திட்டா மட்டும் பசங்க படிச்சுடுவாங்கன்னு எப்படித்தான் நினைக்கிறாங்களோ ஹய்யோ ஹய்யோ\nஅப்பத்தான் பிஜிக்ஸ் பேப்பர் அப்புறம் அது கூட ஒரு லேப் உண்டுன்னு,இந்த மிதிவண்டி இடைவெளியில் அதாவது ஒரு வாரம் கூட ஆகலைங்க காலேஜ் ஆரம்பிச்சு அதுக்குள்ளாற பயமக்க அரியர்க்கு அர்த்தம் கண்டுபுடிச்சுட்டு வந்து மாப்ள உனக்கெல்லாம் நிச்சயம் பர்ஸ்ட் இயர்ல மினிமாமாவே 6 வரும் போல தெரியுதுங்கறானுவோ அவ்வ்வ்வ்வ் (அம்புட்டு நம்பிக்கை எம் மேல\nபிஜிக்ஸ் பேப்பர்ல இருக்குற விசயமெல்லாம் லேப்ல செய்யணும்ன்னு இதுதான் பெரிய ரிஸ்க் கிளா��்ல பாடம் எடுத்த அடுத்த நாளு லேப் - பாலிடெக்னிக்குன்னு சொல்லி மாயவரத்துலேர்ந்து சிதம்பரம் போய்க்கிட்டிருந்த பயலுக்கு படிக்க எப்பங்க டைம் கிடைக்கும் இதெல்லாம் ஏன் அந்த லெக்சரர்களுக்கு தெரியமாட்டிக்கிதோ - உள்ள போன வுடனே கிளாஸ்ல நடந்த விசயமெல்லாம் கொஸ்டீன்ஸா பறந்து வரும் ,அப்படி வர்ற கேள்வி எல்லாம் என்னிய விட்டு அடுத்த பக்கத்து ஆளுங்களுக்கு போற மாதிரி அவுங்களை ஒரு பார்வை பார்த்தா போதும் நாம எஸ்ஸாகிடலாம் ரொம்ப உஷாரான லெக்சரருங்கதான் பேர் சொல்லி கூப்பிட்டு கேள்வி கேப்பாங்க அந்த விசயத்துல நாங்க கொடுத்து வைச்ச ஆளுங்க\nஅப்படி ஒரு நாள் செஞ்ச சோதனைக்களத்து முக்கிய உபகரணம்தான் வெர்னியர் ஸ்கேல் (ஹப்பாடா இப்பவாச்சும் டைட்டிலை டச் பண்ணுனீயே) இது உருளை வடிவங்களை அளவு எடுக்க பயன்படுத்தப்படும் உபகரணம். இந்த வெர்னியர் ஸ்கேல் ரெண்டு விதமான ஸ்கேல்ஸ் இருக்கும் சின்ன ஸ்கேல் ஒண்ணு பெரிய ஸ்கேல் ஒண்ணு பெரிய ஸ்கேல் அளவுகளில் எந்த புள்ளியில் சின்ன ஸ்கேல் கோடு ஒத்து வருதோ அதான் சரியான கணக்கீடு இப்படி எதாச்சும் சொல்லிக்கிட்டே கிளாஸ் எடுத்து முடிச்சுட்டு விசயத்தை கையில கொடுத்த பிறகுதான் தெரியும் ஒரு படபடப்பு,எந்த ஸ்கேல் எந்த கோடு எந்த புள்ளின்னு - கடைசி லேப் பரீட்சை வரைக்கும் அந்த படபடப்பு அப்புறம் அந்த தடுமாற்றம் இருந்துக்கிட்டேத்தான் இருக்கும்.\nஓவ்வொருமுறையும் சோதனை செஞ்சு அந்த அளவுகளை பார்த்து குரூப்ல இருக்கிற அம்புட்டு பேரும் பார்த்து சரியா ரெக்கார்டு பண்ணி கொண்டு போய் லெக்சரர் கிட்ட நீட்டுனா அப்படியே ஒரு மேலோட்டமா ரீடிங்க் பார்த்துட்டு சிம்பிளா ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் போடுவாரு இந்த வெர்னியர் ஸ்கேல் டெஸ்ட் மட்டும் கிட்டதட்ட நாலுவாரத்து ஓடிக்கிட்டிருந்துச்சு இவுனுங்க இப்படியே செஞ்சுக்கிட்டிருக்க சொன்னா 3 வருசத்துக்கும் செய்வானோன்னு டென்ஷன் ஆகி ஒரு வழியா முடிச்சு அடுத்த 4 வாரத்துக்கு கன்கரண்ட் போர்ஸ் செய்யுங்கடான்னு சொல்லி அனுப்பிச்சிட்டாரு \nஇதையெல்லாம் நான் ஏன் இங்க சொல்லிக்கிட்டிருக்கேன்னா......\nஎன் நண்பர்கள் சிலர் நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க, சரி அவுங்க ஃபீலிங்க்ஸை கொறைச்சுப்புடலாம்ன்னு கெமிஸ்ட்ரி எழுத உக்காந்தேனா,சரி முதல��ல பிசிக்ஸ் சொல்லிப்புடுவோம், இல்லாங்காட்டி கெமிஸ்ட்ரி ஒ.கே பிசிக்ஸ் இல்லன்னு டெரரர் பண்ணுவாங்கன்னுத்தான் எனக்கு தெரியுமே....\n# ஆயில்யன் 35 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: 1ம்இல்லை, கல்லூரியின் கதை, கொசுவர்த்தி\nஜுன் 24 - பிறந்த நன்னாளில்\nஅண்ட சராசரங்கள் அனைத்துமே அதைத்தான் கேட்டுக் கொள்கின்றனவாம் மனிதன் அறிய வேண்டிய அறிவுகளிலெல்லாம் முக்கியமான அறிவு, தன்னை அறிதலே.\nஒவ்வொரு விலங்கும், ஓரளவுக்குத் தன்னை அறிகிறது. பருந்து பாய்ந்து வந்தால், கோழி ஆத்திரப்படுகிறது. நாயை கண்டதும் முயல் ஓடுகிறது. புலியைக் கண்டதும், மான் ஓடுகிறது. உயிரின் மீது உள்ள இந்த நாட்டம், ஓரளவுக்குத் தன்னைப் பற்றிய உணர்வேயாகும்\nஆனால், இந்த உணர்வு வேறு; தான் யார் என்று அறிந்து கொள்ளும் அறிவு வேறு.\nதாயாலும் தகப்பனாலும் நாம் இந்த பூமிக்கு வந்து விட்டோம். ஆனால், ஏன் வந்தோம்; நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்\nவந்தோம் வாழ்ந்தோம்,மடிந்தோம் என்று பல பேர் மடிந்திருக்கிறார்கள்.அவர்களில் சிலர் வரவு-செலவு பார்த்திருக்கிறார்கள். சிலர் காதலித்து வெற்றி காண முடியாமல் மாண்டிருக்கிறார்கள். சிலர் மணமுடித்து, மக்களைப் பெற்று அவதிப்பட்டு இறந்திருக்கிறார்கள். சிலர், 'பதவி பதவி' என்று அலைந்து செத்திருக்கின்றனர். சிலர், 'உதவி உதவி' என்று ஓடி ஆடி உயிரை விட்டிருக்கிறார்கள்.\nஇவர்களிலே, 'தான் யார்' என்பதைக் கண்டு கொண்டு உலகுக்குச் சொல்லிவிட்டு, மறைந்த ஞானிகள் எத்தனை பேர் அவர்கள் பெரும் கூட்டமாக இல்லை; விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.\nநான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.அது எனக்குப் புரியவில்லை. தவிர,ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை. ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு லட்சியத்துக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே\nதண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருட்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.\nஅந்தத் தண்ணீரில் வா��ும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும் பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காக்கையின் பிறப்புக்குக்கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே\nகாலத்தால் அழியா காவியங்கள் படைத்த கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளில் நினைவில் கொள்வோம்\n# ஆயில்யன் 23 பேர் கமெண்டிட்டாங்க\nவாழ்க்கை பல வகைகளில் பல நேரங்களில அழகான பல விஷயங்களை நமக்கு கற்றுத் தரும் ஆனால் நமக்கு நம்மை அடையாளம் காட்டுவது சில முறை தான் அந்த வகையில என்னை எனக்கே அழகா இருக்கிற மாதிரி காமிச்ச ஒரு பெரிய விஷயம் என்னோட இந்த தரையோர கனவுகள் தான். நான் படுத்திருங்கும்போதும் சரி, என் ஆபிஸ்ல தூங்க ஆரம்பிக்கும்போதும் சரி எனக்கு முதல் முதலில் ஏற்பட்ட அந்த கொட்டாவி இன்னும் அடங்கினப்பாடில்லை.\nஎன் தூக்கம் ஆரம்பிக்கும் நாளின் காலை வரை (மதியம் சாப்பிடற டைம் தவிர்த்து.) தூக்கத்திற்கும் எனக்குமான தொடர்பு தூக்கத்தோடு மட்டுமே நின்றிருந்தது. (இன்றளவும் நான் தூங்கவே இல்லை என்றெல்லாம் சொல்லி உங்களைக் நம்பவைக்கமாட்டேன்..\n\"தரையோரக் கனவுகள்\" நான் தேடி அலையவில்லை.. (அப்பறம் நான் பார்த்த வித்தியாசமான கனவுக்களுக்கு விளக்கம் தான் தேடி அலைஞ்சேன் என்கிறது ரகசியம்..\nதூங்க போறப்ப ஆரம்பிச்ச கொட்டாவியே எனக்கு அடங்கல அதுக்குள்ள சூப்பர் கனவு வந்திருச்ச். நாலைந்து முறை அது கனவு தானான்னு சோதிச்சு பார்த்துகிட்டேன். அதுக்குள்ள சூப்பர் கனவு வந்திருச்ச். நாலைந்து முறை அது கனவு தானான்னு சோதிச்சு பார்த்துகிட்டேன். அப்படிப்பட்ட தரையோரக்கனவுகளை இன்னைக்கு நான் உங்ககிட்ட சொல்றது ரொம்ப பெருமையா இருக்கு \nஇப்படியாக என் கொட்டாவியும் கனவும் தொடர்ந்தாலும் நான் உருப்படியா சொல்லப்போற கனவு, யாரோ நாம சொல்லப்போறதையும் கேட்பாங்கன்னு தெரிஞ்ச பிறகு தான். அதை உக்காந்து கேக்கப்போறவங்க அப்பப்ப வெட்டியாவே இருக்கும் நிஜமா நல்லவன் தம்பி, தமிழ் பிரியன் தம்பி, கானா அண்ணா & சென்ஷியண்ணா\nஇதுதான் தரையோரக்கனவுகளோட ஸ்டார்டிங்க் பாயிண்ட் (இனி தான் கொடுமையே…. அதாவது நான் தரையில படுத்திக்கிட்டு என்னென்ன கனவு கண்டே அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது எதுன்னு சொல்லபோறேன் வித் கொஞ்சம் டெர்ரரா..)\nகன���ுக்கன்னி உண்மையாகவே கனவுக்கன்னிக்கும் எனக்கும் பரிச்சயம் இருந்ததில்ல. ஆனா, ஏதோ கனவு காண தொடங்கிட்டோமே கனவுக்கன்னிய வரவழைச்சே ஆகனும்ன்னு இந்த கனவு கண்டேன். ஆனா எனக்கே கொஞ்சம் பிடிச்சிருந்தது..\nஇதே பாணியிலே கனவு கண்டுக்கிட்டே போனாலும். அதிலிருந்து கொஞ்சம் கேரளா,ஆந்திரான்னு ஸ்டேட்ஸ் மாறிய கனவுகள் ரொம்ப பிடிச்சிருந்தது, அப்பவும், இப்பவும்.\nகனவுக்கன்னிகளை மட்டுமே பார்த்து கொஞ்சமா கொடுமைப்பட்டிக்கிட்டிருந்த நானும் கொஞ்சம் ரூட் மாறி போன வெளிநாட்டு கனவுகள் காண ஆரம்பிச்சேன். இப்பவும் அடிக்கடி நினைச்சு பார்த்தா கண்டிப்பா இதவிட இன்னும் நிறைய வெளிநாடுகளுக்கு போகணும்ன்னு நினைச்சதுண்டு அந்த வரிசையில் நான் அண்டார்டிக்காவுக்கு போனதை பத்தி சொல்ல்ல எனக்கு ரொம்ப புடிக்கும் நிறைய சொல்லணும் (எம்புட்டு சுத்தியிருக்கேன் கொஞ்ச நஞ்சமா சுத்தினது\nரொம்ப ஜாலியா ஊர் சுத்தி கனவு கண்டுக்கிட்டிருந்த இருந்த என்னைய எந்திரிச்சு உக்காருடான்னு சொன்னார் சென்ஷி அண்ணா. விளைவு இதோ,என்னோட தரையோரக்கனவுகளை நீங்க படிச்சுக்கிட்டிருக்கீங்க. தேங்க்ஸ் டு சென்ஷி அண்ணா.. \nஅதற்கு பிறகு தான் நான் கொஞ்சம் சீரியஸா கனவு டிரைப்பண்ணனும்ன்னு நினைச்சேன்.போற ரூட்லயே (கனவுலதான்ங்க) நிறைய பேரை மீட் பண்ணி பேசணும்ன்னு எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச விசயம் அது\nநாம் காணும் எந்த ஒரு பகல் கனவுமே அது ரொம்ப சின்ன குட்டியூண்டு கனவா இருந்தாலுமே அதுல ஒரு ஃபிகர் வரும்போது வர்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. அந்த வகைல நேத்து மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வரதா நேரத்துல சேர்ல உக்காந்துக்கிட்டே கண்ட இந்த கனவை தான் சொல்லணும். :\nஇது வரை சொன்னதெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்த கனவுகள், இன்னும் நெறைய நிறைய இருக்கு. அப்பறம் என் கனவுகள் முழுசையும் இங்க கொண்டுவர வேண்டியிருக்கும்.. அதை அப்புறம் காப்பியடிச்சு யாராச்சும் படம் எடுத்துப்புடுவாங்க அதனால, என்னோட சுயமாய் காணும் கனவுகள் பற்றிய மேட்டர்களை இத்தோ இஸ்டாப்பு பண்ணிட்டு, இன்னுமொரு நல்ல தரையோர கனவு காண போய்ட்டு வாரேன் :-)\nடிஸ்கி:- நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் தேடிக்கிட்டு திரியாதீங்க மூலம் இங்கதான் இருக்கு \n# ஆயில்யன் 22 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை\nமோர் மட்டும் ஊற்றி .\nவானிலை அறிக்கை இங்க வாசிச்சிருக்காங்க நேரம் எனக்கு நல்லா இருந்தா பலத்த அடி சாரி இடி வர வாய்ப்பில்லை\n(முதன் முதலாய் விண்டோஸ் லைவ் ரைட்டரில் எழுதிய பதிவு – நல்லாத்தான்க்கீது\n# ஆயில்யன் 48 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை, லைவ்\nடிஸ்கி:- வலைச்சரத்தில் முன்பு “அப்பா” என்ற தலைப்பில் பதிவர்களின் பதிவுகளிலிருந்து எடுத்தாளப்பட்டவை மீள் பதிவாக தந்தையர் தினத்தில்...\n வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல\"\nஇளாவின் இந்த பதிவில் எல்லோருடைய அப்பாக்கள் மனத்தின் வெளிப்பாடுதான் இது \nகுடும்ப அமைப்புக்களால் பிரிந்திருக்கவேண்டிய சூழலில் தம் பெற்றோரை அருகில் இருந்தும் அடிக்கடி காண இயலாத சூழலில் அது பற்றிய தன் எண்ணங்களை குற்ற உணர்வுகளாய் வெளிப்படுத்தும் இந்த மகளின் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள்தான் - அன்பால் அன்பினை\nஅவர் எனக்கு கண்டிப்பான அப்பாவாக இருந்ததில்லை. ஆனால் நான் கண்டிப்பான மகனாகவே இருந்திருக்கிறேன். இன்னமும் அவர் மீது அதிகமாக பிரியம் காட்டியிருக்கலாம் என்று இப்போது உணர்கிறேன். அவர் ஆசைப்பட்ட படியே வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். அது முடிவதற்குள்ளேயே அவசரப்பட்டு விட்டார். அவர் விருப்பப்பட்டபடி வீட்டுக்கு \"குமரன் குடில்\" என்று பெயர் வைக்க வேண்டும். - லக்கிலுக்கின் நைனா\nஅப்பா .. இவர் பற்றி எழுத என்னில் ஆயிரம் கதைகளுண்டு. அப்பாவின் நினைவுகளை மேலதிகமாய் கிளர்த்தெழுப்பும் இன்னுமொரு நாள் வரும்வரை காத்திருக்கட்டும் அந்தக்கதைகள் இது கிருத்திகாவின் அப்பா பற்றிய பதிவு\nகோபியின் உள்ளம் சொல்லும் நல்ல பதிவுகளில் டைரிக்குறிப்புக்களாய் செம கலக்கலானது உங்கள் கண்களும் கூட கொஞ்சம் கலங்கும்\nஎன்னையும், அம்மாவையும் தனியா விடாம உன்னோடவே வச்சுக்கிட்டு ஆதரவா பார்த்துக்கிட்டுயிருக்க பாரு. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன். எனக்கு தோண்றது எல்லாம் உனக்கு மேலும் எரிச்சல்கள் தராம போய் சேர்ந்துட்டா போதும்.\" என் கண் எல்லாம் கண்ணீர். அப்பாவை அப்படியே இறுக்க அணைச்சிக்கிட்டேன்.\nஅந்த அணைப்பில் ஒருவிதமான ஆதரவு கிடைத்தவுடன் வெகுநாளாய் மனதில் அடைத்திருந்த ஏதே ஒன்று உடைந்து ஓவென அழத்தொடங்கிட்டார் அப்பா. \"எதுக்குப்பா அழுவுறீங்க. என்ன ஆச்சுப்பா\"ன்னு கேட்டா பதிலே இல்ல. தெரியலன்னு திர��ம்பவும் ஓன்னு அழுவுறாரு. ரொம்ப நாளைக்குப்புறம் கண்ணீரின் சுவையை சுவைத்திருப்பார் அப்பா.\nதமிழ் ஈழத்து அப்பா பற்றிய மகளின் எண்ணங்கள் கவிதையாக,\nபிள்ளைப் பாசத்தைத் தேடித் தேடி\nவெளிப்படுத்தும் அன்பைக்கூட நேரடியாக வெளிப்படுத்தாமல்\nமற்றவரின் துணையுடன் மறைமுகமாய் காட்டும் அப்பா.\nநீ இனிமேல் பெரிய மனுஷி' என்று என்னை தனிமை படுத்தாமல் குழந்தை பருவத்தில் என்னுடன் பழகிய அதே தோழமையோடு நீங்கள் என்னுடன் பழகியபோது நான் எத்தனை பாதுகப்பாக உணர்ந்தேன் தெரியுமா என்று அப்பாவுடனான பாசத்தை அழகாய் வெளிப்படுத்தும் பதிவு, இவரின் பிரார்த்தனையான\n\"அப்பா, என்றும் உங்கள் இடத்தை என் வாழ்வில் யாராலும் நிரப்ப முடியாது, எனினும் என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள ஒர் துணையை தேடுவீர்கள்/தேடுகிறீர்கள் , அந்த நபரும் என் அப்பாவை போலவே இருக்க வேண்டும்\" - இதுவும் கூட கண்டிப்பாக ஆண்டவனின் அருளால் அப்பாவின் துணையால் நலமாக நடந்தேறும் என்ற வாழ்த்துக்களோடு...\nஎனக்கு ரொம்ப பிடித்த, அப்பாவின் மீதான தன் அன்பினை வெளிப்படுத்தும் யாத்தீரிகனின் இந்த கடிதம்\nஎங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.\n55 வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை\nஅப்பா கோவை குப்புசாமி மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்காக, இலவசமாக மாதம் ஒரு நாடகத்தை மேடையேற்றுவார். நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட காலம் தங்க வேண்டி இருந்ததால், அவர்களுக்காக நகைச்சுவை நிகழ்ச்சி, நாடகங்கள் என்று ஏதாவது அரங்கேற்றி, நோயாளிகளின் மனப்பாரத்தை குறைப்பார். இங்கு தான் நான் அவரின் நாடகங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் புற்று நோயால்பாதிக்கப்பட்டவர்களுடன் தான் இருப்பார்.என்று தன் அப்பா பற்றிய எண்ணங்களை பற்றி பகிர்ந்துக்கொள்ளும் மங்கை அக்காவின் இந்த பதிவு\n# ஆயில்யன் 19 பேர் கமெண்டிட்டாங்க\nகடலை வறுத்தல் என்னும் கடுப்பாக்கும் வேலை\nமுதல் பார்வையிலேயே டக்கென்று பிடித்துபோய்விட்டது அது எனக்கு வேணும் என்று அழாத குறையாக அத்தனை இஷ்டமாய் பிடித்துதான் போனது\nச்சும்மா பார்த்துக்கிட்டே இருந்தா ஒண்ணும் சரிப்பட்டு வராது உடனே களத்துல தொபுக்கடீர்ன்னு குதிச்சிடலாம்ன்னு பிளான் போட ஆரம்பிச்சாச்சு\nமுதல்ல கடலை வறுக்கிறது எப்படின்னு தெளிவா புரிஞ்சுகிடணும் முன்ன பின்னே அனுபவமே இல்லாம இந்த மாதிரி சமாச்சரத்தையெல்லாம் ஹேண்டில் பண்ணுறதுங்கறது, கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டம் எதிர்பாரமா எதாச்சும் நடந்துடுச்சுன்னா என்ன ஆகும்...\nசரி இதை எங்க போய் கேக்குறது கடலை வறுக்கிறதை பத்தி பொதுவுல கேட்டா நொம்ப்ப கேவலமால்ல நினைப்பாங்கன்னு மனசுக்குள்ள டிரெயினு ஓட ஆரம்பிச்சுடுச்சு கடலை வறுக்கிறதை பத்தி பொதுவுல கேட்டா நொம்ப்ப கேவலமால்ல நினைப்பாங்கன்னு மனசுக்குள்ள டிரெயினு ஓட ஆரம்பிச்சுடுச்சு\nநமக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தரு இருக்காரு அவர்கிட்ட கேப்போம் அவுரும் தமிழ்நாட்டு ஆளுதான் அதனால அவுருக்கு நல்லா தெரிஞ்ச விசயத்தை சொல்லுவாரு தப்பா எடுத்துக்கமாட்டாருன்னு முடிவும் எடுத்தாச்சு\nதம்பி கடலை வறுக்குறது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு தெரிஞ்சுருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன் உங்களுக்கு தெரிஞ்சுருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன் அப்படித்தான் ஆரம்பிச்சேன் பயபுள்ளை அதுக்குள்ள மேலயும், கீழயும் பார்த்துப்புட்டு கெக்கேபிக்கேன்னு சிரிக்கிது\nதம்பி தெரிஞ்சா சொல்லுங்க இல்லாட்டி தெரியாதுன்னு சொல்லுங்க நான் அப்படி என்ன பெருசா கேட்டுப்புட்டேன் கடலை வறுக்குறது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டா நானும் அதை செஞ்சு இருக்குற மிச்ச மீதி டயத்தை ஓட்டிப்புடுவேன்ல கடலை வறுக்குறது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டா நானும் அதை செஞ்சு இருக்குற மிச்ச மீதி டயத்தை ஓட்டிப்புடுவேன்ல நேத்து கடைத்தெருப்பக்கம் போயிருந்தப்ப பார்த்தேன், பார்த்ததுமே, எனக்கும் கடலை வறுக்க ஆசை வந்திருச்சு நேத்து கடைத்தெருப்பக்கம் போயிருந்தப்ப பார்த்தேன், பார்த்ததுமே, எனக்கும் கடலை வறுக்க ஆசை வந்திருச்சு அவனவன் அவுங்க ரேஞ்சுல செய்யும்போது என்னாலயும், முடியும்ன்னு சமூகத்துக்கு நான் காட்டணும்ப்பா சொல்லிக்கொடு அவனவன் அவுங்க ரேஞ்சுல செய்யும்போது என்னாலயும், முடியும்ன்னு சமூகத்துக்கு நான் காட்டணும்ப்பா சொல்லிக்கொடு அப்படின்னு ஒரு வழியாக, கெஞ்சி, மிரட்டி,சமாளிச்சு முக்கிய இன்போக்களை வாங்கிப்புட்டேன் அப்படின்னு ஒரு வழியாக, கெஞ்சி, மிரட்டி,சமாளிச்சு முக்கிய இன்போக்களை வாங்கிப்புட்டேன் அதையும் விட, ரொம்ப பெரிய ஹெல்பு ஒண்ணும் அந்த பையன் செஞ்சிருந்தாரு ஆமாம் ஒரு முக்கியமான மேட்டரை சொல்லி, கொடுத்துட்டு போனாரு\nஅவர் சொல்ல எல்லா மேட்டரையும் கரீக்டா செஞ்சு சக்சஸும் பண்ணியாச்சு அன்று ஆரம்பித்த கடலை வறுத்தல் சங்கதி இன்று வரைக்கும் குதூகலமாக எந்தவொரு பிரச்சனையும் இன்றி வார இறுதி நாட்களில் மிக மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது.\nஒரே ஒரு செமையா கடுப்படிக்கிற வேலை என்னான்னா ஃபினிஷிங்க் டைம்ல கொஞ்சம் சொதப்புது\nவறுத்ததுக்கப்புறம் மணல்லேர்ந்து கடலையை சலிச்சு எடுக்கறதுதான் ஒரே சலிப்பா இருக்கு :-(\nபடமெல்லாம் நான் இந்த பிராசஸ் லேப்ல பண்றச்ச நானே எடுத்தது\n# ஆயில்யன் 63 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை\nஎனக்கு ரொம்ப பிடிச்ச, உங்களுக்கும் கூட பிடிக்கும்னு நான் நினைக்கிற விஷயங்கள் நிறைய\n கண்டிப்பாக பாடலின் படம் எல்லோருமே தெரிந்திருக்ககூடிய பிரபலமான படம்தான் இந்த பாடலின் மீது இவர் கொண்ட ஈடுபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாய் மிக்க விருப்பத்துடன் இதற்கு விளக்கம் எழுதிக்கொடுத்த அய்யா குமரன் அவர்களுக்கும் நன்றி\nபாடல் பெற்ற தளத்தினை காண கீதம் சங்கீதம்\nமணி ரதம் அதில் உலவ\nநீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்\nநீர் வானம் நிலம் காற்று\nஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே\nதிரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே\nகருமாரி மகமாயி காப்பாற்று எனையே\nஞானம் விளையும் நலம் பெருகும்\nசோதியென ஆதியென அடியவர் தொழும்\nஇருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்... (அவ்ளோ சீக்கிரத்தில விட்டுடுவோமா\n உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த பாடலை + வீடியோவோடு சேர்த்து வீடியோஸ்பதியில எல்லோருக்கும் போட்டுக்காட்டணும்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்\nடிஸ்கி:- இன்னும் கா.பி அண்ணாச்சி பதில் பதிவு இடவில்லை என்பதனை சமூகத்திற்கு பதிவித்துக்கொள்கிறேன்\n# ஆயில்யன் 10 பேர் கமெண்டிட்டாங்க\nநீளட்டும் (அல்லது) இன்னும் நிறைய....\nகால் கடுக்க நின்று வாசலில் நிறுத்திக்கொண்டிருந்தார்கள்.\nஅண்டாக்களின் மூடிகள் பெரும் வேகத்தோடு,\nஎடுத்து வைக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில்,\nஅதை நினைத்து பதை பதைத்து நின்றிருந்தேன்\nஅவன் கரம் வழி கரண்டி ஏறி,\nமேலும் சில எதிர்வினைகளாற்றிய புரொபஷனல் கூரியர் & வெண்பா வாத்தி எங்கள் அண்ணன் ஜீவ்ஸ் :-)\nஅந்த முதல் பிராந்தி மயக்கம்\nவெளிச்சத்தின் ஆதிக்கச் சரசரப்பு அடங்க\nஎன் கரம் புகுந்து பர்ஸ் எடுத்த\nஅவன் கவனிப்பு வேறு பெண் மேல்\nஎன்னை அப்படி உற்றுப் பார்த்து\nஉனக்கு ஸ்வைன் ஃப்ளூ இல்லை\nபதிவுக்கு பிரியாணி போட்ட பதிவு\n# ஆயில்யன் 38 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: 1ம்இல்லை, டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை\nநம்முடைய தேவைகளே நமது சொர்க்கங்களை உருவாக்குகின்றன. நம் தேவைகளின் மாறுதலுக்கேற்ப,நமது சொர்க்கங்களும் மாறுகின்றன.\nபுலன்களின் மகிழ்ச்சி வாழ்க்கையின் எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் நிர்மாணிக்கும் சொர்க்கத்தை போன்றதொரு சொர்க்கம் அமைந்தால் நாம் முன்னேறவே இயலாது\nகடைசியில் எல்லாம் இழந்து இறந்து போகின்றோம்\nஉலக வாழ்க்கையின் இன்பங்களை துரத்திக்கொண்டே போகின்றோம் எது உண்மையான இன்பம் என்று தெரியாமலே....\nஇன்பத்தை விட்டுவிடச்சொல்லி நம்மை தத்துவங்கள் ஒருபோதும் வற்புறுத்துவதில்லை.மாறாக எது உண்மையான இன்பம் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள் என்றே கூறுகிறது.\nஇப்”போதைக்கு” இதுவும் ஒரு இன்பம்\nஎண்ணமும் செயலும் நல்லா இருந்தா கன்னம் பன்னு மாதிரி அப்படியே தேஜஸ் ஆகிடும் - வண்டுமுருகன்\n# ஆயில்யன் 15 பேர் கமெண்டிட்டாங்க\nஇவுங்க பாமா (இப்பத்தான் இண்ட்ரோ ஆகுறாங்க\n(இவுங்க கேரளா ஆனா ஆந்திராவுல பொறந்ததா ஒரு சேதி\nஇவுங்க ரூமா (கொஞ்சம் கொஞ்சம் கேரக்டர்ஸ்ல நடிச்சு இப்ப பிரபலமாகிட்டு வராங்க \nஇவுங்க நவ்யா நாயர் (நல்லாவே தெரிஞ்சுருக்கும்\nஒரு மொக்கை கவுஜ படிச்சுட்டு போங்க...\n(காலேஜ் டெக்��ிக்கல் டிராயிங்க் ரூம்ல யாரோ ஒரு கவுஜர் வரைந்த கவுஜ\nடிஸ்கி:- கமெண்ட் பாக்ஸ் இந்த பதிவுக்கு மூடப்படுகிறது. வரும் நண்பர்கள் ஆஹா ஒஹோவென்று கூறுவதை கேட்குமளவுக்கு மனவலிமையினை எல்லாம் வல்ல இறைவன் அருளும் போது நிச்சயம் இதே போன்றதொரு பதிவில் உங்களுக்காய் திறந்திருக்கும்\nஒவ்வொரு முறையும் நகர்வலப்பொழுதுகளில் கண்டிப்பாய் கண்ணில்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் யாரேனும்\nபேசும் தமிழில் நம்ம ஊருக்காரங்கன்னு உடன் அடையாளம் கண்டுக்கொள்ளவும் முடிகிறது\nஆனால்... இதுவரையிலும் யாரிடமும் முன்போய் நின்று பேசியதில்லை :-(\n என்று ஒரு முடிவெடுத்து வார்த்தைகளை வெளிப்படுத்த எத்தனிக்கும் அந்த சில கண் இமைக்கும் நொடிகள் இன்னும் பல பல கணக்குகளை போட்டு மனம் தடுக்கிறது வார்த்தைகள் வெளிப்படாமல் மறுத்து மறைகிறது\nபேசப்போவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை கணக்கிடும்போது மிக மகிழ்ச்சியடையும் மனம் சட்டென்று நெகடிவ் எண்ணங்களுக்கு தாவிவிடுகிறது.அது வரையிலும் மகிழ்ச்சியாக கணக்கிடப்பட்ட மெஜாரிட்டி இன்பங்கள் சில மைனாரிட்டி துன்பங்களில் வீழ்ந்துப்போகின்றது.\nபேசுவோமா என்ற முடிவெடுத்த சில விநாடிகளிலேயே வந்து விழும் கேள்விகளில்\nநாம் பேசினால் பதில் சொல்லுவார்களா..\nநம்மை விட்டு விலகி சென்றுவிட்டால் அவமானப்பட்டு போய்விடுவோமா\nஇல்லை எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது\nநாமே முன்வந்து பேசுவதை தவறாக எடுத்துக்கொண்டால் நினைத்துவிட்டால்...\nஏன் இது போன்ற இரு வேறு மாறுபட்ட சூழலினை சில விநாடிகளில் முடிவுகள் தாறுமாறாய் வந்து விழுகின்றன\nபேசுவதால் பெறப்போகும் நன்மை தீமைகளை கணக்கிட்டு டக்கென்று முடிவுகளை கூறுமளவுக்கு நம் மனத்திற்கு அறிவுருத்தியிருப்பது நாமா அல்லது நாம் சார்ந்திருக்கும் சமூகமா\nகடந்து விட்ட கணப்பொழுதுகளை நினைத்து பிறிதோர் சமயத்தில் மனம் வெட்கி, அழாத குறையாக வருத்தம் தெரிவிக்கிறது - பேசியிருக்கலாமோ...\n# ஆயில்யன் 39 பேர் கமெண்டிட்டாங்க\nமுதுமை - ஜுன் 2009 பிட்டுக்கு\n# ஆயில்யன் 33 பேர் கமெண்டிட்டாங்க\nஎளிமையாய் தியானம் - இனிமையாய் வாழ்க்கை - ரஜினி\nஇந்த கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க.\nசில பேர் அதை ட்ரை பண்றாங்க. அதை கட்���ுப்படுத்த முடியாது\nஅதுக்கப்புறம் கட்டுப்படுத்த முடியாம, இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது.\nகாலையில எந்திரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க.\nஅப்படியே உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் ·பாலோ பண்ணுங்க.\nஎது பின்னால வேணும்னாலும் போகட்டும்\nயாரு பின்னால வேணும்னாலும் போகட்டும்.\nஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க. பிறகு எழுந்திடுச்சுடுங்க.\nஅதை பண்ண பண்ண அது அப்படியே வந்து மனசு உங்க கண்டோரல்ல வரும்.\nஅப்ப வந்து உங்க .இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பத்தி கான்ஸன்ட்ரேட் பண்ணமுடியும்.\nஇது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அதுவந்து இயற்கை. அதைப்பத்தி எந்த இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'\n# ஆயில்யன் 12 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: பூக்கள், மீள்பதிவு, ரஜினி\nஸ்கூலுக்கு யூனிபார்ம் போட்டுக்கிட்டு போறதுன்னாலே செம டெரரான ஒரு விசயம் அதுவும் நம்ம இந்தியாவுக்குன்னே எழுதி வைச்ச கலர் மாதிரி வெள்ளை சட்டை காக்கி டவுசர் யூனிபார்ம்ன்னா கேக்கவே வேண்டாம் அதுவும் நம்ம இந்தியாவுக்குன்னே எழுதி வைச்ச கலர் மாதிரி வெள்ளை சட்டை காக்கி டவுசர் யூனிபார்ம்ன்னா கேக்கவே வேண்டாம் அதுவும் எனக்கு நடந்த அநியாயம், ஸ்கூல் வாழ்க்கையின் முக்கால்வாசி காலத்துக்கும் எனக்கு பேண்ட் போட்டிக்குற வாய்ப்பு கிட்டவே அல்லது எட்டவே இல்லை - ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படை மாதிரி நல்லா பெரிய டவுசர்தான் \nமத்த ஸ்கூல் யூனிபார்ம்லாம் பாக்குறதுக்கு ரொம்ப ரொம்ப அழகா தெரியும் அதுவும் குருஞானசம்பந்தர் ஸ்கூல் யூனிபார்ம்மு ரொம்ப புடிக்கும் அந்த ஸ்கூல்ல கோ-எஜுகேஷன் வேற.. (ஏன் என்னைய அந்த ஸ்கூல்ல சேர்க்கல... (ஏன் என்னைய அந்த ஸ்கூல்ல சேர்க்கல... ஒரு வேளை எங்க நான் நிறைய இங்கீலிசு படிச்சு பெரிய ஆள் ஆகிடுவேனோன்னு பயம் போல மை டாடிக்கு.. ஒரு வேளை எங்க நான் நிறைய இங்கீலிசு படிச்சு பெரிய ஆள் ஆகிடுவேனோன்னு பயம் போல மை டாடிக்கு..\nசரி முதல்ல டவுசர்லேர்ந்து பேண்ட்க்கு டிரான்ஸ்பராகறதுக்கு என்ன வழின்னு டெரரர் பிளான் போட ஆரம்பிச்சேன் போற வரப்ப கேர்ஸ் ஹைஸ்கூலு பசங்க( போற வரப்ப கேர்ஸ் ஹைஸ்கூலு பசங்க() எல்லாம் கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமா) எல்லாம் கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமா எங்க கிளாஸ்ல பயலுவோ கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமான்னு ஏகப்பட்ட யோசனை எங்க கிளாஸ்ல பயலுவோ கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமான்னு ஏகப்பட்ட யோசனை ஒரு காரணமுமே சரியா சிக்கல\n எனக்கு புதுசா ஒரு காக்கி பேண்ட்டும் கறுப்பு சட்டைதுணியும் எடுத்துக்கொடு போட்டுக்க வேணும் \nஅப்பா:- இப்ப எதுக்கு உனக்கு\nம் பொறந்த நாளு வருதுல்ல \nஅப்பா:- டேய் அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்குடா \nஅப்ப பொங்கல் வருதுல்ல அதுக்கு \nஅப்பா:-சரி முடிவு பண்ணிட்டீல்ல எடுத்து தரேன் \nஒரு வழியாய் சக்சஸ் பண்ணிய சந்தோஷத்தில் பிரதர் சைக்கிள் எடுத்துக்கிட்டு எஸ்ஸாகிவிட, - அட ஆமாங்க அண்ணனுக்கும் அப்பாவுக்கும் நடந்த பேச்சுவார்த்தைதான் டாடிக்கு பிரதர் மேல ரொம்ப நம்பிக்கை பய நல்லா படிக்கறவன்னு டாடிக்கு பிரதர் மேல ரொம்ப நம்பிக்கை பய நல்லா படிக்கறவன்னு அப்படித்தான் அவரும் நடந்துக்கிட்டாரு - என்னைய மாதிரியா...\nயப்போவ் எனக்கும் ஒரு செட் சட்டை பேண்டு.. (அப்பா:- ம்ஹுக்கும் நீ படிச்சு கிழிக்கிற கிழிக்கு உனக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல் - இப்படித்தான் பதில் வந்திருக்கும்ன்னு நினைச்சீங்கன்னா குட்.. (அப்பா:- ம்ஹுக்கும் நீ படிச்சு கிழிக்கிற கிழிக்கு உனக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல் - இப்படித்தான் பதில் வந்திருக்கும்ன்னு நினைச்சீங்கன்னா குட்.. நீங்க நல்லாவே என்னிய புரிஞ்சு வைச்சிருக்கீங்கோ நீங்க நல்லாவே என்னிய புரிஞ்சு வைச்சிருக்கீங்கோ\nசாயங்கால டூயுசன் முடிந்து வந்து பிரதர் சொன்ன பிளானை கேட்டு அதிர்ச்சி - பயபுள்ளை என்னியவிட பக்காவா பிளான் பண்ணி சக்சஸ் பண்ணியிருக்குன்னு ஒரு ஆச்சர்யம்கூட அதே நேரத்துல நாமளும் வுடப்புடாது டிரைப்பண்ணனும்ன்னு ஒரு ஆர்வக்கோளாறு வேற...\nஆனா நான் வைச்ச கோரிக்கை ஏற்கப்படல காரணம் - கருப்புக்கு கருப்பு மேட்சிங்க், சேராதுன்னு வெளக்கம் வேற\nஇப்ப உங்களுக்கு ரெண்டு கொஸ்டீன் ரைஸ் ஆகணும் ஆச்சா...\n1.சரி என்ன அப்படி ஒரு பிளானு பிரதர் போட்டாரு...\nஇந்த படம் அந்த வருசம் நவம்பர் 91ல ரீலிஸ் ஆச்சு அதுல தலைவரு வரும் சீன்ல ஒரு காஸ்ட்யூம் கருப்பு சட்டை, காக்கி பேண்ட் - முன்னாடியெ போட்டோஸ் பார்த்து பிளான் பண்ணிட்டாரு பிரதரு அதுல தலைவரு வரும் சீன்ல ஒரு காஸ்ட்யூம் கருப்பு சட்டை, காக்கி பேண்ட் - முன்னாடியெ போட்டோஸ் பார்த்து பிளான் பண்ணிட்டாரு பிரதரு அப்புறம் என்ன கிட்டதட்ட ஒரு நாலு மாசம் இந்த காஸ்ட்யூம்லதான் வலம் வந்தாரு \nப்ச் எனக்கு கருப்பு சட்டை கிடைக்கல பேண்ட்தான் கிடைச்சுது\nஅன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் கருப்புக்கு கருப்பு மேட்சிங் ஆகவே ஆகாதுண்ணு\nஇன்னும் சில சேதிகள் அப்ப நடந்து இன்னும் நினைப்புல இருக்குறது\nசட்டைக்கு பின் பக்கம் ஃபிளிட் வைச்சுக்கிற ஸ்டைலும் இண்ட்ரோ ஆச்சு (தலைவரு திரும்பி நின்னு பேசும்போது கருப்பு சட்டை பின்பக்கம் கூட லேசா தெரியும் பாருங்க (தலைவரு திரும்பி நின்னு பேசும்போது கருப்பு சட்டை பின்பக்கம் கூட லேசா தெரியும் பாருங்க\nசிங்கிள் ஃபிளிட் வேணுமா டபுள் வேணுமான்னு டைலர்கள் கேக்க ஆரம்பிச்சாங்க\nஅப்போதுதான் பனியன்களில் ( தமிழ்ல டி-ஷர்ட்) நடிகர்களின் போட்டோக்கள் பிரிண்ட் செய்யும் பழக்கமும் அப்போதுதான் அறிமுகமானது) நடிகர்களின் போட்டோக்கள் பிரிண்ட் செய்யும் பழக்கமும் அப்போதுதான் அறிமுகமானது அப்படி ஒரு பனியன் எடுக்குறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே அப்படி ஒரு பனியன் எடுக்குறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே ஏறாத கடையில்ல போகாத தெருவில்ல அம்புட்டு டிமாண்ட்டு ஏறாத கடையில்ல போகாத தெருவில்ல அம்புட்டு டிமாண்ட்டு அதை இன்னொரு கொசுவர்த்தியில கண்டினியூ பண்ணுறேன் அதை இன்னொரு கொசுவர்த்தியில கண்டினியூ பண்ணுறேன்\n# ஆயில்யன் 32 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: கொசுவர்த்தி, பாட்டு, ரஜினி\n# ஆயில்யன் 33 பேர் கமெண்டிட்டாங்க\n32 கேள்விகள் ஓரளவுக்கு பதில் சொல்லியாச்சு\nநான் பேக் ஷாட்ல டேர்ன் பண்ணி நிக்கிறேன் நீங்க படிச்சு பார்த்துட்டு வாங்க... (பின்னே என்னைய பத்தி சொல்லியிருக்கேன் எனக்கு ஒரே வெக்கம் வெக்கமால்ல இருக்கு (பின்னே என்னைய பத்தி சொல்லியிருக்கேன் எனக்கு ஒரே வெக்கம் வெக்கமால்ல இருக்கு\n1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா \nநானே வைத்துக்கொண்டேன். எனது சொந்தப் பெயரில் எழுதுவதைவிட இப்படியொரு புனைபெயர் வைத்து எழுதுவதில் ஒரு இரகசியக் குறுகுறுப்பு இருந்தது.சொந்தப் பெயரை யாராவது ஞாபகப்படுத்தவேண்டியிருக்குமளவுக்கு அந்தப் பெயர��� என்னைப் பிடித்திருக்கிறது. எனக்கும் அதைப் பிடித்திருக்கிறது - தமிழ்நதியக்கா சொன்ன அதே பதில்தான் என் மனசில இருந்ததும்\n2. கடைசியாக அழுதது எப்பொழுது\nபாட்டி உடலால் எங்களை விட்டு பிரிந்த அன்று\n3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\nஅழகாக இருக்கிறதோ இல்லையோ எனக்கு கறுப்பு பேனாவில் எழுதி பார்ப்பது என்பது அலாதி ஆர்வம் :)\n4. பிடித்த மதிய உணவு என்ன\nசாதம், சாம்பார், தொட்டுக்க ஒரு பொரியலோ அல்லது கூட்டோ கண்டிப்பாக மோர் அல்லது தயிர் அப்பளம் அவ்ளோதான்\n5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா இது உண்மையான கேள்வி அல்ல இது உண்மையான கேள்வி அல்ல தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா \nவாழும் வாழ்க்கை வானமாக இருந்தால் அதில் நட்சத்திரங்கள் அளவுக்கு நட்பு வேண்டும் - வேண்டுகிறேன்\nஒரு ஸ்மைலி போதுமே - எல்லோருமே நண்பர்கள்தானே\n6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nகுளிக்க பிடிக்கும் :) - ஆற்றில் குளிக்க அதிகம் பிடிக்கும்\n7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nபொதுவான தோற்றம் - உடைகள்,முகப்பொலிவு\n(ப்ரெஷா இருந்தா சரி நாம கொஞ்சம் பேச டிரைப்பண்ணலாம்ன்னு யோசனை வரும் அதே டல்லா இருந்தா ஏற்கனவே தூங்கிக்கிட்டிருக்காரு எதுக்கு டிஸ்டர்ப்பண்ணனும் கம்முன்னு கிட ஸ்டைல்தான் அதே டல்லா இருந்தா ஏற்கனவே தூங்கிக்கிட்டிருக்காரு எதுக்கு டிஸ்டர்ப்பண்ணனும் கம்முன்னு கிட ஸ்டைல்தான்\n8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nஅழகா ஒரு டிரெஸ் கூட செலக்ட் பண்ண தெரியலயே...\n9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\n10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் \n11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் \nசாய்ஸ்ல விட்டுட்டேன் - இதெல்லாம் ஒரு கொஸ்டீனா அப்படின்னு பத்தாவது பரீட்சையில கணக்கு கொஸ்டீன் பேப்பரை பார்த்து ஆன அதே டென்ஷன் மீண்டும் வந்துச்சு :)\n12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \nசிஸ்டம் மானிட்டர் பார்த்துக்கொண்டு கந்த சஷ்டி கவசம் கேட்டுக்கொண்டு...\n13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்கள��க்கு ஆசை\nகோவிலில் குங்குமம் விபூதி எண்ணெய் நெய் கற்பூரம் என கலந்து வரும் ஒரு வாசம்\n15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன \n( ரெண்டு பேர்கிட்டயும் அனுமதி வாங்காமதான்,எழுதுவாங்கன்னு ஒரு தைரியத்துலதான் ரெண்டு பேர்கிட்டயும் பிடித்த விசயம்ன்னா, முக்கியமா எவ்ளோதான் வயசானாலும், இன்னும் 16ல இருக்கிற சின்னபசங்கதான்னு காமிக்கிறதுக்காக என்னைய அண்ணா அண்ணான்னு கூப்பிடறது மட்டுமே ரெண்டு பேர்கிட்டயும் பிடித்த விசயம்ன்னா, முக்கியமா எவ்ளோதான் வயசானாலும், இன்னும் 16ல இருக்கிற சின்னபசங்கதான்னு காமிக்கிறதுக்காக என்னைய அண்ணா அண்ணான்னு கூப்பிடறது மட்டுமே- கூப்பிட்டுட்டு போகட்டுமே.. அதனால என்னோட வயசு என்ன 18 லேர்ந்து 28 ஆ ஆகிடப்போகுது\n16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு \nபப்பு பற்றிய குறிப்புக்களடங்கிய பதிவுகள் ( எப்படி இப்படி பொறுமையா வாட்ச பண்ணமுடியுது வாவ்.. என்று வியந்த தருணங்கள் சனியனே என்று டென்ஷனாகும் அம்மாக்களுக்கு மத்தியில் ஆச்சி டிபரெண்ட் கேரக்டர்தான்)\nநாமக்கல் சிபி அண்ணாச்சி - கலாய்த்தல்கள் \nமுன்பு கிரிக்கெட் பிறகு கேரம் இப்பொழுது ஒன்றுமில்லை :(\n19. எப்படிப்பட்ட திரைப் படம் பிடிக்கும்\n20. கடைசியாகப் பார்த்த படம்\nமுழு நீள திரைப்படமெனில் - ஆண் பாவம் & கடலோர கவிதைகள் போன வாரம் பொழுது போகாத வெள்ளி கிழமையில\n21. பிடித்த பருவ காலம் எது\nமார்கழி அதிகாலை பொழுதுகள் - இங்கு வந்த பிறகு ஊருக்கு செல்லும் விடுமுறை காலங்கள் - எந்த பருவமாகிலும்..\n22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க\nஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர் - ரொம்ப காலமா படிச்சுக்கிட்டு இருக்கேன் கொஞ்சம் ஸ்லோ நானு\n23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nநாளுக்கு நாள் என்ற கணக்கு இல்லை புரொபைல் படம் மாறும் பொழுதுகளில்...\nஅதிகாலை வேளை ஆன்மீக பாடல்கள்\n25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nதோஹா கத்தார் சில ஆயிரம் மைல்கள் இருக்கும்\n26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nஏதோ இருப்பதாக நினைக்கும் ஒரு திறமை இருக்கிறது\n27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nஇருவர் உரையாடுகையில் மூன்றாம ��னிதரை பற்றி கேலி பேசுதல் - அந்த மூன்றாம் மனிதர் அங்கு இல்லாத வேளைகளில்..\n28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\n30. எப்படி இருக்கணும்னு ஆசை\nதனக்கென்ற சிறப்பு தகுதி உடையவன் என்ற எண்ணத்தோடு வாழ்வில் பயணித்தல்.\n31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் \nஅப்பாலிக்கா ஃபில் அப் செஞ்சுக்கிடலாம்ன்னு இன்னும் ஒர் சாய்ஸ் \n32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nநாம் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை.\nடிஸ்கி:- இந்த 32 தொடர்ந்து 50 & 100 போச்சுன்னா அப்புறம் எப்படி இருந்த மக்கள்ஸ் எல்லாம் இப்படி ஆயிடுவாங்க சாக்கிரதை \n# ஆயில்யன் 65 பேர் கமெண்டிட்டாங்க\nமாண்புமிகு அமைச்சர் எதோ ஒரு புராஜெக்ட் பத்தி பேச சைட் விசிட் வந்திருக்காரு கூட ஆபிசர்ஸ் வந்திருக்காங்க ஒ.கே (எங்க ஆபிசர் எங்க ஆபிசர்ன்னு தேடாதீங்க பேண்ட் சர்ட் போட்டிருக்கிறவங்களை ஒரு குத்து மதிப்பா ஆபிசரா நினைச்சுக்கோங்க\nபட் எதுக்கு இம்புட்டு உடன்பிறப்புக்கள்\nரொம்ப முக்கியமான விசயமெல்லாம் எப்படி ஆபிசர்ஸ் பப்ளிக்கா அமைச்சர்கிட்ட சைட்ல டிஸ்கஸ் பண்ணுவாங்க\nமரம் நடறது ரொம்ப்ப்ப நல்ல விசயம் ஒருத்தரு மட்டும் வந்து மரம் நடுறதை பாக்கறதுக்கு வந்த இம்புட்டு பேரும் ஆளுக்கொரு மரம் நட்டிருந்தா எப்படி இருந்திருக்கும் ஏன் அப்படி யோசிக்க மாட்டிக்கிறாங்க\nபாவம் வயசான காலத்துல, பாட்டி க்யூவுல வந்து நிக்கிறதே பெரிய விசயம்\nஅதுல மாத்திரையை பாட்டி கையில கொடுத்தா போதுமே\nவாயில நேரடியா போட்டு, எதாச்சும் கஷ்டமா போச்சுன்னா...\nஏன் இந்த வெட்டி பில்ட் அப்\nஅதுக்கு கீழ இருக்குற ஆபிசர் மாதிரி செஞ்சிருக்கலாம்ல\nஹாட்ஸ் ஆப் டூ ஆபிசர் -\nயாரையும் கூப்பிட்டு வைச்சு தொந்தரவு செய்யாம மாத்திரையை நீங்களே போட்டுக்கிட்டதுக்கு \n# ஆயில்யன் 58 பேர் கமெண்டிட்டாங்க\nஅன்புள்ள ரஜினிகாந்த் & ராஜா \n1984ல் வெளியான, \"அன்புள்ள ரஜினிகாந்த்\"முதன் முதலில் நடிகரின் பெயரையே படத்திற்கு தலைப்பாக வைத்த பெருமையை,கொண்ட படம்.\nஒரு ஆங்கில படத்தின் கதைக்கரு,கெஸ்ட் ரோலில் நடிக்க முத்லில் அப்ரோச் செய்யப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர் அரசாங்க அலுவல் காரணமாக,நடிக்க மறுத்துவிட,டைரக்டர் கே.நட்ராஜ் தேர்வு செய்தது நெருங்கிய நண்பரான, ரஜினியை\nபெற்றோரின் அரவணைப்பை அறியாத சிறு���ி பெரும்பாலும் அனைவரையும் வெறுக்கும் கேரக்டர்,அங்கு நடைபெறும் விழாவிற்கு வரும் ரஜினியை காண ஆர்வமின்றி வெறுப்புடன் இருக்கும் சிறுமி பின்னர் அந்த ரஜினியை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொள்வார் பின்னர்பிறிதொரு சமயத்தில் ரஜினியின் \"அன்னை ஒர் ஆலயம்\" திரைப்படத்தை காணும் போது அதில் வரும் சம்பவங்கள், ரஜினியின் மீது அளவு கடந்த ப்ரியத்தை உண்டாக்கும்,(அ.ஒ.ஆ போன்ற ரஜினியின் படங்கள் இளம் வயதினரை ஈர்க்க ஆரம்பித்ததால்தான் அவருக்கு சேர்ந்த இம்மாம் பெரிய கூட்டமுன்னுகூட சொல்லலாம்)\nஇக்காட்சிகள் மட்டுமின்றி, இத்திரைப்படத்தில் பல காட்சிகள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்திருந்ததும், இப்படத்தின் வெற்றிக்கு காரணம் ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஒரு சிறுவனை வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு தம்பதி தத்தெடுத்து செல்ல முற்படும், போது அந்த சிறுவன் மெல்ல தயங்கியபடியே, தன் நண்பர்களுக்கு விடை கொடுத்து செல்லும் காட்சியில், படத்தினை பார்த்தவர்கள் கண்டிப்பாக கண்கலங்கியிருப்பார்கள்\nபாடல்களில் கூட கதைக்கேற்ப ஒருவித சோகம் இழையோடும்.\nலதா ரஜினிகாந்தின் குரலில் கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே...\nகடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே\nஅடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்\nதந்தை இல்லை தாயும் இல்லை\nதெய்வம் அன்றி யாரும் இல்லை\nசின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை\nஅன்பு எனும் நூலில் ஆக்கிய மாலை\nபாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா\nஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா\nஜீவன் யாரும் ஒன்று, இங்கு யாரும் சொந்தமே\nஇதுதான் இயற்கை தந்த பாச பந்தமே\nகடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே\nகண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை\nகண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை\nஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்..\nஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர் பிறப்பில்...\nஉண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வம\nஎன்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்\nகடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே\nஅடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்\nதந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை\nஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஒரு சிறு உதவியாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை பலரது மனதிலும் விதைத்த பாடல் என்றால் அது மிகையல்ல\nராகதேவன் இளையராஜாவின் இனிய பிறந்த நாளில், வணங்கி அவர் இசையில் மகிழ்கிறோம்\n# ஆயில்யன் 21 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: இளையராஜா, மீள்பதிவு, ரஜினி\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nமனப்பூக்கள் மலரட்டும் - 4\nகடலை வறுத்தல் என்னும் கடுப்பாக்கும் வேலை\nநீளட்டும் (அல்லது) இன்னும் நிறைய....\nமுதுமை - ஜுன் 2009 பிட்டுக்கு\nஎளிமையாய் தியானம் - இனிமையாய் வாழ்க்கை - ரஜினி\nஅன்புள்ள ரஜினிகாந்த் & ராஜா \nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-06-20T01:26:22Z", "digest": "sha1:RKMZPDUGVMHKHKDSWU654QEUL3HLFBGN", "length": 10291, "nlines": 227, "source_domain": "tamilnool.com", "title": "ஒன்பதாம் திருமுறை - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nதமிழன் தொடுத்த போர் ₹90.00 ₹85.00\nBe the first to review “ஒன்பதாம் திருமுறை” மறுமொழியை ரத்து செய்\nசரித்திர நாயகன் வல்லபாய் பட்டேல்\nசீனா ஒரு முடிவுறாத போர்\nகுமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு\n19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-20T01:43:26Z", "digest": "sha1:K5GAQATSJS3QBL64YMWCHTEIOFUKNKRO", "length": 10795, "nlines": 223, "source_domain": "tamilnool.com", "title": "திருவாசகம் மூலமும் விளக்கமும் தொகுதி 1 - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nதிருவாசகம் மூலமும் விளக்கமும் தொகுதி\nதிருவாசகம் மூலமும் விளக்கமும் தொகுதி\nபட்டினத்து அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் ₹45.00\nஸ்ரீ சிவ புராணம் ₹160.00\nதிருவாசகம் மூலமும் விளக்கமும் தொகுதி\nBe the first to review “திருவாசகம் மூலமும் விளக்கமும் தொகுதி” மறுமொழியை ரத்து செய்\nஇக்கால வாழ்வியலில் திருவாசகத் திருநெறி\nதித்திக்கும் திருப்பகழ் பாராயணப் பாடல்கள்\nகந்தரநுபூதி (உரையும் யந்திர விளக்கமும்)\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகமும் திருவுருமாற்றமும்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nபவித்ர ஞானேச்வரி பாகம் 3 அத்தியாயம் 15 முதல் 18 வரை (பழகு தமிழில் பகவத்கீதைக்கு பவித்ரமான ஓர் உரை) (Copy)\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்ற��் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/37tnpsc_10.html", "date_download": "2018-06-20T01:53:02Z", "digest": "sha1:GAPP6AAC37HTH3EWOKPQWZVSBRZEDL2X", "length": 11875, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "37.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n61.ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக\nஅ)சில் வீரர்கள் கீழே வீழுந்தன\nஆ)சிலர் வீரர்கள் கீழே விழுந்தது\nஇ)வீரர்க்ள சிலர் கீழே விழுந்தனர்\nஈ)வீரர்கள் சிலர் கீழே விழும்\nவிடை : இ)வீரர்க்ள சிலர் கீழே விழுந்தனர்\n62.ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக.\nவிடை : அ)பூக்கள் பூத்தன\n63.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக செயற்கைக் கோள்கள் விண்ணில்\n64.ஒருமை - பன்மை பிழையை நீக்குக.\nவிடை : அ)மாணவர்கள் விடைகளை எழுதினார்கள்\n65.ஒருமை பன்மை பிழையை நீக்குக\nவிடை : அ)முருகன் கவிதை எழுதுகிறது\n66.ஒருமை பன்மை பிழை நீங்கிய தொடர் எது\nவிடை : ஆ)குதிரைகள் ஒடின\n67.ஒருமை பன்மை பிழை நீங்கிய தொடர் எது\nவிடை : ஈ)ஆமைகள் வேகமாக ஒடா\n68.ஒருமை பன்மை பிழையில்லாத தொடர் எது\nவிடை : ஈ)மரங்களில் பழங்கள் பழுத்தன\n69.ஒருமை பன்மை பிழை நீங்கிய தொடர் எது\nவிடை : ஆ)மான்கள் காட்டில் மேய்ந்தன\n70.ஒருமை பன்மை பிழை நீங்கிய தொடர் எது\nஅ)பள்ளியில் கழந்தைகள் பாடம் படிக்கிறார்கள்\nஆ)பள்ளியில் குழந்தை பாடமம் படிக்கிறார்கள்\nஇ)பள்ளியில் குழந்தை பாடம் படிக்கிறது\nஈ)பள்ளியில் குழந்தைகள் பாடங்களைப் படிக்கிறார்கள்\nவிடை : ஈ)பள்ளியில் குழந்தைகள் பாடங்களைப்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி ��ெய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/04-police-lathy-charges-fans-salman-khan.html", "date_download": "2018-06-20T01:48:07Z", "digest": "sha1:KYYGX6M7F4DSQS2PZGQLDLTSAUDMOGHD", "length": 8899, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேர்தல் பிரசாரத்தில் அமளி - சல்மான் ரசிகர்கள் மீது தடியடி | Police lathy charges fans of Salman Khan, சல்மான் ரசிகர்கள் மீது தடியடி - Tamil Filmibeat", "raw_content": "\n» தேர்தல் பிரசாரத்தில் அமளி - சல்மான் ரசிகர்கள் மீது தடியடி\nதேர்தல் பிரசாரத்தில் அமளி - சல்மான் ரசிகர்கள் மீது தடியடி\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் சல்மான் கான் ரசிகர்கள் அலை மோதியதால் போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.\nமத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இந்தூர் மாநகராட்சி மேயர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகர் சல்மான்கான் பிரசாரம் செய்தார். இதற்காக திறந்த வேனில் பிரசாரத்துக்கு செல்ல வெளியே வந்தார்.\nஅப்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் சல்மான்கானை முற்றுகையிட்டு நெருங்க முயன்றனர். இதனால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சல்மான்கான் வேனுக்கு செல்ல முடியாத நிலை உருவானது.\nஎனவே போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் ரசிகர்கள் கலைந்து சிதறி ஓடினர். இதையடுத்து சல்மான் வேனில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nசல்மானை அடித்து உதைத்தால் ரூ. 2 லட்சம் பரிசு.. விஹெச்பி தலைவர் அறிவிப்பால் பரபரப்பு\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nசங்கமித்ரா துவங்காவிட்டாலும் சுந்தர் சி. ஹீரோயினுக்கு அடித்தது ஜாக்பாட்\nமுன்னாள் காதலரை பார்த்து நெளிந்த ஐஸ்வர்யா ராய்: உதவிக்கு வந்த கணவர்\nஹீரோ வீட்டில் விடிய விடிய பார்ட்டி: கார் விபத்தில் சிக்கிய நடிகை\nஇந்த 'நாகினி'க்கு வந்த வாழ்வைப் பாரேன்: வயித்தெரிச்சலில் சக நடிகைகள்\nRead more about: சல்மான் கான் தடியடி தேர்தல் பிரசாரம் ரசிகர்கள் fans lathy charge salman khan\nபிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nபிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyaulavaaga.blogspot.com/2013/07/blog-post_28.html", "date_download": "2018-06-20T02:01:47Z", "digest": "sha1:PZGGCOWAQYWTTDLZ4FHCSHYKQPV3BR3Z", "length": 7018, "nlines": 89, "source_domain": "iniyaulavaaga.blogspot.com", "title": "இனிய உளவாக: வைகோவை சந்தித்தேன்", "raw_content": "\nஒரு இரை தேடும் பறவையாய் புலம் பெயர்ந்த அமெரிக்க வாழ் தமிழனான என் எண்ணங்களை தமிழ் உளியால் செதுக்கி இந்த வலை உலகில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி, மீண்டும் வருக - அன்புடன் நாராயணன்.\nசென்னையில் இருந்து கோவை வந்த விமானத்தில் திரு. வைகோ அவர்கள் நான் அமர்ந்திருந்த வரிசைக்கு அருகில் உள்ள வரிசையில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் வைகோ தான் என்று தெரிந்தாலும், வேறு யாராவதாக இருக்கலாமோ என்று ஒரு சந்தேகம் வந்தது. ஏற்கனேவே சமீபத்தில் மும்பையில் நம்ம கொலைவெறி புகழ் அனிருத் போல ஒருவரைப் பார்த்து நீங்கள் அனிருத் தானே என்று கேட்டு பல்பு வாங்கி இருந்தது நினைவிற்கு வந்ததால் அமைதியாக இருக்கையில் உட்கார்ந்து விட்டேன். அவர் எதோ நெல்சன் மண்டேலா பற்றிய புத்தகத்தைப் படித்தபடி இருந்தார். விமானம் தரை இறங்கியதும் ஒரு சிலர் அவருக்கு வணக்கம் கூறியதைப் பார்த்ததும், அவர் வைகோ தான் என்று ஊர்ஜிதப்படுத்திகொண்டேன். இதுவரை எந்த பிரபலத்தையும் இவ்வளவு அருகில் பார்த்திராத காரணத்த��னால் அருகில் சென்று பேச சற்று தயக்கமும் பயமுமாக இருந்தது. சற்று தயங்கியபடி அவர் அருகில் சென்று வணக்கம் கூறியதும், அவரே சரளமாக பெயர் என்ன, எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்று பேச ஆரம்பித்து விட்டார். நான் பாஸ்டனில் இருந்து விடுமுறைக்கு வந்திருக்கிறேன் என்று கூறியதும் பாஸ்டனை பற்றிய வரலாற்று சிறப்புகளைப் பற்றி பேசினார். சிறிது நேரம் பேசிய பின்னர் புகைப்படம் எடுத்துகொண்டு, என் கையில் இருந்த ஒரு புதிய புத்தகத்தில் அவர் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். மனித நேயமே உயர்வு என்று கையெழுத்திட்டு கொடுத்தார். பிரபலமான மனிதர்களை அருகில் பார்க்கும் போது சற்று பதட்டம் ஏற்பட்டாலும், அருகில் சென்றால் பேசுவதற்கும் பழகுவதற்கும் மிகவும் எளிமையாக இருக்கிறார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.\nஉண்மையிலேயே வைகோ ஒரு அற்புத மனிதர்தான்... ஆனால் அரசியல் வட்டத்துக்குள் சுழன்று வீணாகிப்போனார் என்றே சொல்லலாம்... உங்களது அனுபவத்தை பகிர்ந்தது மிகச்சிறப்பு...\nமரியான் - விமர்சனம் அல்ல\n55 வார்த்தை சிறுகதை (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaniniariviyal.blogspot.com/2010/05/7-copy-command-prompt-output.html", "date_download": "2018-06-20T01:51:42Z", "digest": "sha1:WANHS2632V3FDTBIW4ZVUFSOCGF4HHL3", "length": 8066, "nlines": 103, "source_domain": "kaniniariviyal.blogspot.com", "title": "கணினி அறிவியல் மாணவர்களுக்காக: விண்டோஸ் VISTA , 7 ல் COPY COMMAND PROMPT OUTPUT", "raw_content": "*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***\nவிண்டோஸ் 7 ல் COMMAND PROMPT வரும் OUTPUT டை WORDPAD ,NOTEPAD போன்றவற்றில் PASTE செய்துகொள்ளலாம்.இது எப்படி என்று பார்போம்.\nஏதேனும் DIR க்குள் போய்க்கொண்டு உதாரணமாக,\nE:\\ DIR | CLIP என்று கொடுத்து ENTER KEY யை அழுத்தவேண்டும்.\nபின் நீங்கள் NOTEPAD அல்லது WORDPAD னை OPEN செய்து அதில் PASTE செய்தால்\nநாம் கொடுத்த கட்டளையின் படி E: லின் DIRECTORY அனைத்தும் PASTE செய்த இடத்தில் கிடைக்கும். அதாவது COPY செய்ய நினைப்பவற்றை CLIP KEYWORD கொடுத்து நாம் PASTE செய்துகொள்ளலாம்.\nஅதனுடைய OUTPUT NOTEPAD ல் தெரியும் போல ஒரு திரை (மேலே பார்க்கவும்) .இது எளிதாக OUTPUT னை PRINTOUT எடுப்பதற்கு உதவும்\nஇந்த கமேண்ட்.. விஸ்டாவுலவும் வொர்க் ஆகுதுங்க. :)\nநான் எப்பவும் dir >test.txt -ன்னு ரீடைரக்ட் பண்ணுவேன். இப்ப வேலை எளிமை ஆகிடுச்சி.\nலினக்ஸ் பற்றி இன்னும் அதிகமாக எழுதவும்.\nமுக்கியமான லினக்ஸ் Distribution இயங்குதளங்களை கணினியில் நிறுவ கீழ் வரும் இணைப்புகளை காணவும்.\nRED HAT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nLINUX MINT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nUBUNTU லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nDEBIAN லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nகாரைக்குடி, சிராவயல்புதூர், தமிழ்நாடு, India\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.\nஅன்பார்ந்த வாசர்களே, பதிவுகளில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் மூலமாகவோ,மின்னஞ்சல் மூலமாகவோ, கைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம்.\nலினக்ஸ் உள்ள MANUAL PAGE னை PDF வாக மாற்றுவது\nTHUMBS FILE என்றால் என்ன \nGOOGLE SEARCH ல் சில வசதிகள்\nவிண்டோஸில் RENAME செய்வதில் ஒரு வசதி:\nஉபுண்டுவில் உள்ள SHORTCUTS KEY\nபொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம...\nபொதுவாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார...\nபொ துவகவே ஒரு சில நேர ங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்ய...\nகணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி\nகூகிள் நிறுவனம் புதியதாக GO என்ற PROGRAMMING LANGUAGE யை அறிமுகப்படுத்தி உள்ளது . 'GO' மொழி OPEN SOURCE சாக கொடுக்கவேண்டும் என்று க...\nUNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு இங்கு கொடுக்கப்படுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://piriyathinisai.blogspot.com/2013/03/", "date_download": "2018-06-20T01:42:36Z", "digest": "sha1:CIZV6HQZPLRJF2SWELSPMAZ24TS7Q5XT", "length": 24284, "nlines": 230, "source_domain": "piriyathinisai.blogspot.com", "title": "பிரியத்தின் இசை: March 2013", "raw_content": "\nஎன்றுமே சிறு மலரைப் போன்றவனாயிருப்பவனின் இதழ்கள் பற்றித் தவழ்ந்து கொண்டிருக்கும் வால் குழந்தையிடமிருந்து...\nகட்டம் கட்டமாய் நகர்ந்து சென்று அடையப்போகும்\nஉனக்கும் எனக்கும் அறியா அம்முடிவில்\nவாழ்தலின் அர்த்தம் தெளிவு பெறுமோ\nஎனது கரங்களை இறுகப் பற்றிக்கொள்வாயா\nLabels: உயிரோசை, கவிதை .\nமுத்தம் என்பது முத்தம் மட்டுமல்ல\nநீ என் வீடு வந்தாய்\nவெம்மை சமைத்த உதடுகள் கேட்டாய்\nஒளி கசியும் இருள் பொழுதில்\nஅருவி மீனின் பாய்ச்சல் உனக்கு\nநாம் இவ்வுலகை கைவிட்ட தருணம்..\nLabels: உயிரோசை, கவிதை .\nவெறுமையின் சுவற்றில் அலகு மோதிச் சரிகிறது\nஉன் புன்னகையின் துளி ஒன்றை,ஏனோ\nநான்காம் நாளில் எடுத்து வருகிறாய்\nLabels: கவிதை ., கீற்று.\nவர்ணங்கள் குளிரும் ஞாபகங்கள் பெய்யும் தனிமை\nநம் காலடி தடம் தேடும் சருகுகள்\nநமக்கான தேநீர் மேசை அங்கு ...\nசர்க்கரையை சுமந்து செல்லும் எறும்புகள்\nஇம்மாலைக்குள் வீடு சென்று சேரட்டும்\nநிரப்பப்படாத என் கோப்பையின் விளிம்பில்\nவழி தவறி வந்த வண்ணத்துப்பூச்சி ஒன்று\nLabels: உயிரோசை, கவிதை .\nகுறித்த இடத்தைப் பிசகாமல் சென்று\nதைத்துவிடும் அம்பு உன் சொற்கள்\nஒரு குழந்தை கதைசொல்லியினைப் போலுன்னை\nநெருங்க எத்தனித்து ஒரு திடும் தருணம்\nமிக லாவகமாய் நறுக்கி எடுக்கிறாய்\nஉன் பெயர் எழுதப்பட்ட பருக்கைகளை\nஎனக்கு வழங்கும் பெருந்தன்மை உனது\nஅதில் கொஞ்சம் உமிழ்ந்துக் கொடுக்கும்\nஉன் பாதம் நக்கும் உடல் ஒன்றைக் கைவிட்டு\nஇரவு பைத்தியத்தின் ஏகாந்த தனிமையில்\nமிதந்து நகர்கிறதுஉன் எல்லையினை கடந்து..\nLabels: உயிரோசை, கவிதை .\nதிரும்பும் வரை பேசிக் கொண்டிருக்கட்டும்\nLabels: உயிரோசை, கவிதை .\n'ஒரு தோசையோட எழுந்துறிச்சு ஓடற என்னடி அவ்ளோ அவசரம்\n'போம்மா, போட்டி ஆரம்பிச்சுடுவாங்க காசு குடும்மா, ' சீக்கிரம் . கையை கழுவிக்கொண்டே பரபரத்தாள் வசந்தி.\nஅம்மா கொடுத்த பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு அரை பாவாடை காற்றில் பறக்க படி இறங்கி ஓடினாள். அவள் ஓடுவதையே பார்த்துக்கொண்டிருந்த அவளுக்கு மனம் நெகிழ்ந்து போனது. கூடவே நேற்று அந்த முத்தாயி கிழவி சொன்னதும் நினைவில் நிழலாடியது.\n ஒம்மவ திமு திமுன்னு வளந்துட்டாடி சீக்கிரம் உக்காந்துடுவா, இனிமே இந்த அர பாவாட எல்லாம் போட விடாத.\"\nவாசலில் நொண்டி விளையாடி கொண்டிருத்த மகளையே பார்த்தபடி அவள் சொன்னாள்,\n அது இப்பதான் அஞ்சாவது படிக்குது, நான்லாம் பதினஞ்சு வயசுல தான் வந்தேன். ஒடம்பு அவங்க அப்பா மாதிரி கொஞ்சம் ஊக்கமான ஒடம்பு.\"\nஎழுந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டாள். ச்சே, மொதல்ல பிள்ளைக்கு சுத்தி போடணும்.\nவசந்தி மாநிறம். துறு துறுன்னு அவ வீட்ல இருந்தா வீடே றெக்க கட்டுன மாதிரி படபடத்து கிடக்கும். ஒத்த புள்ள தான். ஆனா அவ தோழி பட்டாளம் எப்பவும் அவகூடவே இருக்கும். சாப்பாடுலயும் கொறவு இல்ல. அந்த கிழவி சொன்ன மாதிரி வசந்தி வயசுக்கு மீறி வளர்ந்திருந்தாள். ஆனால் மனசு அவள் வயதுக்குரிய குழந்தைமையோடும், குதூகலத்தோடும் நிறைந்திருந்தது.\nவெய்யில் ஏறி வந்துகொண்டிருந்தது. ஹை ஸ்கூல் பிள்ளைகளுக்கான விளையாட்டுப் போட்டி அன்று. ஊர் எல்லையில் இருந்த பள்ளி மைதானத்தில் பெரிய பசங்களும், விளையாட்டு வாத்தியாரும், வாட்ச் மேன் அண்ணனும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.\nசுண்ணாம்பு தூள் கொண்டு ஓட்டப்பந்தயத்துக்கு பாதை போட்டுக்கொண்டிருந்தார்கள். வசந்தி தன் தோழிகளோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.\n இங்க வாங்க, நீ அந்த சுண்ணாம்பு டப்பாவ அந்த அண்ணன்கிட்ட குடுத்துட்டு வா, நீங்க ரெண்டுபேரும் அந்த டேபிள் எடுத்து நடுவுல போடுங்க, அங்க நாற்காலி எல்லாம் அடுக்கி இருக்கு பார், எல்லாத்தையும் பிரிச்சி வைங்க\nவாத்தியார் சொன்னதும் வசந்திக்கும் அவள் தோழிகளுக்கும் ஒரே குஷியாகிவிட்டது. ஓடி ஓடி வேலை செய்தார்கள். போட்டியே அவர்கள் தலைமையில் தான் நடப்பது போல ஒரே பெருமை. தலை கால் புரியவில்லை.\nசிறப்பு விருந்தினர் வந்து போட்டிகள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தது. வசந்திக்கு பசிக்க ஆரம்பித்தது. கொண்டுவந்த பத்து ரூபாய்க்கும் இங்கு வந்த அரைமணி நேரத்தில் முறுக்கு, கிரீம் பிஸ்கட் , கல்கோனா, ஜவ்வு மிட்டாய் என்று வகை வகையாக வாங்கி தின்றாயிற்று. வெயில் வேறு மண்டையை பிளந்தது. இருந்த நாலைந்து மரத்தடியிலும் கூட்டம் நெருக்கி அடித்து நின்றுகொண்டிருந்தது.\nகுடிக்க வைத்திருந்த தண்ணி ட்ரம்மில் ஆள் ஆளுக்கு கைவிட்டு மொண்டு குடித்ததில் தண்ணீர் நிறம் மாறிக்கொண்டிருந்தது.\n\"ஏய், வர்றியா கடைக்கு போய் தண்ணி குடிச்சுட்டு வரலாம்.\" வசந்தி அமுதாவைக் கூப்பிட்டாள்.\n\"ஏ, அங்க பாரு ராணி அண்ணன் கபடி ஆடுறாங்க. நாங்க பாத்துக்கிட்டு இருக்கோம். கட அங்க தானே இருக்கு, நீ சீக்கிரம் ஓடிபோய் குடிச்சுட்டு வா.\"\n யாரும் வர்றமாதிரி தெரியல. வசந்தி கடை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அங்கிருந்த அந்த ஒரே ஒரு கடையில் பிள்ளைகளின் கூட்டம் முண்டி அடித்துக்கொண்டிருந்தது. சும்மா தண்ணி மட்டும் எப்படி கேட்குறது காசுவேற இல்ல, வசந்தி வாசலிலேயே தயங்கி நின்றுகொண்டிருந்தாள்.\n\"ஹேய், என்ன இங்க முழிச்சுக்கிட்டு நிக்குறஎன்ன வேணும்\nதிடுக்கிட்டு திரும்பினாள் வசந்தி. ராசு அண்ணன் முத்தாயி பாட்டியின் பேரன். இப்பதான் காலேஜ் சேர்ந்திருக்கு.\n\"சரி இர�� வரேன்,\" ராசு அண்ணன் உள்ள போய் தண்ணியும் பிஸ்கட்டும் வாங்கித் தந்தது.\nவசந்தி ஆர்வமாக சாப்பிட்டாள். போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது.\n\"ஏய் வசந்தி எங்க தோட்டத்துக்கு வர்றியாமாங்கா பறிச்சுத் தரேன். என் சைக்கிள் ல போலாம்.\"\nவசந்தி அவங்க அப்பாவோடு ஒரு முறை ராசு அண்ணன் தோட்டத்துக்கு போய் இருக்கிறாள். நெல் மூட்டைகள் ஏற்றும் வரை அந்த மாமரத்தில் தான் ஏறி விளையாடிக்கொண்டிருந்தாள். வரும் போது ராசண்ணன் அப்பா கை நிறைய மாங்கா பறித்துத் தந்தார். ரொம்ப ருசியான மாங்காய்.\nவசந்திக்கு ஆசையாக இருந்தது. \"சரிண்ணா, போலாம்.\"\nதோழிகள், விளையாட்டுப் போட்டி எல்லாம் மறந்து ராசு அண்ணனோடு சைக்கிள் பின் சீட்டில் ஏறிக்கொண்டாள். தோட்டத்தில் யாரும் இருக்கவில்லை. வெயில் கொளுத்தும் அந்த மதிய நேர கடும் அமைதி வசந்திக்குள் லேசான ஒரு திகிலை கொடுக்கத் தொடங்கியது.\n\" கேட்டுக்கொண்டே மாமரம் நோக்கி நடக்க எத்தனித்த அவளை ராசு கூப்பிட்டான்.\n\"இங்க வா, ஏற்கனவே ரூம்ல நிறைய மாங்கா இருக்கு.\" அந்த தோட்டத்து கொட்டகைக்குள் அவளை அழைத்துச் சென்றான்.\nகட கட என மாட்டு வண்டியின் சக்கரம் எழுப்பிய சத்தம் கேட்டு ராசு பதறி வெளியே ஓடி வந்தான். முதல் தவறின் பதற்றம் அவன் கைகளின் நடுக்கத்தில் தெரிந்தது. முழித்துக்கொண்டு நின்றவனிடம்,\n வைக்கோல் அள்றதுக்கு வரசொன்னார். அதான்... \"\nதிடுக்கிட்டு திரும்பிய அவன் வசந்தி கொட்டகை வாசலில் நிற்பதைக் கண்டான். கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. பயத்தில் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. பேய் அறைந்ததைப் போல இருந்த அவளைப் பார்த்து\nபதில் சொல்லாமல் இருந்த ராசுவிடம் அவர் தன் அனுமானங்களை கேள்வியாக்கிக் கொண்டிருந்தார்.\n\"ஆமாம். மாங்கா கேட்டுது, அதான்... வீட்டுக்குப் போய் அப்பாவ வரசொல்றேன்.\" சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே போய் நான்கு மாங்காய்களை எடுத்து வந்து அவள் கையில் திணித்தான்.\n\"போ பாப்பா, போய் வண்டில ஏறிக்கோ,\" சொல்லி விட்டு அவர் வண்டி மாடுகளை அவிழ்த்துவிட நகர்ந்தார்.\nசெலுத்தப்பட்டவள் போல வசந்தி சென்று சைக்கிளில் ஏறிக்கொண்டாள். சைக்கிள் ஆள் அரவமற்ற அந்த வறண்ட பாதையில் சென்றுகொண்டிருந்தது. பாதையோர செடியில் இருந்த சிறு மலர்கள் வெயிலின் கோரமுகம் கண்டு வாடி தலை சாய்த்திருந்தன.\nவசந்தி தன் கையில் இரு��்த மாங்காய்களை நழுவவிட்டாள். அவை உருண்டு ஓடி பாதையோர முட் புதர் ஒன்றில் மோதி மறைந்தது.\nமுத்தம் என்பது முத்தம் மட்டுமல்ல\nவர்ணங்கள் குளிரும் ஞாபகங்கள் பெய்யும் தனிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/27tnpsc.html", "date_download": "2018-06-20T01:54:52Z", "digest": "sha1:6ZCSYS6O7UGMOBO7RKQPAANNN7D2VXMZ", "length": 11853, "nlines": 96, "source_domain": "www.tnpscworld.com", "title": "27.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\nஆ)எவை எவை பல்லுக்கு உறுதி\nஇ)பல் உறுதி பெற என்ன செய்வாய்\nவிடை : ஆ)எவை எவை பல்லுக்கு உறுதி\nகம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்\nஈ)கம்பரை அறிய உதவம் பழமொழி எது\nவிடை : ஈ)கம்பரை அறிய உதவம் பழமொழி எது\nஆ)நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த புலவர் யார்\nஈ)நட்புக்குச் சிறந்த புலவர் யார்\nவிடை : ஆ)நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த புலவர் யார்\n104.'திருக்குறளின் பெருமை சொல்லற்கரியது\" எவ்வகை வாக்கியம்\nவிடை : ஆ)செய்தி வாக்கியம்\n105.சிலப்பதிகாரத்தில எத்தனை காண்டங்கள் உள்ளன\nவிடை : இ)வினா வாக்கியம்\n106.எவ்வகை வாக்கியம் எனத் தேர்க\n என்னே மதுரை கோபுரத்தின் அழகு\"\nவிடை : இ)உணர்ச்சி வாக்கியம்\n107.தேவி எழுந்து திருக்குறளைப படி - எவ்வகை வாக்கியம்\nவிடை : இ)கட்டளை வாக்கியம்\n108.அடக்கம் அமரருள் உய்க்கும் - இது எவ்வகை வாக்கியம்\nவிடை : ஆ)செய்தி வாக்கியம்\n109.வினைச் சொல்லின வகை அறிக\nபாரதியார் விடுதலை உணர்வை ஊட்டினார்\n110.நான் கவிதை படைத்தேன் - வாக்கியத்தின் வகை அறிக\nவிடை : ஆ)செய்வினை வாக்கியம்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசி��் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/p/tnpsc-world-24-tnpsc-study-material-in.html", "date_download": "2018-06-20T01:40:25Z", "digest": "sha1:HA53MECIJ4KZ4URN6SYXEMMKBCU6MJ45", "length": 11401, "nlines": 130, "source_domain": "www.tnpscworld.com", "title": "tnpsc world - 24 | tnpsc study material in tamil medium | tnpsc study material in tamil pdf | tnpsc study material in english | tnpsc gk", "raw_content": "\nPosted by அறிவண்ணல் கி\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2018-06-20T01:47:50Z", "digest": "sha1:QQCEIS44QPLCSU7ESTSLGKN2MGJG6BJI", "length": 4810, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பெரே\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபெரே பின��வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதொப்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரெட் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரே (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமானசா மாவட்டத்திலுள்ள ஊர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10169", "date_download": "2018-06-20T01:40:06Z", "digest": "sha1:IZK6BZKSH5F6TJ7LACWSZUTE6BVNOR7J", "length": 10594, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்- விமர்சனம்", "raw_content": "\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தன் பழைய காதலிகளுக்கு திருமண அழைப்பைக் கொடுக்கப் புறப்படும்போதும், அந்த காதல்களைத் திரும்பிப்பார்க்கிறான் என்ற ஆட்டோகிராஃப் படத்தின் கதையை, சற்று நகைச்சுவையுடன் சொல்ல முயன்றிருக்கிறார்கள். அவ்வளவே.\nஜெமினி கணேசன் (அதர்வா) தன் பழைய காதலிக்கு திருமண பத்திரிகையை கொடுக்க மதுரைக்கு வருகிறான். அங்கே சுருளிராஜனை (சூரி) சந்திக்கிறான். பிறகுதான் தெரிகிறது, ஜெமினி கணேசனுக்கு பல காதலிகள் இருந்தார்கள் என்பது. ஜெமினி இவர்களை எப்படிக் காதலித்தான், பிரிந்தான் என்பதே படத்தின் சுருக்கமான கதை.\nஏற்கனவே சீரியஸாக சொல்லப்பட்ட கதையை நகைச்சுவையாக சொல்ல முயன்றது சரிதான். ஆனால், எந்தக் காட்சியிலும் அழுத்தமே இல்லை என்பதால் படத்தின் பெரும்பாலான நேரங்களில் நெளிய வைக்கிறது திரைக்கதை.ஒரு வீட்டிற்கு புதிதாக குடிவரும் இரண்டு பெண்கள் ஜெமினியைப் பார்த்தவுடனேயே விழுந்து விழுந்து காதலிக்க ஆரம்பிப்பது ஏன் என்பதற்கு ஏதாவது ஒரு சிறிய காரணத்தையாவது சொல்ல வேண்டாமா இரண்டாவது பாதியில் வரும் இரண்டு பெண்களும் இதேபோல எந்தக் காரணமுமின்றி காதலில் விழுகிறார்கள். அதிலும், கதாநாயகன் ஒரு பிச்சைக்காரனுக்கு போர்வை போர்த்துவதைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறார் ஒருவர். இம்மாதிரி காட்சியை எத்தனை படங்களில் பார்த்திருப்போம்\nபடம் முடிவதற்கு அரை மணி நேரம் இருக்கும்போதுதான் படம் சூடுபிடிக்கிறது. ஆனால், அதற்குள் படம் பார்ப்பவர்கள் களைத்துப்போய்விடுகின்றனர். ஒரே மாதிரியாக நான்கு காதல்கள், மேலோட்டமான திரைக்கதை ஆகியவற்றால் ரொம்பவுமே பொறுமையை சோதிக்கிறது படம். படம் முழுக்க அதர்வா துள்ளலுடன் வருகிறார். ஆனால், பல காட்சிகளில் அவரது நடிப்பு பொருத்தமாக இல்லை.\nநாயகிகளில் ரெஜினா கஸன்ட்ராவும், புதுமுகம் அதிதியும் படத்திற்கு வண்ணம் சேர்க்கிறார்கள். அறிமுகமாவதிலிருந்தே படம் பார்ப்பவர்களைச் சிரிக்கவைக்க சூரி கடும் முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால், இறுதிப் பகுதியை நெருங்கும்போதுதான் அவருக்கு வெற்றி கிடைக்கிறது.\nடி இமானின் இசையில் வரும் பாடல்கள் ஏற்கனவே கேட்டதைப் போல இருப்பதுதான் அவற்றின் பலமும் பலவீனமும். படத்தின் மிகப் பிரகாசமான அம்சம், ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு.\nஇரண்டு மணி நேரம் காத்திருந்தால், ஒரு அரை மணி நேரத்திற்கு சிரித்துவிட்டு வரலாம்.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\n. ஹவ் டு ஐ டெல் யூ - தெறிக்கும் பிக்பாஸ் மீம்ஸ்\nபாவனாவை திருமணம் செய்கிறார் நடிகர் ஆர்யாவின் தம்பி\nஓவியாவின் பெயரை வைத்து 4 மணி நேரம் ஏமாற்றிய விஜய் டிவி\nபிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பார்த்து அதிர்ச்சியான நடிகைகள்\nநடிகர் ரஜினிகாந்திற்கு ஜெய்ப்பூர் கோட்டையில் மெழுகு சிலை\nதத்தளிக்கும் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த தளபதியே - விஜய் போஸ்டரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2013/12/blog-post_6412.html", "date_download": "2018-06-20T01:38:52Z", "digest": "sha1:WIDJMXWJSPIBXHZQEXTQCRBL6KZ77VO5", "length": 10369, "nlines": 79, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்", "raw_content": "\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\nஇரண்டாம் பதிப்பு - 2013\n8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் ‘கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என���னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான, நீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்\nதிரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர், ச.கு. ஆச்சார்யா, பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.\nசங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் ‘குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.\nLabels: கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள், பஞ்சவர்ணம் பண்ருட்டி\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தம��ழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபிரபஞ்சமும் தாவரங்களும் இரண்டாம் பதிப்பு - 2013 பக்கங்கள் -404 விலை-Rs-400 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபிரபஞ்சமும் தாவரங்களும் முதல் பதிப்பு - 1-7-20011 பக்கங்கள்-188 விலை-Rs-240 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரப...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=94611", "date_download": "2018-06-20T01:30:39Z", "digest": "sha1:RA22J7L3YBAMPMID2XKUCN3HGUYYHXPG", "length": 4489, "nlines": 47, "source_domain": "thalamnews.com", "title": "ரணிலின் பதவி பறிபோகுமா? - Thalam News | Thalam News", "raw_content": "\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nகோத்தபாய வின் வருகையினால் தடுமாறும் கட்சிகள் ...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்....... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்..\nHome தென் மாகாணம் ரணிலின் பதவி பறிபோகுமா\nஐக்கிய தேசிய கட்சியின் ��லைமை பொறுப்பிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கி, புதிய தலைவரை நியமிக்கும் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.\nரணிலை தலைமையிலிருந்து நீக்குவதற்கான புதிய முயற்சியாக திஸ்ஸமஹாராமயவிலிருந்து, ஐ.தே.க. தலைமையகம் அமைந்துள்ள சிறிகொத்த வரையான எதிர்ப்பு பேரணியொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பை தென் மாகாண சபை உறுப்பினர் டி.வி.கே.காமினி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் இரு வாரங்களுக்குள் கட்சியின் ஏராளமான ஆதரவாளர்களுடன் எதிர்ப்பு பேரணி இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.\nதென்மாகாண உறுப்பினர்கள் மாத்திரமன்றி, ஏனைய மாகாண சபைகளின் பெரும்பாலான ஐ.தே.க. உறுப்பினர்களும் இதில் பங்குபற்றுவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் .\nபண்டாரநாயக்க அவர்களை கொலை செய்தவர்கள் இரு பௌத்த பிக்குகள்.\nமோதல் தவிர்ப்பை நீட்டிக்க தலிபான் மறுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9430", "date_download": "2018-06-20T01:52:05Z", "digest": "sha1:MZNPJI4DWNSMA2ITC6IOPJNUEMUYUOAS", "length": 7027, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு) » Buy tamil book தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு) online", "raw_content": "\nதமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : பாலூர் கண்ணப்ப முதலியார்\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nதிருக்குறள் பரிமேலழகர் உரை சித்தர் மூலிகைக் கையேடு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு), பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலூர் கண்ணப்ப முதலியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nசங்க இலக்கிய நூல் வரிசை நற்றிணை மூலமும் உரையும்\nசெம்மொழியின் ஒப்பிலக்கணம் - Semmozhiyin Oppilakkanam\nஇலக்கியச் சிந்தனைகள் - Ilakkiya Sindhanaigal\nதஞ்சை வாணன் கோவை - தெளிவுரை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆண்களைப் பெரிதும் பாதிக்கும் நோய்களும் சிகிச்சை முறைகளும்\nமேலை நாட்டு மேடை நாடகம்\nசின்னச் சின்னச் செய்திகள் (பொது அறிவுத் தகவல்கள்)\nமணிவாசகர் - மூலர் மணிமொழிகள்\nஇந்தியாவின் வரலாறு பாகம் 1\nதமிழர் வரலாறு பாகம் 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQ3NjI3NDM1Ng==.htm", "date_download": "2018-06-20T01:52:54Z", "digest": "sha1:MD5VJ63SG6UOVMHUX72FQTLA6ISHGHNK", "length": 15645, "nlines": 135, "source_domain": "www.paristamil.com", "title": "சருமத்தை பொலிவாக்கும் இயற்கை வழிகள்- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nசருமத்தை பொலிவாக்கும் இயற்கை வழிகள்\nசருமம் எப்போதும் பொலிவாக காட்சியளிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே சரும பொலிவை மெருகேற்றலாம்.\n* அன்னாசி பழ சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதனை பஞ்சில் முக்கி முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை மென்மையாக கழுவி துடைத்தால், முகம் பிரகாசமாக மின்னும்.\n* தேனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்துக்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் வெயிலில் வறண்ட சருமம் புத்துணர்ச்சி பெறும். தொடர்ந்து சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப் படும்.\n* ஒரு கப் தேங்காய் பாலுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை ஸ்பாஞ்சில் நனைத்து முகத்தில் தடவிக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிந்த நீரில் துடைத்து எடுத்தால் சருமம் புத்துணர்ச்சி பெறும்.\n* காய்ச்சிய பாலை முகத்தில் தடவி வரலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் பிரகாசமாக ஜொலிக்கும்.\n* தயிரை கொண்டும் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் தயிருடன் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n* கற்றாழை ஜெல், பப்பாளி, ஆப்பிள் ஆகியவற்றை நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வரலாம். சரும வறட்சி பிரச்சினையை எதிர்கொள்பவர்களுக்கு இது நல்ல தீர்வாக அமையும்.\n* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஐஸ்க்ரீமை வாயில் போட்டவுடன் கரைய வேண்டும் என்பதற்காக அதில் சில வேதிப் பொருளைப் பயன்படுத்துகின்றனர். இதில் Sodium benzoate என்கிற\nவிளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nவிளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. * இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள்\nதூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகில் இருப்பது ஆபத்து\nஇரவில் தூக்கத்தை வரவழைப்பதற்காக ஸ்மார்ட்போன்களுடன் மல்லுக்கட்டுபவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பின்பு அதுவே அவர் களின் தூக்க\nபொடுகு, தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினை\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nசரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த குரலில் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய தேங்கா\n« முன்னய பக்கம்123456789...131132அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/boycott-colombo-film-festival-tn.html", "date_download": "2018-06-20T01:40:12Z", "digest": "sha1:IDOTUFBKOCUVT5CJG7EOLTEQFRUWAQVU", "length": 13512, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இலங்கை திரைப்பட விழாவை புறக்கணிக்க தமிழ் திரையுலகம் கோரிக்கை | Boycott Colombo film festival: TN film industry | இலங்கை திரைப்பட விழா: புறக்கணிக்க தமிழ் திரையுலகம் கோரிக்கை - Tamil Filmibeat", "raw_content": "\n» இலங்கை திரைப்பட விழாவை புறக்கணிக்க தமிழ் திரையுலகம் கோரிக்கை\nஇலங்கை திரைப்பட விழாவை புறக்கணிக்க தமிழ் திரையுலகம் கோரிக்கை\nஇலங்கையில் நடைபெறும் திரைப்பட விழாவை, ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகமும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை விடுத்துள்ளது.\nதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் ச���்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய அமைப்புகள் கூட்டாக ஒரு அறிக்கை விடுத்துள்ளன.\nகடந்த வருடம் இலங்கையில் தமிழ் இனத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என குவியல் குவியலாக ஆயிரக்கணக்கானவர்களை கொன்று ஈழ மண்ணை சுடுகாடாக்கி மகிழ்ந்தது, சிங்கள அரசு. அங்கு கேட்ட மரண ஓலம் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனதில் இன்னமும் ஆறாத வடுவாக இருந்து கொண்டிருக்கிறது.\nஇலங்கையில் நடைபெறும் தமிழ் இன அழிப்புப்போரை நிறுத்தி, தமிழ் இனத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் திரையுலகம் சார்பில் நடிகர்-நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரை கலைஞர்கள் ஆகிய அனைவரும் ஒன்று கூடி மனிதச்சங்கிலி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் என திரையுலகம் சார்பில் கண்டனங்களை தெரிவித்தோம்.\nஅதை செவி கொடுத்து கேட்டும், சிங்கள அரசு போரை நிறுத்தவில்லை. நடைபெற்ற தமிழ் இன அழிப்பு போரில், தங்கள் உடல் உறுப்புகளை இழந்து, அந்தப்போரின் நடமாடும் நினைவு சின்னங்களாய் வாழ்ந்து வரும் சொந்தத்தை பார்க்கையில், நெஞ்சமே வெடித்து விடும் போல் இருக்கிறது.\nநம் சகோதர-சகோதரிகளுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் கேட்டுக்கொள்வது என்னவென்றால், வருகிற ஜூன் 4,5,6 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் சர்வதேச இன்திய திரைப்பட விழாவை கொழும்பில் நடத்தக்கூடாது.\nஅதனையும் மீறி அங்கு அந்த விழா நடப்பதாக இருந்தால், இந்திய திரையுலகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தொழிலாளர் சம்மேளனத்தினர், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என ஒட்டுமொத்த திரையுலகமே அந்த விழாவை புறக்கணிக்க வேண்டும்.\nஇலங்கை தமிழர்களின் உணர்வுகளுக்கும், உள்ளக்குமுறல்களுக்கும் ஆதரவாக தமிழ்திரை உலகின் இந்த புறக்கணிப்பு முடிவுக்கு இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி என இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரையுலகினரையும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதான் செய்த சதி வேலைகளை மறைத்���ு, குறுக்கு வழியில் புகுந்து புகழ் தேட நினைக்கும் சிங்கள அரசுக்கு, இந்திய திரையுலகம் குறிப்பாக, தமிழ் திரையுலகின் ஒட்டுமொத்த புறக்கணிப்பு, அவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஅரசு அனுமதி மறுப்பு: திருட்டு விசிடிக்கு எதிரான பேரணி, ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் ரத்து\nராமின் 'பேரன்பு' படத்திற்கு கிடைத்த பெருமை.. ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி திரையிடல்\nயாருமே போகாத இடத்திற்கு போகும் ராஜமௌலி.. பாகுபலிக்கு கிடைத்த கௌரவம்\nபெங்களூர் திரைப்பட விழா... கவுரி லங்கேஷின் ஆவணப்படம் திரையிடப்படுகிறது\nRead more about: இலங்கை திரைப்பட விழா தமிழ் திரையுலகம் புறக்கணிக்க கோரிக்கை boycott colombo film festival film industry\nஓவியாவை பார்த்ததும் பேயை பார்த்தது போன்று மிரண்ட போட்டியாளர்கள் #BiggBoss2Tamil\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/13-junior-ntr-injured-film-shoot-fight-scene.html", "date_download": "2018-06-20T01:39:58Z", "digest": "sha1:UTOUFGGBPU2XM3VHVTYWZLUNHFOFJ73F", "length": 10333, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படப்பிடிப்பில் விபத்து... உடைந்தது ஜூனியர் என்டிஆர் மண்டை! | Junior NTR injured in a film shoot | படப்பிடிப்பில் விபத்து... உடைந்தது ஜூனியர் என்டிஆர் மண்டை! - Tamil Filmibeat", "raw_content": "\n» படப்பிடிப்பில் விபத்து... உடைந்தது ஜூனியர் என்டிஆர் மண்டை\nபடப்பிடிப்பில் விபத்து... உடைந்தது ஜூனியர் என்டிஆர் மண்டை\nதெலுங்குப் படப்பிடிப்பின்போது திடீரென கீழே விழுந்தார் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர். இதில் அவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.\nதெலுங்கில் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர���. இவர் முன்னாள் ஆந்திர முதல்வரும் நடிகருமான என்.டி. ராமராவின் பேரன். ஜூனியர் என்.டி.ஆருக்கு சமீபத்தில்தான் திருமணம் நிச்சயமானது. மணமகள் பெயர் லட்சுமி பிரணதி ஆந்திர கோடீஸ்வரர் சீனிவாசராவின் மகள். மணமகளுக்கு இன்னும் 18 வயதாகாததால் திருமணம் தள்ளிப் போடப்பட்டுள்ளது.\nஜூனியர் என்.டி.ஆர். தற்போது 'பிருந்தாவனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள கோகா பேட்டையில் நடந்து வருகிறது. இன்று காலை ஒரு சண்டை காட்சியை படமாக்கினர்.\nஜூனியர் என்.டி.ஆர். வில்லன்களுடன் ஆவேசமாக மோதுவது போல் இக்காட்சி படமாக்கப்பட்டது. அந்தரத்தில் பறந்து அவர் சண்டை போடுவது போல காட்சி எடுக்கப்பட்ட போது திடீரென அவர் கீழே விழுந்தார். இதில் அவர் மண்டையில் பலத்த அடி பட்டு ரத்தம் கொட்டியது. ஜூனியர் என்.டி.ஆர். மயக்கமடைந்தார்.\nஉடனடியாக அவரை கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதனால் 'பிருந்தாவனம்' படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே தெலுங்கு தேசத்துக்காக ஜூனியர் என்டிஆர் பிரச்சாரம் செய்த போது பெரும் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nபிரபல டிவி தொகுப்பாளர் விபத்தில் பலி.. சோகத்தில் மகனைக் கொன்று மனைவி தற்கொலை\nஷூட்டிங்கிற்கு சென்ற வழியில் விபத்தில் பலியான நடிகை\n'கிங்ஸ் ஆப் டான்ஸ்' நிகழ்ச்சி புகழ் ஹரி பைக் விபத்தில் பலி: ரசிகர்கள் அதிர்ச்சி\nதுல்கர் சல்மான், மம்மூட்டிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்\nநடிகர் நானி கார் விபத்தில் படுகாயம்... ரசிகர்கள் அதிர்ச்சி\nகௌதம் மேனன் உயிரைக் காப்பாற்றியவர் இவர்தான்... உருக்கமாக நன்றி சொன்ன கௌதம்\nRead more about: accident காயம் சண்டைக் காட்சி ஜூனியர் என்டிஆர் பிருந்தாவனம் படப்பிடிப்பு விபத்து brindavanam film shoot fight scene injury junior ntr\nஓவியாவை பார்த்ததும் பேயை பார்த்தது போன்று மிரண்ட போட்டியாளர்கள் #BiggBoss2Tamil\nகல்வி, ஒழுக்கம், சிக்கனம்.... வாழ்வில் முன்னேற சிவக்குமார் தரும் அட்வைஸ்\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண���டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/seeman-join-viajy-pagalavan.html", "date_download": "2018-06-20T01:41:36Z", "digest": "sha1:SPDSRGFVIY7ITQQXZ54CN7S4QJA7QFHP", "length": 9258, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீமான்-தாணு-விஜய் கைகோர்க்கும் 'பகலவன்'! | Seeman join hands with Viajy for Pagalavan | சீமான்-தாணு-விஜய் கைகோர்க்கும் 'பகலவன்'! - Tamil Filmibeat", "raw_content": "\n» சீமான்-தாணு-விஜய் கைகோர்க்கும் 'பகலவன்'\nஅரசியலில் கால் வைத்த பிறகு சீமானிடமிருந்து கலைப் படைப்பு எதுவும் வரவில்லை. அந்தக் குறையைத் தீர்க்க இப்போது பகலவன் என்ற படத்தை உருவாக்குகிறார்.\nஇந்தப் படத்தைத் தயாரிப்பவர், பிரமாண்டம் என்ற சொல்லுக்கு சினிமாவில் புதிய அர்த்தம் தந்த கலைப்புலி எஸ் தாணு.\nவிஜய் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் மற்றும் இதர டெக்னீஷியன்கள் குறித்து\nஇன்னும் ஓரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.\nஇதுகுறித்து இயக்குநர் சீமான் கூறுகையில், \"நானும் தம்பி விஜய்யும் இணைந்து புதிய படம் செய்வது உறுதியானதுதான். அண்ணன் தாணுவுக்காக இந்தப் படத்தை உருவாக்குகிறோம். தரத்தில் இரண்டு மடங்கு 'தம்பி'யாக இந்தப் படம் அமையும்...\" என்றார்.\nதயாரிப்பாளர் தாணு கூறுகையில், \"சச்சினுக்குப் பிறகு தம்பி விஜய்யுடன் இணைந்து படம் செய்கிறேன். தம்பி சீமானைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அவருடைய இயக்கத்தில் படம் செய்வது பெருமையாக உள்ளது. படம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்\", என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nபொங்கல் ரேஸில் கில்லியாக நிற்கும் ஸ்கெட்ச்\nவிஜய்யின் துப்பாக்கி விக்ரம் பிரபு கைக்கு துப்பாக்கி முனையா போயிருச்சே\nஅன்பு அன்பானவர், பண்பானவர், பாசமானவர், அவர் இல்லாமல் சினிமா இல்லை: கலைப்புலி தாணு\nஹாலிவுட்லகூட இந்த அளவுக்கு ஒரு பியூர் அட்வெஞ்சர் படம் வந்திருக்காது- இந்திரஜித் இயக்குநர் கலாபிரபு\nஇவ்வளவு நேர்த்தியாக ஒரு படமா... - மிக மிக அவரசத்தைப் பாராட்டிய கலைப்புலி தாணு #MigaMigaAvasaram\n'ரகுவரன் ரிட்டர்ன்ஸ்'... ஜூலை 28-ல் வெளியாகிறது விஐபி 2\nஓவியாவை பார்த்ததும் பேயை பார்த்தது போன்று மிரண்ட போட்டியாளர்கள் #BiggBoss2Tamil\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/kheda/", "date_download": "2018-06-20T01:47:10Z", "digest": "sha1:UE2MKKSACILM7QKA6YMYPGVYCBRZFPDH", "length": 9791, "nlines": 175, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Kheda Tourism, Travel Guide & Tourist Places in Kheda-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» கேதா\nகேதா - பழமையும், வளமையும்\nமுன்னொரு காலத்தில் \"ஹிடிம்ப வான்\" என்று கேதா அழைக்கப்பட்டது. மகாபாரதத்தில் பீமன், ஹிடிம்பாவை திருமணம் செய்ய இந்த இடத்தில் ஒரு அரக்கனை கொன்றதால் இந்த இடம் இப்பெயரை பெற்றது. பாபி அரசாட்சியால் ஆளப்பட்டு வந்த கேதா பின்னர் மராத்தியர்களால் கையகப்படுத்தப்பட்டது.\nபின்னர் வெள்ளையர்களால் ஆட்சி செய்யப்பட்டது. காந்திஜி இங்கிருந்தே தன் சத்யக்ரஹாவை ஆரம்பித்ததால் இந்த இடத்துக்கு வரலாற்று முக்கியத்துவமும் அடங்கியுள்ளது.\nகேதா பஞ்சத்தில் வாடிய போது கூட வெள்ளையர்கள் இந்த கிராம மக்களுக்கு வரி விலக்கு அளிக்கவில்லை. இதனால் தான் காந்திஜி தன் முதல் சத்யக்ரஹா போராட்டத்தை தொடங்கினார்.\nஇந்த போராட்டத்தின் முடிவில் வெள்ளையர்கள் தங்கள் பிடிவாதத்தை நிவர்த்தி செய்து, இரண்டு வருடங்களுக்கு வரி விலக்கு அளித்தனர். மேலும் வட்டி விகிதத்தையும் குறைத்தனர்.\nஹனுமான் டெக்ரோவிலுள்ள கேதியா ஹனுமான் கோவில், ஸ்ரீ மகாலட்சுமி கோவில், ஸ்ரீ மன்கமேஷ்வர் கோவில், ஸ்ரீ ஹனுமான்ஜி கோவில், பஹுகாராஜி மந்திர், ஸ்ரீ ���ோம்நாத் கோவில், ராம்ஜி மந்திர், பத்ரகாளி கோவில், ஸ்ரீ மெல்டி மாதாஜி கோவில், ஸ்ரீ நில்காந்த் மகாதேவ் கோவில், டாகோரிலுள்ள ராஞ்சோட்ரை கோவில், ஸ்ரீ கோதியார் மந்திர், நாடியாதிலுள்ள சாந்த்ராம் மந்திர் போன்றவைகள் தான் கேதா மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள முக்கியமான சமயஞ்சார்ந்த ஸ்தலங்கள்.\nகேதாவில் உள்ள சில கோவில்களிலும் வீடுகளிலும் காணப்படும் 150 வருட பழமை வாய்ந்த குஜராத்தின் பாரம்பரிய ம்யூரல் ஓவியங்களுக்காகவும் கேதா புகழ் பெற்றிருக்கிறது. இந்த ஓவியங்களில் மதச் சார்பற்ற மற்றும் சமயஞ்சார்ந்த கருக்களுடன் இருக்கும். இதில் மனிதன் மற்றும் மிருகங்களின் படத்தையும் காணலாம்.\nராஞ்சோட்ரை டாகோர் கோவில் 2\nபிலோர்டா ஹரி ஓம் ஆசிரமம்\nஅனைத்தையும் பார்க்க கேதா ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க கேதா படங்கள்\nகைரா என்றழைக்கப்படும் கேதா அகமதாபாத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 8 தான் மும்பையையும் அகமதாபாத்தையும் இணைக்கிறது. இந்த பாதைக்கு நடுவே தான் கேதா அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை கேதாவை குஜராத்திலுள்ள பல முக்கிய இடங்களுக்கு இணைக்கிறது.\nகேதாவில் ரயில் நிலையம் கிடையாது. அதற்கு அருகில் இருக்கும் ரயில் நிலையம் அகமதாபாத்தில் உள்ளது. கேதாவிலிருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த இரயில் நிலையம்.\nஅனைத்தையும் பார்க்க கேதா வீக்எண்ட் பிக்னிக்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Actress-Kajal-Agarwal/1302", "date_download": "2018-06-20T01:46:19Z", "digest": "sha1:PILNWO3AWM5KPD64X4XTBTBN6V6OPERK", "length": 2612, "nlines": 59, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAzhagu Raja அழகு ராஜா Emma emma bambarama எம்மா எம்மா பம்பரமா\nAzhagu Raja அழகு ராஜா Yaarukkum sollaama யாருக்கும் சொல்லாம\nAzhagu Raja அழகு ராஜா Unna paartha nearam உன்ன பார்த்த நேரம்\nModhi Vilaiyaadu மோதி விளையாடு Chikki mukki chikki mukki சிக்கி முக்கி சிக்கி முக்கி\nModhi Vilaiyaadu மோதி விளையாடு Otrai vaarthaiyil otrai ஒற்றை வார்த்தையில் ஒற்றை\nModhi Vilaiyaadu மோதி விளையாடு Latcham vaarthaigal இலட்சம் வார்த்தைகள்\nAnjali அஞ்சலி Padmini பத்மனி\nAsin அசின் Pooja பூஜா\nDevika தேவிகா Revathy இரேவதி\nJayalalitha ஜெயலலிதா Savithri சாவித்ரி\nJothika ஜோதிகா Shreya ஸ்ரேயா\nKushboo குஷ்பு Simran சிம்ரன்\nLakshmi Menon லக்ஷ்மி மேனன் Sneha சிந��கா\nNayanthara நயன்தாரா Thrisha திரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=5111", "date_download": "2018-06-20T01:29:55Z", "digest": "sha1:HF53CQ42WXEAABWSAXOWZGZB5IPINBO5", "length": 10070, "nlines": 223, "source_domain": "tamilnool.com", "title": "பல்லவ பீடம் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nBe the first to review “பல்லவ பீடம்” மறுமொழியை ரத்து செய்\nசீனா ஒரு முடிவுறாத போர்\nசரித்திர நாயகன் வல்லபாய் பட்டேல்\nசுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்\nஎனது போராட்டம் மெய்ன் காம்ப்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/mnu-trmmee-kurrikkooll-aar-es-es-kaarrinnn-vaakkumuulm/", "date_download": "2018-06-20T01:54:26Z", "digest": "sha1:LBMKLZIR67P4QXKJFJ3Z542JLKTP7J5Z", "length": 4036, "nlines": 73, "source_domain": "tamilthiratti.com", "title": "மநு தர்மமே குறிக்கோள் - ஆர் எஸ் எஸ் காரரின் வாக்குமூலம் - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி : குழந்தை மனம்\nமநு தர்மமே குறிக்கோள் – ஆர் எஸ் எஸ் காரரின் வாக்குமூலம் tamilsitruli.blogspot.com\nஆர் எஸ் எஸ் என்பது தேசத்திற்கான சேவை செய்வதல்ல..இது மநுஸ்மிருதி சேவை..பிராமணர்களுக்கான சேவை..இரண்டரை சதவீதமுள்ள அவர்கள் மீதி தொண்ணூற்றி ஏழரை சதவீதத்தினரை எப்படி ஆளுகை செய்யலாமென்ற சேவை மட்டுமே.\nஏ… வேற ஏதாவது கேள்வி இருக்கா\nTags : bjpmodiRSSஆர் எஸ் எஸ்பிராமணர்மநுஸ்மிருதி\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2017/04/astrology.html", "date_download": "2018-06-20T01:40:34Z", "digest": "sha1:2NLXIZ6GKKSJMJXDHU3GOOJ6HXP6MZGQ", "length": 17649, "nlines": 168, "source_domain": "www.astrosuper.com", "title": "/> Astrology ஜோதிட பதிவுகள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஞாயிறு பங்குனி உத்திரம்.இந்த நாளில்தான் ராமர் பட்டாபிசேகம் நடந்தது..ராமர் நட்சத்திரம் புனர்பூசம்.அதற்கு ஆறாவது நட்சத்திரமான உத்திரம் அன்றுதான் அவரது முக்கியமான செயல்கள் எதுவும் துவங்கின.ராவணன் மீது போர் தொடுத்ததும் உத்திரம் அன்றுதான் என கம்பராமாயணம் சொல்கிறது.உத்திரம் என்றால் நிலையானது என்று பொருள்.ஆயுள் தோசம் நீங்கி ஆயுள் பலம் உண்டாக்கும் நாள் இது.\nபங்குனி தமிழ் மாதங்களில் கடைசி மாதம் என்பதாலும் உபய மாதம் என்பதாலும் நீடித்து நிலைத்து பலன் தரும் எதையும் தமிழர்கள் இந்த மாதத்தில் செய்வதில்லை.ஆனால் பங்குனி உத்திரம் அன்று குலதெய்வத்தை வழிபடுவதால் தொழில் வலிமை அடையும்.ஆயுள் பலமடையும் ..பங்குனி உத்திரம் வழிபாடு ஆயுளை பெருக்கும் சக்தி கொண்டது..அன்று முனி,கருப்பன்,மாசி பெரியண்ணன்,அய்யனார்,மதுரை வீரன் போன்ற கிராம காவல் தெய்வங்களை வழிபட உன்னதமான நாள்...அருள் அன்று பூரணமாக கிடைக்கும்\nஆதி காலத்தில் இருந்து தமிழர்கள் கொண்டாடும் நாட்கள் எவை என பார்த்தால் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு ,மதுரை சித்திரை திருவிழா,எல்லா மாதங்களிலும் அமாவாசை குலதெய்வ வழிபாடு.,பெளர்ணமி நிலா சோறு,ஆடி 18,புரட்டாசி பெருமாள் வழிபாடு,கார்த்திகை தீபம்,ஆடி 18, ஆடி,மாசி அம்மன் திருவிழாக்கள்,தை பொங்கல்,பங்குனி உத்திரம்,இவைகள்தான்..\nஇவையெல்லாம் பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்தவை.மழை வழிபாடு சார்ந்தவை.நாம் விவசாயம் சார்ந்து வாழ்ந்து வருகிறோம் இப்போது கார்ப்��ரேட்டுகளை சார்ந்து வாழ நெருக்கடிதரப்படுகிறது.விவசாயத்தை சுருக்கிக்கொள்ளுங்கள் என மறைமுகமாக அழுத்தம் தருகிறார்கள்..விவசாய நிலங்கள் விற்பனை ஆகாமல் இருந்தால் விவசாயம் காக்கப்படும்.\nதொழில் பிரச்சினை நீங்க ஸ்ரீராம நவமி வழிபாடு;\nஸ்ரீராமர் பட்டாபிசேகம் படம் வைத்து ,தீபம் எற்றி நாளை அதிகாலை வழிபடவும்..நீர் மோர் பானகமும் அதிகளவில் கரைத்து வைத்துக்கொள்ளவும்..எவ்வளவு நாட்கள் முடியுமோ அவ்வளவு நாட்கள் வீட்டு வாசலிலோ கோயில் போன்ற பொது இடங்களிலோ பந்தல் அமைத்தோ மக்களுக்கு தாகத்துக்கு கொடுக்கலாம்..தாக சாந்தி அடையும் மக்களின் மன நிறைவு உங்கள் துன்பத்தை போக்கும். தொழில் முடக்கம் ,பதவி உயர்வு இன்மை பிரச்சினைகள் இதனால் நீங்கும்.\nஸ்ரீ ராமர் அருள் கிடைக்க ஸ்ரீ ராம நவமி வழிபாடு;\nஸ்ரீராமர் பங்குனி கோடைக்காலத்தில் பிறந்தார்.ஸ்ரீராமரை பார்க்க ஏராளமான மக்கள் தினசரி வெகு தூரத்தில் இருந்து வெய்யிலில் வாடி களைப்புடன் அயோத்தி அரண்மனைக்கு வந்து கொண்டே இருந்தனர்..இதனால் புண்ணிய புருஷர் மாமன்னர் தசரதன் தன் மகனை பார்க்க வரும் மக்களின் அயர்ச்சியை போக்க பார்க்க வந்தவர் களுக்கு எல்லாம் வழியெங்கும் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரிக்க செய்தார்.கூடவே விசிறியும் கொடுத்தார்.\nஇதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுப்பதால் ஸ்ரீராமர் அருள் பரிபூரண்மாக கிடைக்கும்..ராமரை போன்று வனவாச துன்பங்களை அனுபவிக்காமல் ஸ்ரீராமரால் காக்கப்படுவோம்....ஏழைகளுக்கு செருப்பு,குடை தானமும்,நீர் மோர் பந்தல் அமைத்து நிழல் கொடுத்து அருந்த மோரும்,நீரும் கொடுப்பது மகா புண்ணியமாகும்.\nமிதுனம்,கன்னி,தனுசு,மீனம் லக்னத்தார் திருமணம் ஆகும் வரை தாயை தெய்வமாக மதிப்பர்.திருமணத்துக்கு பின் மனைவியை அதிகம் நேசிப்பர்...மனைவி சொல்படி நடப்பர்.மாமியார் மருமகள் பிரச்சினை இவர் வீட்டில்தான் அதிகம்...\nஇவர்களில் புத்திசாலிகள் பலர்,இரண்டு பக்கமும் ஆமாம் சொல்வார்...நீ சொல்வதுதான் கரெக்டு என அம்மாகிட்டயும் ,மனைவி கிட்டயும் சமமாக சொல்லி நல்ல பிள்ளையாக இருப்பர்.\nதாய்க்கு முன் மனைவியை பாராட்டினால் நம்ம அம்மாவா இப்படி என நினைக்குமளவு அம்மா ருத்ர தாண்டவர் ஆடுவார்...அம்மா சொல்வதுதான் எனக்கு முக்கியம் என மனைவிக்கிட்ட சொல்லிட்டா போச்சு..அ��்புறம் எதுக்குடா என்னை கட்டிக்கிட்ட என பொண்டாட்டி பெட்டியை தூக்கிடுவா ..பாவம் இவர் படும் பாட்டை பார்க்கனுமே.கம்பி மீது தினமும் நடப்பது எல்லாம் அதிசயமே இல்ல இவர் செய்ற பேலன்ஸ் க்கு முன்னாடி.\nதனிக்குடித்தனம் இவர் போயிட்டா அதிர்ஷ்டம் இவரை விட்டு போய்விடும்.நிம்மதி,சுகமும் போயிடும்.இருவரும் இவருக்கு இரு கண்கள் அம்மா,மனைவி இருவரும் ஒரு வீட்டில் இருந்தால்தான் அதிர்ஷ்டம்,தொழில் இரண்டும் நடக்கும்...\nமேற்க்கண்ட நான்கு லக்னங்களில் பிறந்து,அம்மா சொல்வதைதான் கேட்பேன் என சொல்லி மனைவியை துன்புறுத்தியதால், தொழிலில் நிறைய நஷ்டம் வந்து பாதிப்படைந்தவர்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்...தாயை மதிக்காததால் பணமிருந்தும் சொந்த வீடு வாங்க முடியாமல் தவிப்பவர்களும் உண்டு.\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nநட்சத்திர சாரம் தரும் திசாபுத்தி பலன்கள்\nவாட்சப் மூலம் ஜோதிட பாடங்கள்\nஎல்லா பிரச்சினைகளை���ும் தீர்த்து செல்வ வளம் தரும் உ...\nபிரம்ம ஹத்தி தோசம் தோசம் நீங்க பரிகாரம்\nகிரக அவஸ்தை யும் துங்க கணிதமும்\nநவகிரக தோசம் போக்கும் முறை\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/07/12_24.html", "date_download": "2018-06-20T01:46:41Z", "digest": "sha1:7QSTSXEQHWGCWN72Y3HMPBN6KXUA3KRV", "length": 11111, "nlines": 51, "source_domain": "www.tnpscworld.com", "title": "12.இந்திய வரலாறு", "raw_content": "\n41. மூன்றாம் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கைப் படி முடிவுக்கு வந்தது\n42. பாரீஸ் உடன்படிக்கை எந்த ஆண்டு நடைபெற்றது\n43. பாரீஸ் உடன்படிக்கைப்படி ஆங்கிலேயர் பிரெஞ்சுகாரர்களுக்கு எந்தெந்தப் பகுதிகளை வழங்கினர் பாண்டிச்சேரிஇ காரைக்கால்இ மாஹிஇ ஒணாம்.\n44. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி கால் ஊன்ற வழிவகுத்த போர் எது\n45. பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது\n46. இருட்டரை துயர சம்பவம் நடைபெற்ற நாள் எது\n47. இருட்டரை துயர சம்பவத்தில் இறந்தவர் எத்தனை பேர் உயிர் பிழைத்தவர்கள் எத்தனை பேர் உயிர் பிழைத்தவர்கள் எத்தனை பேர் இறந்தவர்கள் 123 பேர்இ பிழைத்தவர்கள் 23 பேர்\n48. பிளாசிப் போருக்கு உடனடிக் காரணம் எது\n49. பிளாசிப் போரின் போது வங்காள நவாப்பாக இருந்தவர் யார்\n50. பிளாசிப் போருக்கு பின்பு வங்காளத்தின் நவாப் யார்\n51. பக்சார் போரின் போது வங்காளத்தின் நவாப் யார்\n52. மீர் காசிம் தன் தலைநகரை எங்கிருந்து எங்கு மாற்றினார்\n53. பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு எது\n54. பக்சார் போர் எந்த உடன்படிக்கைபடி முடிவுக்கு வந்தது\n55. அலகாபாத் உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு எது\n56. எந்த போர் ஆங்கிலேயரை வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளராக மாற்றியது\n57. முதல் மைசூர் போர் நடைபெற்ற காலம் என்ன\n58. மைசூர் போர்கள் யார் யாருக்கு இடையே நடைபெற்றது ஆங்கிலேயர் மற்றும் , ஐதர் அலி, திப்பு சு ல்தான்\n59. முதல் மைசூர் போர் எந்த உடன்படிக்கை படி முடிவுக்கு வந்தது மதராஸ் உடன்படிக்கை (சென்னை – 1769)\n60. இரண்டாம் மைசூர் போர் நடைபெற்ற காலம் என்ன\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t10581p25-topic", "date_download": "2018-06-20T01:19:00Z", "digest": "sha1:6E7GNMUOFH3HT64XZNLQ6OKOVLIC2LUM", "length": 17606, "nlines": 296, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "என் அறிமுகம் - Page 2", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nஅமர்க்களம் தளத்தில் என்னை இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி\nநான் இந்த தளத்தை சில மாதங்களுக்கு முன்பு காண நேர்ந்தது ஆனால் தள முகவரியை பார்கவில்லை நானும் தேடினேன் கிடைக்கவில்லை.\nஇன்று நமது சகோதரர் பிரபு அவர்களை முகநூலில் சந்திக்க நேர்ந்தது அப்போது அவரின் profilil ஒரு லிங்க் இருந்தது அந்த லிங்கில் சென்ற போது இந்த தளத்தை காண நேர்ந்தது சகோதரர் பிரபு அவர்களை கேட்டேன் நானும் இணைந்து கொள்ளலாமா என்று அவர் தாரளமாக இணைந்து கொள்ள சொன்னார் நானும் இணைந்துகொண்டேன்.\nநானும் நமது தளத்தின் விதி முறைப்படி நடக்கிறேன்.\nநான் ஏதாவது தவறு செய்தால் நமது உறுப்பினர்கள் அந்த தவறை தாராளமாக சுட்டிகாட்டுங்கள் நான் தவறை சரி செய்கிறேன்.\nஎனது சொந்த ஊர் கேரளா மாநிலம் பாலக்காடு.\nநான் வசிப்பதும் பாலக்காடு தான்.\nநான் படித்தது தமிழ் இலக்கியம்.\nகவிஞர் கே இனியவன் wrote: தங்களை அன்போடு வரவேற்கிறேன்...\n@முழுமுதலோன் wrote: தங்களை அன்போடு வரவேற்கிறேன்... பெருமிதம் கொள்கிறேன் .....அமர்க்களத்தை அமர்க்களப்படுத்துங்கள்..... வாழ்த்துக்கள் .....\nநாம் அனைவரும் சேர்ந்தே அமர்கள படுத்துவோமே\n@ragu wrote: வாங்க முத்துமுகமது அண்ணா...\nஅமர்க்களம் குடும்பத்தில் தாங்கள் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்..\nநீங்கள் கற்றதையும் பெற்றதையும் எங்களிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..\nநல்லொதொரு தொடக்கம்... வருகைக்கு நன்றி முத்துமுகமது\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\n@ஸ்ரீராம் wrote: வாருங்கள் முத்துமுகமது\nஅமர்க்களம் குடும்பத்தில் தாங்கள் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்..\nநீங்கள் கற்றதையும் பெற்றதையும் எங்களிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..\nநல்லொதொரு தொடக்கம்... வருகைக்கு நன்றி முத்துமுகமது\nமிக்க நன்றி பித்தன் அண்ணா\nவணக்கம் முத்து எப்படி இருக்கீங்க.........\nநமக்குள்ள எவ்வளவு ஒற்றுமை பாத்தீங்களா\nநானும் தமிழ் இலக்கியம் தான் படித்தேன்\nஎன்னுடைய வேலையும் டேட்டா எண்ட்ரி வேலைதான்\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி\nவாழும் வரையாவது சந்தோசமாய் இரு\n@Manik wrote: வணக்கம் முத்து எப்படி இருக்கீங்க.........\nநமக்குள்ள எவ்வளவு ஒற்றுமை பாத்தீங்களா\nநானும் தமிழ் இலக்கியம் தான் படித்தேன்\nஎன்னுடைய வேலையும் டேட்டா எண்ட்ரி வேலைதான்\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி\nஅதான் நாம் நண்பர்களாக இருக்கிறோம்\nஅச்சலா wrote: என் வரவேற்ப்பும் (தாமதமாக)\n@sawmya wrote: இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilvagana.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-06-20T01:31:13Z", "digest": "sha1:B27K5QGDNWJ2L6FA3SG7QWYU75WHIKOM", "length": 7630, "nlines": 72, "source_domain": "mayilvagana.blogspot.com", "title": "முல்லைவனம்: மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா", "raw_content": "\n\"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு\" - வள்ளுவம்\nமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா\nமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு சமர்ப்பணம்\nஅன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை\nதமிழ் மண்ணை வணங்குவதைப் போல் ஒரு இன்பம் இலலை\nபுரட்சித் தலைவிக்கு நிகர் இங்கு எவருமே இல்லை\nகத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தமும் இன்றி\nசிங்கள ஓநாய்களை தமிழ்நாடு விட்டு விரட்டிவிட்டாய்\nபிள்ளை கிள்ளி தொட்டிலாட்டும் நாடகத்தை\nதமிழ் மக்களின் உணர்வு உடமை பாதுகாத்திடும்\nஆறரை கோடி தமிழ் நெஞ்சங்களில்\nசிங்க ஆசனம் போட்டே அமர்ந்துவிட்டாய்\nபுரட்சித் தலைவரில்லா குறைதனை மக்களிடத்தே\nபழக்கத்தில் இனிமை, தாய் தமிழ் பற்று, தோல்வியில் துவளாமை, நேர்மை பண்பில் பயணிக்கும்\nமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் கண் கோளாறு\nஇந்திய கிரிக்கெட் அணியின் படு தோல்��ி என்பது மனதை வருத்தப்படுத்துகின்ற செய்தி, இதை யாரும் மறுக்கமுடியாது, காரணம் அணியின் தலைவர் முதல் பத்தி...\nகம்ப்யூட்டரையே நம்பி, நான்கைந்து ராகங்களையே தெரிந்துகொண்டு வருடத்திற்கு ஒரு படம் இசைஅமைத்து வானலாவிய புகழை அடைந்த‌ இசையமைப்பாளர்களும் இருக்க...\nஒரு சிறிய கிராமம் அதில் தந்தையும் வாலிப மகனும் வாழ்ந்து வந்தனர், அவருக்கு பாம்பு பிடித்து மக்கள் கூடும் இடங்களில் வித்தைகாட்டி அதில் கிட...\nமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா\nமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு சமர்ப்பணம் தமிழ்த்தாய் வாழ்த்து அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை தமிழ் மண்ணை வணங்குவதைப் போ...\nராஜராஜேஸ்வரம் என்ற தற்போதைய தஞ்சையில் பிறந்து 48 அகவையை கடந்து வணிகவியலில் இளங்கலை பயின்று தமிழ்சார்புடைய நண்பர்களை நாடி இந்த இணைய தளத்தி...\nகொங்கு தமிழ் நெஞ்சை அள்ளும் இன்பத் தமிழ் என்றும் இளமை கொஞ்சும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இலங்கைத் தமிழும் எதிலும் வெல்லும் பண்டைத் த...\n\"காலம் கடந்து விட்டது என்று சொல்லாதே காலன் உன்னை கடக்கும் வரை காலம் உனக்கு சொந்தம் உழைப்பவனுக்கும் தூங்குபவனுக்கும் 24 மணிந...\nஅன்று விநோதமான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அரசுதரப்பு வழக்குரைஞர் குற்றவாளிகளை விசாரித்துகொண்டிருந்தார்.முதல் குற...\nகாசு அது இல்லனா கடவுளுக்கும் கேட்காது காது அது கல்லம் கபடம் இல்லாத மனிதயினம் பூமியில் வாழயிங்கே இடம் ஏது காசு அது இல்லன்ன...\nகால்கடு்கக நின்றாலும் காதல் அது கைகூடவில்லை கை காசு கரைந்தாலும் காதல் அது கைகூடவில்லை கை காசு கரைந்தாலும் காதல் அது கைகூடவில்லை நட்பு அது தொலைதாலும் காதல் அது கைகூடவில்லை நட்பு அது தொலைதாலும் காதல் அது கைகூடவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/01/blog-post_18.html", "date_download": "2018-06-20T01:44:08Z", "digest": "sha1:EUJRQTSRJQIVK6JRLKKJ6QALTQ2U6UI7", "length": 40522, "nlines": 238, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': \"பீட்டா\" மற்றும் தன்னார்வ குழுக்களும்", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nவியாழன், 19 ஜனவரி, 2017\n\"பீட்டா\" மற்றும் தன்னார்வ குழுக்களும்\nதமிழர்களின் பாரம்பரிய விளையாட் டான, ஜல்லிக்கட்டு போட்டியை, மூன்றாவது ஆண்டாக நடத்த முடியவில்லை. அதற்கு, 'பீ��்டா' போன்ற வெளிநாட்டு நிதி உதவிபெறும் அமைப்புகள் தொடுத்த வழக்கு தான் காரணம்.\nஇங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும், பாரம்பரியத்தை அழிக்கும் பல வழக்குகளை, இது போன்ற அமைப்புகள் தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. விலங்குகளை வதை செய்வது, தவறு எனக் கூறுவதை, யாரும் மறுக்கப் போவதில்லை.\nஆனால், ஜல்லிக்கட்டு எனப்படும், பல ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை, 'மிருக வதை' என்ற சிறிய வட்டத்திற்குள் திணித்து, கலாசாரத்தை அழிக்க, சிலர் முற்படும் போது, சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பாரம்பரி யத்திற்கு எதிராக, யார் குரல் கொடுப்பது, அவர்களின் பின்னணி, உள்நோக்கம் என்ன என்பது போன்ற அம்சங்களை ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை யும், காலணி தயாரிப்புக்காக, கால்நடைகள் பலியாவதையும், இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களான, என்.ஜி.ஓ.,க்கள் பெரிய அளவில் எதிர்ப்பதில்லை. அதே நேரத்தில், மிருக வதை என்ற அஸ்திரம் மூலம், பாரம் பரிய விளையாட்டுக்கு குறிவைத்திருப்பது ஏன் என்ற கேள்வி, பல சந்தேகங்களை கிளப்புகிறது. நம்மூர் காளை இனங்களை அழித்து, அன்னிய வகை கால்நடைகளை இறக்குமதி செய்ய துடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மறைமுக மாக உதவுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.\nஅன்னிய இன மாடுகள் இங்கு அதிகரித்தால், தீவனம் முதல், மருந்து வரை, அன்னிய நிறுவனங்களையே, மக்களும், விவசாயிகளும் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த வியாபார நோக்கத்திற்கு துணை போக துடிக்கும் அமைப்புகளாகவே, பீட்டா போன்ற, என்.ஜி.ஓ.,க்கள் இருப்பது தான் வேதனை.\nசில ஆண்டுகளுக்கு முன், 'பி.டி., பிரிஞ்சால்' எனப்படும், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக் காயை, அன்னிய நிறுவனங்கள் இங்கு அறிமுகப்படுத்திய தும், இதே வியாபார நோக் கத்தில் தான். அன்னிய நாட்டு நிதியுதவியில் செயல்படும், பீட்டா போன்ற அமைப்புகள், 'ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், மஞ்சு விரட்டு' போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை, தடுக்க நினைக்கும் நோக்கத்தின் பின்னணியிலும், அதே வர்த்தக உள்நோக்கம் இருப்பதை மறுக்க முடியாது என்கின்றனர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்.\nபீட்டா அமைப்பு போல், நாட்டின் பல பகுதிகளில், பாரம்பரியத்தை அழிக்க, அன்னிய நிதியுதவி பெறும் பல, என்.ஜி.ஓ.,க்க��் தீவிரமாக செயல்படுகின்றன.\n* ஹிமாச்சல பிரதேச அரசு, 2007ல், மத சுதந்திர சட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்படி, ஒருவர் மதம் மாறும் போது, அதை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மதம் மாறியதை மறைத்து விட்டால், அபராதம் விதிக்கப்படும் என, அந்த சட்டத்தில் ஒரு அம்சம் இருந்தது.\n'இந்திய இவாஞ்சலிகல் பெல்லோஷிப்' மற்றும் 'அன்ஹத்' ஆகிய அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நிதி உதவிபெறும், என்.ஜி.ஓ.,க்கள் தொடர்ந்த நீதிமன்ற வழக்கால், அந்த அம்சம் ரத்து செய்யப்பட்டது .\n* கர்நாடகத்தில், எருமை மாடுகள் பங்கேற்கும், 'கம்பாலா' பந்தயத்துக்கு எதிராக, பீட்டா தொடர்ந்த வழக்கு, அது தடைபட காரணமாக இருந்தது .\n* டில்லியில், யமுனை நதிக்கரை அருகே, வாழும் கலை அமைப்பு நடத்திய, உலக கலாசார விழாவால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதாகக் கூறி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், 'ஸ்வெச்சா' என்ற அமைப்பு வழக்கு தொடுத்தது. அந்த அமைப்பிற்கு, பிரிட்டன்,அமெரிக்கா போன்ற நாடுகள் நிதி உதவி அளித்து வருகின்றன.\n* மரபணு மாற்றப்பட்ட விதைகளை, பயிரிட்ட நிலங்களில் சோதனை செய்வதற்கு எதிராக, 'ஜீன் கேம்பெய்ன்' என்ற அமைப்பு, 2014ல் வழக்கு தொடர்ந்தது. அதற்கு, 'ஆக் ஷன் எய்ட்' என்ற பிரிட்டன் அமைப்பு, நிதி உதவி வழங்கி வருகிறது. மேலும், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் இருந்தும்,நிதி உதவி பெறபடுகிறது.\nஅன்னிய நிதி உதவிபெறும், என்.ஜி.ஓ.,க் களுக்கு, எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், உள்துறை அமைச்சகம், உரிமம் அளிக்கிறது.\nஉரிமம் பெற்ற பல அமைப்புகள், சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்ததும், இதுவரை மத்திய அரசு, 20 ஆயிரம், என்.ஜி.ஓ.,க்களின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.\n'கிரீன் பீஸ்' அமைப்பு, பல்வேறு உள் கட்ட மைப்பு கட்டுமான திட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வந்தது. பணப் பரிவர்த் தனை முறைகேடு புகார் காரணமாக, அதற்கு மத்திய அரசு தடை விதித்தது. உடனே, அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகள் பொங்கி எழுந்தன.\nஅதனால், வேறு வழியின்றி, சில மாதங்களுக்கு முன், தடையை விலக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nவிலங்குகள் மற்றும் பூச்சிகள் நலனுக்கு குரல் கொடுக்கும் இந்த வெளிநாட்டு உதவி பெரும் தன்னார்வ குழுக்கள் மக்களின் ஆரோக்கியத்துக்கு கடும் சவாலாக அமையும் ஸ்டெர்லைட்,கோககோலா ,ம��ன்செட்டோ போன்ற தொழிற்சாலைகள் எதிர்ப்பாக மக்கள் போராடும் போது எங்கே போட்டிருந்தன \nமக்களுக்கு குடிக்க ,சமையல் செய்ய குடிநீர் இல்லாமல் ஆற்று நீர்களை எல்லாம் ஸ்டெர்லை,கோககோலா ,பெப்சி போன்ற பகாசுர நிறுவனங்கள் உறிஞ்சி பாட்டிலில் மென்பானங்களாக லாபத்தில் மக்களிடம் விற்று லாபத்தை மூட்டை,மூட்டையாக அமெரிக்காவுக்கு கொண்டுபோகும் போது தடுத்தார்களா என்ன\nகூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்டுக்கணக்கில் இந்த தன்னார்வக்குழுக்கள் செலவில் அப்பகுதி மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடந்தது.\nஆனால் அக்கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷ்ய ஆதரவு இல்லாமல் அமெரிக்க ஆதரவுடன் அமைக்கப்பட்டிருந்தால் அப்படிப்பட்ட போராட்டமே நடந்திராது.சிலர் எதிர்த்துப்போராடினாலும் அவர்களை நலத்திட்ட உதவி என்ற பெயரில் அமுலாக்கிவிட்டிருக்கும் இந்த தன்னார்வக்குழுக்கள்.ஸ்டெர்லைட் போராட்டம் அப்படித்தானே ஒய்க்கப்பட்டது.\nபொதுநல வழக்கு என்பது, அரசியலமைப்பு சட்டம், அனைத்து குடிமக்களுக்கும் தந்திருக்கும் நீதி நிவாரணம். அதன் மூல அம்சங்களின் அடிப்படையில், அந்த வழக்கை ஏற்பதா, வேண்டாமா என, நீதிமன்றம் முடி வெடுக்கிறது.\nஅந்த வழக்கு, உண்மையாகவே, பொதுநலனுக்கு உகந்தது தானா என்பது, அதில் மிக முக்கிய அம்சம். பொதுநல வழக்கு களை, தனிநபர், அமைப்புகள் மற்றும் என்.ஜி. ஓ.,க்கள் தொடுக்கின்றன.\nவெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகளை, பொதுநல வழக்கு தொடுக்க அனுமதிக்கலாமா என்பது, உடனடி யாக, விவாதத்திற்கு எடுக்க வேண்டிய விஷயமாகி உள்ளது.\nநன்னம்பிக்கை முனையை பிரிட்டிஷ் கைப்பற்றியது(1806)\nகிழக்கிந்திய கம்பெனி, ஏமனின் ஏடென் நகரை கைப்பற்றியது(1839)\nஆங்கிலோ எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது(1899)\nஅமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று (1903)\nஇ.சி.எஸ்., முறை (Electronic Clearing System) எனும் வசதி, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.\nஉங்கள் பெயரிலும், குடும்ப நபர்களின் பெயர்களிலும், நான்கைந்து ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்திருப்பீர்கள்.\nஒவ்வொன்றுக்குமான பிரீமியத்தை, வெவ்வேறு மாதங்களில் செலுத்த வேண்டி இருக்கலாம்.\nசில பாலிசிகளை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறையும், வேறு சிலவற்றை, ஆண்டுக்கு, நான்கு முறையும் செலுத்த வேண்டியிருக்கும். இதில், எந்த தவணையை செலுத்த மறந்தாலும் சிக்கல் தான்.\nநீங்கள், ஜனவரி மாதம் கட்ட வேண்டிய ஆயுள் காப்பீடு பிரீமியத் தொகையை, மறந்து, ஏப்ரல் மாதத்தில் கட்டுகிறீர்கள் என்றால், அப்பாலிசி, காலாவதியானதாக கருத வாய்ப்பு உண்டு.\nஅதாவது, உரிய காலத்திற்கு பின், நீங்கள் செலுத்திய தொகை வந்து விடும். ஆனால், இடையில் சம்பந்தப்பட்டவர் இறந்து விட்டால், குடும்பத்துக்கு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்ட தொகை வராது.\nஇதை தவிர்க்க, நீங்கள், இ.சி.எஸ்., வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅது, எப்படி என்று பார்ப்போம்...\nஇன்ஷூரன்ஸ் நிறுவனத்தில், ஒரு விண்ணப்பம் தருவர். அதில், உங்கள் பெயர், பாலிசி எண் போன்ற விவரங்களை நிரப்பி, அதை, உங்கள் வங்கி கிளை மேலாளரிடம் அளிக்க வேண்டும்.\n'இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து, மேற்படி பாலிசிகளுக்கான பிரீமியத்தை அனுப்புமாறு, எங்கள் வங்கிக்கு நோட்டீஸ் வந்தால், நாங்கள், இந்த வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து, அத்தொகையை கட்ட சம்மதிக்கிறோம்...' என்ற உறுதிமொழியின் கீழ், வங்கிக் கிளை அதிகாரி கையொப்பமிட வேணடும். பின், இந்த விண்ணப்பத்தை, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.\nஅதற்கு பின், நேரடியாக, இன்ஷூரன்ஸ் நிறுவனம், உரிய நாளில், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து, பணத்தை எடுத்துக் கொள்ளும்.\nஎந்தத் தவணையாவது பிடித்தம் செய்யப்படவில்லை என்றால் கூட, அது, உங்கள் உரிமைகளை பறித்து விடாது; ஆனால், உங்கள் வங்கிக் கணக்கில், போதிய இருப்பு, தொடர்ந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஉங்கள் தொலைபேசி கட்டணம் போன்ற, பல சேவை கட்டணங்களை, இ.சி.எஸ்., முறையில் கட்டலாம்.\nஇதுவும் ரொக்கமில்லாத பண பரிவர்த்தனைகளுக்கு, வழிவகுக்க கூடியது. அதாவது, நீங்கள் நேரடியாக சென்று செலுத்தாமல், கணினியில், இணையதளம் மூலம், மின் கட்டணம், சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி போன்றவற்றை செலுத்த முடியும்.\nமேலும், உங்கள் வங்கி கணக்குகளில், ஒன்றிலிருந்து, மற்றொன்றிற்கு தொகையை மாற்றலாம். அவ்வங்கியில் உள்ள பிறரது கணக்கிற்கும், உங்கள் கணக்கிலிருந்து தொகையை மாற்றிக் கொள்ளலாம்.\n'இ.பே.,' என்ற அமைப்பு, 2001ல் உருவானது. இன்டர்நெட் வசதியுள்ளவர்கள், தங்களது வணிகம் தொடர்பான, கொடுக்கல், வாங்கல்களை, கணினி மூலமாக, ஒருவருக்கொருவர�� செலுத்திக் கொள்வதற்காக, இதை துவக்கினர்.\nபே டி எம் (Paytm)\nபே டிஎம், பே யு மணி மற்றும் மொபிக்விக் என்று, பல, 'ஆப்'களின் மூலம், தொலைபேசியிலிருந்தே, பணத்தை செலுத்தலாம். இந்த ஆப்களை, உங்கள் மொபைல் போனிலுள்ள, 'ப்ளே ஸ்டோர்' என்பதிலிருந்தோ, உரிய வலைத்தளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவற்றில், இந்தியாவில் அதிக பேர் பயன்படுத்துவது, 'பேடிஎம்\nநீங்கள் கடைக்கு சென்று, 1,500 ரூபாய்க்கு, பொருட்கள் வாங்குகிறீர்கள். உங்கள் மொபைல் போனில், 'பேடிஎம் - ஆப்'பை ஏற்கனவே தரவிறக்கம் செய்திருப்பீர்கள்.\nஅதை அழுத்தியவுடன், யாருக்கு செலுத்த வேண்டும் என்று விவரம் கேட்கும். கடைக்காரர்களின் தொலைபேசி எண்ணை நிரப்ப வேண்டும். அடுத்து, எவ்வளவு தொகை என்று கேட்கும். நீங்கள் நிரப்பிய பின், முடிவு என்ற பொத்தானை அழுத்தினால், அது, உங்கள் கணக்கிலிருந்து, கடைக்காரர்களின் கணக்கிற்கு, மாறி விடும்.\n நீங்கள், உங்கள் வங்கி கணக்கிலிருந்து, பணத்தை எடுத்து, பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து, செலவு செய்வீர்கள். அதற்கு பதில், வங்கியிலிருந்து, உங்கள், 'பேடிஎம்' நிறுவனத்தின் பாக்கெட்டுக்கு, முதலில் பணத்தை மாற்ற வேண்டும்.\nஇதற்காக, வங்கிக்கு போக வேண்டாம்; தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவே இதை செய்ய முடியும்.\nஒவ்வொரு மாதமும், 20,000 ரூபாய்க்கு உள்ளாக, நீங்கள், 'பேடிஎம்' மூலம் பண பரிவர்த்தனைகள் செய்தால், உங்கள் தொலைபேசி எண்ணை மட்டுமே அந்நிறுவனத்துக்கு அளித்தால் போதும்; இதை விட, அதிக தொகை என்றால், உங்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண் போன்றவற்றையும், பகிர்ந்து கொள்ள வேண்டும்.\n'பேடிஎம்' அமைப்பு என்ன சொல்கிறது\n'நீங்கள், ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்கள்; உங்கள் கடைக்காரர்கள் பல்வேறு வங்கிகளில், கணக்கு வைத்திருக்கிறார். உங்கள் ஒவ்வொருவருக்கும், நான் ஒரு பொதுவான எண்ணை தருகிறேன். அதுதான், உங்கள் தொலைபேசி எண். அதுதான், எங்களிடமுள்ள ஒவ்வொரு பர்சுக்குமான அடையாள எண்.\nஇந்த எண்ணை, நீங்கள் எங்களிடம் பதிவு செய்து கொண்டால் போதும்.\nஆனால், மொபைல் போன் மூலம் இதை பயன்படுத்துவது என்றால், அது, 'ஸ்மார்ட்' போனாக இருக்க வேண்டும். மின்னஞ்சல் மூலமும், இதை செய்ய முடியும்.\n'மொபிக்விக்' என்பதும், இதே போல தான்.\nதன் மூலம் தொகைகள் செலுத்தப்படும் போது, அதில், ���ரு சிறு பகுதியை, மீண்டும் உங்களுக்கே அளிப்பதால், முன்பை விட, பிரபலமடைந்து வருகிறது.\nஒருவேளை, உங்கள் தொலைபேசியை, நீங்கள் தொலைத்து விட்டால், அதில், நீங்கள் பதிவு செய்த, 'மொபிக்விக்' கணக்கை, முழுவதுமாக அழித்து விடும் வசதி உண்டு.\nஅதாவது, உங்கள் பழைய கொடுக்கல், வாங்கல் விவரங்கள், பிறருக்கு தெரிய வராது.\nமேலும், 'USSB' (Unstructured Supplementary Service Data) என்பதை பயன்படுத்த, இன்டர்நெட்டோ, 'ஸ்மார்ட்' போனோ தேவையில்லை.\nஇதற்கு, உங்கள் தொலைபேசி எண்ணை, வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும்.\nஉங்கள் தொலைபேசியிலிருந்து, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு, 'டயல்' செய்ய வேண்டும். பின், உங்கள் வங்கியின், ஐ.எப்.எஸ்.சி., எண்ணின், முதல் நான்கு எழுத்துகளை, 'டைப்' செய்ய வேண்டும்.\nபின், யாருக்கு பணம் செலுத்துகிறீர்களோ, அவரது தொலைபேசி எண்ணையும், அடையாள எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.\nகடன் அட்டையும் இல்லை; டெபிட் அட்டையும் இல்லை. எவ்வித மொபைலும் இல்லை என்றாலும் கூட, நீங்கள் ரொக்கம் இல்லாமலேயே, உங்கள் வங்கி கணக்கிலிருந்து, கடைக்காரர்களுக்கு பணம் செலுத்த முடியும். இதற்கு, நீங்கள் ஆதார் அட்டை பெற்றிருக்க வேண்டும்.\nஅதாவது, 'ஆதார் எனேபிள்ட் பேமென்ட் சிஸ்டம்' இதை பயன்படுத்த, மைக்ரோ\nஏ.டி.எம்., என்கிற சிறு கருவி தேவைப்படும். இக்கருவியை, நீங்கள் வாங்க வேண்டாம்; நீங்கள் பொருட்களை வாங்கும், வணிகர்கள் தான் வாங்க வேண்டும்.\nநீங்கள், ஒரு பொருளை வாங்கிய உடன், வணிகர், உங்கள் ஆதார் எண்ணையும், நீங்கள் வாங்கிய பொருட்களின் தொகையையும், அக்கருவியில் பதிவு செய்வர். நீங்கள், உங்கள் கைரேகையை, அக்கருவியில் பதிக்க வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து, இத்தொகை, வணிகரின் கணக்குக்கு சென்று விடும்.\nநீங்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கை, ஆதார் எண்ணுடன் ஏற்கனவே இணைத்திருக்க வேண்டும்.\nரூபே அட்டைகளை பயன்படுத்தியும், நீங்கள், 'ஆன்லைன்' மூலமாக பொருட்களை வாங்கலாம். 'பே செக்யூர்' என்ற பாதுகாப்பு அமைப்பின் மூலமாக தான், இதை செய்ய முடியும்.\nஇவற்றில், சில வழிமுறைகளை படிக்கும் போது, லேசான குழப்பம் தோன்றுவது இயல்பு. ஆனால், ஓரிரு முறைகள், அவற்றை பின்பற்றி விட்டால், பின் இயல்பாகி விடும். ஏ.டி.எம்., கருவியை பயன்படுத்துவற்கு கூட, துவக்கத்தில், பலருக்கும் தயக்கம் இருக்கத்தானே செய்தது\nபின், அது நமக்கு பழக��கமாகிவிட்டதைப் போல், கால ஓட்டத்தில், நம் வாழ்வை, எளிதாக்கிக் கொள்ள, மேற்படி வழிகளை, நாம் பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nஆனால் இந்த பண பரிமாற்றங்களுக்கு பொருட்களின் விலையைத் தவிர அதிகமாக சேவை வரி,சேவை கட்டணம் தண்டம் அழ வேண்டியுள்ளது.இதை மத்திய அரசு நீக்கி விட்டால் மக்கள் இச் சேவையை அதிகமாக பயன் படுத்துவார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nவீரம் மட்டுமல்ல விவேகமும் முக்கியம்\n{பீட்டா} காலிகளை குதறிய காளைகள்\nதி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடந்தது எப்படி\n\"பீட்டா\" மற்றும் தன்னார்வ குழுக்களும்\nஉதய் திட்டம் தமிழகத்திற்கு பலனளிக்குமா\nபக்கவாதம் :வரும் முன் தடுக்க ..\nகுரோம் தேடி மூலம் கணினி வேகம் குறைகிறதா\nதமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி \nமோடியின் சகாரா டைரி – தி இந்துவின் சந்தர்ப்பவாத டை...\nசின்னம்மா வருக,சீரழிந்த ஆட்சியை தொடர்க \nஉங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேற\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/blog-post_29.html", "date_download": "2018-06-20T01:36:49Z", "digest": "sha1:BH6UECDPOJZBWZZDCO2QPOZJHUFYD6E6", "length": 28315, "nlines": 503, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: உணவகத்தில் ஒரு ரணகளம்", "raw_content": "\nஅண்மையில் ஒரு உணவகத்துக்குக் குடும்பமாக இரவு உணவுக்காகச் சென்றிருந்தோம். வாரத்தில் ஒருநாள் அல்லது நேரமில்லாவிட்டால் சிலவேளை மாதத்தில் ஒருநாள் எப்போதாவது இவ்வாறு வெளியே போய் உற்சாகமாக இருப்பதுண்டு. கிட்டத்தட்ட இருமாத காலத்துக்குப் பின் இவ்வாறு இரவு உணவுக்காக ஒன்றாக வெளியே போயிருந்தோம்\nஅந்த உணவகம் ஆரம்பித்தக் கொஞ்ச நாள் (வழமை போல் இம்முறையும் பெயர் சொல்லமாட்டேன்) இடம் சிறிதாக இருந்தாலும் பெரிதாகக் கூட்டம் இல்லாததால் நிம்மதி உணவும் ஓடர் செய்து கொஞ்ச நேரத்திலேயே வந்தது ருசியும் மோசமில்லை.\nபரிமாறியவர் எங்களுக்கு கட்டணத்துக்கான பில்லைக் கொண்டு வர முன் என்னுடைய அருமைத் தந்தையார் கழிவறைக்கு செல்ல வேண்டுமென்று கேட்டுப் போனார்.\nஅவர் போய் வரவும் பில்லைக் கடைச் சிப்பந்தி கொண்டு வரவும் நேரம் சரியாக இருந்தது.\nஅந்த நேரம் பார்த்து கழிவறை சென்று வந்த மனமார்ந்த நிம்மதியுடன் என்னுடைய அப்பா அந்த சிப்பந்தியைப் பார்த்து அப்பாவித்தனமாக சொன்னார்.\n'தம்பி இண்டைக்குத்தான் முதல் தடவையாக இங்கே வந்தனாங்கள் - சாப்பாடு அருமை – உங்கடை டொய்லெட் - அதைவிட அருமை\nat 1/29/2009 12:46:00 PM Labels: அப்பா, உணவகம், உணவு, சாப்பாடு, நகைச்சுவை\nஅந்த சிப்பந்தி அதற்கென்ன பதில் சொன்னார்\nஹாஹாஹா...உங்கட தந்தையாருக்கு உங்கள விட குசும்பு தான் போங்க..\nஎன்ன கொடும சார் said...\nநல்ல இருந்தது என்கிறீங்களா, இல்ல ரொம்ப மோசம் என்கிரீங்கள\nஅந்த சொல்லை பதிவில் ஒரு இடத்திலும் பார்க்க முடியவில்லையே நீங்களும் தமிழ் சினிமா ஸ்டைல் இல் சம்பந்தமில்லா தலைப்பு கொடுக்கணும் என்று முடிவு எடுத்தாச்சா நீங்களும் தமிழ் சினிமா ஸ்டைல் இல் சம்பந்தமில்லா தலைப்பு கொடுக்கணும் என்று முடிவு எடுத்தாச்சா வாரணம் ஆயிரத்துல வார அஞ்சல ஏன்டா பெயர் மாதிரி குழப்புது..\n//வழமை போல் இம்முறையும் பெயர் சொல்லமாட்டேன்\\\\\nசரி சரி, அதுதான் சூடு கொஞ்சம் கம்மி\nகலை - இராகலை said...\nவஞ்சப் புகழ்ச்சி அணி என்றொண்டு உள்ளது அல்லவா\nகுழப்பம் இருக்கு ஆனால் இல்லை...\nஅந்த கடையின் பெயரை சொன்னா நாங்களும் போய் இருந்துட்டு மன்னிக்கவும் சாப்பிட்டு வரலாம் தானே\nஈழத்தமிழருக்காய் தன் உயிர் நீத்த அந்த மாமனிதருக்கு முத்துக்குமார் என் கண்ணீர் அஞ்சலி.அவர் பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ஈழத்தமிழர் சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்கள்\n//அந்த சிப்பந்தி அதற்கென்ன பதில் சொன்னார்\nவேற என்ன சொல்லி இருப்பார்.. அசடு வழிந்த படி நன்றி சொன்னார்..\n//ஹாஹாஹா...உங்கட தந்தையாருக்கு உங்கள விட குசும்பு தான் போங்க..//\nஅங்கே இருந்து தானே இங்கேயும் வந்திருக்கும்.. ;)\nஎன்ன கொடும சார் -\n//வாரணம் ஆயிரத்துல வார அஞ்சல ஏன்டா பெயர் மாதிரி குழப்புது..//\nஅந்த அஞ்சலா உங்களை விடுற மாதிரி இன்னும் இல்லை.. ;) (ஒரு வேளை அஞ்சலா ஜவேரியை சொல்லி இருப்பாங்களோ\nரணகளம் என்றால் என்ன என்று நம்ம வைகைப் புயல்,எதிர்கால பத்மஸ்ரீயைக் கேட்டுப் பாருங்கோ..\n//அந்த சொல்லை பதிவில் ஒரு இடத்திலும் பார்க்க முடியவில்லையே நீங்களும் தமிழ் சினிமா ஸ்டைல் இல் சம்பந்தமில்லா தலைப்பு கொடுக்கணும் என்று முடிவு எடுத்தாச்சா நீங்களும் தமிழ் சினிமா ஸ்டைல் இல் சம்பந்தமில்லா தலைப்பு கொடுக்கணும் என்று முடிவு எடுத்தாச்சா\nஐயா பதிவுலகில இதெல்லாம் சகஜமப்பா.. ;)\nநன்றி ஆதிரை,டொன் லீ, கலை - இராகலை\n////வழமை போல் இம்முறையும் பெயர் சொல்லமாட்டேன்\\\\\nசரி சரி, அதுதான் சூடு கொஞ்சம் கம்மி\n சும்மா போங்கையா..அடுத்தமுறை அந்தப் பக்கம் எனக்குப் போக முடியாமப் போயிடும்.. ;)\n//வஞ்சப் புகழ்ச்சி அணி என்றொண்டு உள்ளது அல்லவா\nஉயர்வு நவிற்சி என்றும் சொல்லலாமா/ ;)\n//குழப்பம் இருக்கு ஆனால் இல்லை...//\nஇதிலேயே குழம்பின்நீங்கன்னா எதிர்காலத்திலே வலையுலகம் உங்களை மேலும் குழப்பிக் குதறியெடுக்கும்.. ;)\n//அந்த கடையின் பெயரை சொன்னா நாங்களும் போய் இருந்துட்டு மன்னிக்கவும் சாப்பிட்டு வரலாம் தானே\nஅதுக்காகத் தானே சொல்ல மாட்டேன் என்று சொன்னேன்.. ;) அஸ்கு புஸ்கு.. நீங்க எல்லாம் அதை public toiletஆ பாவிச்சாநான் இல்லையா சாபம் வாங்குறது..\nநண்பரே கீழே நீங்கள் குறிப்பிட்டுள்ள அஞ்சலி விஷயத்தை அதற்கான என் பதிவுள்ள பகுதியிலேயே போட்டிருந்தால் பொருத்தமாகவும் இருந்திருக்கும்.. நகைச்சுவைக் கதைக்குக் கீழ் வந்துள்ளது சரியில்லை இல்லையா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்...\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/jun/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2724279.html", "date_download": "2018-06-20T02:14:39Z", "digest": "sha1:A7F2CB5E7JMBU3VHBGC7SGQ5VHDBCPMZ", "length": 8535, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி ஆட்சியரிடம் தமாகா மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nவிவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி ஆட்சியரிடம் தமாகா மனு\nவிவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத்திடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.\nதமிழ் மாநில காங்கிர���் கட்சியின் விவசாய அணியின் மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் ரவிவர்மா, சுசீந்திரகுமார், முன்னாள் எம்.பி.கந்தசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றனர்.\nஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் திரண்ட கட்சியினர் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.\nகாவல்துறையினர் நுழைவு வாயிலேயே அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து புலியூர் நாகராஜன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராடினார். பின்னர் 5 பேரை மட்டும் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். அதன்பின்பு மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். இதுதொடர்பாக, புலியூர் நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:\nமேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் துயரமான நிலையில் உள்ளனர். குறுவை, சம்பா சாகுபடி பொய்த்துவிட்ட நிலையில், டெல்டா பகுதிகளில் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுவரை டெல்டா பகுதியில் 25 லட்சம் டன் குறுவை நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கே உணவளித்த தஞ்சை திருவாரூர் விவசாயிகள் தற்போது இலவச அரிசிக்காக நியாய விலைக் கடைகளில் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.\nமேலும் 5 ஏக்கர் நிலம் கொண்ட விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். கர்நாடகம் இதுவரை 22 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/dec/07/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2821887.html", "date_download": "2018-06-20T02:10:05Z", "digest": "sha1:TI5ADRPMW2F26UKGTPWUJSES6IVHQF7X", "length": 5421, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "உடல் துண்டான நிலையில் ஆண் சடலம் மீட்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஉடல் துண்டான நிலையில் ஆண் சடலம் மீட்பு\nதிருச்சி கோட்டை - முத்தரசநல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உடல் துண்டான நிலையில் இருந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸார் புதன்கிழமை கைப்பற்றினர்.\nஇறந்த நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. சுமார் 30 வயது மதிக்கத்தக்க உடையவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nதிருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t1226-topic", "date_download": "2018-06-20T01:38:19Z", "digest": "sha1:KBG3HIJKRR3CN4XIUVIVPNS3RE2723WB", "length": 7286, "nlines": 132, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "தமிழ்த்தோட்டம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nநான் தமிழ்த்தோடாம் வலைத்தளத்தின் நிருவாகி tamilparks\nஇந்தியா நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவன்\nநான் அமர்களத்தில் இணைவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்\n உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி....\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t31421-topic", "date_download": "2018-06-20T01:37:47Z", "digest": "sha1:VIPPNCDAORGQJGHWUWPE57TDQWKDPJG5", "length": 11698, "nlines": 181, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சுய அறிமுகம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம��� கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nஎன் பெயர் செல்லா. நான் www.minnoolakam.blogspot.com எனும் ப்ளாக்கினை செயற்படுத்தி வருகின்றேன், இதன் முக்கிய நோக்கமே இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற என்னாலான வசதியை செய்து கொடுப்பதே ஆகும். நான் என்னிடம் உள்ள மின்னூல்களை இங்கு பதிவேற்றலாம் என்ற விருப்பத்துடன் வந்துள்ளேன், உங்கள் ஆதரவோடு இன்றிலிருந்து இவ்விணையத்தளத்தில் என் முயற்சியை தொடங்குகின்றேன்.\nஉங்களுக்கு தேவையான புத்தகங்கள் இருந்தால் கேளுங்கள் என்னிடம் இருந்தால் பகிர்கிறேன்.\nதகவல் தளத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nகீழே உள்ள சுட்டியில் உங்களுக்கு உதவி பக்கங்கள் இருக்கிறது. மேலும் நம் தளத்தின் விதிமுறைகளையும் ஒரு முறை படித்து அறிந்துக்கொள்ளுங்கள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nதகவல் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nமுதலில் தாங்கள் தகவலில் தங்களை இணைத்துகொண்டமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்\nதகவல் தளத்திற்கு அன்போடு வரவேற்கிறேன் நண்பரே.\nதகவல் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37966-topic", "date_download": "2018-06-20T01:38:03Z", "digest": "sha1:KPHTDSQ3FXXV3ULVFRLR4Z6FKVOL7RMC", "length": 8016, "nlines": 132, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "காலம்…", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nசிறந்த விஞ்ஞானியான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்\nஒரு ��ுத்தகக்கடை நடத்தி வந்தார். அவருடைய கடைக்குப்\nபுத்தகம் வாங்க வந்த ஒருவர், ஒரு புத்தகத்தைத்\nதேர்ந்தெடுத்து, அதன் விலை என்ன என்று கேட்டார்.\nஅதற்கு ஃப்ராங்க்ளின், “”ஒரு டாலர்…” என்றார்.\nவாடிக்கையாளர், புத்தகத்தின் விலையைக் குறைக்க\n15 நிமிடங்கள் பேரம் பேசினார்… பொறுமையிழந்த\nபெஞ்சமின், “”புத்தகத்தின் விலை இப்போது ஒன்றரை\nஅதிர்ச்சியுற்ற அந்த மனிதர், “”நான் புத்தகத்தின்\nவிலையைக் குறைக்க முயற்சிக்கிறேன்… நீங்களோ,\n“”உன்னோடு பேசியதால் எனக்கு 15 நிமிடங்கள்\nவீணாகிவிட்டது. அதனால் புத்தகத்தின் விலை\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6985", "date_download": "2018-06-20T02:54:35Z", "digest": "sha1:3DJHNJYAQZWEKHGQ2JUC27VMH6M5F4LY", "length": 5075, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Anca மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6985\nISO மொழியின் பெயர்: Áncá [acb]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nAnca க்கான மாற்றுப் பெயர்கள்\nAnca க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Anca தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7876", "date_download": "2018-06-20T02:54:30Z", "digest": "sha1:SCFRH346K55SJZFZ7IXZXJXUWTLWVQ75", "length": 4985, "nlines": 43, "source_domain": "globalrecordings.net", "title": "Bau மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7876\nISO மொழியின் பெயர்: Bau [bbd]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nBau க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Bau தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8767", "date_download": "2018-06-20T02:54:19Z", "digest": "sha1:OI5L5TRD2H2S7HGS3FFDLE2JR5GL7DHJ", "length": 5654, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Chin, Falam: Molsom மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8767\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chin, Falam: Molsom\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nChin, Falam: Molsom க்கான மாற்றுப் பெயர்கள்\nChin, Falam: Molsom எங்கே பேசப்படுகின்றது\nChin, Falam: Molsom க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 18 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Chin, Falam: Molsom தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chin, Falam: Molsom\nChin, Falam: Molsom பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந���த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://graphicsecurity.com/document-security/?lang=ta", "date_download": "2018-06-20T02:02:53Z", "digest": "sha1:XXD6BNDM3HOB3NRCEQELX3GRYEWMKB4O", "length": 3157, "nlines": 33, "source_domain": "graphicsecurity.com", "title": "ஆவண பாதுகாப்பு | GSSC", "raw_content": "\n- தனிப்பயனாக்குதலுக்காக | நம்பிக்கைக்கு பாத்திரமாகும் -\nஆவணம் பாதுகாப்பு GSSC வரலாற்றில் மிகவும் விரிவான மேலும் பின்புறத்தின் மீது செல்கிறது 36 ஆண்டுகள். அந்த நேரத்தில், நாங்கள் போன்ற விசாக்கள் பல ஆவணங்கள் பாதுகாப்பாகவே வேண்டும், பாஸ்போர்ட், இயக்கி உரிமங்களை, வரி தலைகளின், அஞ்சல் தலைகளின், ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள். மாறிக்கொண்டே சூழலில் உடன், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைகளை சந்திக்க புதிய எதிர்ப்பு கள்ள-தொழில்நுட்பங்களை மேம்படுத்த தொடர்ந்து.\nபார்வையிடவும் எங்கள் தீர்வுகள் அனைத்து தொழில்நுட்பங்கள் பட்டியலுக்கு பக்கம்.\nகிராஃபிக் பாதுகாப்பு அமைப்புகள் கார்ப்பரேஷன்4450 ஜோக் சாலைLake Worth, புளோரிடா, 33467\nவிற்பனை விதிமுறைகள் & நிபந்தனைகள்\nபதிப்புரிமை © 2015 கிராஃபிக் பாதுகாப்பு அமைப்புகள், கார்ப். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivany.blogspot.com/2010/02/blog-post_26.html", "date_download": "2018-06-20T02:01:11Z", "digest": "sha1:7U4DIHF2FKB5G733G4BP7SJZJBQKDJYK", "length": 11843, "nlines": 102, "source_domain": "sivany.blogspot.com", "title": "அண்டக்காக்கா பனைமரத்துக்கு மேலாக பறக்க பனம்பழங்கள் அனைத்தும் கீழே விழுந்ததாம்", "raw_content": "\nஅண்டக்காக்கா பனைமரத்துக்கு மேலாக பறக்க பனம்பழங்கள் அனைத்தும் கீழே விழுந்ததாம்\nரஜினி-அஜீத் துடனான பிரச்சினை தீர்ந்தது என்று பெப்ஸி தலைவர் விசி குகநாதன் தெரிவித்துள்ளார்.\nரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டித்தன. திரைப்பட கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டன��் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டார்.\n'எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம். திரையுலகினரை விமர்சித்தவர்களை கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம். அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது.\nகலை உலகில் உள்ளவர்களுக்குள் உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்கு வதை ஏற்க மாட்டோம்.\nகலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல்படுவோம்...', என்றார்.\nதிருவாளர் வி.சி.குகநாதன் அவர்களே, உண்மையைச் சொல்லுங்கள் சும்மா கிடந்த சங்கை ஊதி ஊதி பெரிதாக்கியது யாரு... உங்களுக்கு போதுமான அளவு Publicity கிடைத்து விட்டது. இப்பொழுது Mr. பிதாமகன் சொன்னார் என்று, போராட்டங்கள் எல்லாம் கைவிடப்பட்டதாக அறிவித்திருக்கிறீர்கள். உங்கள் கதையைப்பார்த்தால் அண்டக்காக்கா பனைமரத்துக்கு மேலாக பறக்க பனம்பழங்கள் அனைத்தும் கீழே விழுந்ந கதையாக இருக்கின்றது.\nஆனால் ஒன்று நிச்சயம், Mr. பிதாமாகனுக்கு நாக்கு புரளும் காலம் நெருங்கிவிட்டதாக செய்தி: தப்பித்தவறி கண்மணி குகநாதா நீ இன்றே தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று அறிக்கை வரப் போகின்றது. பார்த்து..........\nநாங்கள் ஆப்புகளுடன் இருக்கின்றோம் நீங்களா வந்து.....\nகவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா\nசினிமாப் பாடல்களைக் கேட்கும் போது பாடலின் மெட்டு எம்மை வசீகரிக்க வைப்பதோடு அதன் கவிநயத்தையும் சேர்த்து ரசிக்க வைப்பது என்பது கவிஞரின் கையில் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் போன்றவர்களின் கைகளிலும் தங்கியுள்ளது. ஏனெனில் பாடல் வரி நன்றாக இருந்தாலும் இசை அதனை மேவினால் ,அல்லது ரசிக்கும் படியாக இல்லாவிட்டாலோ இல்லையெனில் பாடகர்கள் சரியாக உச்சரிக்காமலோ இருந்தால் எப்படி பாடல் வரிகளை ரசிப்பது எனவே அனைத்து விடயங்களும் ஒன்றுகூடியதாக இருக்கும் பாடல்களில் பல விந்தைகளைப் பாடலாசிரியர்கள் படைத்திருக்கின்றார்கள்.\nமதன் கார்க்கி இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நன்மை. ஏனெனில் மிகவும் அழகாகவும் , வித்தியசமாகவும் ,புதுமை நிறைந்த வகையிலலும் எழுதுவது மட்டுமல்ல தமிழ் , தொழில்நுட்பம் , பொறியியல் . விஞ்ஞானம் எனப் பல விடயங்களையும் மக்கள் ரசனையையும் எழுத்துக்குள் கொண்டுவரத் தெரிந்தவராக இருக்கின்றார். எல்லாவற்றையும் விட எளிமையாக எல்லாரிடமும் பழகும் தன்மை அவரது செவ்விகளிலிருந்து அறிய முடிகின்றது.\nகாதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் இவரின் ஒரு பாடல் 'அழைப்பாயா அழைப்பாயா' - இதில் ஒர…\nவிஜய் தொலைக்காட்சியின் Super Singer Junior 2 இல் சிறப்பாக பாடித் தனது திறமையை வெளிப்படுத்தும் அல்கா அஜித் பாடிய ஐயப்பன் சன்நிதி என்னும் இசைத்தொகுப்பில் 'பந்தள பிரபு' மலயாளப்பாடல் மிகவும் அருமையாக இருக்கின்றது.......அதை நீங்களும் கேட்டு ரசிக்க இதோ.... Song By Alka Ajith\nதனித்தமிழீழத்தினை நம் தலைவரின் காலத்திலேயே பெற்றுவிட வேண்டும் என்பதனை தமிழர்கள் எல்லோரும் விரும்பினர் .உண்மையினில் தலைவர் அதனை எமக்கு பெற்றுத்தந்தார். ஆனால் அதனை நாம் தக்கவைத்து தனிநாடாக உலகலாவிய ரீதியில் அதன் அங்கீகாரத்தினை பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மை என்பதனை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றோம்......\nஓம் சச்சினே நமக.. எல்லாரும் ஆசிர்வாதம் வாங்குங்கோ\nசிலியில் பாரிய பூகம்பம்: 8.8 Magnitude பசிபிக் கடல...\nஓரம்போ ஓரம்போ தேர்தல் வண்டிவருது....\nசாதனை படைக்கும் ஆப்தரக்ஷகா (சந்திரமுகி II)\nவிண்ணைத்தாண்டி வருவாயா : வருமா வராதா\nஷாருக்கானின் உலக மகா லட்சியம்\nஅண்டக்காக்கா பனைமரத்துக்கு மேலாக பறக்க பனம்பழங்கள்...\nகிருஷ்ணா கிருஷ்ணா... உங்களுக்கு பிடித்த பாடல் எது\nஇலங்கை அரசியல் அரங்கேற்றம் 2010\nமீண்டும் இணையும் கமல்ஹாசன் மாதவன்\n2010 ம் ஆண்டு ஒஸ்கார் விருதுகள் சுவாரசியம்\nவன்கூவரில் நடந்து கொண்டிருக்கும் குளிர்கால ஒலிப்பி...\n200 ரன்கள் - சச்சின் ஒரு நாள் போட்டிகளில் புதிய உல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2014/03/m302.html", "date_download": "2018-06-20T01:39:20Z", "digest": "sha1:XEBUL3JVJLBUDUYTZOQJDZWKSS2XMXOO", "length": 16690, "nlines": 114, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: ஹமாஸிற்கு வழங்கப்படவிருந்த M302 ஏவுகணைகள் கொண்ட கடற்கலத்தை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது ! - உண்���ையா? அல்லது நாடகமா?", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nஹமாஸிற்கு வழங்கப்படவிருந்த M302 ஏவுகணைகள் கொண்ட கடற்கலத்தை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது - உண்மையா\nKlos C என்ற கப்பல் பனாமா நாட்டு கொடியுடன் சென்று கொண்டிருந்த வேளையில் செங்கடலில் (Red Sea), சூடான் நாட்டுக்கும் எரித்ரியாவுக்கும் இடையே வைத்து இஸ்ரேலிய ரோந்து சுப்பர் டோரா பீரங்கி படகுகள் தடுத்து நிறுத்தி அதனை இஸ்ரேலிய துறைமுகம் நோக்கி பலவந்தமாக திசை திருப்பியுள்ளன. இந்த கப்பலினுள் நுழைந்த 13 இஸ்ரேலிய மரைன் கொமாண்டோ வீரர்கள் மேற்கொண்ட தேடுதலில் அங்கு பல வகையான ஏவுகணைகள் சிப்பம் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. “இந்த ஏவுகணைகள், காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்துக்காக ஈரானால் அனுப்பப்பட்டவை” என்கிறார், இஸ்ரேலிய கடற்படை செய்தித் தொடர்பாளர், லெப். கர்னல் பீட்டர் லெர்னர். இவை “சிரியா தயாரிப்பு, தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் ரொக்கெட்டுகள் (Syrian-manufactured surface-to-surface rockets) . அதி தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.\nசர்வதேச கடற்பரப்பில் அதுவும் இஸ்ரேலிய கடற்பகுதிக்கு எந்த தொடர்பும் இல்லாத இடத்தில் வைத்து இதனை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளமை சர்வதேச கடற்பரப்பு சட்ட விதிகளை முழுமையாக மீறும் ஒரு நடவடிக்கையாகும். இந்த இடம், இஸ்ரேலிய துறைமுகம் எய்லாட்டில் இருந்து, சுமார் 100 கடல் மைல்கள் தள்ளி, சர்வதேச கடல் பகுதியில் உள்ளது. அதாவது, இஸ்ரேலிய கடல் பகுதிக்குள் கப்பல் வரவில்லை. இஸ்ரேலிய கடல்பகுதிக்கு வெளியே சர்வதேச கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோதே, பனாமா கப்பல் மடக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் ஆர்வம் காட்டுவதாக பென்டகன் அறிவித்துள்ளதால், விவகாரம் கொஞ்சம் பெரியதுதான்.\nஇது தொடர்பாக ஈரானிய வெளிவிகார அமைச்சர் கருத்து வெளியிடுகையில் “இது ஒரு நாடகம். ஈரான் மீதும் ஹமாஸ் மீதும் வீண் பழி சுமத்தும் நடவடிக்கை. எமக்கு ஹமாஸிற்கு ஆயுதம் வழங்க வேண்டும் என்று இருந்தால் அதற்கு பனாமாவின் கப்பலும் செங்கடற்பாதையும் ஒரு போதும் தேவையில்லை. அவற்றை எமக்கு மிகப்பாதுகாப்பாக லெபனான் ஊடாகவே அனுப்பி வைக்க முடியும். இந்த இஸ்ரேலிய அறிவிப்பை நாம் முற்றாக மறுக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.\nஉலகம் உக்ரேய்ன் மீது கவனம் செலுத்தும் வேளையில் காஸாவை மீண்டும் சூறையாட தயாராகும் யூத நயவஞ்சக திட்டம் இது என ஹிஸ்புல்லாவும் இது தொடர்பில் அல்-மனாரில் அறிவித்துள்ளது.\nஇந்த கடற்கலத்தில் 30 M302 நடுத்தர தரையில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகளும் இருந்துள்ளன. அல்-பஜ்ர் ஏவுகணையை விடவும் இவை சக்தி மிக்கவை. 150 முதல் 200 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் திறன் வாய்ந்தவை. கடந்த முறை ஹமாஸுடன் இஸ்ரேல் மோதிய போது அல்-பஜ்ர் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. இதனால் அந்நாட்டு யூத குடியேற்றவாசிகள் கதிகலங்கிப் போயினர். கைப்பற்றப்பட்ட M302 ஏவுகணைகள் டெல்-அவிவை குறிவைத்து இயங்கும் திறன் வாய்ந்தவை என்பது முக்கிய விடயமாகும். இந்த ஒப்பரேஷனை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Moshe Ya'alon மற்றும் இஸ்ரேலிய பிரதம படைத்தளபதி Moshe Gantz, ஆகியோன் நேரடியாக கையாண்டனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர��யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nபத்துவா பீரங்கிகளின் வைரஸ் குண்டுகள்\nஇது சிரியாவின் முகவரியில் இருந்து உலக முஸ்லீம் உம்...\n'பிக்ஹுள் அகல்லியாத்' அமுதமா விஷமா\nஇமாமுல் முஜாஹிதீனின் வைரம் பதித்த சத்திய வார்த்தைக...\nஹமாஸிற்கு வழங்கப்படவிருந்த M302 ஏவுகணைகள் கொண்ட கட...\nசிரிய கிறிஸ்தவர்கள் மீதான ஜிஸ்யாவும் அபூ கதாதாவும்...\nஒரு பெண்ணின் மனதை தொட்டு .....\nகிறிஸ்தவ இராணுவம் மத்திய ஆபிரிக்க குடியரசில் வாழும...\nமத்திய ஆபிரிக்க இன அழிப்பு ... சில அடிப்படை உண்மைக...\nசிரியாவில் பல இடங்களிலும் மூண்டுள்ள சமர்களங்கள்\nசெச்னியாவின் (கவ்கஸ் எமிரேட்) அமீர் Dokku Abu Usma...\nஒரு உறையில் பல வாள்கள் \nதேர்தல் திருவிழாவும் தேர் இழுக்கும் முஸ்லீம்களும் ...\nவிலை பேசப்பட்ட விடுதலையின் உண்மை புரிந்ததால் இவன் ...\nஇஸ்லாமிய இயக்கங்கள் எங்கே செல்கின்றன \nஜனநாயகம் அதன் முகமூடி கிழியட்டும் \nஇலங்கையில் முடிந்தது 'திமோகிரசி டிராமா' \nசே குவாரா முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தால் எவ்வாறு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2018-06-20T01:32:35Z", "digest": "sha1:S4HOKGRZVA2VRAR7WXL3TARLUBYXZGWF", "length": 25793, "nlines": 213, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: நேர்காணல்: அழகிய பெரியவன்", "raw_content": "\nஇங்கு நல்ல விமர்சகர்களே இல்லை: அழகிய பெரியவன்\nநேர்காணல் கண்டவர்கள்:: மினர்வா & நந்தன்\nவெகுஜன பத்திரிகைகளிலும் சரி, பொது இடங்களிலும் சரி தலித் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தரப��படுவது போன்ற தோன்றம் அண்மைக்காலமாகத் தென்படுகிறது. தலித் எழுத்துக்கு தரப்படும் இந்த முக்கியத்துவம் தலித் பிரச்சனைகளுக்கு தரப்படுவதில்லை. இதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்\nவெகுஜனப் பத்திரிகைகள் தமிழில் அதிகரித்து விட்டன. பத்திரிகைகள் அதிகரித்த அளவுக்கு தலித் எழுத்தாளர்களின் கவிதைகள், அனுபவம் சார்ந்த படைப்புகள் இடம்பெறவில்லை என்பதுதான் உண்மை. தலித் எழுத்தாளர்களின் அதிகம் அறியப்பட்ட, மிகவும் பிரபலமான படைப்பாளிக்குத் தான் அந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படைப்புகளுக்கு இருக்கும் இந்த குறைந்த முக்கியத்துவம் கூட தலித் பிரச்சனைகளுக்கு இல்லை என்பதும் உண்மைதான்.\nவெகுஜன பத்திரிகைகள் சினிமா, பரபரப்பு போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதால் சமூக மாற்றம் தொடர்பான விஷயங்களுக்கு அதிக கவனம் தருவதில்லை. ஒரு சில நேரங்களில் தலித் பிரச்சனைகளுக்கு எதிராகவே வெகுஜனப் பத்திரிகைகள் செயல்படுகின்றன. உதாரணமாக மதுரை நல்லக்காமன் பிரச்சனையை எடுத்துக் கொள்ளலாம். மதுரையைச் சேர்ந்த நல்லக்காமன் என்பவர் மீது காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மனித உரிமை மீறல் செய்ததாக சில ஆண்டுகளுக்கு முன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கின் பெயரால் மனித உரிமைகளை மீறுவதைத் தான் அவர் தொடர்ந்து செய்து வந்தார். பல பதவி உயர்வுகள் பெற்று பல முக்கியமான வழக்குகளையும் விசாரித்து வந்தார்.\nஇந்நிலையில் தொடர் புகார்களுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அடுத்த வாரமே ஆனந்த விகடனில் அவரைக் கதாநாயகன் போல் சித்தரித்து கட்டுரை வெளியானது. அவரது சொந்த ஊருக்கே போய் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டிருந்தார்கள். இது எவ்வளவு அநியாயமான ஒரு விஷயம். அடிவாங்கியவனை கண்டுகொள்ளாமல் விடுவதும், அடித்தவனை தூக்கிப் பிடிப்பதும் போன்ற இயல்பு வெகுஜனப் பத்திரிகைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nபத்துக் கொலை செய்தவனின் வாழ்க்கையை தொடராக வெளியிடுவதில் தான் பத்திரிகைகள் ஆர்வம் காட்டுகின்றன. வெட்டுப்பட்டவனின் வாழ்க்கை, அவனது குடும்பம் பற்றி யோசிக்க இங்கு யாரும் தயாராக இல்லை. வெகுஜனப் பத்திரிகைகள் தலித் பிரச்சனைக்கு தரும் முக்கியத்துவம் இவ்வளவு தான்.\nதீவிர இலக்கியப் பத்திரிகைகளில் தலித் பிரச்சனைகளை சொல்வதற்கு இடம் இருக்கிறது. அதிலும் சில பத்திரிகைகள் தலித் பிரச்சனைகளை பிரச்சாரம் சார்ந்த இலக்கியம் என்று சொல்லி நிராகரித்து விடுகின்றன. இடம் தரும் பத்திரிகைகளும் சில படைப்பாளிகளுக்கே இடம் தருகின்றன. அதனால் புதிய சிந்தனைகள், புது எழுத்துக்கள், புது படைப்பாளிகளுக்கு இங்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.\nதலித் சிந்தனையாளர்கள் சிலர் பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதியை ஒழித்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரைப் புறக்கணித்து விட்டு சாதி ஒழிப்பு என்பது சாத்தியமா\nநான் திராவிடக் குடும்பத்தில் இருந்து வந்தவன். திராவிடச் சிந்தனைகள் எனக்குள் ஊறிப்போன விஷயம். பெரியாரின் பங்களிப்பை நாம் சரியாக மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த சமூக மாற்றத்திற்கு பெரியாரின் தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவை தான் காரணம். பெரியாரை முன்னிறுத்துவதால் தனக்கான இடம் இல்லாமல் போய்விடுமோ என்று இவர்கள் நினைக்கிறார்கள். தலித் தலைவர்களைத் தான் அந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.\nபெரியாரின் பங்களிப்பை மறுத்து விட்டு சாதி ஒழிப்பு பேசுவது என்பது ஒருவகையான துரோகம் தான். பெரியாரின் பங்களிப்பு தான் நம் சமூகத்தில் பரவலான, வலுவான அடித்தளத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. சாதிய ஒழிப்பை நீங்கள் கடுமையாக இன்று பேச முடியும் என்றால் அதற்கு பெரியார் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளம் தான் காரணம். தலித் அறிவுஜீவிகளைத் தான் பெரியார் இடத்தில் நிறுவ வேண்டும், பெரியாருக்கு பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகம் ஒன்று திரண்டிருக்கிறது அதனால் தலித்களுக்கான இடம் பறிபோய்விட்டது போன்ற விமர்சனங்களை, தவறான அனுமானங்களால் எழக்கூடிய விமர்சனங்களாகத் தான் நான் பார்க்கிறேன்.\nஇந்திய அளவிலேயே தலித்துகளுக்கான போராட்டத்தில் தலித்கள் அல்லாத இடைச்சாதியினரும் தீவிரமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் பகுஜன் போன்ற கருத்தோட்டங்கள் வடமாநிலங்களில் உருவானது. அந்தச் சிந்தனை ஏன் தமிழ்நாட்டில் வரவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. பெரியாரை நிராகரித்து வி���்டு தலித்துகளின் முன்னேற்றம் சாத்தியமே இல்லை. அவரை வைத்துக்கொண்டே நாம் அந்தப் பாதையில் பயணிப்பதுதான் நம்முடைய பலம்.\nபெண் எழுத்தாளர்கள் உடல் எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக, ஆசிரியர் குழுவில் ஒருவராக இருக்கும் தலித் முரசுவில் ஒரு விமர்சனம் வெளிவந்தது. கவிஞராக, சக படைப்பாளியாக நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்\nஇந்தப் பிரச்சனையில் பெண் எழுத்தாளர்களுக்கு ஆதரவானது தான் என்னுடைய குரல். பெண் எழுத்தாளர்கள் வெளிப்படையாக எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. வெளிப்படையாக எழுதுவது அவ்வளவு தவறா, ஆண் எழுத்தாளர்கள் வெளிப்படையாக பேசுவதில்லையா போன்ற கேள்விகள் இந்த இடத்தில் எனக்குத் தோன்றுகிறது.\nகாலங்காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகத் தான் நான் இதை பார்க்கிறேன். பெண்கள் உரத்துப் பேசக்கூடாது, வீட்டை விட்டு வெளியே வந்து பேசக்கூடாது, பஞ்சாயத்திலோ, பொதுவிடங்களிலோ பேசக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்த சமுதாயம் தானே இது. அதன் எச்சங்கள் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் தான் பெண்கவிஞர்கள் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டு.\nஇந்த ஆணாதிக்க மனநிலை தான் பெண் கவிஞர்களின் வெளிப்படையான எழுத்தை கொச்சையானதாக, அருவருப்பாக பார்க்கிறது. பெண் எழுத்தாளர்கள் எந்த மாதிரியான விஷயங்களை பார்க்கிறார்கள், எதன் அடிப்படையில் எழுதுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் தலித் எழுத்துக்கு இருந்த எதிர்ப்பை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்வது சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.\nதலித் எழுத்துக்கள் வெளிப்படையாக இருக்கிறது, அதிகம் வசவுச்சொற்களை பயன்படுத்துகிறார்கள் போன்று மிகக்கடுமையாக விமர்சித்தார்கள். தலித்களின் மொழியை அப்படியே பயன்படுத்திய காரணத்திற்காக என்னுடைய சில கதைகள் கூட தொகுப்புகளில் இடம்பெறாமல் போயிருக்கிறது. இந்த வார்த்தைகளை வேண்டுமென்றோ, சுவாரஸ்யத்திற்காகவோ பயன்படுத்துவதில்லை. கதையில் வரும் தலித் கதாபாத்திரங்களின் கோபம், ஆத்திரம் வெளிப்பட வேண்டுமானால் உக்கிரமான வார்த்தைகளைத் தான் பயன்படுத்தியாக வேண்டும். இதேபோன்று தான் பெண் படைப்பாளிகளும் உடல்சார்ந்த மொழியை பயன்படுத்துகிறார்கள்.\nஅ���்த வார்த்தைகள் வைத்திருக்கக் கூடிய அரசியல் என்ன, அந்தக் கவிதை என்ன மாதிரியான அரசியலில் இயங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இப்படியான கேள்விகள் எழாது என்று நினைக்கிறேன்.\n//தலித் எழுத்தாளர்களின் அதிகம் அறியப்பட்ட, மிகவும் பிரபலமான படைப்பாளிக்குத் தான் அந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படைப்புகளுக்கு இருக்கும் இந்த குறைந்த முக்கியத்துவம் கூட தலித் பிரச்சனைகளுக்கு இல்லை என்பதும் உண்மைதான்.//\n'தலித்' என்று இல்லை, எந்த 'இஸத்துக்கு'ச் சொந்தக்காரர்களுக்கும்,\nவெகுஜன ஊடகங்களில், அந்தப் படைப்பாளிக்கு ஒரு அறிமுகம் தந்து\nபிரபலப் படுத்தி, அவர்தம் வாழ்க்கை\nபின் பிரச்னைகளைப் பேசுவது எங்கே\nமாறிய வாழ்க்கைப் போக்குக்கு ஏற்ப தான், அவர் செயலும் பேச்சும் அமைந்து விடும்' என்கிற எதிர்ப்பார்ப்பும், அது பற்றிய அவர்களின் வெற்றியடைந்த அனுபவங்களும் தான் காரணம்.\nபஞ்சு மெத்தையாகத் தெரியும் இந்தப்\nபுதை குழியிலிருந்து, சரித்திரத்தில் மீண்டு வந்தவர் வெகு சிலரே.\nஅருமையான இடுகை டிசே. நான் நேரப்பற்றாக்குறைகளில் இம்மாதிரியான சிறந்த எழுத்துக்களைப் பலசமயங்களில் தவறவிடுகிறேன். எடுத்தப்போட்டமைக்கு மிக்க நன்றி.\nதன்னைச் சுயபரிசோதனை செய்துகொள்ளவும், தன்னைச் சுற்றிய வாழ்வை உணரத் திறந்த மனமும் கொண்டவர்களுக்கு இம்மாதிரி நேர்காணல்களேகூடப் போதிமரங்கள்தான். இவற்றையெல்லாம் நாம் எளிதில் படிக்க வகைசெய்யும் கீற்றுக்கும் நன்றி.\nஉங்களின் சென்றவாரத்தைய கவிதையும் எனக்குப் பிடித்திருந்தது டிசே. அவசரமாய் வாசித்தது, அப்போது சொல்லமுடியவில்லை.\nடிசே தமிழன்/ DJ said...\n/'தலித்' என்று இல்லை, எந்த 'இஸத்துக்கு'ச் சொந்தக்காரர்களுக்கும்,\nவெகுஜன ஊடகங்களில், அந்தப் படைப்பாளிக்கு ஒரு அறிமுகம் தந்து பிரபலப் படுத்தி, அவர்தம் வாழ்க்கை நிலையை மாற்றிவிட்டால், அவர் பின் பிரச்னைகளைப் பேசுவது எங்கேமாறிய வாழ்க்கைப் போக்குக்கு ஏற்ப தான், அவர் செயலும் பேச்சும் அமைந்து விடும்' என்கிற எதிர்ப்பார்ப்பும், அது பற்றிய அவர்களின் வெற்றியடைந்த அனுபவங்களும் தான் காரணம்.பஞ்சு மெத்தையாகத் தெரியும் இந்தப்\nபுதை குழியிலிருந்து, சரித்திரத்தில் மீண்டு வந்தவர் வெகு சிலரே/\nஉண்மைதான் ஜீவி. நீங்கள் குறிப்பிடுவதுபோல, அப்படிப்பலியாகிப்போன நிறையப்பேர்களை உதாரணம் காட்டலாம்.\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=14772", "date_download": "2018-06-20T01:54:49Z", "digest": "sha1:MB4EQMDKOFN2BJOTQ6Z56JFOLWBNBIYJ", "length": 11508, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " When will Kali Yuga end? | கலியுகம் எப்போது முடியும்?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா\nகூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்\nஉடுமலை சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டு விழா\nஏழு கிராமத்தினர் ஒன்று கூடி கரிய காளியம்மனுக்கு விழா\nவீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்\nமுறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா\nசபரிமலையில் நாளை நடைபெறும் ... மதுரை மீனாட்சி.. ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன. அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம். இப்போது கலியுகத்தின் 5104ம் ஆண்டு தான் நடக்கிறது. மொத்தம் 4,32,000 ஆண்டுகள். இப்போதே கலியுகத்தின் கொடுமை எல்லை மீறி போய் விட்டது. இனி காட்டுவாசிகள் போல நாகரீகமற்று போய் விடும் அந்த பழைய காலம் வந்தாலும் ஆச்சர��யப்படுவதற்கு இல்லை. இந்த யுகத்தின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட திருமால் கல்கி அவதாரம் எடுப்பாரென்று புராணங்கள் கூறுகின்றன. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம் ஜூன் 19,2018\nதிருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், ... மேலும்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம் ஜூன் 19,2018\nதிருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ... மேலும்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் ஜூன் 19,2018\nபரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா ... மேலும்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம் ஜூன் 19,2018\nதிருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு ... மேலும்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா ஜூன் 19,2018\nசிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாதர் கோவில் பர்ணசாலையில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_joomap&Itemid=156&lang=ta", "date_download": "2018-06-20T01:42:20Z", "digest": "sha1:CKDRXYTCGEMNSOHY4ZKLF5TW5T6OL5AI", "length": 5203, "nlines": 87, "source_domain": "www.archives.gov.lk", "title": "கல்வி", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு பிரிவு கல்வி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்���திவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/11/blog-post_26.html", "date_download": "2018-06-20T01:56:39Z", "digest": "sha1:EEFC4F77ISH3SGAGRMLOZC5Q36H7JJOE", "length": 60944, "nlines": 676, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நதியா நதியா நைல் நதியா...", "raw_content": "\nநதியா நதியா நைல் நதியா...\nமுதலில் எனக்கு கிடைத்த மேல்மாகாண தமிழ் சாகித்திய விருதுக்கு அன்போடு நீங்கள் அனைவரும் வழங்கிய வாழ்த்துக்கள், ஆசிகளுக்கு நன்றிகள்....\nஅந்த சாகித்திய விழா, என்னுடன் விருது பெற்றோர் பற்றி கொஞ்சம் விரிவாக ஒரு பதிவு வரும்.. உண்மையில் விரைவாக வரும்..\nஎன் மீதுள்ள மேலிட்ட அன்பினால் பதிவுகள் தந்த அன்பு நண்பன் வந்தியத்தேவன், தம்பிகள் சதீஷ், சந்த்ரு ஆகியோருக்கும் பின்னூட்டங்களில் வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்..\nஎன்னுடைய வலைப்பதிவுப் பக்கமும் நண்பர்களின் வலையுலகப் பக்கமும் முழுமையாக வந்து ஒரு சில நாட்களாகின்றன. கொஞ்சம் அலுவலகப் பணிகள் அதிகமாக இருந்தாலும், அது தான் காரணம் என்று சொல்லமாட்டேன்..\nஎவ்வளவு தான் ஆணி பிடுங்கல் இருந்தாலும் ஆணிகளில் மாட்டி சிக்கி கிழிந்துவிடாமல் பதிவு போடுவது எனக்கு எப்போதுமே வழக்கமானது.\nஆனால் இம்முறை எனக்கு ஆப்பு வைக்கப்பட்டதும் என் அலுவலக வேலைகளிலேயே சிக்கல்களையும் எரிச்சலையும் ஏற்படுத்திய ஒரு விடயமாக அமைந்தது எனது அலுவலக கணினி எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..\nநன்றாக வேலை செய்துகொண்டிருந்த எனது கணினியை இடம் மாற்றி அழகுபடுத்த அந்த அன்பர் கடந்த ஞாயிறு மேற்கொண்ட அதி தீவிர முயற்சியில் கணினியின் Power supply unit வெடித்து சிதறியுள்ளது.\nஅதை இதோ செய்கிறேன், இன்றே சரி செய்கிறேன் என்று இழுத்துக் கொண்டே இருக்கும் புண்ணியவானால் அலுவலக நேரத்தில் தனிப்பட்ட வலையுலகப் பயணங்கள் எல்லாம் பாழ்.. அலுவலக,நிகழ்ச்சிப் பணிகளுக்காக மட்டும் எல்லா அறிவிப்பாளருக்குமான பொதுக் கணினியில் கொஞ்ச நேரம் துழாவுவதொடு சரி..\nவீட்டுக்கு வந்தால் எனக்கொரு செல்லக் குட்டி வில்லன் இரு��்கிறான்.. அவனோடு சில மணிநேரங்கள் கட்டாயம் விளையாடியே ஆகவேண்டும்.\nஅதன் பின் வந்து கணினிக்கு முன் அமர்ந்தால், எங்கிருந்தாலும் அவனுக்கு செவி முளைத்து வந்துவிடுவான்..\nஅதற்குப் பிறகு கணினியும் நானும் அவன் சொன்னபடி தான்..\nஅவனுக்கு என்னென்ன , யார் யார் தேவையோ அத்தனையும் கணினித் திரையில் வந்தாக வேண்டும்..\nஅது டோரா, மிக்கி மவுஸ், டொம் அன்ட் ஜெர்ரி, பன்டா கரடி தொடக்கம் கமல், சூர்யா, தனது படம் இன்னும் பல விஷயங்கள் வரை போகும்..\nஅவனுக்கு அலுக்கும் வரை அல்லது தூக்கம் வரும் வரை கணினி என் கைகளுக்கு வராது..\nபதிவுகள் பல நாள் போடாததால் பதிவுப் பக்கம் புற்று கட்டிவிடும் என்று சக நண்பர் ஒருவர் வேறு பயமுறுத்தி இருக்கிறார்.\nஇன்று காலை அலுவலகம் வந்தால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்..\nஎனது மேசையில் எனது அலுவலகக் கணினி பாவனைக்கு தயார் நிலையில் திருத்தப்பட்டு இருக்கிறது..(கொடுத்த வசையும், அனுப்பிய மிகத் தீவிரமான மெமோவும் இவ்வளவு துரிதமாக வேலை செய்துள்ளதா\nபதிவிடப் பல விஷயங்கள் இருக்கின்றன..\nகிரிக்கெட் பக்கம் போய்ப் பதிவிடலாம் என்று பார்த்தால் நடக்கும் போட்டிகள் முடியட்டுமே எனத் தோன்றுகிறது..\nகுழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒருமாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..\nஇலங்கை அணி அடிப்படியில் மீண்டும் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பம் மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.\nமறுபக்கம் பாகிஸ்தானின் புதிய நம்பிக்கை உமர் அக்மல் கன்னி சதம் பெற்றுள்ளார்..\nஉண்மையில் கிரிக்கெட் கூடிப் போச்சுத்தான்..\nஇலங்கைப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்பாடுகள் மிக மும்முரமாக இடம்பெறுவது மிகுந்த மகிழ்ச்சி..\nநல்ல ஒரு குழு சேர்ந்துள்ளார்கள்.. அவர்களின் நிகழ்ச்சி நிரல், ஏற்பாடு விபரங்கள், இடம், நேரம் இதர விஷயங்களை அறிந்துகொள்ள..\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அறிவிப்பும் நிகழ்ச்சி நிரலும்\nபலபேரும் இதுபற்றி அறிவித்தல் பதிவுகள் போட்டுள்ளார்கள்.. சுபாங்கன் தான் முதலில் பதிவு போட்டவர் என்ற அடிப்படையிலும், ஏற்பாட்டுக் குழுவில் ஒருவர் என்ற அடிப்படையிலும் அவரது சுட்டியைத் தந்துள்ளேன்.\nஎல்லாரும் இது பற்றி அறிவித்தல் பதிவுகள் போடுவது கூறியது கூறலாக அமையும் என்பதால், நான் இப்போதைக்கு இது பற்��ி விளம்பரத் தட்டியை என் தளத்தின் மேலே போட்டிருப்பதோடு இப்போதைக்கு விடுகிறேன்.\nமுதலாவது சந்திப்புக்கு பின்னர் புதிய பதிவர்கள் பல்கிப் பெருகியதுபோல, இரண்டாவது பதிவர் சந்திப்புக்குப் பிறகு இன்னும் புதிய பதிவர்கள் பெருகுவார்கள் என நினைக்கிறேன்.\nஇன்றைய நாள்,நாளைய நாள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் பலர் இருக்கிறார்கள் என்று புரிகிறது..\nஜெனரல் சரத் பொன்சேகாவின் அறிவித்தல் பற்றி மட்டுமல்ல என்று உங்களுக்கும் தெரியும்..\nஎனினும் ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புக்களும் மட்டுமே வழக்கமாகிப் போன எமது வாழ்க்கையிலே எனக்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை.. அதனால் ஏமாற்றங்களோ, எதிர்பார்ப்புக்களோ இருக்கப்போவதுமில்லை.\nதலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை என யோசிப்போருக்கு, இன்று எனது காலை நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய பல இனிமையான பாடல்களில் இன்னும் மனதில் நிற்கும் பூமழை பொழியுது திரைப்படப் பாடல் தான் அது..\nவரிகள், SPB +சித்ராவின் குரல் இனிமை என்பவற்றையும் விட, R.D.பர்மனின் மெட்டும், பாடலின் வரிகளோடு இணைந்து ஒலிக்கும் மிருதங்க,தபேலா தாளக்கட்டுக்களும் மனத்தைக் கொள்ளை கொண்டன.. எனவே தான்..\nநதியா நதியா நைல் நதியா...\nஇதுமட்டுமல்லாமல் நீண்ட தேடலுக்குப் பின்னர் இன்று பாய்மரக்கப்பல் திரைப்படப் பாடலான 'ஈரத் தாமரைப்பூவே' பாடலையும் தேடி என் ஒலிபரப்புக்கு உதவிய தம்பி திஷோவுக்கும் நன்றிகள்..\nat 11/26/2009 01:31:00 PM Labels: இலங்கை, நண்பர்கள், நன்றிகள், பதிவு, மகன், வாழ்த்துக்கள், விருது\nவிருது பெற்றமைக்கு வாழ்த்துகள் அண்ணா\n//ஆனால் இம்முறை எனக்கு ஆப்பு வைக்கப்பட்டதும் என் அலுவலக வேலைகளிலேயே சிக்கல்களையும் எரிச்சலையும் ஏற்படுத்திய ஒரு விடயமாக அமைந்தது எனது அலுவலக கணினி எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..//\nஅவர் உங்கள் பதிவுகளை எல்லாம் படிப்பாரோ\nவீட்டுக்கு வந்தால் எனக்கொரு செல்லக் குட்டி வில்லன் இருக்கிறான்.. அவனோடு சில மணிநேரங்கள் கட்டாயம் விளையாடியே ஆகவேண்டும்.\nஅதன் பின் வந்து கணினிக்கு முன் அமர்ந்தால், எங்கிருந்தாலும் அவனுக்கு செவி முளைத்து வந்துவிடுவான்.. //\nஅப்பரில அவ்வளவு கண் ; பொடியன் தான் வில்லன் உங்களுக்கு .. ஒரு நாளைக்கு \nஇன்றைய நாள்,நாளைய நாள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் பலர் இருக்கிறார்கள் என்று புரிகிறது..//\nஅருமையான கலக்கல் மெலோடி பாடல் பகிர்விற்கு மிக்க நன்றி.\nஅழகுபடுத்த கணினியைத் தூக்கி பவர் சப்ளை வெடித்ததுக்கும் பொறியியலாளரின் அதிமேதாவித்தனத்துக்கும் என்ன சம்மந்தம்\nஇன்னொரு முறை வாழ்த்துக்கள் அண்ணா .......\n//குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒரு மாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..//\nஅது சரி நீங்கள் ரொம்ப வெள்ளையாக இருந்தீர்கள் இரண்டு முறை கரி பூசப்பட்ட கருப்பு லோசன் அண்ணாவையும் பார்க்க ஆவலாய் உள்ளேன் ......ஹி..ஹி....\nயோ வொய்ஸ் (யோகா) said...\nமீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா... இன்னும் பல விருதுகள் பெற பிராத்திக்கின்றேன்.\n//என் மீதுள்ள மேலிட்ட அன்பினால் பதிவுகள் தந்த அன்பு நண்பன் வந்தியத்தேவன், தம்பிகள் சதீஷ், சந்த்ரு ஆகியோருக்கும் பின்னூட்டங்களில் வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்..//\nஅன்புக்கு நன்றிகள். மீண்டும் வாழ்த்துக்கள். விருது பெற்றதற்க்கு விருந்து வேண்டும். விருந்திலையே விருதும் இருக்கின்றது கவனிக்கவும்.\n//எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..//\nஅவரைத் திட்டாதீர்கள். அவர்களுக்கு என்ன கஸ்டமோ. ஒரு கணணிப் பொறியியலாளரின் மனம் இன்னொரு கணணிப் பொறியியலாளருக்குத் தான் தெரியும். பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணிற்க்குத் தெரியும் போது இதுவும் தெரியலாம்.\n//குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒருமாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..//\nஹாஹா ஆனாலும் பொடியன் மைதானத்தில் அவ்வளவு அட்டகாசம் பண்ணவில்லை.\nவொட்டோரியின் சதம் மிஸ் பண்ணியதையும் எழுதியிருக்கலாம்.\nஎந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. ஆனாலும் நியூட்டனின் 3ஆவது விதியை நான் நம்புகின்றேன்.\nநதியா நதியா பாடல் அந்தக் காலத்தில் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்.\nநதியாவின் பெரிய சைஸ் படம் கிடைக்கவில்லை. கேட்டிருந்தால் அனுப்பியிருப்பேன்.\nஇரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடத் தொடங்கி அதிலும் 3 விக்கெட் போச்சு. நாளக்கி மேட்ச் முடிஞ்சிரும்னு நினைக்கிறேன்\nவிருதுக்கு வாழ்த்துக்கள். . .\n'ஜெனரல் சரத் பொன்சேகாவின் அறிவித்தல் பற்றி மட்டுமல்ல என்று உங்களுக்கும் தெரியும்..\nஎனினும் ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புக்களும் மட்��ுமே வழக்கமாகிப் போன எமது வாழ்க்கையிலே எனக்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை.. அதனால் ஏமாற்றங்களோ, எதிர்பார்ப்புக்களோ இருக்கப்போவதுமில்லை.\nஏதோ சொல்ல வர்ரீங்க ஆனா சொல்லமாட்டேங்கிறீங்க . . .உங்கள் இல்லாத நம்பிக்கை ஏன் மத்தவங்களுக்கு இருக்கு . . . நம்பி ஏமாறுகிற மக்களுக்கு தெளிவு படுத்தலாமே . . .\nஇன்றைய நாளைய பொழுதுகள் சார்ந்த ஏதாவது பதிவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்தேன்.அது பொய்த்துப்போகவில்லை.\nஏனெனில் சக்தியில் இருந்த காலத்தில் சொல்லு தலைவா ....,மற்ற கொடி தொடர்பான ஏனைய பாடல்கள்.....,ராம்கி யின் படபாட்டு ஒன்று புறப்படுவாய் தோழா என்று வரும் உண்மையாகவே நினைவு வரவில்லை ஞாபக சக்தி தொலைந்து விட்டது. . . இவை எல்லாம் கொழும்பு இல் இருந்து ஒலிபரப்ப ஒரு தில் வேணும் என்று வன்னியில் இருந்து ஒரு திரில் உடன் கேட்போம் . ஆனால் இன்று எம் வனப்பினை இழந்தபின் வசந்தம் வந்தால் என்ன வரட்சி வந்தால் என்ன எல்லாமே ஒன்று தான். ஏமாற்றமே வாழ்க்கை எனினும் சின்னதொரு எதிர்பார்ப்பு .................. எந்த ஒரு action இற்கும் ......................\n///முதலாவது சந்திப்புக்கு பின்னர் புதிய பதிவர்கள் பல்கிப் பெருகியதுபோல, இரண்டாவது பதிவர் சந்திப்புக்குப் பிறகு இன்னும் புதிய பதிவர்கள் பெருகுவார்கள் என நினைக்கிறேன்.//\n2007 ஆண்டு யாழ்பாணத்தில நானும் நண்பன் ஒருவனும் மணித்தியாலத்துக்கு 150 ரூபாய் கொடுத்து net cafe ல இருந்து blog செய்தம்.\nகவிதைகள் டிசைன் பண்ணி போட்டம். பிறகு அப்பிடியே விட்டிடன். 1 ஆவது பதிவர் சந்திப்புக்கு கொஞ்ச நாளுக்கு முதல் தான் திருப்ப blog பண்ணினான். இப்ப தொடர்ந்து எழுதுறன் ....\nவிருது பெற்றமைக்கு வாழ்த்துகள் அண்ணா//\n//ஆனால் இம்முறை எனக்கு ஆப்பு வைக்கப்பட்டதும் என் அலுவலக வேலைகளிலேயே சிக்கல்களையும் எரிச்சலையும் ஏற்படுத்திய ஒரு விடயமாக அமைந்தது எனது அலுவலக கணினி எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்தது தான்..//\nஅவர் உங்கள் பதிவுகளை எல்லாம் படிப்பாரோ\nஹீ ஹீ.. அப்படி எல்லாம் யோசிக்கப் படாது.. ஆனால் வந்தியின் பதிவுகளின் படங்கள் பார்ப்பார்.. ;)\nவீட்டுக்கு வந்தால் எனக்கொரு செல்லக் குட்டி வில்லன் இருக்கிறான்.. அவனோடு சில மணிநேரங்கள் கட்டாயம் விளையாடியே ஆகவேண்டும்.\nஅதன் பின் வந்து கணினிக்கு முன் அமர்ந்தால், எங்கிருந்தாலும் அவ���ுக்கு செவி முளைத்து வந்துவிடுவான்.. //\nஅப்பரில அவ்வளவு கண் ; பொடியன் தான் வில்லன் உங்களுக்கு .. ஒரு நாளைக்கு \n;) அவன் அப்படி யோசிக்காவிட்டாலும் நீங்கள் எல்லாம் சேர்ந்து செட் பண்ணி பொது வேட்பாளர் ஆக்கிடுவீங்க போலிருக்கே.. ;)\nஇன்றைய நாள்,நாளைய நாள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் பலர் இருக்கிறார்கள் என்று புரிகிறது..//\nதமிழ் மாணவியும் மாணவனும் கலக்கி இருக்கினம்..\nஅருமையான கலக்கல் மெலோடி பாடல் பகிர்விற்கு மிக்க நன்றி.//\nஅவை எப்போதும் பிடித்தவை ரவி.. வருகைக்கு நன்றி..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nமீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா... இன்னும் பல விருதுகள் பெற பிராத்திக்கின்றேன். //\nஆனால் வந்தியின் பதிவுகளின் படங்கள் பார்ப்பார்.. ;)//\nஎன் ரசிகர்களை நான் என்றைக்கும் ஏமாத்துவதில்லை, அதிலும் என் இனத்தைச் (IT) சேர்ந்தவர் என்பதால் அவருக்காகவே இடையிடையே படப்பதிவுகள் வரும்,\nநிறையவே பிந்திப் பின்னூட்டமிடுவதால் மற்றைய விடயங்கள் பழசாகிவிட்டன மற்றவர்களுக்கு என்பதால் என்னத்த சொல்ல....\nஅழகுபடுத்த கணினியைத் தூக்கி பவர் சப்ளை வெடித்ததுக்கும் பொறியியலாளரின் அதிமேதாவித்தனத்துக்கும் என்ன சம்மந்தம்\nநல்ல கதை.. ஒழுங்கா வேலை செய்து கொண்டிருந்த கணினியை இடம் மாற்றி வைக்கப் போகத் தானே இது நடந்தது.. அவனே செய்த படியால் அவனே காரணம் .. :)\nஇன்னொரு முறை வாழ்த்துக்கள் அண்ணா .......//\nஇன்னொரு முறை நன்றி தம்பி..\n//குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒரு மாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..//\nஅது சரி நீங்கள் ரொம்ப வெள்ளையாக இருந்தீர்கள் இரண்டு முறை கரி பூசப்பட்ட கருப்பு லோசன் அண்ணாவையும் பார்க்க ஆவலாய் உள்ளேன் ......ஹி..ஹி....//\n//என் மீதுள்ள மேலிட்ட அன்பினால் பதிவுகள் தந்த அன்பு நண்பன் வந்தியத்தேவன், தம்பிகள் சதீஷ், சந்த்ரு ஆகியோருக்கும் பின்னூட்டங்களில் வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்..//\nஅன்புக்கு நன்றிகள். மீண்டும் வாழ்த்துக்கள். விருது பெற்றதற்க்கு விருந்து வேண்டும். விருந்திலையே விருதும் இருக்கின்றது கவனிக்கவும்.//\n வைத்தால் போச்சு.. ஆனால் தொடர்ந்து விருந்துகள் மயமாய்க் கிடக்கே..\nஉடனே விருந்து வைத்து மகிழ்விக்க நாங்கள் என்ன வந்தியா\n//எமது பொறியியலாளர் ஒருவரின் அதிமேதாவித்தனத்தால் செயல் இழந்���து தான்..//\nஅவரைத் திட்டாதீர்கள். அவர்களுக்கு என்ன கஸ்டமோ. ஒரு கணணிப் பொறியியலாளரின் மனம் இன்னொரு கணணிப் பொறியியலாளருக்குத் தான் தெரியும். பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணிற்க்குத் தெரியும் போது இதுவும் தெரியலாம்.//\nபெண் - மனம்- இரக்கம்.. ம்ம் ஏதோ விளங்குது..\n//குழப்படிகாரப் பையன் ஸ்ரீ ஒருமாதிரியாக இலங்கையின் முகத்தில் மட்டுமல்லாமல் என் முகத்திலும் கரி பூசிவிட்டான்..//\nஹாஹா ஆனாலும் பொடியன் மைதானத்தில் அவ்வளவு அட்டகாசம் பண்ணவில்லை. //\nஉண்மை தான்.. இப்படியே தொடர்ந்து நடந்துகொண்டால் நல்ல பையன் ஆகிவிடுவான்..\nவொட்டோரியின் சதம் மிஸ் பண்ணியதையும் எழுதியிருக்கலாம்.//\nஎந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. ஆனாலும் நியூட்டனின் 3ஆவது விதியை நான் நம்புகின்றேன்..//\nஒரு விதியும் இல்லை.. எல்லாம் தலைவிதி.. தமிழனின் தலை விதி..\nநதியா நதியா பாடல் அந்தக் காலத்தில் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்.\nநதியாவின் பெரிய சைஸ் படம் கிடைக்கவில்லை. கேட்டிருந்தால் அனுப்பியிருப்பேன்.//\nஆகா. உங்கள் கால ஹீரோயின் இல்லையா\nஅடுத்தமுறை இப்படி யாரையாவது பற்றி எழுதினால் மறக்காமல் கேட்கிறேன்..\nஇரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடத் தொடங்கி அதிலும் 3 விக்கெட் போச்சு. நாளக்கி மேட்ச் முடிஞ்சிரும்னு நினைக்கிறேன்//\nவிருதுக்கு வாழ்த்துக்கள். . . //\n'ஜெனரல் சரத் பொன்சேகாவின் அறிவித்தல் பற்றி மட்டுமல்ல என்று உங்களுக்கும் தெரியும்..\nஎனினும் ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புக்களும் மட்டுமே வழக்கமாகிப் போன எமது வாழ்க்கையிலே எனக்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை.. அதனால் ஏமாற்றங்களோ, எதிர்பார்ப்புக்களோ இருக்கப்போவதுமில்லை.\nஏதோ சொல்ல வர்ரீங்க ஆனா சொல்லமாட்டேங்கிறீங்க . . .உங்கள் இல்லாத நம்பிக்கை ஏன் மத்தவங்களுக்கு இருக்கு . . . நம்பி ஏமாறுகிற மக்களுக்கு தெளிவு படுத்தலாமே . . .//\nஅது அவரவர் நம்பிக்கை.. நான் தெளிந்துள்ளேன் என்று நினைக்கிறன்.\nஆனால் நம்பிக்கை வேறு விருப்பம் வேறு.. புரிந்ததா\nஇன்றைய நாளைய பொழுதுகள் சார்ந்த ஏதாவது பதிவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்தேன்.அது பொய்த்துப்போகவில்லை.\nஏனெனில் சக்தியில் இருந்த காலத்தில் சொல்லு தலைவா ....,மற்ற கொடி தொடர்பான ஏனைய பாடல்கள்.....,ராம்கி யின் படபாட்டு ஒன்று புறப்படுவாய் தோழா என்று வரும் உண்மையாகவே நினைவு வரவில்லை ஞாபக சக���தி தொலைந்து விட்டது. . . இவை எல்லாம் கொழும்பு இல் இருந்து ஒலிபரப்ப ஒரு தில் வேணும் என்று வன்னியில் இருந்து ஒரு திரில் உடன் கேட்போம் . ஆனால் இன்று எம் வனப்பினை இழந்தபின் வசந்தம் வந்தால் என்ன வரட்சி வந்தால் என்ன எல்லாமே ஒன்று தான். ஏமாற்றமே வாழ்க்கை எனினும் சின்னதொரு எதிர்பார்ப்பு .................. எந்த ஒரு action இற்கும் ......................//\nநன்றி அர்ச்சனா.. அருமையான ஞாபக சக்தி..\nஆனால் எப்போதும் கிடைக்கும் சுதந்திரத்தின் எல்லை வரை (மீறாமல்) செல்லவேண்டும் என்பதே எனது நோக்கம்.. அதை சரியான வழியில் பயன்படுத்துவதில் இன்றுவரை பின்நிற்கவில்லை.\n///முதலாவது சந்திப்புக்கு பின்னர் புதிய பதிவர்கள் பல்கிப் பெருகியதுபோல, இரண்டாவது பதிவர் சந்திப்புக்குப் பிறகு இன்னும் புதிய பதிவர்கள் பெருகுவார்கள் என நினைக்கிறேன்.//\n2007 ஆண்டு யாழ்பாணத்தில நானும் நண்பன் ஒருவனும் மணித்தியாலத்துக்கு 150 ரூபாய் கொடுத்து net cafe ல இருந்து blog செய்தம்.\nகவிதைகள் டிசைன் பண்ணி போட்டம். பிறகு அப்பிடியே விட்டிடன். 1 ஆவது பதிவர் சந்திப்புக்கு கொஞ்ச நாளுக்கு முதல் தான் திருப்ப blog பண்ணினான். இப்ப தொடர்ந்து எழுதுறன் ....//\nநல்ல விஷயம் வரோ.. பதிவுகளின் மீதான உங்கள் தாகம் தெரிகிறது.. தொடருங்கள்..\nஆனால் வந்தியின் பதிவுகளின் படங்கள் பார்ப்பார்.. ;)//\nஎன் ரசிகர்களை நான் என்றைக்கும் ஏமாத்துவதில்லை, அதிலும் என் இனத்தைச் (IT) சேர்ந்தவர் என்பதால் அவருக்காகவே இடையிடையே படப்பதிவுகள் வரும்,//\nவாழ்க வந்தியத்தேவர்.. மஜாவீரர் மன்னிக்க மகாவீரர் வந்தி வாழ்க... ;)\nஇத இதத்தான் உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம்.. ;)\nநிறையவே பிந்திப் பின்னூட்டமிடுவதால் மற்றைய விடயங்கள் பழசாகிவிட்டன மற்றவர்களுக்கு என்பதால் என்னத்த சொல்ல....//\nவிருது பெற்றமைக்விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nநான் தொடர்பில் இருக்க நினைக்க \"ஒரு நண்பனின் அறியாமை வார்த்தைகளில்\" நீங்கள் தொடர்பறுத்து விட்டது கவலைக்கிடமானது. என்றாலும் உங்கள் திறமையையும் உங்களையும் மிகவும் மதிக்கிறேன். பாராட்டுக்கள். கு வாழ்த்துக்கள்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான த���ம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகமலும் மாதவியும் பிபாஷாவும் சரத்பாபுவும்\nசாகித்திய விருது & விழா - சாதனை,சந்தோசம் & சங்கடங்...\nநதியா நதியா நைல் நதியா...\nஇலங்கையின் கிரிக்கெட் சுவரும், சாதனைகள் பலவும்..\nஅரசியல் விளையாட்டுக்களும், அரசியலும் விளையாட்டும்\nசரித்திரம் படைக்குமா இலங்கை அணி\nஇலங்கை vs இந்தியா – சகோதரப் பலப்பரீட்சையில் சாதிக்...\nசச்சின் டெண்டுல்கர் - 20\nஇந்திய அணித் தெரிவு சரியா\nபிரபல பதிவருக்கு டும் டும் டும்..\nபாகிஸ்தான் - திருந்தவே மாட்டார்களா\nஆஸ்திரேலியா வெற்றி - இந்தியாவின் தோல்வி- சொல்பவை எ...\nஇருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/ins-sumithra-rescued-18bengalis.html", "date_download": "2018-06-20T01:49:26Z", "digest": "sha1:FHYEFVNHHNYRIJB3MGFZPA2KKCADC6QO", "length": 9143, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "கடலில் தத்தளித்த வங்கதேசத்தவர் 18 பேரை இந்திய கடற்படை வீரர்கள் மீட்டனர். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா கடலில் தத்தளித்த வங்கதேசத்தவர் 18 பேரை இந்திய கடற்படை வீரர்கள் மீட்டனர்.\nகடலில் தத்தளித்த வங்கதேசத்தவர் 18 பேரை இந்திய கடற்படை வீரர்கள் மீட்டனர்.\nஐஎன்எஸ் சுமித்ரா கப்பலின் உதவியுடன், இந்திய கடற்படையைச் சேர்ந்த வீரர்கள், வங்கக் கடலில் தத்தளித்த 18 பேரை மீட்டுள்ளனர். சிட்டகாங் அ���ுகே மோரா புயல் பலவீனமடையும் போது, காற்றின் வேகம் அதிகரித்து இருந்தது.\nஇதனால், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வந்த படகு ஒன்று பலத்த காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கவிழ்ந்தது. அதில் பயணித்தவர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு ரோந்தில் இருந்த ஐஎன்எஸ் சுமித்ரா என்ற இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல், மீட்புப் பணியில் ஈடுபட்டது. காற்று நிரப்பிய மிதவைகளைக் கொண்டும், கயிற்றின் உதவியுடனும், கடலில் தத்தளித்த வங்க தேசத்தவர் 18 பேரை வீரர்கள் மீட்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்...\nதொழிலதிபர் கொலை வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது.\nசென்னை ஈக்காட்டுத் தாங்கலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தைக் கைப்பற்ற கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே தொழில் அதிபரான கணவனை கொலை ச...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/08/03/longivity-birds-view/", "date_download": "2018-06-20T01:42:35Z", "digest": "sha1:5K6PFGHT4P4RSDK5W355543OIJ2N5BOG", "length": 15626, "nlines": 123, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "ஆயுள் பங்கம் : ஒரு பறவை பார்வை « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nஆயுள் பங்கம் : ஒரு பறவை பார்வை\nஜாதகத்துல ஆயுள் பங்கம் இருக்கா இல்லியாங்கறதை டிசைட் பண்றதுக்கு ஆயிரத்தெட்டு விதிகள் இருக்கு.\nதற்சமயம் ஞா வர்ர விதிகளை இங்கே லிஸ்ட் அவுட் பண்றேன்.ஆனால் இதுவே ஃபைனல் கிடையாது. ஜாதகங்களை பார்க்கும் போது (மட்டும்) படக்குன்னு ஸ்பார்க் ஆகிற விஷயங்களை வெத்தா ரீ கலெக்ட் பண்றது கஷ்டம் தான். ஆனாலும் ரிஸ்க் எடுக்கிறேன்.\nஇதுல ஒரே ஒரு மேட்டர் ஒர்க் அவுட் ஆகியிருந்தா உடனே அய்யய்யோ .. நான் அல்ப்பாயுசான்னு பேஜார் ஆயிராதிங்க. அதை பாலன்ஸ் பண்ற மாதிரி இன்னொரு அம்சம் இருந்தா அஜீஸ் ஆயிரும்ல.\n1.லக்னாதிபதி சோனியா இருக்கிறது உ.ம் நீசம் ,விரயத்துல மாட்டிக்கிறது/விரயாதிபதியோட சேர்ரது\nநீங்க வில் பவர் இல்லாத -எடுப்பார் கைப்பிள்ளையா இருந்தா ஹெல்த் /ஆவிசு பெட்டரா இருக்கும்.\n2.லக்னாதிபதியே 6 ல நிக்கிறது /ஆறுக்கதிபதியோட சேர்ரது\nநீங்க ரோகியாவோ -கடன் காரராகவோ -லிட்டிகன்டாவோ இல்லின்னா ரெம்ப கஷ்டம்\n3.லக்னாதிபதி எட்டுல நிக்கிறது /எட்டுக்கதிபதியோட சேர்ரது\nநீங்க விஜய்காந்த் மாதிரி சேம் சைட் கோல் போட்டுக்கிட்டு – நீங்களும் கெட்டு -உங்களை நம்பி வந்தவுகளையும் கெட்டுப்போக வச்சிக்கிட்டிருந்தா நோ ப்ராப்ளம்.இல்லின்னா ஆயுள்பங்கம் கியாரண்டி\nநீங்க பொய்யராவோ – அகடவிகடம் பிடிச்ச ஆசாமியாவோ – ஒல்லி பீச்சான் – நீர் உடம்பாவோ -சந்தேக பேயாவோ – தியானம் -யோகம்னு போற பார்ட்டியாவோ – வெளி நாட்ல வசிப்பவராகவோ – வெளி நாட்டு தொடர்புகள் -ஷேர் மார்க்கெட் இத்யாதி ஈடுபாடுகள் உள்ளவராக இருந்தா நோ ப்ராப்ளம் ..இல்லின்னா ஆயுள்பங்கம் கியாரண்டி\nசாடிஸ்டா/மசாக்கிஸ்டா இருக்கலாம். புண்கள் வரும் – காயங்கள் ஏற்படும்- கடும் உடலுழைப்பு தேவைப்படலாம் – உங்களை சுத்தி எதிரிகளே இருப்பாய்ங்க -அடுத்தவங்க சொத்து ,பதவி உங்களுக்கு வரும். – சதா சர்வ காலம் ஒன்னு போனா ஒன்னுன்னு நோய்கள் பாதிக்கும் (அந்த கிரகத்தின் காரகத்வத்தை பொருத்து) இது எதுவும் நடக்கலின்னா இல்லின்ன��� ஆயுள்பங்கம் கியாரண்டி. நெல்லது நடந்த மாதிரியே இருக்கும் ஆனால் எதுவும் மிஞ்சாது. திடீர் மரணம் கூட ஏற்படலாம்.\nஏறக்குறைய மேற்சொன்ன பலன்களே நடக்கலாம்.ஒரே ஒரு வித்யாசம் இருக்கும். உங்களால தாங்க முடியும் – கெட்டது நடந்த மாதிரியே இருக்கும் ஆனால் அது நன்மையில முடியும் – நலியா இருந்து -சொந்தக்காரவுகளை கடுப்பேத்தி டிக்கெட் போடுவிங்க.\nசெவ் லக்னாத் பாபியா இருந்து 8,12 ல இருந்தா பரவால்லை. எட்டுல இருந்தா ரத்த கொதிப்பு,மூலம், தையலோட ஒழியும். 12 ஆம் பாவத்துல இருந்தா தீ விபத்து,ஷாக் சர்க்யூட் ,கொலை வெறி தாக்குதலோட உயிர் தப்பிக்கலாம்.செவ் லக்னாத் சுபராக இருந்து அவர் 3 ,6 ல இருந்தாலும் நாஸ்திதான். 8 ,12 ல இருந்தா பயங்கர நாஸ்தி\nசனி செவ் சேர்க்கை இருந்தா அது 3,6,10,11 தவிர வேற எங்கயாச்சும் ஏற்பட்டிருந்தா பரவால்லை. அதே சமயம் இவிகளுக்கு 7 ஆமிடம் டிக்கெட் போடற இடமா இருக்கக்கூடாது. உ.ம் ஆயுள் பாவம்.\nஇதே போல எட்டாமிடம்/எட்டாமிடத்து அதிபதி/ ரெண்டாமிடம் -ரெண்டாமிடத்து அதிபதி -ஆயுள் காரகனான சனி இப்படி நிறைய அம்சங்களை கவனிக்கனும்.\nஇந்த பதிவை படிச்சுட்டு – இந்த விதிகளை உங்க ஜாதகத்துக்கு அப்ளை பண்ணி பாருங்க. குறிப்பிட்ட கிரகங்களோட தசா புக்தி காலங்கள் (ஏற்கெனவே கடந்து போயிருந்தால்) எப்டியிருந்ததுன்னு பாருங்க. வறுமை -வீண்பழி – தேசாந்திரம் -சிறை -அபராதம் -பத்து வட்டி -மறைந்து வாழ்தல் இப்டி எதுனா நடந்திருந்தா ஆயுள் பங்கம் கியாரண்டின்னு அருத்தம்.\nஎது எப்படியோ உசுருக்கு ஆபத்துன்னு ஹஞ்ச் இருக்கா போற உசுரை நிக்க வைக்க என்னெல்லாம் வழிகள் இருக்குன்னு நாளைக்கு சொல்றேன்..\n(சாவடிக்கிறான்யான்னு அலுத்துக்காதிங்க -இந்த சஸ்பென்ஸும் ஒரு பரிகாரம்தேன்)\nசாகாமல் சாக 7 டு 12 வழிகள்\n5 thoughts on “ஆயுள் பங்கம் : ஒரு பறவை பார்வை”\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\n.செவ் லக்னாத் சுபராக இருந்து அவர் 3 ,6 ல இருந்தாலும் நாஸ்திதான். 8 ,12 ல இருந்தா பயங்கர நாஸ்தி – enna theervu\nபதிவை தொடர்ந்து படிங்க.. நிச்சயமா சொல்லத்தான் போறேன்\nநீங்க பொய்யராவோ – அகடவிகடம் பிடிச்ச ஆசாமியாவோ – ஒல்லி பீச்சான் – நீர் உடம்பாவோ -சந்தேக பேயாவோ – தியானம் -யோகம்னு போற பார்ட்டியாவோ – வெளி நாட்ல வசிப்பவராகவோ – வெளி நாட்டு தொடர்புகள் -ஷேர் மார்க்கெட் இத்யாதி ஈடுபாடுகள் உள்ளவராக இருந்தா நோ ப்ரா��்ளம் ..இல்லின்னா ஆயுள்பங்கம் கியாரண்டி\nதங்கள் ராகு, கேது பரிகாரம் செய்து வந்தால் ஓரளவுக்கு நிவர்தி கிடைக்குமா\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/10/18/free-sathanamavali/", "date_download": "2018-06-20T01:32:00Z", "digest": "sha1:P3LE4FOM3SIPQUWPYCRPL5MNCTWG44D3", "length": 8551, "nlines": 101, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "இலவசம்: அம்மன் சத நாமாவளி (பக்கம்:32) « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nஇலவசம்: அம்மன் சத நாமாவளி (பக்கம்:32)\nலோக்கல்ல நாம விளம்பரமே உள்ளடக்கமா ஒரு மல்ட்டி கலர் பத்திரிக்கை நடத்திக்கிட்டு வர்ரது தெரியும். இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப். இந்த பத்திரிக்கை சார்பில் தான் அம்மன் சத நாமாவளி (பக்கம்:32) கையடக்க நூலை இலவசமா தரப்போறோம்.\nஆக்சுவலா இதை தெலுங்குல மட்டும் பண்றாப்ல தான் ப்ளான். இந்த மேட்டரை ரொட்டீனா ஃபேஸ்புக்ல அப்டேட் செய்ய நண்பர் திரு.விமலாதித்தன் என்ன ஏதுன்னு விஜாரிக்காம ரூ.1000 ஐ அனுப்பி இது நம்ம கான்ட் ரிப்யூஷனுன்னு சொல்ட்டாரு.\nஅவருக்கு ஜிலேபி ஜிலேபியா தெலுங்குல அடிச்சு சத நாமாவளியை கூரியர்ல அனுப்பினால் நல்லாருக்காது.\nஅதனால துணிஞ்சு இறங்கிட்டன். தமிழ்லயும் போடறோம். இதை படிக்கிற நல்ல உள்ளங்கள் கை கொடுத்தாலும் சரி -கொடுக்கலின்னாலும் சரி உள்ளூர் தமிழ் சனங்க கிட்டே கை ஏந்தியாச்சும் போட்டுரலாம்னு முடிவு பண்ணியிருக்கன்.\nகான்ட்ரிப்யூட் பண்ணாதவிகளுக்கு புஸ்தவம் இல்லையான்னு கேப்பிக சொல்றேன். கூரியர் சார்ஜுக்கு ரூ.25 மட்டும் அனுப்பினா போதும். அந்த சார்ஜுல எத்தனை பிரதி அனுப்ப முடியுமோ அத்தனை பிரதி அனுப்புவம்ல.காசோடயே விலாசத்தையும் அனுப்பிருங்ணா. இப்பமே மண்டை காயுது..\nபதிவை தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க\nThis entry was posted in ஆன்மீகம், ஜோதிடம், மந்திரம் and tagged அம்மன் சத நாமாவளி, இலவசம், தசரா, நவராத்திரி.\nகூட்டி கொடுக்கும் தமிழ் பத்திரிக்கைகள்\n4 thoughts on “இலவசம்: அம்மன் சத நாமாவளி (பக்கம்:32)”\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/10/04/", "date_download": "2018-06-20T01:21:36Z", "digest": "sha1:3SQP4UJW5AIUUNFZ42HO6NWD4OSYAK2O", "length": 22114, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "04 | ஒக்ரோபர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுதல்வர் மீது கவர்னர் கோபம்’ எனக் கடந்த இதழில் சொல்லியிருந்தேன். அதற்குள் புதிய கவர்னர் வந்துவிட்டாரே’ எனக் கடந்த இதழில் சொல்லியிருந்தேன். அதற்குள் புதிய கவர்னர் வந்துவிட்டாரே” என்றபடியே வந்து அமர்ந்தார், கழுகார்.\n“கவர்னர் மாற்றத்தில் என்ன நடந்ததாம்\n“அதுபற்றி கடந்த இதழில் விரிவாகச் சொல்லியிருந்தேனே முதல்வர் எடப்பாடிக்கும் கவர்னருக்கும் ஒத்துப்போகவில்லை. அதுபற்றி, எடப்பாடி டெல்லியில் தொடர்ந்து குறைபட்டுக்கொண்டே இருந்தார். மேலும், ‘அவர், லேசாக சசிகலா குடும்பத்துடனும் இணக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்’ எனச் செய்திகள் கிளம்பின. இந்த நேரத்தில்,\nPosted in: அரசியல் செய்திகள்\nஇந்த 4 சித்த வைத்திய குறிப்புகள் உங்க நரைமுடிக்கு தீர்வு தரும்\nநரை முடி இந்த காலகட்டத்தில் ஒரு பேஷன் என்று கருதப்படுகிறது. கருப்பும் வெள்ளையும் கலந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் இப்போது பரவலாக நடைமுறையில் இருக்கும் ஒரு ஸ்டைலாகும் . பிரபல நடிகர்கள் கூட தற்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் நடமாடுகின்றனர் .\nநரை முடியை பிடிக்காதவர்கள் அதனை போக்க பல முயற்சிகளை செய்வர். அல்லது ரசாயன டை பயன்படுத்த தொடங்குவர். ஆனால் நமது இயற்கை முறை தீர்வுகளால் நரையை மறைத்து முடிக்கு கருமை நிறத்தை கொண்டு வர முடியும். வாருங்கள் அதன் விளக்கத்தை இந்த பதிவில் பார்ப்போம்.\nPosted in: அழகு குறிப்புகள்\nபரபர வாழ்க்கைச்சூழலில் பல பெண்களுக்கும் சருமப் பராமரிப்புக்கான நேரம் கிடைப்பதில்லை. காலை முதல் இரவு வரை சருமப் பராமரிப்பில் கவனம் தேவை. குறிப்பாக, பகலைவிடவும் இரவில் சருமப் பராமரிப்பு மிக முக்கியம். ‘உறங்கச் செல்வதற்கு முன் சில விஷயங்களைச்\nPosted in: அழகு குறிப்புகள்\nசீரான ஆரோக்கியம் தரும் சியா விதைகள்\nசிறப்பான உணவுகளில் ஒன்றாக மாறிவருகிறது சியா விதை. அதில் மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துகளும், ஆற்றல் ஊக்குவிக்கும் திறன்களும் மிகுந்திருக்கின்றன. சியா விதைகள் சால்வியா என்னும் தாவரத்திலிருந்து கிடைக்கும் சிறிய கருப்பு விதைகள் ஆகும். சால்வியா தாவரம் புதினா குடும்பத்தைச் சேர்ந்தது. இது, பழங்கால மாயர்களின் பிரதான உணவாக இருந்தது என்றும் அவற்றை ஆற்றலின் ஆதாரமாகப் பயன்படுத்தினர் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. போருக்குச் செல்லும்போது அரசர்களும் வீரர்களும் சியா விதைகளைச் சாப்பிட்டுவிட்டுச் சென்றதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.\nPosted in: இயற்கை உணவுகள்\n அதிர்ச்சி தரும் உணவுப் பொருட்கள்\nஎல்லாருக்கும் இன்ஸ்டண்ட் மீது தனி அபிப்ராயம் உண்டு. எதுவாக இருந்தாலும் உடனடியாக கிடைத்திட வேண்டும். அதிலும் வியாபரிகளுக்கு இதில் கொஞ்சம் அதிக நாட்டம் உண்டு என்றே சொல்லலாம்.\nதனிப்பட்ட லாபத்திற்காக அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் கலப்படம் சேர்க்கிறார்கள். சமையலுக்காக, நாம் பயன்படுத்தும் பொருளில் என்னென்ன கலப்படம் செய்கிறார்கள் அதனை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nPosted in: உப��ோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடு���ல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:59:50Z", "digest": "sha1:LVR67EVVZPO3IAJQY4FXT44AHBNX4IMN", "length": 12138, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீச்சல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீச்சற்குளத்தில் நீந்தும் ஒரு நீச்சுக்காரர்\nநீச்சல் என்பது நீரினுள் எந்தவித கருவிகளும் இல்லாமல் பக்க உறுப்புகளின் அசைவின் மூலம் மிதந்து, நகரும் செயலாகும். நீச்சல் பழக்கம் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தருகிறது. குளிப்பதற்கும், மீன்பிடிப்பதற்கும், புத்துணர்ச்சிக்கும், உடற்பயிற்சிக்கும் மற்றும் விளையாட்டாகவும் நீச்சல் பழக்கம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.\nநீச்சல் முறையை விளக்கும் நகர்படம்\nவரலாற்றிற்கு முந்திய காலமான கற்காலம் தொட்டே நீச்சல் கலை மனிதர்களிடம் இருந்ததற்கான ஆதாரங்கள் 7000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் மூலம் காணக்கிடைக்கின்றன. கில்கமெஷ் காப்பியம், இலியட், ஒடிசி மற்றும் விவிலியம் போன்ற எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் 2000 கி.மு.விலிருந்து கிடைக்கின்றன. 1538ல் நிக்கோலஸ் வேமன் என்ற ஜெர்மனியரார் முதல் நீச்சல் புத்தகம் வெளியிடப்பட்டது. 1800களில் ஐரோப்பாவில் நீச்சல்கலையை விளையாட்டாக பயன்படுத்த தொடங்கினார்கள். 1896ல் ஏதென்ஸ் நகரில் நடந்த முதலாம் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் நீச்சற் போட்டிகளும் சேர்க்கப்பட்டது. 1908ல் பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பிற்காலத்தில் பல வடிவங்களில் நீச்சல் கலை மேம்படுத்தப்பட்டது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2012\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2018, 11:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33887-topic", "date_download": "2018-06-20T01:27:08Z", "digest": "sha1:SBLY7JWFK32JDUFSXXFVUNYYPBES2QCL", "length": 103866, "nlines": 428, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இந்திய விஞ்ஞானிகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்���ாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nஇந்திய விஞ்ஞானிகள் - சுப்பிரமணியன் சந்திரசேகர்\nசுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், ஒரு புகழ்பெற்ற வானியல் இயற்பியலாளர் ஆவார். லாகூரில் பிறந்து, தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் கல்விக் கற்று, பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, சிக்காகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை அமெரிக்காவில் வாழ்ந்த அவர், விண்மீன்கள் கட்டமைப்புத் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு, 1983 ஆம் ஆண்டு விண்மீன்கள் கட்டமைப்பு பற்றிய கண்டுபிடிப்பிற்காக இயற்பியலுக்கான “நோபல்பரிசு” பெற்றார். மேலும், ‘கோப்லி விருது’, அறிவியலுக்கான ‘தேசிய விருது’ எனப் பல தேசிய விருதுகளை வென்றதோடு மட்டுமல்லாமல், ஏராளமான அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார். உலக அளவில் குறிப்பிடத்தக்க வானவியல் இயற்பியலாளர்களுள் ஒருவராக மதிக்கப்பட்ட சுப்பிரமணியன் சந்திரசேகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் மேற்கொண்ட சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: அக்டோபர் 19, 1910\nஇடம்: லாகூர், பஞ்சாப் மாநிலம், பிரிட்டிஷ் இந்தியா (தற்போது பாகிஸ்தானில்)\nஇறப்பு: ஆகஸ்ட் 21, 1995\nசுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், 1910 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள “லாகூரில்” (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) சி. சுப்பிரமணியன் ஐயருக்கும், சீதா லட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரியாக வேலைப்பார்த்து வந்தார். இவருடன் ராஜலட்சுமி, பாலபார்வதி, சாரதா, வித்யா, சாவி���்திரி, சுந்தரி என ஆறு சகோதரிகளும் விசுவநாதன், பாலகிருஷ்ணன், ராமநாதன் என மூன்று சகோதரர்களும் பிறந்தனர். இவர் சி. வி. ராமனுடைய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nலாகூரில் ஐந்து வருடம் மற்றும் லக்னோவில் இரண்டு வருடங்கள் எனத் தன்னுடைய குழந்தைப் பருவத்தை கழித்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்களின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னையில் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்த அவர், பின்னர் மாநிலக் கல்லூரியில் மேல்நிலைப் கல்வியைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் இயற்பியல் துறையில் பி.ஏ இளங்கலைப் பட்டமும் பெற்றார்.\n1928 ஆம் ஆண்டு “ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட்” இந்தியா வந்திருந்த பொழுது, சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், அவரை சந்தித்து, இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளை பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார். மேலும், அவைப் பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் கவனமும் செலுத்தினார். பிறகு அடுத்த ஆண்டே தன்னுடைய ஆராய்ச்சியின் முதல் கட்டுரையை பதிப்பித்த அவர், மேலும் இரண்டு கட்டுரைகளை அதற்கடுத்த ஆண்டு வெளியிட்டார். தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் இந்திய அரசின் நன்மதிப்பைப் பெற்ற அவர், 1930 ஆம் ஆண்டு மத்திய அரசின் பரிசும், பணவுதவியும் பெற்று மேல்படிப்பிற்காக பிரிட்டன் சென்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்விப் பயின்றார்.\nசுப்பிரமணியன் சந்திரசேகரின் ஆராய்ச்சிப் பணிகள்\nபேராசிரியர் ஆர். எச். ஃபவுலரின் கீழ் ஆராய்ச்சி மாணவராகத் தன்னுடைய ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த அவர், 1933 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘முனைவர் பட்டம்’ பெற்றார். பிறகு “ட்ரினிட்டி கல்லூரியில்” ஆராய்ச்சிப் பேராசிரியராக சேர்ந்து, அங்கு உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுனராக விளங்கிய பேராசிரியர் “ஆர்தர் எடிங்டனைச்” சந்தித்தார். தனக்குப் பிடித்த ஆய்வாளருடன் இணைந்து பழகும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து உற்சாகமடைந்தார். பின்னர், இங்கிலாந்து சென்று மீண்டும் தன்னுடைய ஆய்வு பணிகளை தொடர்ந்த அவர், விண்மீன்களின் கட்டமைப்பு பற்றி பல ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தம்முடைய ஆராய்ச்சிகளைப் பற்றி பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்றினார். பிறகு, 1937 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர் பணி அவரைத் தேடி வந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அமெரிக்கா சென்று பணியைத் தொடர்ந்த அவர், மாணவர்களுக்குக் கல்விக் கற்பித்ததுடன் தன்னுடைய ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போற்றும் சிறந்த பேராசிரியராக விளங்கியதோடல்லாமல், இதுவரை தாம் செய்த ஆய்வுகளைத் தொகுத்து “நட்சத்திரங்களின் அமைப்பு” என்ற நூலையும் வெளியிட்டார். மேலும், வானியல் ஆய்விற்காக பல கட்டுரைகளை வெளியிட்ட அவருக்கு பல்வேறு நாடுகளிலிருந்து விருதுகளும், பதக்கங்களும் அவரைத் தேடி வந்தது. அது மட்டுமல்லாமல், உலகின் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் “நோபல் பரிசு” 1983 ஆம் ஆண்டில், விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக இவருக்கு இயற்பியலுக்கான “”நோபல்பரிசு” வழங்கப்பட்டு, இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.\nஅமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவர், இந்தியா வந்திருந்த பொழுது தன்னுடன் பிரசிடென்சி கல்லூரியில் பயின்ற லலிதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். படிக்கும் பொழுதே, நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் மணவாழ்வில் அவருக்கு ஏற்ற துணையாய் இருந்து, அவருடைய ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தார்.\n1944 – லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினர்.\nஅமெரிக்க அறிவியல் கழகத்தின் ‘ஃபோர்டு பதக்கம்’.\nகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘ஆதம் பரிசு’.\n1953 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ராயல் வானியல் கழகத்தின் மூலம் ‘தங்கப்பதக்கம்’.\n1967 ஆம் ஆண்டு ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் மூலம் ‘தேசிய அறிவியல் விருது’.\n1971ல் ‘ஹென்றி டிராபர் பதக்கம்’.\nஇந்திய அரசு வழங்கிய “பத்ம விபூஷன்”\n1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான ‘நோபல் பரிசு’.\n1984ல் ராயல் சொசைட்டியின் மிக உயர்ந்த மரியாதையான காப்லே பதக்கம்.\nஒரு ஆராய்ச்சியாளராக மட்டுமல்லாமல், சிறந்த ஆசிரியராகவும் வாழ்ந்த சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள், 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் நாள் இருதய பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் தன்னுடைய 84 வது வயதில் காலமானார்.\nநன்றி ; இதனை அழகாக தொகுத்த ITSTAMILநன்றி தளம்\nஇந்திய விஞ்ஞானிகள் - ஜி. என். ராமச்சந்திரன்\nகோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன் என்ற ஜி.என். ராமச்சந்திரன் 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சிறந்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் ஆவார். இவரது கண்டுபிடிப்பான தசைநார்ப் புரதத்தின் மூற்றை எழுச்சுருள் வடிவம், புரதக்கூறுகளின் வடிவமைப்பை அடிப்படையாக அறிந்து கொள்ள உதவியது, அதுமட்டுமல்லாமல், உயிரியலிலும், இயற்பியலிலும் பல முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தியவர்.\nபிறப்பு: அக்டோபர் 8, 1922\nபிறப்பிடம்: திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா\nஇறப்பு: ஜூலை 4, 2001\nகோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன் அவர்கள், தெற்கிந்திய மாநிலமான கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில் ஜி. ஆர். நாராயணன் மற்றும் லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாக அக்டோபர் 8, 1922 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது முன்னோர்கள் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nபெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழக நிறுவனத்தில் 1942 ஆம் ஆண்டு தனது மின் பொறியியல் படிப்பைத் தொடங்கினார். ஆனால் அவருக்கு பொறியியல் துறையை விட இயற்பியல் பயில மிகுந்த ஆர்வம் இருப்பதை உணர்ந்த அவர் பிறகு இயற்பியல் துறைக்கு மாறினார். 1942-ல் இயற்பியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர், பின்னர் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சிவி. ராமன் வழிகாட்டுதலின் கீழ் ஐ.ஐ.எஸ்.சி-யில் ஒரு ஆய்வு மாணவராகவும் சேர்ந்தார்.\n1947 ஆம் ஆண்டு ஜி.என். ராமச்சந்திரன் முனைவர் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்து சென்று அங்குள்ள கேம்பிரிட்ஜில் கேவண்டிஷ் ஆய்வகத்தில் இரண்டு ஆண்டுகள் (1947 முதல் 1949 வரை) தனது ஆய்வை மேற்கொண்டார், பின்னர் பெங்களூரிலுள்ள “இந்திய அறிவியல் நிறுவனத்தில்” எக்ஸ்ரே (X-Ray) நுண்ணோக்கிக்கான ஒரு ஆய்வை மேற்கொண்டார். இது எக்ஸ்ரே (X-Ray) துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஜி.என். ராமச்சந்திரனின் அறிவியல் ஆராய்ச்சிகள்\n1949 ஆம் ஆண்டு பெங்களூரிலுள்ள “இந்திய அறிவியல் நிறுவனத்தில்” இயற்பியல் உதவி பேராசிரியராகவும் மற்றும் 1952-ல் சென்னை பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவராகவும் பணியாற்றினார். 1954-ல் ராமச்சந்திரனின் கோபிநாத் கர்தாவுடன் சேர்ந்து சவ்வு என்ற ம��ன்று வடிவ அமைப்பை பற்றி ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். பிறகு மூலக்கூறு உயிரியற்பியலில் புரதங்களின் கட்டமைப்பு பற்றிய ஆய்வை மேற்கொண்டார்.\n1963 ஆம் ஆண்டு “மூலக்கூறு உயிரியல்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார், இந்த ஆய்வு இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது மட்டுமல்லாமல் அவருடைய ஆராய்ச்சி வாழ்க்கையில் இது ஒரு முக்கிய தருணமாகவும் அமைந்தது. X-கதிர் படிகவியல், பெப்டைட் தொகுப்பு, பிசியோ ரசாயன பரிசோதனை, என்.எம்.ஆர் மற்றும் கூடுதல் ஆப்டிகல் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.\n1971-ல் ராமச்சந்திரனின் அவருடைய சக விஞ்ஞானி ஏ. வி. லக்ஷ்மிநாராயணனுடன் சேர்ந்து எக்ஸ்ரே வெட்டுவரைவு துறையில் சுழற்சி – கணிப்பு வழிமுறைகளுக்கான ஆய்வை மேற்கொண்டனர். வெற்றிகரமாக முடிந்த இவர்களின் ஆய்வு அதே ஆண்டில் ஒரு பதிப்பாகவும் வெளியிடப்பட்டது.\nஜி.என். ராமச்சந்திரன் அனைவராலும் விரும்பப்படும் ஒரு மரியாதைக்குரிய விஞ்ஞானி ஆவார். அவருடைய அறிவியல் ஆய்விற்காக கிடைக்கப்பெற்ற விருதுகள் சில:\n1961 –ல் இந்திய இயற்பியல் துறையில் இவருடைய பங்களிப்பை பாராட்டி “சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது” வழங்கப்பட்டது.\nலண்டன் ராயல் சொசைட்டி ஆஃப் ஃபெல்லோஷிப்.\n1999 –ல் படிகவியல் துறையில் அவருடைய சிறந்த பங்களிப்பிற்காக படிகவியல் சர்வதேச ஒன்றியம் இவருக்கு இவால்ட் (Ewald) பரிசை வழங்கியது.\n1998-ல் ஜி.என். ராமச்சந்திரனின் மனைவி ராஜலக்ஷ்மியின் இறப்பிற்கு பின், தனிமையில் தவித்த அவர் ஜூலை 4, 2001 ஆம் ஆண்டு தன்னுடைய 79-தாவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.\n1922 – ஜி.என். ராமச்சந்திரன் அக்டோபர் 8 ம் தேதி பிறந்தார்.\n1942 – பெங்களூரில் உள்ள “இந்திய அறிவியல் கழகம்” நிறுவனத்தில் ஒரு மாணவராக சேர்ந்தார்.\n1942 – ஐ.ஐ.எஸ்.சியிலிருந்து இயற்பியல் பாடத்திற்காக முதுகலை பட்டம் பெற்றார்.\n1947 – டி.எஸ்.சி பட்டம் பெற்றார்.\n1947 – முனைவர் (PhD) படிப்பிற்காக கேம்பிரிட்ஜ் சென்றார்.\n1949 – ஐ.ஐ.எஸ்.சியில் (பெங்களூரு) இயற்பியல் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.\n1952 – சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை தலைவராகப் பணியாற்றினார்.\n1954 – “சவ்வு” என்ற மூன்று வடிவமைப்பு வெளியிடப்பெற்றது.\n1963 – ராமச்சந்திரன் ப்ளாட் வெளியிடப்பட்டது.\n1970 – பெங்களூரில் ஐ.ஐ.எஸ். மூலக்கூறு உயிரி இயற்பியல் பிரிவு உருவாக்கப்பட்டது.\n1971 – எக்ஸ்-ரேவிலுள்ள வெட்டுவரைவு சுழற்சி கணிப்பு நெறிமுறைகள் பற்றி ஆய்வறிக்கை வெளியிட்டார்.\n1998 – ராமச்சந்திரனின் மனைவி ராஜலட்சுமி காலமானார்.\n2001 – ஜூலை 4ஆம் தேதி ராமச்சந்திரன் தனது 79 வயதில் மறைந்தார்.\nநன்றி ; இதனை அழகாக தொகுத்த ITSTAMILநன்றி தளம்\nஇந்திய விஞ்ஞானிகள் - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nதமிழ்நாட்டில் பிறந்த, அமெரிக்கா இந்தியரான சர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வு கழகத்தில் மூத்த விஞ்ஞானியாகவும் பணியாற்றியவர். ‘உயிர்களின் மூலச்செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன’ என்பதை கண்டறிந்ததற்காக, 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ இவருக்கு வழங்கப்பட்டது. இத்தகைய உலகம் போற்றும் தமிழ் மனிதனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி விரிவாக காண்போம்.\nஇடம்: சிதம்பரம், கூடலூர் மாவட்டம் (தமிழ்நாடு)\nபணி: கட்டமைப்பு சார்ந்த உயிர்நூல் அறிஞர்\nவெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், 1952 ஆம் ஆண்டு சி.வி. ராமகிருஷ்ணனுக்கும், ராஜலக்ஷ்மிக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கடலூர் மாவட்டத்திலிருக்கும் ஒரு சிறிய நகராட்சியான சிதம்பரத்தில் பிறந்தார்.\nவெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், தனது தந்தையின் பணிமாற்றத்தின் காரணமாக, குஜராத்திற்கு இடம்பெயர்ந்தார். இவர் தன்னுடைய ஆரம்ப பள்ளிப்படிப்பை வடோதராவிலுள்ள ஒரு கிறிஸ்துவ பள்ளியில் பயின்றார். பின்னர், தனது இளங்கலைப் படிப்பை பரோடாவில் உள்ள ‘மகாராஜா சாயாஜிராவ் பல்கலைகழகத்தில்’ பயின்று, 1971-ல் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். “நாட்டளவிலான அறிவியல் திறனறி உதவித்தொகை” இவருக்கு கிடைத்ததால், அறிவியலில் ஈடுபாடு பெருகியது.\nதன்னுடைய முனைவர் படிப்பை தொடர அமெரிக்கா சென்ற இவர், 1976 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “ஒகையோ பல்கலைகழகத்தில்” இயற்பியலுக்கான முனைவர் பட்டமும் பெற்றார். கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், உயிரியல் துறையில் ஆர்வம் கொண்டு அதே பல்கலைகழகத்தில் 1978 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டமும் பெற்றார்.\nசர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள், ‘வேரா ரோசென்பெர்ரி’ என்ற ஒரு குழந்தைப் புத்தகங்கள் எழுதும் பெண்ணை மணந்தார். இவர் 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர்களுக்கு தான்யா என்ற மகளும், இராமன் என்ற மகனும் உள்ளனர். தான்யா மருத்துவத்துறையிலும், இராமன் இசைத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர்.\nசர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சிப் பணிகள்:\nராமகிருஷ்ணனின் தாய் மற்றும் தந்தை இருவரும் விஞ்ஞானிகள் என்பதால் இவருக்கும் அத்தகையான தாக்கம் ஏற்பட்டது எனலாம். தன்னுடன் முனைவர் பட்டம் பெற்ற சக தோழர்களான தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருடன் சேர்ந்து 1983 முதல் 1995 வரை உயிரணுக்களிலுள்ள “ரைபோ கரு அமிலம்” மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான “ரைபோசோம்” எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் மூலம் ‘நமது உடலின் இயக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் மரபணுவிலுள்ள ரைபோசோம்கள் எவ்வாறு புரத்தத்தை உற்பத்தி செய்கின்றன மற்றும் உயிர்களின் மூலசெயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன’ என்பதை விளக்கிக் காட்டினார்.\nசெல்லின் மிகச்சிறிய மூலகூறான “ரைபோசோம்” பற்றிய சிறப்பான ஆய்வை பாராட்டி, 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசை’, “ராயல் சுவீடிஷ் அகாடெமி ஆஃப் சயன்சு” என்ற அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் பங்காற்றிய சர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் மூவருக்கும் பரிசுத் தொகை சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.\nகேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிடி கல்லூரியில் உதவி பெரும் மூத்த ஆய்வாளர்.\nஅமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியில் ஒரு கௌரவ உறுப்பினர்.\nமருத்துவத்தில் இவருடைய பங்களிப்பை பாராட்டி ‘லூயிஸ்-ஜீண்டேட் பரிசு’ வழங்கப்பட்டது.\n2008 ஆம் அண்டு இந்திய நாட்டு அறிவியல் கழகத்தின் அயல் நாட்டாய்வாளர் பதவி.\n2008 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் உயிர்வேதியில் சொசைட்டி மூலமாக ‘ஹாட்லே பதக்கம்’ வழங்கப்பட்டது.\nசெல்லின் மிகச்சிறிய மூலகூறான “ரைபோசோம்” பற்றிய சிறப்பான ஆய்வைப் பாராட்டி, 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.\nஇந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான “பத்ம பூஷன்” விருது 2010 ஆம் அண்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது.\n2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31ல் பிரிட்டிஷ் அரசு, ‘சர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.\n1952 – கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் (தம���ழ்நாடு) பிறந்தார்.\n1971 – இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.\n1976 – ஓஹியோ பல்க்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.\n1983 – 1995: ப்ரூக்ஹவேன் தேசிய ஆய்வு கூடத்தில் ரைபோசோம்கள் பற்றிய ஆய்வைத் தொடர்ந்தார்.\n1995 – யூட்டா பல்கலைக்கழகத்தில் உயிரியில் பேராசிரியராக பணியாற்றினார்.\n1999 – ரைபோசோம்களைப் பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.\n2007 – மருத்துவத்தில் இவருடைய பங்களிப்பிற்காக ‘லூயிஸ்-ஜீண்டேட் பரிசு’ வழங்கப்பட்டது.\n2008 – பிரிட்டிஷ் உயிர்வேதியில் சொசைட்டி மூலமாக ‘ஹாட்லே பதக்கம்’ வழங்கப்பட்டது.\n2009 – “ரைபோசோம்” பற்றிய ஆய்வுக்காக வேதியியலுக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.\n2010 – அறிவியலில் இவருடைய பங்களிப்பிற்காக “பத்ம பூஷன்” விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.\n2011 – பிரிட்டிஷ் அரசு “சர்” பட்டம் வழங்கி கௌரவித்தது.\nநன்றி ; இதனை அழகாக தொகுத்த ITSTAMILநன்றி தளம்\nஇந்திய விஞ்ஞானிகள் - சி. வி. ராமன்\nஇந்தியா உருவாக்கிய மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர், சி.வி. ராமன் ஆவார். அவரது முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். அவரது படைப்புகளில் முன்னோடியான ஒளிச்சிதறளுக்கு, சி.வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். முழுமையாக இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் என்ற பெருமைப் பெற்ற சர். சி. வி. ராமன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது கண்டுப்பிடிப்புகள் பற்றியறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: நவம்பர் 7, 1888\nபிறப்பிடம்: திருச்சி, தமிழ்நாடு, இந்தியா\nஇறப்பு: நவம்பர் 21, 1970\nசந்திரசேகர வேங்கட ராமன், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு பிறந்தார். சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.\nசந்திரசேகர வேங்கட ராமன் அவர்களின் தந்தை கணிதம் மற்றும் இயற்பியலில் ஒரு பேராசிரியராக இருந்தால், அவர் வீட்டில் ஒரு கல்வி சூழலைக் கொண்டிருந்தார். அவர் 1902 ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1904ஆம் ஆண்டு, பி.ஏ பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்த இவர், இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். நிறைய மதிப்பெண்கள் வித்தியாசத்தில் 1907 ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்றார்.\nஇந்தியாவில் அந்த காலக்கட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. அதனால், 1907 ஆம் ஆண்டு, ராமன் அவர்கள் இந்திய நிதித் துறையில் சேர்ந்தார். அவரது அலுவலக நேரம் முடிந்த பிறகு, அவர் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் அவரது பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.\n1917 ல், கல்கத்தா பல்கலைக்கழகம் சி.வி.ராமன் அவர்களுக்கு இயற்பியலில் ‘சார் தரக்நாத் பாலித் பேராசிரியர்’ என்ற பதவியை வழங்கியது. அடுத்த பதினைந்து ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார். அங்கு அவர் இருந்த காலத்தில், அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. லண்டன் ராயல் சொசைட்டியால் அவர் 1924ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால் இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது.\n1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில், சி.வி. ராமன் அவர்கள் இயக்குனராக சேர்ந்தார். பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார். சார் சி.வி.ராமன் நடத்திய சில ஆராய்சிகள்: சோதனை மற்றும் கோட்பாட்டு ஆய்வுகளான\n1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து, பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணிபுரிந்தார்.\nசர் சி.வி. ராமன் அவர்கள், நவம்பர் 21, 1970 அன்று இறந்தார்.\nநன்றி ; இதனை அழகாக தொகுத்த ITSTAMILநன்றி தளம்\nஇந்திய விஞ்ஞானிகள் -சகுந்தலா தேவி\nசகுந்தலா தேவி அவர்கள், ஒரு இந்திய பெண் கணிதமேதையாவார். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமைப் படைத்தவராக விளங்கியவர். தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, உலக சாதனை புத்தகமாகக் கருதப்படும், “கின்னஸ் புத்தகத்தில்” இடம்பிடித்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, கணிதவியலில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: நவம்பர் 04, 1939\nஇறப்பு: ஏப்ரல் 21, 2013\nஇந்திய பெண் கணிதமேதையான சகுந்தலா தேவி அவர்கள், 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார்.\nசகுந்தலா தேவி அவர்கள், தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.\nசகுந்தலா தேவியின் கணிதத் திறமை:\nசகுந்தலா தேவி அவர்கள், 1977 ஆம் ஆண்டு 201க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். பிறகு, ஜூன் 18, 1980ல் “லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இல்லக்க (அதாவது 7,868, 369,774,870 * 2,465,099,745,779 = 18.947.668.177.995.426.462.773.730) எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.\nசகுந்தலா தேவி எழுதிய நூல்கள்:\nதன்னுடைய கணிதத் திறமையின் மூலம் புகழ் பெற்ற சகுந்தலாதேவி அவர்கள், அனைவரும் ஏற்கும் வகையில் படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.\n‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’,\n‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’,\nபோன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.\nசகுந்தலா தேவி அவர்களுக்கு, சிறுநீரகக் கோளாறும், சுவாசப் பிரச்சனைகளும் இருந்ததால், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில், தனது 83 வது வயது மரணமடைந்தார்.\n‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடு���ளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.\nநன்றி ; இதனை அழகாக தொகுத்த ITSTAMILநன்றி தளம்\nஇந்திய விஞ்ஞானிகள் -ஸ்ரீநிவாச இராமானுஜன்\nகாஸ், கும்மர் மற்றும் மிகைப்பெருக்கத் தொடர்களுக்கான விளைவுகளை தனி ஒரு ஆளாக இருந்து கண்டுபிடித்தவர், ஸ்ரீநிவாச இராமானுஜன். மிகைப்பெருக்கத் தொடரின் பகுதி தொகைகளையும், பொருட்களையும் ஆய்வு செய்வதில் அவர் காட்டிய ஆர்வமே அவருடைய பெரும்வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இவர் குறுகிய காலங்களிலேயே, (அதாவது 1914ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டு வரை) 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.\nபிறப்பு: டிசம்பர் 22, 1887\nபிறப்பிடம்: ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா\nஇறப்பு: ஏப்ரல் 26, 1920\nபணி: கணித மேதை, பேராசிரியர்\nஇராமானுசன் அவர்களுக்கு கணிதத்தில் மிகுதியான ஆர்வமும், தனிச்சிறப்பு தன்மையும் இருந்தது. அவர் 20 ஆம் நூற்றாண்டின் உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதையாக திகழ்ந்தார். இராமானுசன் அவர்களின் குறிப்பிடத்தக்க கணிதத் தேற்றங்களில் சில – ‘எண்களின் பகுப்பாய்வு கோட்பாடு’, ‘நீள்வளையச்சார்புகள்’, ‘தொடரும் பின்னங்கள்’, மற்றும் ‘முடிவிலா தொடர்’.\nஸ்ரீனிவாச ஐயங்கார் ராமானுஜன் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 22ஆம் தேதி, 1887ல் பிறந்தார். அவரது தந்தை கும்பகோணத்திலுள்ள ஒரு துணி வியாபாரியின் கடையில் குமாஸ்தாவாக பணியாற்றினார்.\nராமானுஜன் அவர்கள் தனது ஐந்தாம் வயதில், கும்பகோணத்திலுள்ள ஆரம்ப பள்ளிக்குச் சென்றார். 1898ல், தனது 10 ஆம் வயதில், அவர் கும்பகோணத்திலுள்ள டவுன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். தனது பதினொரு வயதில், அவர் தன் வீட்டில் குடியிருந்த இரண்டு கல்லூரி மாணவர்களிடமிருந்து எஸ்.எல்.லோனி அவர்கள் எழுதிய மேம்பட்ட கோணவியல் புத்தகத்தை வாங்கிப் படித்தார். அப்புத்தகத்தை, அவர் தன் பதிமூன்று வயதிலேயே முற்றும் கற்றுத் தேர்ச்சியடைந்தார். ராமானுஜன் அவர்கள், உயர்நிலை பள்ளியில் கல்வியில் சிறந்த மாணவனாக விளங்கி பல பரிசுகள் வென்றார்.\nகணிதத்தின் மீது ராமானுஜருக்கு ஏற்பட்ட பற்று\nதனது பதினாறு வயதில் அவர் பெற்ற “எ சினாப்சிஸ் ஆஃப் எலமெ��்டரி ரிசல்ட்ஸ் இன் ப்யூர் அண்ட் அப்லைட் மாதேமேட்டிக்ஸ்” என்ற புத்தகமே அவருடைய வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அப்புத்தகம் எளிதான ஆயிரக்கணக்கான கணித முடிவுகளின் ஒரு தொகுப்பாகும். இந்த புத்தகமே கணிதத்தின் மீது ராமானுஜன் அவர்கள் வைத்திருந்த ஆர்வத்தை இன்னும் மேம்படுத்தியது. அவர், அப்புத்தகத்தில் பல கணித முடிவுகளை ஆய்வு செய்து அப்பாற்பட்ட விளைவுகளை வெளிக்கொண்டு வந்தார். 1904ல், ராமானுஜன் அவர்கள் கணிதத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவர், தொடர் (1/n)ஐ ஆய்வு செய்து, 15 தசம இடங்களுக்கு ஆய்லரின் மாறிலியைக் கணக்கிட்டார். பெர்னோலியின் எண்கள் அவரது சொந்த சுயாதீனமான கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதை அவர் தொடர்ந்து படிக்கத் தொடங்கினார். கும்பகோணம் அரசு கல்லூரி, அவருக்கு 1904 ஆம் ஆண்டில் உதவித்தொகை வழங்கியது. ஆனால், அவர் கணிதத்தின் மீது வைத்திருந்த பற்றால், மற்ற பாடங்களில் தேர்ச்சிப் பெறாமல் கல்லூரி தேர்வில் தோல்வியுற்றார். இதன் காரணமாக அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.\nநண்பர்களின் உதவியாலும், கணித கண்டுபிடிப்புகளை பூர்த்தி செய்தும், தனது கண்டுபிடிப்பகளுக்கு ஆதரவு கோரியும் அவர் தன் வாழ்கையை நடத்தினார். 1906ல், ராமானுஜன் அவர்கள் சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் சேர வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருந்ததால், முதல் கலை தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டுமென்ற நோக்கம் கொண்டிருந்தார். தனது கணித வேலையின் தொடர்ச்சியாக ராமானுஜன் அவர்கள் 1908ல் தொடரும் பின்னங்கள் மற்றும் மாறுபட்ட தொடரைப் படித்தார். இச்சூழ்நிலையில் அவரது உடல்நிலை குன்றி தீவிரமாக பாதிக்கப்பட்டதால், 1909ல் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதிலுருந்து மீண்டு வர அவருக்கு குறுகிய காலம் தேவைப்பட்டது.\nபத்து வயது பெண்னான எஸ்.ஜானகி அம்மாள் அவர்களை, ஜூலை மாதம் 14 ஆம் தேதி, 1909ல் ராமானுஜன் அவர்கள் திருமணம் செய்தார். இந்த காலத்தில் தனது முதல் படைப்பான ‘பதினேழு பக்க பெர்னோலியின் எண்களை’ வெளியிட்டார். இது 1911ல், ‘இந்திய கணித சங்கம்’ என்ற இதழில் வெளியானது.\n1911ல் ராமானுஜன் அவர்கள், இந்திய கணித கழகத்தின் நிறுவனரை தனது வேலை ஆலோசனைக்காக அணுகினார். இந்திய கணித மேதை ராமச்சந்திர ராவ் உதவியதால், அவருக்கு சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை கிடைத்தது. சென்னை பொறியியல் கல்லூரியில் கட்டடப் பொறியியல் பேராசிரியராக இருந்த சி.எல்.டி. கிரிப்பித் என்பவர் ராமானுஜன் அவர்களின் திறமைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் கல்வி கற்றதால், அங்குள்ள கணித பேராசிரியர், எம்.ஜே.எம். ஹில் என்பவரை அவருக்குத் தெரியும். அதனால், அவர் 1911ல் வெளியான ராமானுஜன் அவர்களின் பெர்னோலியின் எண்களின் சில நகலை நவம்பர் 12ஆம் தேதி, 1912 ஆம் ஆண்டு ஹில்லுக்கு அனுப்பி வைத்தார். ஹில் அவர்கள், அதை ஊக்குவிக்கும் வகையில், ராமானுஜத்தின் ‘வேறுபட்ட தொடர் முடிவுகள் (Results On Divergent Series) புரிந்து கொள்ளும் அளவிற்கு இல்லை’ என்று பதிலளித்தார். 1910ல் வெளியான ராமானுஜன் அவர்களின் ‘முடிவிலியின் வகைமுறை’ (Orders Of Infinity ) புத்தகத்தின் நகலை, ஜி.ஹெச். ஹார்டி என்பவருக்கு ராமானுஜர் அனுப்பி வைத்தார். ராமானுஜன் அவர்கள் கடிதத்துடன் இணைத்த மெய்ப்பிக்கப்படாத தேற்றங்களின் நீண்ட பட்டியலை, ஹார்டி, லிட்டில்வுட் என்பவருடன் இணைந்துப் படித்தார். ராமானுஜன் அவர்களின் தேற்றங்கள் தெளிவாக புரிந்தால், ஹார்டி அவருடன் சேர்ந்து பணிபுரிய விரும்புவதாக பதில் கடிதம் எழுதினார்.\nமே மாதம் 1913ல், சென்னை பல்கலைக்கழகம் ராமானுஜன் அவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கான உதவித்தொகை வழங்கியது. 1914ல், ராமானுஜத்தின் அசாதாரண ஒத்துழைப்பை இணைந்து தொடங்குவதற்காக கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரிக்கு அவரை வரவழைத்தார். ஹார்டி மற்றும் ராமானுஜன் அவர்களின் கூட்டணி பல முக்கியமான ஆய்வுகளுக்கு வழிவகுத்தது. ஹார்டி அவர்களுடனான கூட்டு அறிக்கையில், ராமானுஜன் அவர்கள் ‘ப(n) என்ற அணுகுமுறையின் சூத்திரத்தைக்’ (Asymptotic Formula for p(n)) கொடுத்தார். இந்த ப(n) சரியான மதிப்பைக் கொடுக்கும் தன்மையைக் கொண்டது. பின்னர், ரேட்மேக்கர் என்பவர் இதனை நிரூபித்தார்.\nலண்டனில் குடியேற ராமானுஜன் அவர்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தது. அவர் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், ஆரம்பத்திலிருந்து அவருக்கு உணவு பிரச்சினைகளும் இருந்தது. ராமானுஜன் அவர்களுக்கு நீண்ட காலமாகவே உடல்நல பிரச்சினைகள் இருந்ததால், முதல் உலக போர் வெடித்தபோது உணவுப் பொருட்கள் கிடைக்க மிகவும் அவதிப்பட்டார்.\nமார்ச் 16, 1916 ஆம் ஆண்டு ராமானுஜன் அவர்கள் அறிவியலில் ஆராய்ச்சிக்கான இளங்கலை பட்டத்தைக் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக பெற்றார். அவருக்கு சரியான தகுதிகள் இல்லாத போதிலும் 1914 ஜூனில் நடந்த சேர்ப்பில் அனுமதிக்கப்பட்டார். ராமானுஜத்தின் ஏழு ஆவணங்களைக் கொண்ட உயர் கலப்பு எண்களின் (Highly Composite Numbers) விளக்கவுரை இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.\n1917ல், ராமானுஜன் அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார், ஆகவே, அவரது மருத்துவர்கள் அவர் இறந்துவிட கூடும் என்று அஞ்சினர். செப்டம்பரில் அவருடைய உடல்நிலை சிறிதளவு மேம்பட்டாலும், அவர் தனது பெரும்பாலான நேரத்தைப் பல்வேறு மருத்துவமனைகளிலேயே செலவிட்டார். பிப்ரவரி 18, 1918ல், கேம்பிரிட்ஜ் ஃபிலோசஃபிக்கல் சொசைட்டியின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், லண்டன் ராயல் சொசைட்டியும் அவரைத் தேர்ந்தெடுத்தது.\n1918ஆம் ஆண்டு, நவம்பர் இறுதியில் ராமானுஜன் அவர்களின் உடல்நிலை பெரிதும் மேம்பட்டது. பின்னர், அவர் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி 1919ஆம் ஆண்டு கடல்வழியாக இந்தியா புறப்பட்டு மார்ச் 13 ம் தேதி வந்து சேர்ந்தார். மருத்துவ சிகிச்சை இருந்த போதிலும், அவரது உடல்நலம் குன்றியதால், ஏப்ரல் 6, 1920 அன்று இறந்தார்.\nநன்றி ; இதனை அழகாக தொகுத்த ITSTAMILநன்றி தளம்\nஇந்திய விஞ்ஞானிகள் - கல்பனா சாவ்லா\nவிண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஜூலை 1, 1961\nஇடம்: கர்னல், ஹரியானா (இந்தியா)\nஇறப்பு: பிப்ரவரி 1, 2003\nகல்பனா சாவ்லா அவர்கள், இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் ஜூலை 1, 1961 ஆம் ஆண்டு, பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர்.\nஆரம்�� வாழ்க்கை மற்றும் கல்வி:\nகல்பானா சாவ்லா, தனது ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கினார். 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்” விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். பின்னர், 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்” விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986ல் பௌல்தேரில் உள்ள “கோலோரடோ பல்கலைக்கழகத்தில்” இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.\n1988 ஆம் ஆண்டு, நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்” துணைத்தலைவராக பணியாற்றிய அவர் வி/எஸ்.டி.ஓ.எல் (V/STOL) இல் சி.எஃடி (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார். 1995 ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87) இல்” பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில், சுமார் 372 மணி நேரம் வெண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் பெற்றார்.\nமுதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார். 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளகூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. பின்னர், 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறிய��ு. கல்பனா சாவ்லா உள்பட ஏழு விலைமதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர்.\nஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா. பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர், இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது. ‘கனவுகளைக் கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும், முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’ என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப் பெண்ணை நாமும் போற்றுவோம்.\nநியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்கு “கல்பனா வே” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் “கல்பனா சாவ்லா விருதினை” 2004 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.\nநாசா ஆய்வகம், கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் விதமாக ஒரு அதிநவீன கணினியை அற்பணித்துள்ளது.\nகாங்கிரேஷனல் ஸ்பேஸ் மெடல் ஆப் ஆனர் விருது.\nநாசா ஸ்பேஸ் பிளைட் மெடல்\nநாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்\nடிபென்ஸ் டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்\nஇந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கப் பொது நிறுவனங்களுக்கு, கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n1961 – ஜூலை 1, கர்னல் என்ற ஊரில் பிறந்தார்.\n1982 – மேற்படிப்பிற்காக அமெரிக்கா பயணம்.\n1983 – ஜீன் பிஎர்ரே ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரை மணமுடித்தார்\n1984 – அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டத்தை பெற்றார்.\n1988 – விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தையும், நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல்” துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.\n1995 – நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார்\n1996 – கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டார்.\n1997 – கல்பனாவின் முதல் விண்வெளி பயணம் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல்” பயணம் செய்தார்.\n2000 – கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n2003 – கொலம்பியா விண்கலம் STS-107 அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறி கல்பனா சாவ்லா உள்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியாகினர்.\nநன்றி ; இதனை அழகாக த���குத்த ITSTAMILநன்றி தளம்\nஇந்திய விஞ்ஞானிகள் - ஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.\nபிறப்பு: அக்டோபர் 15, 1931\nமரணம்: ஜூலை 27, 2015\nஇடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)\n1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.\nஅப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.\nதன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\nவிஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:\n1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.\nகுடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:\n2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.\nஅப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.\n1981 – பத்ம பூஷன்\n1990 – பத்ம விபூஷன்\n1997 – பாரத ரத்னா\n1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது\n1998 – வீர் சவர்கார் விருது\n2000 – ராமானுஜன் விருது\n2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்\n2007 – கிங் சார்லஸ்-II பட்டம்\n2008 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது\n2009 – ஹூவர் மெடல்\n2010 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2012 – சட்டங்களின் டாக்டர்\n2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது\nஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:\nஅப்புறம் பிறந்தது ��ரு புதிய குழந்தை\nஇறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள் அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.\nஉலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.\nநன்றி ; இதனை அழகாக தொகுத்த ITSTAMILநன்றி தளம்\nஆஹா ... ஒவ்வொருவரும் எத்தனைஎத்தனை ஆய்வுகள் செய்திருக்காக... எத்தனை மெடல்கள் வாங்கியிருக்காங்க ம்ம்ம் நம்மால்தான் ஒண்ணுமே செய்ய முடியலை...\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1135", "date_download": "2018-06-20T02:16:05Z", "digest": "sha1:UVXPIAWNKEY575NTPC5L55NO4AVY23QX", "length": 13772, "nlines": 85, "source_domain": "globalrecordings.net", "title": "Urak Lawoi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Urak Lawoi\nGRN மொழியின் எண்: 1135\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Urak Lawoi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A37634).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A37629).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கிய��்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A37626).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A37635).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A35660).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A37628).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A37636).\nவிசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது. (A34990).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A37627).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A09410).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nUrak Lawoi க்கான மாற்றுப் பெயர்கள்\nUrak Lawoi எங்கே பேசப்படுகின்றது\nUrak Lawoi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Urak Lawoi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nUrak Lawoi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்ல��ு இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2016/01/blog-post_90.html", "date_download": "2018-06-20T01:31:30Z", "digest": "sha1:LJZXSLCDZX7X3P46XBMBEW5VZM766CQT", "length": 34695, "nlines": 398, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: நலமுடன் வாழ- செனைல் ஆஸ்டியோ போரா��ிஸும், அல்ஸைமரும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 12 ஜனவரி, 2016\nநலமுடன் வாழ- செனைல் ஆஸ்டியோ போராசிஸும், அல்ஸைமரும்.\nநலமுடன் வாழ- உடல் நலம் சம்பந்தப்பட்டவை\nசெனைல் ஆஸ்டியோ போராசிஸும், அல்ஸைமரும்.\nஆண் பெண் என்ற பால்வேறுபாடு இல்லாமல் தாக்கும் நோய்களில் செனைல் ஆஸ்டியோ போராசிஸும், அல்ஸைமரும் அடங்கும். ஹார்ட் அட்டாக் ஆண்களுக்கு அதிகம் வருவது போல பெண்களைத் தாக்குவதில்லை. அதன் ரேஷியோ கம்மி.\nசெனைல் ஆஸ்டியோ போராசிஸ் என்பது 75 வயது உள்ள பெண்களுக்கும் ஏன் ஆண்களுக்குமே கூட வருவதுதான். இதில் ப்ரைமரி டைப் ஒன் ஆஸ்டியோ போராசிஸ் மெனோபாஸ் ஸ்டேஜில் உள்ள பெண்களுக்கும் செகண்டரி ஆஸ்டியோ போராசிஸ் எல்லா வயதினருக்கும் வரக்கூடியது.\nவேறு நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் உடலின் கால்ஷியம் சத்தை நீர்க்கச்செய்வதாலும் ஏற்கனவே உடலில் உள்ள கால்ஷியம் குறைபாடால் எலும்பு மஞ்ஞையின் அடர்த்தி (போன் டென்சிட்டி ) குறைவதும் அவற்றின் காரணத்தால் எலும்பு முறிவு, சில்லெலும்புச் சிதைவுகள் ஏற்படுவதும் உண்டு.\nஉணவில் அதிக அளவில் கீரை, முட்டை, பால், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், முளைவிட்ட பயறு வகைகள், தானியங்கள் சேர்த்து வருவதால் இக்குறைபாட்டைத் தவிர்க்கலாம். தினப்படி மித வெய்யிலில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி இக்குறைபாட்டை நீக்கும்.\nஞாபக சக்தியைத் தின்னும் அல்ஸைமரால் இப்போது அதிக அளவில் இளம் முதியவர்களும் பாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. ஞாபக சக்தியைப் பழுது செய்யும் இது முதலில் மூளைத் திசுக்களைத் தின்கிறது. அதன் பின் எப்பேர்ப்பட்ட விஞ்ஞானியையும் தான் யார் தன்னைச் சுற்றி இருப்பவர் யார் எனத்தெரியாதபடி மெய்ஞானமற்றவராக்கி டிமென்ஷியாவில் தள்ளுகிறது.\nஉடல் உறுப்புகளைத் தாக்கும் பார்கின்சன் ஹண்டிங்சன் ஆகியனவும் இதன் வெவ்வேறு நிலைகளே. இவற்றுக்காக சொலனெஸுமேப் என்ற மருந்து கொடுக்கப்பட்டால் நோயின் தீவிரத்தைத் தணிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவற்றோடு கூட அதன் பின் விளைவுகளையும் பக்க விளைவுகளையும் பாதிப்புகளையும் கூட கண்டு அஞ்சவேண்டியதாக இருக்கிறது.\nஅல்ஸைமர் போன்றவற்றின் தீவிரத்தைத் தடுக்க மஞ்சள் உதவுகிறது என்ற தகவல் புதிது. ஒரு ஆய்வில் மஞ்சள் கிழங்கின் வே���ில் இந்த குர்குமின் ( டைஃபெருலொமீதேன் ) ( இது சில திராக்ஷைகளில் தயாரிக்கப்படும் ஒயினிலும், கிரீன் டீயிலும், ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி, மாதுளை போன்றவற்றின் சாறிலும் ) இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்ன ஒரு விஷயம்னா ஞாபகசக்திக்காக ஒயின் குடிக்கக் கிளம்பிடக் கூடாது. நினைவாற்றல் பயிற்சியை மேம்படுத்தணும். மேலும் இவைகளை அல்லது வேருடன் கூடிய மஞ்சளைப் பொடித்து உணவில் பயன்படுத்துவதன் மூலம் ஞாபகசக்தியை அதிகப்படுத்தலாம்.\nபக்கவிளைவுகளற்ற இம்முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வரும்முன் காப்பதன் மூலமும் செனைல் ஆஸ்டியோபோராசிஸையும் அல்ஸைமரையும் ஒரு வழி செய்துவிடலாம் என்பதே நிம்மதிதானே. J\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:36\nபயனுள்ள (ஏதேதோ இதுவரைக் கேள்விப்படாத) தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\n12 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:09\nபுதிய செய்திகளை அறிந்தேன். நன்றி.\n12 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:34\nநினைவலைகள் தவறி விட்டால் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\n13 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:13\nஅவசியமான தகவல்களுடன் விழிப்புணர்வைக் கோரும் நல்ல பதிவு.\n15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:13\n16 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:26\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n16 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:27\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகா���ில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும் கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nதுணையெழுத்து - ஒரு பார்வை.\nதுணையெழுத்து. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே நானும் என்னுடைய மூத்த மகனும் போட்டிபோட்டுக்கொண்டு படிப்போம். எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்...\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nநான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெ��ிந்து கொள்வீர்கள் நா...\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\nகவியரங்கம். விவேகானந்தர் – சீடர்\nவெள்ளத் தீயும் தேரை இதயமும்.\nதீபாவளி ரெசிப்பீஸ் & கோலங்கள்.\nகல்யாண முருங்கை :- ( அமெரிக்கத் தென்றலில் )\nசாட்டர்டே ஜாலி கார்னர். இல்லறமும் நல்லறமும் ”இசை க...\nநவராத்திரி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.\nமலரும் முகம் பார்க்கும் காலம்.\nபுரட்டாசி. பெருமாள் ஸ்பெஷல் கோலங்கள் & ரெசிப்பீஸ்....\nகோபுர வாசலிலே – ஆன்மீகம் காஞ்சி அருள்மிகு கச்சபேச...\nநலமுடன் வாழ- செனைல் ஆஸ்டியோ போராசிஸும், அல்ஸைமரும...\nஎட்டிப் பார்க்கும் வேற்றுக்கிரகவாசிகள்.:- ( சொல்வன...\n60 வயதினிலே – சீனியர் சிட்டிசனுக்குரியவை. சத்சங்கம...\nபுத்தாண்டுக் கோலங்களும் நிவேதனங்களும், குமுதம் பக்...\nகுல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-\nபாதாம் அல்வாவும் வாழைப்பூ பால் கூட்டும், வேப்பம்பூ...\nOCTAVIAN PALER. ஆக்டேவியன் பேலர் - நமக்கு நேரம் இர...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poigainallur.blogspot.com/2011/", "date_download": "2018-06-20T01:21:56Z", "digest": "sha1:GTECBGT6NSUPRPUDH6XHIXSPPZCOOGAG", "length": 5396, "nlines": 76, "source_domain": "poigainallur.blogspot.com", "title": "அன்புடன்...: 2011", "raw_content": "\nமேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும். ~ மழை\nமேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும். ~ மழை *\nமேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும். ~ மழை\nதமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்\nதமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்: டி.ஜி.பி. அலுவலகத்தில் கோரிக்கை மனு\nசிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மீனவ மக்கள் பேரவை, தமிழ்நாடு புதுவை கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம், தென் இந்திய மீனவ நலச்சங்கம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த ஏராளமான பேர் டி.ஜி.பி. அலுவலகத்தில் கூடினார்கள்.\nபின்னர் அந்த அமைப்புகள் சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.\nஅந்த கோரிக்கை மனுவில், சிங்களகடற்படை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழக மீனவர்களுக்கு அரசு துப்பாக���கி வழங்க வேண்டும், உரிய லைசென்சும் வழங்கி, மீனவர்களுக்கு உரிய துப்பாக்கி சுடும் பயிற்சியும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. *\nதமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்\nமேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும...\nதமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்\nஆர்குட் ஸ்கராப்புகள்.ஆர்குட் டிப்ஸ் (1)\nவாய் சண்டை . (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=95705", "date_download": "2018-06-20T01:26:43Z", "digest": "sha1:4S27NLD3HHK4O5AFGNJWX6DU6J6EQUMI", "length": 4975, "nlines": 48, "source_domain": "thalamnews.com", "title": "நீட் பரீட்சைக்கு எதிர்ப்பு:போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் கைது.! - Thalam News | Thalam News", "raw_content": "\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nகோத்தபாய வின் வருகையினால் தடுமாறும் கட்சிகள் ...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்....... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்..\nHome இந்தியச் செய்திகள் நீட் பரீட்சைக்கு எதிர்ப்பு:போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் கைது.\nநீட் பரீட்சைக்கு எதிர்ப்பு:போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் கைது.\nநீட் பரீட்சைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி பிரதீபாவின் மரணத்திற்கு நீதி கோரியும், போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை தாம்பரத்தில் தமிழக மாணவர்கள் சங்க அமைப்பினரால் இன்று (புதன்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nரயில் தண்டவாளத்தில் படுத்திருந்து மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தமையினால், ரயில் பயணத்திற்கு தடை ஏற்பட்டது.\nபோராட்டம் குறித்து பொலிஸ் தரப்பு தகவல் அறிந்திருக்காத பொருட்டு, செய்தியாளர்கள் பொலிஸிடம் தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் போராட்டத்தில் ��டுபட்டோரை ரயில் தண்டவாளத்திலிருந்து விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர்.\nஎனினும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தமையினால், பொலிஸார் அவர்களை விரட்டி கைது செய்துள்ளனர்.\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் .\nபண்டாரநாயக்க அவர்களை கொலை செய்தவர்கள் இரு பௌத்த பிக்குகள்.\nமோதல் தவிர்ப்பை நீட்டிக்க தலிபான் மறுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/12/blog-post_04.html", "date_download": "2018-06-20T01:52:53Z", "digest": "sha1:NXQM42DOUU6SF5D2BGOI7JD762NQM7VR", "length": 41117, "nlines": 608, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: உங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்", "raw_content": "\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்\nஇன்று முதல் எனது ஒலிபரப்பு/ஊடக வாழ்க்கையில் இன்னொரு புதிய பரிமாணமும் சேர்ந்துகொள்கிறது.இந்த மகிழ்ச்சியை எனது நண்பர்களான உங்களோடும் பகிர்ந்து கொள்வதில் மேலும் சந்தோசம்.\nஇலங்கையில் உள்ள மிகப் பிரபலமான செல்பேசி சேவையான டயலொக் (Dialog) மூலமாக ஒவ்வொருநாளும் நாளேடுகளின் தலைப்பு செய்திகளை தொகுத்து வழங்கும் ஒரு சுவாரஸ்யமான செய்திப் பணி இது.\nடயலொக்(Dialog) இணைப்பு உள்ளவர்கள் யாரும் இந்த சேவையில் தம்மைப் பதிவு செய்து இந்த செய்தித் தலைப்புக்களை எனது குரலில் கேட்கலாம்.\nஒரு தடவை பதிவு செய்தால் மாதம் முழுவதும் இந்த சேவையைப் பெறலாம்.\nமாத சந்தா ஐம்பது ரூபாய்.(+வரிகள்)\nகாலையில் நான் வாசித்துப் பதிவேற்றும் செய்தித் தலைப்புக்களை அந்த இருபத்துநான்கு மணிநேரத்தின் எந்தவேளையிலும் எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம்.\nஇது எனக்கு ஒரு சவாலான சுவாரஸ்ய பணி என்பதோடு புதிய தளம்,களம், மேலதிக வருமானம் என்பதால் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.\nஎன்ன ஒரே ஒரு பெரும் கஷ்டம் வாரத்தின் ஏழு நாட்களும் அதிகாலையிலேயே தூக்கத்தை தொலைக்க வேண்டியிருக்கும்; (இப்போதும் வாரத்தின் ஆறு நாட்களில் அதிகாலையிலேயே எழுந்துவிடுகிறேன்)\nவெளியூர்ப் பிரயாணங்களைக் கொஞ்சம் மட்டுப் படுத்தவேண்டியிருக்கும்.\nமுதலில் எங்கள் நிறுவனம் கொஞ்சம் தயங்கினாலும் பின்னர் எனது இந்த சேவைக்கு டயலொக் கொடுக்கின்ற விளம்பரம் வெற்றிக்கும் விளம்பரமாக அமையும் என்பதனாலும் இது எனக்கு இன்னொரு வாய்ப்பு என்பதாலும் வாழ்த்துக்களோடு அ���ுமதி வழங்கியுள்ளது.\nநேற்று சில பத்திரிகை விளம்பரங்களுக்காக புகைப்படங்கள் எடுத்தார்கள்..\nஆகா எத்தனை எத்தனை போஸ்.. நம்ம முகத்தையும் பார்த்து சகிக்கப் போகிறார்களா மக்கள்\nஎனது இந்த புதிய பணிக்குப் பிறகு எத்தனை டயலொக் இணைப்புக்கள் வேறு சேவைகளுக்கு மாறுதோ\nஎனினும் இனி ஜனாதிபதி தேர்தலும் வர இருப்பதால் சுவாரஸ்யமான,பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமிருக்காது. முடிந்தவரைக்கும் சந்தாதாரர்களை பெருக்கவும் திருப்திப் படுத்தவும் வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும், கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக மிக சிரத்தையோடு செய்ய ஆரம்பித்துள்ளேன்.\nடயலொக் இணைப்புள்ள நீங்களும் இந்த சேவையை செவி மடுக்க 556க்கு அழைப்பு எடுத்து அதில் இலக்கம் 1ஐத் தெரிவு செய்யுங்கள்.\nஒரு தடவை கேட்டுப் பிடித்திருந்தால் (பிடிக்கும்) ஒவ்வொரு மாதமும் பதிவு செய்துகொள்ளலாம்.\nஒரு அரிய வாய்ப்பை வழங்கி புதிய களத்துக்கு என்னை அழைத்துள்ள டயலொக் நிறுவனத்துக்கு நன்றிகள்.\nat 12/04/2009 02:12:00 PM Labels: இலங்கை, ஊடகம், செய்திகள், டயலொக், லோஷன், வானொலி, விளம்பரம்\nவழமையாக நான் துயிலெழும் நேரம் 9 ஐ கடப்பதால் என் போன்றவர்களுக்கு இது ரொம்ப பயனளிக்கும் என நம்புகிறேன்.\n//ஆகா எத்தனை எத்தனை போஸ்.. நம்ம முகத்தையும் பார்த்து சகிக்கப் போகிறார்களா மக்கள்\n'டயலொக்' ஓடு உங்கள் லோஷன் என்றா விளம்பரம் வரும் நீங்கள் நாடியில் கைவைத்தவாறு சிரித்துக் கொண்டு இருப்பீர்களோ நீங்கள் நாடியில் கைவைத்தவாறு சிரித்துக் கொண்டு இருப்பீர்களோ\n//எனது இந்த புதிய பணிக்குப் பிறகு எத்தனை டயலொக் இணைப்புக்கள் வேறு சேவைகளுக்கு மாறுதோ\nஉங்கட தன்னடக்கம் பிடிச்சிருக்கு... ஹி ஹி....\nசிலவேளை டயலோக் பாவனையும் கூடலாம்.... நல்ல முயற்சி தானே....\nஉங்கள் புதிய துறையும் வழமையைப் போல உங்களுக்கு 'வெற்றி'யைத் தர வாழ்த்துக்கள் அண்ணா....\nரொம்ப சந்தோசம் அண்ணா;;; நிச்சயம் கேட்பேன்..... அது சரி வெற்றி TV யில எப்பொழுது உங்களைக் காணலாம்.........\nஉங்களை விட பேப்பர் தம்பி நன்றாக பேப்பர் படிப்பார் என்பது அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.\nஅல்லது பேப்பர் தம்பி நிகழ்சியை ஒவ்வொருநாளும் (அதே நக்கலுடன் கத்திரிக்காமல்) பதிவு செய்து அதை தரலாமே\nஅப்படியானால் 50 ரூபா கொடுப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. :P உங்க வெற���றிக்கும் ஒரு விளம்பரமாக \nவருகிற தேர்தலை பற்றி பேச ஆசை தான். இருப்பினும்..... IP யை கண்டு பிடித்து ஆப்பு வைத்து விடுவார்களோ என்ற பயம் அடியேனுக்கு.. அதனால் மன்னிக்கவும்.\n//இலங்கையில் உள்ள மிகப் பிரபலமான செல்பேசி சேவையான டயலொக் (Dialog) மூலமாக ஒவ்வொருநாளும் நாளேடுகளின் தலைப்பு செய்திகளை தொகுத்து வழங்கும் ஒரு சுவாரஸ்யமான செய்திப் பணி இது.\n//டயலொக்(Dialog) இணைப்பு உள்ளவர்கள் யாரும் இந்த சேவையில் தம்மைப் பதிவு செய்து இந்த செய்தித் தலைப்புக்களை எனது குரலில் கேட்கலாம்.\nஒரு தடவை பதிவு செய்தால் மாதம் முழுவதும் இந்த சேவையைப் பெறலாம்//\n//மாத சந்தா ஐம்பது ரூபாய்.(+வரிகள்)\nநேற்று சில பத்திரிகை விளம்பரங்களுக்காக புகைப்படங்கள் எடுத்தார்கள்..\nஆகா எத்தனை எத்தனை போஸ்..\nதங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு கிடைத்த இன்னுமொரு வாய்ப்பு.\nகைத்தொலைபேசியில் குறுந்தகவலைப் பார்த்ததும் 556 க்கு அழைப்பெடுத்து பதிவுசெய்துவிட்டேன்.(50/= சரி)\nஎல்லாம், லோஷனின் மேலுள்ள நம்பிக்கை.\n//எனது இந்த புதிய பணிக்குப் பிறகு எத்தனை டயலொக் இணைப்புக்கள் வேறு சேவைகளுக்கு மாறுதோ\nநிச்சயம் Dialog க்கு லாபம் தான்.\nயோ வொய்ஸ் (யோகா) said...\nவாழ்த்துக்கள் லோஷன், எனக்கு இந்த வாய்ப்பு கிட்டாது காரணம் உங்களை போலவே நானும் ஒரு மொபிடெல் பாவனையாளர்.....\nமேலும் வாரநாட்களில் தினமும் காலை 6.30க்கு வெற்றி செய்திகளை உங்கள் குரலில் கேட்டுவிடுவேன்..\nசனி ஞாயிறு எனக்கு விடியல் கொஞ்சம் லேட்டாக தான் வரும்..\nஅண்ணா உங்களை விட பேப்பர் பம்பி நன்றாக பேப்பர் படிப்பார். இந்த விடயம் டயலொக் நிறுவனததிங்கு தெரியுhது போல் நீங்கள் வழமையாக கேட்பதுதான் வழமை இது என்ன கொடுமை இந்த ரூபா 50 இல் அரைவாசியை பேப்பர் பம்பிற்கு கொடுக்கலாம் என்பது என்னுடைய அவா\nநான் பேப்பபர் பம்பியின் தீவிர ரசிகன்.\n//ஆகா எத்தனை எத்தனை போஸ்.. நம்ம முகத்தையும் பார்த்து சகிக்கப் போகிறார்களா மக்கள்\nஅண்ணா என்ன ஒரு தன்னடக்கம் இருந்தாலும் கவலை வேண்டாம் எங்கள் பதிவர் வாழ்க என கோஷம் போட பதிவர்கள் குழு தயாராக ஆனாலும் இடையில் பச்சிளம் பாலகர்களுக்குத் தான் காலையில் வேளைக்கே எழுவது கொஞ்சம் கடினமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக\nஉங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்\nநீங்கள் மெம்மேலும் வளர (உங்கள் உயரத்தை சொல்லவில்லை)பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்\n எனக்கொரு ஆசை இலங்கையில் அதிக வருமானம் பெறும் பிரபல்யங்களின் டாப் டென் வரிசையில் உங்கள் பெயர் இடம்பெறவேனுமேன்பதுதான். அது விரைவில் நடந்துவிடும் போலிருக்கிறது. ``நேற்று சில பத்திரிகை விளம்பரங்களுக்காக புகைப்படங்கள் எடுத்தார்கள்..\nஆகா எத்தனை எத்தனை போஸ்.. என்ன நல்ல ஆசைதானே\nலோஷனுக்கு வாழ்த்துக்கள். அதே சமயம் வெற்றி எப்.எம்மின் அலைகள் தமிழகத்தில் இணையத்தில் அல்லாமல் செயற்கைகோள் அல்லது வேறு ஏதேனும் வகையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.\nஉங்கள் பிரத்தியேக படங்களை நினைக்கத் தான் பயமாக இருக்கின்றது :-)\nவாழ்த்துக்கள், ஒரு சில பத்திரிகைகளை தவிர்க்கவும்\nம்ம்ம்.... ரொம்ப நாளைக்கு பிறகு கருத்துச் சொல்லிறன் அண்ணா.. இன்றைக்கு இதைப் பார்க்க முன்னமே எனது தொலைபேசிக்கு தகவல் வந்திட்டு..... மிகுந்த சந்தோசம் அண்ணா. வாழ்த்துக்கள்,,,\nநேற்று dialog இலிருந்து ஒரு massage வந்திருந்தது இது பற்றி. வாழ்த்துக்கள் .கலக்குங்கோ\nவாழ்த்துக்கள் அண்ணா. நல்லா பண்ணுங்க...\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் said...\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - அமைப்புக் குழு\nதங்கள் உயர்வுகள் அனைத்துக்கும், மன மொழி மெய்களால் வாழ்த்துகின்றேன். வாழ்த்துக்கள் லோசன்.\nஆகா லோஷன் அண்ணா... கலக்குங்க கலக்குங்க\nஇப்படி... எங்க போனாலும் விடமாட்டேன்னு துரத்தினா.. நம்ம மக்கள் எங்க போவாங்க சொல்லுங்க\nஇந்த போட்டோவில் இருக்கறதுதுதான் உங்க கம்பெனி CEO-வா லோஷன்\nஎன்ன கொடும சார் said...\nஇப்ப பேப்பர் த்ம்பிக்கும் உங்களுக்கும் போட்டியாமே.. ஒரு டயலொக் சிம் வாங்கித்தந்து பில்லும் கட்டினீங்களெண்டால் கேக்க நான் ரெடி. (நீங்க எப்பவாவது 100/- தம்பிக்கு குடுத்திருக்கியளோ நாங்க எப்படி 50/- கொடுப்பம் நாங்க எப்படி 50/- கொடுப்பம்\nதமிழில் ஒரு பந்துல பத்மகுமாரவாக வாழ்த்துக்கள்..\nவாழ்த்துக்கள் லோஷன், உங்கள் திறமைகேற்ற சந்தர்ப்பம்,\nஆகா ஆரம்பிச்சிடாங்களே உழைக்க ....ம்....வாழ்த்துக்கள்.......அந்த பேப்பர் தம்பியும் கதைச்சா நல்லா தான் இருக்கும்.....\nநக்குண்டார் நாவிழந்த கதைக் கேட்டிருக்கிறேன்... இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். அர்த்தம் உண்டு யோசித்துப் பாருங்கள் புரியும்.\nஅருமை லோஷன் அண்ணன் உங்களுடைய எல்லோருக்கும் சென்றடைய எனது வாழ்த்துக்கள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பய...\nஅண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்...\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொல���ஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2017/nov/06/if-your-name-starts-with-alphabet-m-please-read-this-article-2802824.html", "date_download": "2018-06-20T02:05:28Z", "digest": "sha1:TPPD5MYPH6EOTOAZVBA4EFGFATTJHHDM", "length": 13296, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "'M’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? இது உங்களுக்குத்தான்!- Dinamani", "raw_content": "\n'M’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா\nகுழந்தை பிறந்ததும் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் சவாலாக இருப்பது பெயர் சூட்டுவதுதான். வாழ்நாள் முழுவதும் சொல்லி அழைக்க வேண்டிய பெயராதலால் சிறிதளவேனும் மெனக்கிடலும் ரசனையும் இருப்பது நல்லது. பேர் சொல்லும் பிள்ளைக்கு முதலில் தகுந்த பெயரை வைக்�� வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று வாழ நேரும் சூழ்நிலைகளில் அவர்கள் தங்கள் பெயர் பிடிக்காமல் அதனை மாற்றிக் கொள்ள முடிவெடுக்கக் கூடாது. சுருக்கமான பெயர்கள் தான் அனைவராலும் விரும்பப்படுகிறது.\nமுந்தைய தலைமுறையினருக்கு இந்தப் பிரச்னை இருந்ததில்லை. அவர்களின் பெற்றோர்களின் பெயர்களையே குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வார்கள். சிலர் தங்கள் மனத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைத்துவிடுவார்கள். இன்னும் சிலர் குழந்தையின் அம்மா, அப்பா பெயரின் வார்த்தைகளை எடுத்து புதிய பெயரொன்றை உருவாக்கிவிடுவார்கள். இணையத்தில் தேடினால் ஆண் குழந்தை பெயர்கள் என்ற நீண்ட பட்டியலும் பெண் குழந்தைகளின் பெயர் இன்னொரு பெரிய பட்டியலாகவும் உள்ளது. பெயர், அதற்குரிய அர்த்தம் என்று விலாவரியாக விளக்கப்பட்டிருக்கும்.\nஜோதிட நம்பிக்கை இருப்பவர்களுக்கு சவால் அதிகம். இந்த எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று ஜோதிடர் சொல்லிவிட்டால் அதற்கென தனி ஆராய்ச்சி குழுவினரையே களத்தில் இறக்கி பெயர் தேடுவோர் ஏராளம். சமீபத்தில் M என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தைக்கு பெயர் வேண்டும் என்று உறவினர் ஃபோனில் கேட்கவே நிறைய பெயர்களைச் சொன்னேன். அவருக்கு எதிலும் திருப்தி ஏற்படவில்லை. அதன் பிறகு வாட்ஸ் அப்பில் சில பெயர்களை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்ன பிறகுதான் ஃபோனை வைத்தார்.\nM என்ற எழுத்தில் பெயர்களைத் தேடும் போது, பேசாமல் எம் என்ற எழுத்தில் நம் பெயரையே மாற்றிக் கொள்ளலாமா என்று நினைக்கும் அளவுக்கு அப்பெயரின் மகத்துவம் குறித்து பல குறிப்புகள் கிடைத்தது. இந்த எழுத்து மட்டுமல்ல, ஜெ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களுக்கும் சில மகத்துவங்கள் உள்ளன என்கிறது இந்த ஆருடம். M பற்றிய இந்தப் பதிவு எம்மில் சிலருக்குப் பயன்படலாம்.\nM என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவர்கள் கலாச்சாரம், பாரம்பரியம், ஒழுக்க விதிகள், நேர்மை, நாணயம், போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தன்னம்பிக்கை மிகுந்த இவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். தன்னுடன் பழகுபவர்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருபவர்கள். விசுவாச உணர்வும் இவர்களிடம் அதிகம் இருக்கும்.\nதங்களுட���ய உணர்வுகளை வெளியில் காட்டிக் கொள்ளும் இயல்புடையவர்கள் இல்லை. புதிய மனிதர்களிடம் அத்தனை எளிதில் பழகிவிட மாட்டார்கள். மேலும் காதல் போன்ற விஷயங்களில் ஓரடி தள்ளியே இருப்பார்கள். ஆனால் அதையும் மீறி காதலிக்கத் தொடங்கிவிட்டால் அவர்களது துணைக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தங்களுடைய நண்பர்களுக்கும் மனத்துக்கு நெருக்கமானவர்களுக்கும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதிலிருந்து அவர்களை மீட்கும் வரை ஓய மாட்டார்கள்.\nதங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தைப் பற்றிய கவனமான திட்டமிடல் எப்போதும் இவர்களிடம் இருக்கும். புதிய முயற்சிகள், பயணங்கள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மேலும் ப்ராக்டிகலாக யோசித்து நடைமுறை சாத்தியங்களை அறிந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக இருக்கும் இவர்கள் எளிதில் மற்றவர்களை நம்ப மாட்டார்கள். முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும். இவர்களிடம் தேவையில்லாமல் வம்புக்கு போனவர்களை ஒருவழி செய்யாமல் விடமாட்டார்கள்.\nகுறை என்று சொல்வதெனில், இவர்கள் சீக்கிரமாக ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள். யோசித்து அதன் சாதக பாதகங்களைப் பட்டியல் இட்டு, பின்பு ஒருவழியாக எல்லா வகையிலும் தன் மனத்துக்குச் சரி என்று பட்ட பின்புதான் ஒரு முடிவை எடுப்பார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/p/tnpsc-world-top-100-links-07.html", "date_download": "2018-06-20T01:41:29Z", "digest": "sha1:FJLWEURVNFAHWPWHVES7366ZM7MTPUDK", "length": 17190, "nlines": 130, "source_domain": "www.tnpscworld.com", "title": "TNPSC WORLD TOP 100 LINKS - 07", "raw_content": "\nPosted by அறிவண்ணல் கி\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்���குதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-20T01:47:05Z", "digest": "sha1:V6VEFGFYJTSB4Y7XFE5TC72NZ73HJT2H", "length": 6810, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வலையமைப்பு | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nHutch பணிப்பாளர் சபைத் தலைவர் பதவியில் இருந்து இளைப்பாறுகிறார் லீ கா-ஷிங்\nHutch Sri Lanka மற்றும் முன்னர் Hutchison Global Communications என்ற பெயரில் அழைக்கப்பட்ட மொத்த காவிச்சேவை உள்ளிட்ட 3 மொ...\nDSI - லோயல்டி வேலைத் திட்டம் - Star Points உடன் இணைகிறது\nDSI நிறுவனம், தனது லோயல்டி நிகழ்ச்சியை மீள் ஆரம்பிக்க Star Points உடன் ஒன்றிணைந்து வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமானதோர்...\nபயணிகள் வாகனங்களுக்கான அடிச்சுவட்டை விஸ்தரித்துள்ள DIMO, Tata Motors\nஇலங்கையில் பயணிகள் மோட்டார் கார் சந்தையில் காணப்படுகின்ற வளர்ச்சி வாய்ப்புக்களை மதிப்பீடு செய்துள்ள DIMO, நாடெங்கிலுமுள்...\nஇணையத்தினூடாக மீள்நிரப்பல் வசதியை வழங்குவதற்கு HUTCH - சம்பத் வங்கி ஒன்றிணைவு\nஇலங்கையில் அதிவேகமாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்பான HUTCH, Sampath Vishwa மூலமாக தற்போது இணையத்தை உபயோகித்து மீள்...\nநேரடி சந்தைப்படுத்தல் நிறுவனங்களை பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஇலங்கையில் இப்போது நேரடி சந்தைப்படுத்தல் (Direct Sales Marketing) தொடர்பாகவும் வலையமைப்பு சந்தைப்படுத்தல் (Network Marke...\nChinese Dragon Café கிளை இப்போது பெலவத்தையில்\nஇலங்கையில் முன்னணி சீன உணவகமாக திகழும் சைனீஸ் ட்ராகன் கஃபே பிரைவட் லிமிட்டெட், தனது கிளை வலையமைப்பு விஸ்தரிப்பு செயற்திட...\nHutch Champion’s Challenge : உச்ச விற்பனைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியோர் கௌரவிப்பு\nஇலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்பான Hutch, அண்மையில் இடம்பெற்ற ‘Hutch Champion’s Challenge...\nகூட்டு புத்துருவாக்கத்தை மேம்படுத்திவரும் புதிய DHL APIC புத்தாக்க நிலையம்\nDHL நிறுவனம், சரக்கியல் உலகின் தொலைநோக்கு பார்வையை வழங்கும் வகையிலும், விநியோக வலையமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய...\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/1062/", "date_download": "2018-06-20T01:34:32Z", "digest": "sha1:QOVJYRMJT4DUADBPB7ZAUOKDIZ5QWC5D", "length": 8119, "nlines": 144, "source_domain": "pirapalam.com", "title": "மக்களுக்காக சாலையில் இறங்கிய விஜய் - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome Gossip மக்களுக்காக சாலையில் இறங்கிய விஜய்\nமக்களுக்காக சாலையில் இறங்கிய விஜய்\nஇளைய தளபதி விஜய் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தற்போது சமூக விழிப்புணர்வு செயல் ஒன்றை தன் பிறந்த நாளில் விஜய் செய்யவிருக்கின்றார்.\nஅது வேறு ஒன்றும் இல்லை பிரதமரின் அழைப்பின் பெயரில் நாட்டின் பிரபலங்கள் பலரும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சாலையில் இறங்கி சுத்தம் செய்தனர்.\nதற்போது இளைய தளபதி விஜய்யும் தன் பிறந்த நாளில் இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் இணையவிருக்கின்றாராம்.\nPrevious articleவிஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்\nNext articleமுத்தம் குறித்து பேசிய லட்சுமி மேனன்- அதிர்ச்சியில் திரையுலகத்தினர்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/this-dussehra-you-should-be-these-place-celebrate-001545.html?utm_campaign=FooterPromotions&utm_source=NPTamil&utm_medium=FooterLinks1", "date_download": "2018-06-20T01:37:51Z", "digest": "sha1:HWTMOEV7IF2C4NLCKCN2CX2Z2ZP4IOYX", "length": 15384, "nlines": 163, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "This dussehra You should be in these place to celebrate - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்தியாவில் தசரா மற்றும் நவராத்திரியை மிக விமர்சையாக கொண்டாடப்படும் சிறந்த இடங்கள்\nஇந்தியாவில் தசரா மற்றும் நவராத்திரியை மிக விமர்சையாக கொண்டாடப்படும் சிறந்த இடங்கள்\nசனியை கண்டு இனி அலறி ஓட வேண்டாம்... மதுநாதகசாமிய வழிபட்டா போதும்..\nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nமனதை மயக்கி மனிதரை விழுங்கும் மலைக்காடு..\nஅரசியல் தலைவர்களையே ஆட்டம் காணச் செய்யும் மாந்திரீகத் தலங்கள்..\nதிக்குமுக்காடச் செய்யும் தலையணை மலை திண்டுக்கல்லுக்கு ஒரு பயணம் போலாமா\nநீலகிரியில் நீங்கள் பார்க்காத இடங்களும் பார்க்காத கோணங்களும்\nவாழ்க்கையில ஒரு முறையாச்சும் இந்த சாலையில பயணிச்சே ஆகணும்...\nநவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் திருவிழாவாக, ஒன்பது விதமான வெவ்வேறு வடிவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட, பத்தாம் நாளில் முடிவுபெற, அதனை தசரா அல்லது விஜயதசமி என நாம் அழைக்கிறோம்.\nஇந்த நவராத்திரி திருவிழா, அரக்கன் மஹிசாசூரன் மற்றும் தசரா ஆகியவர்களை அழித்து வெற்றியை கொண்டாடிய தேவியை குறிக்க, அது ராவணனை வென்ற ராமனுக்கு ஈடு இணையுடன் கொள்ளப்படுகிறது.\nநவராத்திரியை கொண்டாட இந்தியாவில் காணும் சிறந்த இடங்களை நாம் இப்பொழுது பார்க்க, அவற்றுள் மலை உச்சியில் காணப்படும் துர்கா தேவி ஆலயங்களும் அடங்க, மைசூரின் தசரா திருவிழா, தில்லி மற்றும் வாரனாசியின் ராம்லீலா என தனித்துவமிக்க இராவணனுக்கான ஆலயங்களும் கான்பூரிலும், உத்தர பிரதேசத்திலும் காணப்படுகிறது.\nநவராத்திரி திருவிழாவில், ஒன்பது விதமான வெவ்வேறு வடிவ துர்கா தேவியை வணங்கப்பட, நேர்மறை எண்ணங்களால் ஆன வெற்றியை ருசித்து, எதிர்மறை எண்ணங்களையும் மனதை விட்டு தூர துரத்துகிறோம். இந்த ஒன்பது நாள் திருவிழாவான நவராத்திரி, வருடத்தில் ஒருமுறை வரும் ஐந்து வகைகளுள் ஒன்றாக, அவற்றுள் மிகவும் பிரசித்திப்பெற்ற நவராத்திரி விழாவாக இந்தியாவில் கொண்டாடப்படும் ஷரத் நவராத்திரி அமைகிறது.\nபாக்பஷார் – துர்கா – பூஜை\nதுர்கா பூஜை அல்லது துர்கா உட்சவம் மிகவும் முக்கிய விழாவாக, இந்திய மாநிலங்களான மேற்கு வங்கம், அசாம், பீகார் மற்றும் நேபாளத்தில் கொண்டாடப்படுகிறது. துர்கா உட்சவம் என்பது வருடந்தோரும் இந்துக்களால் கொண்டாடப்பட, நவராத்திரியின் ஆறு முதல் பத்தாவது நாள் வரை கொண்டாடப்படுவதோடு, வங்காளத்த���ன் பெரும் இந்து திருவிழாவாகவும் இது அமைகிறது.\nகுஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமான தாண்டியா ராஸ், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பெருமையுடன் போற்றப்படும் ஒரு நடனமாக மாற, இன்று உலகளவில் பிரசித்திப்பெற்று விளங்குகிறது. தாண்டியா ராஸ், குஜராத்தில் நவராத்திரியின்போது ஒன்பது நாட்கள் இரவில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்.\nகர்பா நடனத்தின் ஆதிப்புள்ளியாக குஜராத் காணப்பட, நவராத்திரியின்போது சக்தி தேவியின் சிலை சுற்றி இந்த நடனமானது ஆடப்படுகிறது. தாண்டியா ராஸ், மற்றும் கர்பா ஆகிய இரண்டும் உயரிய ஆற்றல் நடனமாக அமைய, பாரம்பரிய சிகை அலங்காரங்கள், இசை மற்றும் பாடலையும் இவ்விழாவில் நம்மால் பார்க்க முடிகிறது.\nகர்நாடக மாநிலத்தின் மிகவும் பிரசித்திப்பெற்ற விழாவான மைசூரு தசரா, மைசூரு நகரத்தின் தெருக்களில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. மைசூரு தசராவின் போது ஜம்போ சவாரி அல்லது யானை சவாரி காணப்பட, மாபெரும் சுற்றுலா ஈர்ப்பாக அது அமைவதோடு, சாமூண்டீஸ்வரி தேவி சிலையுடன் இணைத்தும் கொண்டாடப்படுகிறது.\nகுள்ளு தசரா திருவிழா சர்வதேச அளவில் கொண்டாடப்படும் தசரா திருவிழாவாக அமைய, இமாச்சல பிரதேசத்தின் குள்ளு பள்ளத்தாக்கில் கொண்டாடப்படுகிறது. குள்ளு பள்ளத்தாக்கு எண்ணற்ற சுற்றுலா பயணிகளின் வருகைக்கு பிரசித்திப்பெற்று விளங்க, தசரா திருவிழாவை தல்பூர் மைதானில் வெகுவிமர்சையாக கொண்டாடியும் மகிழ்கின்றனர்.\nசத்தீஸ்கரின் பழங்குடியினரது இதயத்துடிப்பாக பஸ்தர் தசரா காணப்பட, ஜகதால்பூரின் தாந்தேஷ்வரி ஆலயத்தில் இது கொண்டாடப்படுகிறது. 75 நாட்கள் நீண்ட நெடிய திருவிழாவாக கொண்டாடப்படும் பஸ்தர் தசரா, அன்னை தாந்தேஷ்வரி தேவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்பட, சத்தீஸ்கரின் தனித்துவமிக்க கலாச்சார விழாக்களுள் இதுவும் ஒன்றாக அமைகிறது.\nவாரனாசியின் ராமநகரில் ராமலீலா கொண்டாடப்பட இந்தியாவின் முக்கியமான விழாவாக இதன் பாணி அமைகிறது. ராமநகர் ராமலீலா 31 நாட்கள் நடந்திட, கங்கைக்கு அருகாமையில் ராமநகர் கோட்டையிலும் கோலாகலமாக நடக்கிறது.\nதசரா – மேளா – கோட்டா\nபிரசித்திப்பெற்ற விழாவான கோட்டா தசரா மேளா, ராஜஸ்தானில் பெரிதும் கொண்டாடப்பட, கலாச்சாரத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வாகவும் இது அமைக��றது. கோட்டாவின் தசரா திருவிழா, ராஜஸ்தானின் மாபெரும் கலாச்சார திருவிழாவாக அமைய, இந்தியா முழுவதும் பலரும் இவ்விழாவல் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.\nராவணனை கொன்ற ராம பெருமானின் வெற்றியாக விஜயதசமி கொண்டாடப்பட, விஜயதசமியிலிருந்து இருபது நாட்கள் கழித்து ஒளித்திருவிழாவான தீபஒளி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பிரசித்திப்பெற்ற விழாவாக தசரா திருவிழா காணப்பட, தில்லியில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான விழாவாக அமைவதோடு, ராமலீலா., பிடித்தமான, தனித்தன்மை கொண்ட விழாவாகவும் துர்கா பந்தல் பாணியில் கொண்டாடப்படுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12031240/Demonstrators-demanded-the-road-workers-to-blow-up.vpf", "date_download": "2018-06-20T01:41:00Z", "digest": "sha1:JHRKIIFXEHER5HID2ZMUGHFCSW4LKR7Z", "length": 10431, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demonstrators demanded the road workers to blow up the black hole || கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புகொடி ஏந்தி சங்கு ஊதி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புகொடி ஏந்தி சங்கு ஊதி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Demonstrators demanded the road workers to blow up the black hole\nகோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புகொடி ஏந்தி சங்கு ஊதி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகோரிக்கைகளை வலி யுறுத்தி கருப்பு கொடி ஏந்தி சங்கு ஊதி சாலை பணியாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சந்திரசேனன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட துணைத்தலைவர் மலைஇளங்கோவன், மாவட்ட இணை செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் ப��றாத ஊழியர்களுக்கிணையான ஊதியம் வழங்க வேண்டும்.\nமாத ஊதியம், கருவூலம் மூலம் நிரந்த ஊதிய தொகுப்பில் இருந்து வழங்க வேண்டும்.நெடுஞ்சாலை பராமரிப்பு பணியினை தனியாரிடம் வழங்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். பொள்ளாச்சி, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், பழனி கோட்ட சாலைகளை தனியார் நிறுவனத்திடம் பராமரிப்பிற்காக விடப்பட்டதை திரும்ப பெற வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்கள் கருப்பு கொடியேந்தி, சங்கு ஊதி தமிழக அரசை எழுப்பும் விதமாக கோஷங்கள் எழுப்பி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் திரவியராஜ் நன்றி கூறினார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆவின் நிறுவனத்தில் வேலை\n2. போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு\n3. வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்...\n4. 8 வழி பசுமை சாலை நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தீக்குளிப்பதாக கூறிய பெண் குடும்பத்தினருடன் கைது\n5. மனைவியுடனான தகராறில் 2 வயது மகளை தரையில் தூக்கி அடித்த தொழிலாளி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/05/23012653/World-Cup-Football-Festival-2018.vpf", "date_download": "2018-06-20T01:40:35Z", "digest": "sha1:X5SIC36HIGRA4Z6EWIWI66Z5IDERUSNJ", "length": 19184, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup Football Festival -2018 || உலக கோப்பை கால்பந்து திருவிழா–2018 - இன்னும் 21 நாட்களில்....", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை கால்பந்து திருவிழா–2018 - இன்னும் 21 நாட்களில்.... + \"||\" + World Cup Football Festival -2018\nஉலக கோப்பை கால்பந்து திருவிழா–2018 - இன்னும் 21 நாட்களில்....\nஉலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14–ந்தேதி முதல் ஜூலை 15–ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது.\nஉலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14–ந்தேதி முதல் ஜூலை 15–ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த உதைவிழா கடந்து வந்த பாதையை தினமும் அலசலாம்.\nமுதலாவது உலக கோப்பை (1930)\nநடத்திய நாடு–உருகுவே, பங்கேற்ற அணிகள் –13\nஒலிம்பிக் போட்டியில் 1924, 1928–ம் ஆண்டுகளில் கால்பந்துக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வந்தது.\n1930–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த இத்தாலி, சுவீடன், நெதர்லாந்து, ஸ்பெயின், ஹங்கேரி, உருகுவே ஆகிய 6 நாடுகள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தன. நடப்பு ஒலிம்பிக் சாம்பியன், பொருளாதார பிரச்சினையிலும் புதிய ஸ்டேடியம் கட்டுவதாக வாக்குறுதி கொடுத்தது, பங்கேற்கும் அணிகளின் போக்குவரத்து செலவு உள்ளிட்ட செலவினங்கள் அனைத்தையும் ஏற்பதாக உத்தரவாதம் அளித்தது போன்ற காரணங்களால் உருகுவே உலக கோப்பையை நடத்தும் உரிமத்தை தட்டிச் சென்றது. உருகுவேயில், முதலாவது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலக கோப்பை கால்பந்து திருவிழாவும் ஒட்டிக்கொண்டன.\nதென்அமெரிக்க நாடான உருகுவேவுக்கு செல்வது நெடிய கப்பல் பயணம் மற்றும் அதிகமான செலவு பிடிக்கும் என்பதால் ஐரோப்பிய அணிகள் இந்த உலக கோப்பையில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. கால்பந்து கிளப்புகளும் முன்னணி வீரர்களை விடுவிக்க மறுத்தன. போட்டி தொடங்குவதற்கு 2 மாதங்கள் இருந்த வரை எந்த ஐரோப்பிய அணிகளும் பங்கேற்க பதிவு செய்யவில்லை. பிறகு ‘பிபா’ தலைவர் ஜூலஸ் ரிமெட் தலையிட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் பெல்ஜியம், பிரான்ஸ், ருமேனியா, யூகோஸ்லாவியா ஆகிய 4 ஐரோப்பிய அணிகள் உலக கோப்பையில் ஆடுவதற்கு சம்மதம் தெரிவித்தன. யூகோஸ்லாவியா அணி வீரர்கள் தனிக்கப்பலில் உருகுவேக்கு புறப்பட்டு சென்றனர். எஞ்சிய 3 ஐரோப்பிய அணி வீரர்களும் ஒரே கப்பலில் பயணித்தனர். ரியோ டி ஜெனீரோவுக்கு வந்த போது பிரேசில் வீரர்களையும் ஏற்றிக் கொண்டது. ஐரோப்பிய அணிகளுக்கு இந்த கப்பல் பயணம் 15 நாட்கள் நீடித்தது. இவர்களுடன் உலக கோப்பையும் எடுத்து செல்லப்பட்டது.\nபங்கேற்ற 13 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. தகுதி சுற்று இல்லாமல் நடத்தப்பட்ட ஒரே உலக கோப்பை இது தான். அனைத்து ஆட்டங்களும் தலைநகர் மான்டேவீடியோவில் உள்ள மூன்று ஸ்டேடியங்களில் நடத்தப்பட்டது.\nதொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4–1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை தோற்கடித்தது. இதில் 19–வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் லூசியன் லாரென்ட் அடித்த கோலே, உலக கோப்பையில் அடிக்கப்பட்ட முதல் கோலாகும். ஆனால் அடுத்த லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா, சிலியிடம் தோற்று பிரான்ஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. இதில் அர்ஜென்டினாவுக்கு எதிராக பிரான்ஸ் அணி பதில் கோல் திருப்பி சமன் செய்ய போராடிக்கொண்டிருந்த போது, 6 நிமிடங்களுக்கு முன்பே நடுவர் ஆட்டம் முடிவதற்கான விசிலடித்தது சர்ச்சையை கிளப்பியது. பிரேசில் அணி தனது பிரிவில் யூகோஸ்லாவியாவிடம் (1–2) தோற்று, பொலிவியாவை (4–0) வென்று 2–வது இடத்தை பிடித்து வெளியேறியது.\nலீக் சுற்று முடிவில் உருகுவே, யூகோஸ்லாவியா, அர்ஜென்டினா, அமெரிக்கா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. அரைஇறுதி ஆட்டங்களில் உருகுவே 6–1 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லாவியாவையும், அர்ஜென்டினா 6–1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும் பந்தாடின.\nஜூலை 30–ந்தேதி, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் முன்னிலையில் உருகுவே–அர்ஜென்டினா மோதிய இறுதி ஆட்டம் அரங்கேறியது. முதல் பாதியில் 1–2 என்ற கணக்கில் உருகுவே பின்தங்கி இருந்தாலும் பிற்பாதியில் எழுச்சி பெற்றது. சியா (57–வது நிமிடம்), இரியர்ட் (68–வது நிமிடம்), கேஸ்ட்ரோ (89–வது நிமிடம்) ஆகியோர் தொடர்ந்து அடித்த கோல்களின் உதவியுடன் உருகுவே 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலாவது உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. உருகுவே வீரர்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். மறுநாள் உருகுவேயில் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த உலக கோப்பையில் மொத்தம் நடந்த 18 ஆட்டங்களில் 70 கோல்கள் அடிக்கப்பட்டன. அர்ஜென்டினா வீரர் குல்லர்மோ ஸ்டாபி 8 கோல்கள் போட்டு அதிக கோல்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.\nமுதலாவது உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் 87 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது யாரும் உயிருடன் இல்லை. அர்ஜென்டினா அணிக்காக ஆடிய பிரான்சிஸ்கோ வரலோ கடைசியாக தனது 100–வது வயதில் 2010–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மறைந்தார்.\nமுதல் கோல் அடித்த வீரர்\nஉலக கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பிரான்சின் லூசியன் லாரென்ட் பெற்றார். மெக்சிகோவுக்கு எதிராக அவர் இந்த கோலை அடித்தார். ஆனால் காயம் காரணமாக கடைசி லீக்கில் விளையாட முடியவில்லை. அடுத்த உலக கோப்பையிலும் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதன் பிறகு கிளப் போட்டிகளில் மட்டும் அவர் கவனம் செலுத்தினார். இரண்டாம் உலகப்போரின் போது ஆயுதப்படையில் இணைய அழைக்கப்பட்ட அவர் ஜெர்மனியர்களால் சிறைபிடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தார். விடுதலைக்கு பிறகு இளைஞர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வந்த அவர் தனது 97–வது வயதில் மரணம் அடைந்தார்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. நெய்மார் சோபிக்கவில்லை: பிரேசில்-சுவிட்சர்லாந்து ஆட்டம் ‘டிரா’\n2. வெற்றியுடன் தொடங்கியது, பெல்ஜியம் 3-0 கோல் கணக்கில் பனாமா அணியை தோற்கடித்தது\n3. ரஷிய அணிக்கு 2-வது வெற்றி கிட்டுமா\n4. களம் இறங்க மறுப்பு: குரோஷியா வீரர் நிகோலா திருப்பி அனுப்பப்படுகிறார்\n5. உலகக்கோப்பை கால்பந்து போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் துனிசியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து அணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepanagarani.blogspot.com/2013/05/blog-post_8616.html", "date_download": "2018-06-20T02:12:23Z", "digest": "sha1:QXM2I2EULAABLE3ESCJVKQBNTCBYVA4I", "length": 15193, "nlines": 109, "source_domain": "deepanagarani.blogspot.com", "title": "தீபா : என் தம்பி நல்லாசிரியர் விருது வாங்குகிறான்!", "raw_content": "\nஎதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... :)\nஎன் தம்பி நல்லாசிரியர் விருது வாங்குகிறான்\nஅரசுப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை ஆசிரியர் தின விழா அன்று, அரசு வழங்குகிறது. தனியார் பள்ளிகள் அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் அவற்றில் பணி புரியும் சிறந்த ஆசிரியர்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை.\nமதுரை வடமலையான் மருத்துவமனை, மதுரையில் வெகு சில சிறந்த ஆசிரியர்களுக்கு நல் ஆசிரியர் விருது வழங்குகிறது. இருநூறுக்கும், மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் தனியார் பள்ளியில் மேல்நிலை வகுப்பிற்கு ஆசிரியராகப் பணியாற்றும், என்னுடன் பிறந்த தம்பி பிரகாஷ் ராஜசேகர் க்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. ஒரு அக்காவாக இதில் பெருமை அடைவதை விடவும், ஒரு தனியார் மருத்துவமனை இது போன்ற ஊக்கமளிக்கும் விஷயத்தில் ஈடுபடுவதை மனமாரப் பாராட்டுகிறேன்.\nமூன்றரை வருடங்கள் எனக்கு பிறகு பிறந்த என் தம்பி பற்றி மனதில் இந்த கணத்தில் தோன்றுவதை எல்லாம் பதிவு செய்கிறேன். :)\nஎன் தம்பி பிறந்த அன்று மருத்துவமனைக்கு அப்பா, என்னை அழைத்துச் சென்ற பொழுது, அவன் கால் லேசாக மேல பட்டவுடன், \"தம்பி என்னை மிதிச்சிட்டான்\", என்று ஆர்ப்பாட்டம் செய்ததாக இன்றும் சொல்வார்.\nஅவனுக்கு மூன்று வயது இருக்கும் பொழுது, ஒரு நாள், என் பின்னால் வந்து,\n\" என்னது மண்ண திங்குற,\" என்றவனை, \" உன் வாயிலேயும் ஏதோ இருக்குனு\" சொல்லி திறந்து பார்த்ததில், பொடிப் பொடியாக இருந்த செங்கற்களை அதக்கி வைத்திருந்தான்.\n\"அம்மா கிட்ட நீயும் சொல்லாத, நானும் சொல்ல மாட்டேன்\", என்ற டீலிங் இன்று வரை பல விசயங்களில் தொடர்கிறது. :P\nஐந்து வயதில், பள்ளிக்கு செல்லும் பொழுது, தாத்தாவின் சைக்கிள் முன்னால் உட்கார்ந்து செல்லும் பொழுதே, பல முறை கீழே குதித்து வேறு பக்கம் ஓடி இருக்கிறான்.\nஒரு நாள், பள்ளி செல்லும் நேரத்திற்கு இவனைக் காணவில்லை என்று தேடினால், குளிக்காமல் வெறும் கால் சட்டை மட்டும் அணிந்து கொண்டு, இவனது டயர் வண்டியை குச்சி வைத்து தள்ளிக் கொண்டே போய் உட்கார்ந்திருந்தான் பள்ளிக் கூடத்தில்.\nபள்ளிப் பருவத்தில், சராசரி மாணவனாகவே இருந்தான். ஐந்து, ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுதெல்லாம், ஆண்டு இறுதித் தேர்வு முடிவைத் தாங்கி வரும், கடிதத்தை திறக்கும் முன்பு கூட,\n' எல்லாம் நல்லா எழுதி இருக்கேன், ஆனா அந்த சயின்ஸ் தான் ', என்று பதறிக் கொண்டே தான் பார்ப்பான். ஆனால், இதுவரை எந்த வகுப்பிலோ, பாடத்திலோ தோற்றதில்லை.\nவீட்டிற்கு வரும் விருந்தினர் வாங்கி வரும் ஏதேனும் விளையாட்டு சாமான், அல்லது தின்பண்டம், ஒன்று மட்டும் இருக்கும் பட்சத்தில் நான் வேண்டாம் என்று சொன்னால் மட்டுமே அவன் எடுத்துக் கொள்வான்.\nபத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது , இவனது கணித ஆசிரியரிடம்,\n\"இரண்டு குயர் நோட்டு தான் கொடுத்து விடணும் னு சொன்னீங்களாம், எனக்கு இனி தேவையேப் படாத, ஒரு குயர் நோட்டை வீணடிக்காம கொண்டு போடான்னு சொன்னா, நீங்க திட்டுவீங்கனுனு சொன்னதால தான் நான் வந்தேன்\" என்றேன்.\nஆசிரியர் அவனை திரும்பி பார்த்த நொடி, கண் எல்லாம் கலங்கி,\n\"இல்லை சார், எங்க அக்கா தான் சார்... நான் வேணாம்னு தான் சார் சொன்னேன் \", என்று முடிப்பதற்குள்,\n\"பரவாயில்லை இருக்கட்டும்\", என்று அவர் சொன்ன காட்சியை நினைவுபடுத்தி,\nவிருது பற்றி செய்தி சொன்ன அவனிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தேன்.\nபத்தாம் வகுப்பில், மதிப்பெண் வாங்கப் போகும் பொழுது, 78 % மதிப்பெண்கள் இவன் பெற்றிருப்பதாக உள்ளே நுழையும் பொழுதே இவன் நண்பன் சொன்னதும்,\n\"என்னடா இது\", என்று அவனை உற்று நோக்க,\n\"அவெங்க சும்மா சொல்றாங்க, நம்ம போய் பார்ப்போம் வா\" என்றான். அறிவிப்பு பலகையில் திரும்ப திரும்ப, மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாக ஐந்தாறு முறை சரி பார்த்த பிறகு, நண்பர்கள் சொன்னது உண்மை தான் என தெரிந்து மகிழ்ச்சியோடு வீடு திரும்பினோம்.\nகல்லூரியில் சேரும் பொழுது, ஒரே நாளில் தியாகராசர் கல்லூரி, மன்னர் கல்லூரி, யாதவர் கல்லூரி , இந்த மூன்று கல்லூரிகளுக்கும், அவனுடன் சென்று விண்ணப்பங்கள் வாங்கி, பூர்த்தி செய்து அளித்த காட்சி நினைவில் நிற்கிறது இன்னும். கல்லூரி, அதன் பின் சேர்ந்த நட்பு வட்டம், அவன் வாழ்க்கையை மாற்றி அமைத்து ஆசிரியராக ஆக்கியது.\nஅப்பொழுது எல்லாம், என்னிடம், என் தம்பி பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை எனலாம். இத்தனைக்கும், ஒரு அரை மணி நேரம் சண்டை போடாமல், நாங்கள் பேசினாலே அதிசயம். சண்டைக்கெல்லாம் பெரும்பாலும், காரணம் நானாக தான் இருக்கும், என் தம்பியின் பதில் வினை எனக்கு சாபம் கொடுப்பது மட்டும் தான், \"அதிகமா பாவம் பண்ணின, ஒருத்தனுக்கு அதிக பட்ச தண்டனையாக தான், உன்னைக் கல்யாணம் பண்ண கடவுள் அனுப்புவார் \", என்பதெல்லாம் மிக சாதாரணமாக அவன் வாயில் வந்த வசனம்.\nதிருமணம் முடிந்த பிறகு, முற்றிலும் மாறிப் போனான். அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்த பொழுதே, \"அக்கா சொல்ற பொண்ணை, தான் கல்யாணாம் பண்ணிப்பேன்\" என்று அவன் விரும்பியபடியே இருவருடங்களுக்கு முன்பு அவனது திருமணமும் இனிதே நடந்து முடிந்தது.\nஎன் தம்பி திறமையான நல்லாசிரியனாக வலம் வருவதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு\nமதுரை வடமலையான் மருத்துவமனைக்குப் பாராட்டுகள்\nஇடுகையிட்டது தீபா நாகராணி நேரம் பிற்பகல் 9:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவருண் ஆதித்யா - ஏழாவது பிறந்தநாள்\nஈர்த்த மனிதன், எனக்குப் பிடித்த காபி, எனக்குப் பிட...\nமுதன் முதலில் செய்த ரத்த தானம்\nஉண்மையின் போர்க்குரல் - வாச்சாத்தி - ஆவணப்பட விமர்...\nஎன் தம்பி நல்லாசிரியர் விருது வாங்குகிறான்\nஒரு மொபைல் போனும், கார்டும்...\nசொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/03/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-20T02:14:08Z", "digest": "sha1:W6NGOJBX3OIYRQTHRVTAUH7DWLZTCJBW", "length": 16654, "nlines": 214, "source_domain": "puradsifm.com", "title": "வெயிலினால் ஏற்படக்கூடிய நன்மைகள் - Puradsifm", "raw_content": "\nவெயில் பொதுவாகவே பாதகமானது என்றே நாம் கருதுகின்றோம், எனினும் வெயில் மூலம் பல்வேறு நலன்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன.\nஎப்படி இயற்கையின் கொடை, மழையோ அதுபோல் வெயிலும் ஒரு கொடையே. நமக்கு ஆரோக்கியம் தரும் சூரிய ஒளியின் மகத்துவத்தை நாம் அறியாமல் அதனை வெறுக்கிறோம். காலை வெயிலும், மாலை வெயிலும் எண்ணற்ற மருத்துவ பலன்களை நமக்கு அள��க்கின்றன.\nகாலையில் 7 மணிக்கு முன்னும், மாலையில் 4 மணிக்கு பின்னும் சூரிய ஒளி நம் உடலில் படுவதால் வாத நோய் குணமாகிறது. தேவையான அளவு சூரிய ஒளி நம் உடலில் படுவதால் தோலுக்கடியில் மறைந்திருக்கும் ஒருவித வைட்டமின், வைட்டமின் “டி”யாக மாறுகிறது. இதனால் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை அதிகப்படுத்தி எலும்புகளை, தசைகளை பலப்படுத்தி வலிமைப்படுத்துகிறது. தோலின் அடியிலுள்ள கொழுப்பு சூரிய ஒளியால் கரைகிறது.\nசோரியாசிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய்க்கு, வெட்பாலை தைலத்தை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, இளவெயிலில் சிறிது நேரம் காட்டினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். சூரிய ஒளியால் கிடைக்கும் வைட்டமின் ‘டி’, அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது. முகத்தில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து 5 நிமிடம் சூரியஒளி படும்படி இருந்து பின்னர் இதமான வெந்நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவுபெறும், சூரிய ஒளி, நீர் நிலைகளில் இருக்கும் கெட்ட கிருமிகளை அழிக்கிறது.\nPrevious ட்ராம்பின் மகன் விவகரத்து\nNext விரல்களின் தோல் உரிவதனை தடுக்கும் வழிகள்\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கில் மீண்டும் அதிரடி திருப்பம்..\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததும் போதும் தொடரும் மர்மங்களும் போதும் போதும் என்றாகி விட்டது ..விடை இல்லாத ஆயிரம் கேள்விகள் .. ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள்உள்ளதா என்பது குறித்து உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை\nஆண் சுகத்திற்காக பெண் செய்த கேவலமான செயல் ..\nஎன்ன தான் சொல்லுங்க காலம் கலிகாலம் ஆகிதான் போச்சி . கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்றது அந்த காலம் இப்ப எல்லாம் கள்ள காதல் கண்றாவி என்று கட்டின கணவனையே கொன்னு போடுறாங்க நம்ம பொண்ணுங்க..\nஆண் பிள்ளை இல்லாததால் கணவர் இதை செய்தார்” அதனால் துண்டு துண்டாக வெட்டினேன்” கணவனை கொலை செய்த மனைவியின் வாக்குமூலத்தால் பரபரப்பு..\nசில ஆண்களுக்கு ஆண் பிள்ளை என்றால் ஏன் தான் இவ்வளவு ஆசையோ தெரியவில்லை . அதனால் நடக்கும் விபரீதங்கள் அளவில் அடங்காதவை . ஆண் பிள்ளைக்காக கணவரை பிரிய முடிய மனைவியின் கொலை வெறி தான் இதுவும் .. ஆண் குழந்தை\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்��ளை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2005/01/", "date_download": "2018-06-20T01:52:33Z", "digest": "sha1:MKFATVH5AEPAELZA6HC7PWD4FBUKDI7B", "length": 97782, "nlines": 166, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: 01/01/2005 - 02/01/2005", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஇரண்டு வாரம், விடுமுறையில் சென்றிருந்தேன். ஒன்பது மணி நேர விமானப் பயணத்திற்குப் பின் ஒரு மாநகரைச் சென்றடைந்தேன்.கொஞ்சம் புத்தகங்கள் வாங்கினேன், ஒரு திரைப்படம் பார்த்தேன். ஒய்வெடுத்தேன். கொஞ்சம் ஊர் சுற்றினேன். சில பேராசிரியர்களைச் சந்தித்தேன், சிலருடன் தொலைபேசினேன். மீண்டும் வேலைக்கு இன்று திரும்பினேன். அங்கும் பனிப்பொழிவு, இங்கும்தான். ஆங்கில வலைப்பதிவில் மீண்டும் பதியலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்.\nகிருஷ்ண ராஜ், ப்ரெடிரிக் பூட்டல்\nஎகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியின் ஆசிரியர் கிருஷ்ணராஜ் மறைந்து ஒராண்டாகி விட்டது. அவர் நினைவாக சமூக அறிவியலில் ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு உதவ ஒரு நிதி அமைக்கப்படுகிறது. இந்த வார EPW ல் அவர் எழுதிய சில தலையங்கங்கள் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன. அவரை நான் ஒரே ஒரு முறைதான் நேரில் சந்தித்துள்ளேன். பலமுறை அவரிடமிருந்து கடிதங்கள் வந்துள்ளன.நான் ஒரு முறை அனுப்பிய கட்டுரையை அது கிடைத்த அடுத்த வார இதழில் வெளியிட்டார்.ஒரு நூலை நான் மதிப்புரை எழுத வேண்டுமென்பதற்காக அமெரிக்காவில் இருந்த எனக்கு அனுப்பி வைத்தார்.\nப்ரெடிரிக் பூட்டல் (Fredrick Buttel) 17ம் தேதி ஒரு ஆபூர்வ வகை புற்று நோயினால் மரணமடைந்தார்.rural sociology, environmental sociology துறைகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது. 17 நூல்கள்எழுதியுள்ளார் (அ) பதிப்பித்துள்ளார், சுமார் 200 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். விஸ்கான்ஸின் பல்கலைகழகப் பேராசிரியராக இருந்தார். வேளாண்மையில் உயிரியல் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து ஆய்ந்த சமூகவியலாளர்களில் இவர் முக்கியமானவர்.\n1, இந்தியாவில் எத்தனையோ பேர் இறக்கிறார்கள். இது குறித்து எதுவும் எழுதாமல் ஒரு அமெரிக்கப் பேராசிரியர் குறித்து எழுதுவது என்னுடைய மேற்கத்திய மோகத்தினையும், அமெரிக்க வழிப்பாட்டுத்தன்மையும் காட்டுகிறது என்று அரவிந்தன் நீலகண்டன் திண்ணைக்கு எழுத ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.\n2, திண்ணை ஆசிரியர் குழு இதனை, அதாவது நீலகண்டன் இப்படி எழுதியதை சில நீக்கங்களுடனோ அல்லது அப்படியே நீக்கங்கள் இன்றி பிரசுரிக்கலாம்.\nஒரு 'செய்தி'யும் அதன் பின் உள்ள அரசியலும்\nசுனாமி தாக்குதலில் பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்பட்ட செய்தியை இலங்கை வானெலி நிலையம்திரும்பப் பெற்றுள்ளது.இச் செய்தி பிரபாகரன் மரணமடைந்திருக்ககூடும் என்று வெளியான செய்தி போல் அதே முக்கியத்துவத்துடன் வெளியிடப்படுமா என்று பார்க்க வேண்டும். முதலில் இந்தச் செய்தி வெளியான போதே அதில் ஏதோ உள் நோக்கம் இருக்கிறது என்பதை ஊகிக்க பெரும் அறிவு தேவையில்லை.\nசுப்பிரமணிய சாமி, ஹிந்து போன்றவை தொடர்ந்து செய்து வரும் புலிகள் எதிர்ப்பு பிரச்சாரத்தின்ஒரு பகுதிதான் இது. ஆனால் இதை இலங்கையில் ஒரு இயற்கைச் சீற்றத்தினால் ஏற்பட்டுள்ள துயர் துடைக்க தமிழர் புனர்வாழ்வு அமைப்பும், வேறு பல தொண்டு நிறுவனங்களும் முழுமூச்சுடன் ஈடு பட்டிருக்கையில் ஏன் வெளியிட வேண்டும். உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களைக்குழப்பவா இல்லை உலக நாடுகளுக்கு இனி புலிகள் அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறி என்றுசொல்லாமல் சொல்வதற்கா. ஊர்ஜிதமாக செய்திகளை ஊடகங்கள் வெளியிடும், ஆனால் அதில்கூட வதந்திக்கும், ஊர்ஜிதமாக செய்திக்குமிடையே வேறுபாடு உண்டு. வதந்திகளை செய்திகள்போல் தந்தால் பின்னர் உங்கள் செய்திகளே வதந்திகள் என்று படிப்பவர் முடிவு செய்துவிடுவார்.\nசுனாமி பேரழிவின் போதும் கூட ஹிந்துவாலும்,சுப்பிரமணிய சுவாமியாலும்,இலங்கை அரசுமற்றும் வானெலியாலும் புலிகள் எதிர்ப்பு அரசியலை மீறி செயல்படமுடியவில்லை.இதுதான்இவர்களது மனிதாபினத்தின் எல்லை. உலகே அழியும் போது கூட புலிகள் எதிர்ப்பு அரசியலை நடத்துவோம் என்றுதான் இவர்கள் செயல்படுவார்கள், செய்தி வெளியிடுவார்கள் போலும்.\nதிண்ணையில் ஜெயமோகன் கட்டுரை உட்பட பலவற்றைப் படிக்கும் போது எரிச்சல்தான் வருகிறது.இந்த உளறல்களையும், பிரச்சாரங்ளையும் குறித்து எழுதலாம்.ஆனால் இவற்றிற்கு பதில் கூற தேவைப்படும் நேரத்தையும்,உழைப்பையும் வேறு வகைகளில் உருப்படியாக செலவழிக்கலாமே என்று தோன்றுகிறது.தமிழில் இது போன்றவைகளுக்கு குறைவேயில்லை.இவைதான் உருப்படியான கட்டுரைகள், கருத்துக்களை விட அதிகமாக இருக்கின்றன.தமிழ் சினிமாவின் அபத்தங்களுக்கு இவை எந்த விதத்திலும் குறைந்தவையில்லை.\nஆனால் தமிழ் வெகுஜன சினிமா அறிவு ஜீவித்தனமானது என்று யாராவது கூறுவார்களா. அது அறிவு ஜீவித்தனமாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மதுர போன்ற படங்களை எடுப்பவர்கள் தங்கள் நோக்கம் குறித்து தெளிவாக இருக்கிறார்கள். அங்கு அந்த விதத்தில் ஒரு பாசாங்கு இல்லை. ஜெயமோகன் போன்றவர் இங்கு அறிவுஜீவியாகக் கருத்தப்படுவார் என்றால் ஒரு மூன்றாம் தர சினிமா இயக்குனரை ரே என்று கருதுவது போல்தான் அது.ரசிக மன்றக் கலாச்சாரத்தினை விட மோசமாக உள்ளது இலக்கிய மடங்கள், குழுக் கலாச்சாரம்.\nசுனாமி குறித்து இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிபுயுன் தினசரி விரிவான செய்திக் கட்டுரைகளை வெளியிடுகிறது.பினால்ஷியல் டைம்ஸில் வெளிநாட்டு உதவி குறித்து ஒரு நீண்ட கட்டுரை கடந்த இரண்டு நாட்களுக்குள் வெளியாகியுள்ளது. நேச்சரில் தலையங்கம் உட்பட சில கட்டுரைகள். இப்படி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10 அல்லது 15 செய்திக்கட்டுரைகள், விரிவான அலசல்கள் சுனாமி,சுனாமியின் தாக்கம், உதவியும் அதில் உள்ள அரசியல் குறித்தும், என் பார்வைக்கு வருகின்றன. இவையெல்லாம் பல்வேறு தரப்பு வாதங்களை, நியாயங்களை முன்வைக்கின்றன.ஒரு குறைந்த பட்ச புரிதலையாவது பெற உதவுகின்றன.\nஇது போல்தான் வேறு பல விஷயங்கள் குறித்தும். ஜெயமோகன் கட்டுரையைப் படித்தால் கிடைப்பது அவரது விருப்பு,வெறுப்புகள் குறித்த ஒரு புரிதல்.ஒரு இலக்கியவாதி எப்பட��� வெளிப்படையாகவும், நுண்ணிய முறையிலும் விஷமப் பிரச்சாரம் செய்வார் என்பதை அறிய முடிகிறது. இதற்கு மேல் அதில் என்ன இருக்கிறது. இதை விமர்சித்து எழுத தேவைப்படும் நேரத்தில் இன்னும் இரண்டு கட்டுரைகளையாவது படித்துவிட முடியும் அல்லது வேறு விஷயங்கள் குறித்து எதையாவது படித்துவிட முடியும். அல்லது ஆங்கிலத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும். அறிவார்ந்த விவாதம் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களுடன் சாத்தியமே இல்லை. மேலும் இங்கு நிலவும் சூழலும் அதற்கு உகந்ததாக இல்லை. ஒருவர் வெட்கப்படாமல் தொடர்ந்து அரை,கால் பொய்களையும், பிறருடைய கருத்துக்களை திரித்தும் எழுதி வருவார். அது குறித்து ஒரிருவர் மட்டும் விமர்சிப்பார்கள். அந்த விமர்சனங்களாலும் அது நின்றுவிடப் போவதில்லை.\nஇப்படிப்பட்ட சூழல் இங்கு இருக்கும் போது இதில் நான் விவாதங்களில் ஈடுபடுவது கூட வீணோ என்று தோன்றுகிறது. சிறுபத்திரிகை சூழலே கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கிறது. காலச்சுவட்டின் கீழ்த்தரமான இலக்கிய அரசியல், ஜெ.மோ போன்றவர்களின் வக்கிரப் பிரச்சாரங்கள், அரவிந்தன் போன்றவர்களது பல்வகைப் பொய்கள், இன்னும் பல அடிப்படைவாதிகளது பிரச்சாரங்கள், இதுதவிர குழுச்சண்டைகள், தனிப்பட்டவர்களின் ஆளுமைகளுக்கிடையான மோதல்கள் ஏதோ அறிவார்ந்த முரணாகக் காண்பிக்கப்படுவது.\nஇதில் ஆறுதலாக உள்ளவை வலைப்பதிவுகளில் காணப்படும் அலசல்களும், வேறு சிலவும்தான். இந்தச் சூழலில் நான் என்ன செய்வது. விவாதங்களில் ஈடுபடுவது அலுப்பூட்டுகிறது அவை அறிவார்ந்த விவாதங்களாக இங்கு பெரும்பானமையானவை இல்லை. எத்தனை முறைதான் சிலரது எழுத்துக்களை விமர்சிப்பது. ஒரு பொதுப்புத்திக்கு புரிபவைக் கூட இங்கு அறிவு ஜீவிகளாக கருததப்படுவர்களின் கட்டுரைகளில் இல்லை. இதை எத்தனை முறைதான் விளக்கி எழுதுவது. மேலும் இங்கு எத்தனை பேர் ஆங்கிலத்தில், பிறவற்றில் வெளியாகும் முக்கியமான கட்டுரைகள், நூல்களைப் படித்து அதனடிப்படையில் எழுதுகிறார்கள். வெகு சிலரே.இவற்றை நானே ஆங்கிலத்தில் படித்திருக்கக் கூடும் அல்லது அவை பெரும்பான்மையாக என் கவனத்திற்கு ஏதோ ஒரு வகையில் வந்திருக்க்வும் வாய்ப்புள்ளது.\nஎனவே தமிழில் மாதம் ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதுவது, உருப்படியான விவாதம் சாத்தியம் என்றால் மட்டுமே மூக்கை நுழைப்பது என்று முடிவெடுத்துள்ளேன்.தமிழில் படிப்பதையும் குறைத்துக் கொள்வது என்றும் தீர்மானித்துள்ளேன். திண்ணையிலோ அல்லது வலைப்பதிவுகளிலோ நான் எழுதுவது, பின்னூட்டம் இடுவது போன்றவை குறைந்து விடும். ஒரு அறிவார்ந்த ரீதியில் வளமையான, செழுமையான உலகில் நான் செய்ய வேண்டியது எவ்வளவோ உள்ளது, அறியவும், புரிந்து கொள்ளவும், விவாதிக்கவும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது என்பதுதான் யதார்த்தம். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு சில நூறுப் பக்கங்களையாவது படிப்பது தேவையாகிறது.\nவேறு சிலவற்றை செய்யலாம் என்றால் அதற்கான தொழில் நுட்ப அறிவு என்னிடன் இல்லை.புதிதாகசிலவற்றைக் கற்றுக் கொண்டு இறங்குவதற்கான நேரத்தினையும், உழைப்பினையும் நான் தர இயலாதநிலையில் இருக்கிறேன். மொழிபெயர்ப்பு உட்பட வேறு சில சாத்தியப்படுகளில் நான் ஈடுபடாததிற்குஇதுவே காரணம்.\nஇவ்வ்லைப்பதிவு உட்பட தமிழ்சூழலில் என் செயல்பாடுகளை பெருமளவு குறைத்துக் கொள்ளப்ப் போகிறேன். ஒரு காலகட்டத்தில் தமிழில் எழுதுவதை முற்றிலுமாக நிறுத்தியிருந்தேன்.இப்போது அப்படியல்ல. மாதம் ஒரு கட்டுரையாவது எழுத முயல்வேன். நான் படிப்பவை, என் கவனத்து வருபவைகளை பகிர்ந்து கொள்வேன். அதை எப்படி செய்யப் போகிறேன் என்பதை விரைவில் எழுதுகிறேன்.\nசே குவாரா - புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல் - II\nக்யுப அரசு படைப்பளிகளின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களை சர்வதேச சந்தையில் பங்கேற்க அனுமதிக்கும் போது அது சமூகத்தில் ஒரு புதிய வர்க்கம் உருவாக வழி வகுக்கிறது. படைப்பாளி சமூக கடமைகளிலிருந்து விடுபட்டு தன் உழைப்பின் பயனை தனி நபராக அடைய முடிகிறது. மேலும் அறிவு சார் சொத்துரிமை என்பது சர்வதேச அளவில் நிலை நாட்டப்பட வேண்டிய உரிமை என்பதால் படைப்பாளி தன் படைப்பினை வெளியிடுவது குறித்து மட்டுமின்றி, அதை பிறர் முறைகேடாக பயன்படுத்தி லாபம் அடைவதை தடுக்க வேண்டியுமுள்ளது. இதை செய்ய வேண்டுமெனில் வழக்கறிஞர்கள் உட்பட பலரின் உதவி தேவை. மேலும் மொழிபெயர்ப்புகள், கலை நிகழ்வுகள், இசைத்தட்டு விற்பனை என பலவகைகளில் வருமானம் பெற முடியுமென்பதால் இது குறித்தும் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவற்றின் விளைவாக க்யுபக் கலைஞர்களும், படைப்பாளிகளும் த���ிர்க்க இயலாதபடி முதலாளித்துவ நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருப்பதுடன், அவற்றின் சேவைகளை பயன்படுத்துவதும், அவற்றிற்கு தம் படைப்புகளை வழங்குவதும் தவிர்க்க இயலாதவையாயின. உதாரணமாக இசைக்கலைஞர் ஒருவர் தன்வாத்ய இசையினை நேரில் நிகழ்த்துவதன் மூலமும், அதை ஒலி நாடா, குறுந்ததகடு போன்றவற்றில்பதிவு செய்வதன் மூலமும் வருவாய் ஈட்ட முடியும். அவர் அதை பிறர் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமும், விளம்பரங்கள், ஒலிபரப்புகளில் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமும் வருவாயீட்ட முடியும். எனவே உபரி மதிப்பு என்பது பிறர் இதை பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமும் உருவாகிறது.\nமேலும் இன்றைய உலகமயமாக்கலில் கலாச்சாரம் என்பது ஒரு முக்கியமான பொருளாதார செயல்பாடும் ஆகும். நுகர்வு என்பது பல்கிப் பெருகும் போது, ஒரு கலைப்பிரதி அல்லது படைப்பு என்பது பல வழிகளில், உலகெங்கும் நுகரப்படுவது சாத்தியமாகிறது. இணையம் ஒரு உலகளாவிய சந்தை உருவாக்கத்திற்கு உதவியாக உள்ளது. இவையெல்லாம் படைப்பாளிக்களுக்கும், கலைஞர்களுக்கும் பொருளீட்ட பல புதிய வாயில்களை திறந்துவிட்டுள்ளன.\nஆனால் இதைப் பயன்படுத்திக் கொள்ள படைப்பளிக்கும் தன் படைப்பின் மீது உரிமை இருப்பது அவசியமாகிறது. அறிவு சார் சொத்துரிமை இதை உறுதி செய்கிறது. இந்த உரிமையினை உறுதி செய்யவும், அதிலிருந்து மிக அதிகமான பயனைப் பெறவும் படைப்பாளி தன் படைப்பின் நுகர்வு, உபயோகம், அது பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் அக்கறை காட்ட வேண்டும். எங்காவது அனுமதி பெறாமல் யாராவது தன் இசையினை பிரதி எடுத்து விற்கிறார்களா அல்லது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க பல நாடுகளில் உள்ள இதற்கென்று பிரத்யேகமாக செயல்படும் நிறுவனங்களை நாட வேண்டியுள்ளது. மேலும் இசையினை பயன்படுத்த அனுமதித்தால் அது குறித்த சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காகவும், ராயல்டியினை பெற்றுத்தரவும் வழக்கறிஞர்களையும், ராயல்டினை பெற்றுத்தரும் அமைப்புகளின் உதவினையும்நாட வேண்டும். மேலும் அறிவுசார் சொத்துரிமைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். உதாரணமாக ஒரு நாவலாசிரியரின் பதிப்புரிமை நாவலாசிரியரின் ஆயுள், அதற்குப்பின் 60 அல்லது 75 ஆண்டுகள் வரைதான். அதே சமயம் நுகர்வுப் போக்குகள் வேகமாக மாறும் போது ���ுறுகிய காலத்திற்குள் சந்தையில் தேவையும், மதிப்பும் இருக்கும் போதே எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிப்பதே புத்திசாலித்தனம். ஒரு படைப்பின் மூலம் பல வழிகளில் சம்பாதிக்கமுடியும் போது படைப்பு என்பதே ஒரு மூலதனமாகிறது. அதை திறம்பட பயன்படுத்துவதான் படைப்பாளிக்கு முன் உள்ள சவால். இத்தகைய நிலையினை க்யுப கலைஞர்கள் எதிர்கொண்ட போது, பலர் திடீரென்று பணக்காரர்களாக மாறினார்கள்.\nராயல்டிகளை வெளிநாட்டில் சம்பாதிக்க முடியும், அதுவும் அந்நிய செலாவணியாக சம்பாதிக்க முடியுமென்பதால் வெளிநாட்டுப்பயணங்களும், உல்லாச வாழ்க்கையும் சாத்தியமாயிற்று. இதற்கு உதாரணமாக கோர்டாவைக் கூறலாம்.\nஅவர் 1992 அரசுப்பணியிலிருந்து ஒய்வு பெற்றார்.பின் ஒரு பிரேசிலிய-க்யுப புகையிலை நிறுவனத்திற்கு விளம்பர புகைப்பட கலைஞராகப் பணியாற்றினார். கடந்த காலத்தில் காஸ்ட்ரோ உட்பட பலரது புகைப்படங்களை அவர் எடுத்திருந்தார். அவற்றைக் கொண்டும், க்யுபாவில் தான் எடுத்த பிற புகைப்படங்களைக் கொண்டும் உலகெங்கும் புகைப்பட கண்காட்சிகள் நடத்தினார். பல நாடுகளுக்கு சென்று இக்கண்காட்சிகள் மூலம் பொருளீட்டினார். மேலும் புகழ்பெற்ற அந்தப் புகைப்படம், சேயின் புகைப்படத்தின் பதிப்புரிமை அவரிடம் இருந்ததால் அப்புகைப்படம் அனுமதியின்றி பிரசுரிக்கப்படுவதை தடுக்க பல நாடுகளில் வழக்கறிஞர்களை நியமித்தார். அவரே ஒரு பேட்டியில் வெகு விரைவில் நான் ஒரு பலலட்சாதிபதியாகிவிடுவேன் என்றார். இவர் போல் பல கலைஞர்கள் வறுமையிலிருந்து திடீரென்று பெரும் பணக்காரர்களாக மாறினார். சராசரி மாத வருமானம் 223 பெசோக்களாக அதாவது 10 டாலராக இருக்கும் நாட்டில் உச்ச நிலையில் உள்ள இசைக்கலைஞர்கள் வருட வருமானம ஆறு இலக்கத்தில் அதுவும் டாலரில். க்யுப சமூகத்தில் பேராசியர்கள், விஞ்ஞானிகள் நிலை முன்பு போலவே இருந்தது.\nஇந்த மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன.1988ல் க்யுப கலாச்சார பொருட்களை அமெரிக்காவில் விநியோகிக்க இருந்த தடை நீக்கப்ப்ட்டது. இதனால் க்யுப படைப்பளிகளும், கலைஞர்களும் அமெரிக்காவிலிருந்து ராயல்டி பெறுவது சாத்தியமானது. க்யுப இசைக்கு அமெரிக்க சந்தை முக்கியமான சந்தை.1990 களில் சர்வதேச அளவில் அறிவுசார் சொத்துரிமையில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன.க்யுப அரசு அ���ிவுசார் சொத்துரிமை குறித்த சட்டங்களை வலுப்படுத்தியது. 1997ல் பெர்ன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி படைப்பாளிகள் அந்நியச் செலாவணியில் ராயல்டி சம்பாதிப்பதும், பிற நாட்டு நிறுவனங்களுடன் கையெழுத்திடுவதும், தனி நபர் உரிமைகளை படைப்பளிகள் பெறுவதும் சாத்தியமானது. மேலும் க்யுப அரசு சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவமளித்தது. இவற்றால் உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் கலாச்சாரப் பொருட்களுக்கான சந்தை விரிவுற்றது. சில அரசு நிறுவனங்களின் பிரச்சாரத் துறைகள் விளம்பர நிறுவனங்களாக உரு மாறின. இவை நிரந்தர் ஊழியர் என்பதற்கு பதிலாக திட்டங்களைப் பொறுத்துகலைஞர்களை பயன்படுத்திக் கொண்டன.பல கலைஞர்கள் இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சுதந்திரமாக செயல்பட முடிந்தது. சர்வ தேச அளவில் அங்கீகாரம் பெறவும், தன் மதிப்பினை உயர்த்தவும் க்யுப அரசு கலைஞர்களுக்கும், படைப்பளிக்கும் பல சலுகைகளை வழங்கியது. இவர்கள் மூலம் க்யுபா குறித்து வெளிநாடுகளில் நல்லெண்ணம் ஏற்படும் என்றும் அரசு கருதியது. இவர்கள் வெளிநாட்டு கலைஞர்கள், படைப்பாளிகளிம் கூட்டமைப்புகளில் சேர அனுமதித்து. அதே சமயம் உள்நாட்டில் அவர்கள் ஒரு கூட்டமைப்பினை ஏற்படுத்துவதை அது ஏற்கவில்லை. பல சமயங்களில் க்யுப அரசு அவர்களின் படைப்புகளை இலவசமாக பயன்படுத்திக் கொண்டது. சுதந்திரமாக செயல்படும் கலைஞர்கள் அரசுக்கு வரி செலுத்தினர். பலர் தங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறது என்பதைக் காட்டும், புரட்சிகர கருத்தியலுக்கு தங்கள் ஆதரவு உள்ளது என்பதை வெளிப்படுத்தவும் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியினைநன்கொடையாகக் கொடுத்தனர். அதே சமயம் அரசின் ஊழியர்களாக இருக்கும் கலைஞர்கள் அரசின் ஊழியர் என்ற நிலையில்தான் இருந்தனர்.\nஇப்படி அரசுக்கும், படைப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும், சமூகத்திற்கும் இருந்த உறவில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. சோசலிச நாடு முதலாளித்துவ அறிவு சார் சொத்துரிமைகளை அங்கீகரித்ததுடன், ஒரு பிரிவினர் அதை கொண்டு பெரும் பயனடையும் அனுமதித்தது. இதன் விளைவாக க்யுப கலைஞர்கள் சோசலிச சித்தாந்தத்தின் கருத்தியலை வலுப்படுத்தவும், மக்களின் புரட்சிகர உணர்வுகளை வளர்த்தெடுக்கவும் உதவும் ஊழியர்கள் என்ற நிலையிலிருந்து தங்கள் படைப்புகளின் பயனை பெறும் உற்பத்தியாளர்களாகவும், தங்கள் படைப்புகளின் பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் உரிமை கொண்டவர்களாகவும் மாறினார்கள். இந்த மாற்றம் ஏற்ப்டத் துவங்கிய போது உலகமயமாதல் ஒரு உத்வேகத்துடன் கட்டுப்படுத்த முடியாத வியக்தியாக உருவெடுத்திருந்தது. கலாச்சார நுகர்வினை உலகமயமாக்கல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. அறிவு சார் சொத்துரிமைகள் மிகப் பெரும்பான்மையான நாடுகளில் வலுப்பெறத்துவங்கின. இது போன்ற பல காரணிகளால் சேயின் புகைப்படம் குறித்த வழக்கு நடைபெற்ற போது அது ஒரு பதிப்புரிமை குறித்த வழக்காக இருந்தாலும் க்யுப சமூகத்தில் ஏற்பட்ட ஒரு மாறுதலின் உதாரணமாக அதை கருத முடியும். உள்நாட்டில் பண்பாட்டுத் துறையில் தன் கட்டுப்பாடுகளை தளர்த்தாத அரசு வேறு சிலவற்றில் தாரளமாகவும், நீக்குப்போக்காகவும் நடந்து கொண்டது.\nஒரு புரட்சியாளரின் புகைப்படம் குறித்த உரிமையினை நிலைநாட்ட முதலாளித்துவ உரிமைகள் தேவைப்பட்டன.அதை ஏற்று ஒரு சோசலிச அரசு ஒரு படைப்பாளிக்கு உள்ள தார்மீக மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளுக்கு ஆதரவாக வாதிட்டது. அதே சமயம் இந்தப் புகைப்படத்தினை பயன்படுத்த உதவிய புகைப்பட நிறுவனம் அப்புகைப்படம் அனைவரும் பயன்படுத்த்க் கூடிய வகையில் பொதுக்களனில் இருந்ததாக கருதினோம் என்று வாதிட்டது. இதில் உள்ள நகைமுரண் எதைக் காட்டுகிறது. உலகமயமாதலின் விளைவாக ஒரு புரட்சியாளரின் புகைப்படம் கூட ஒரு நுகர்வுக் குறியீடாக மாற்றப்படக் கூடுமென்பதனையும், அந்த நுகர்வுக் குறியீட்டினை எதிர்க்க சோசலிச அரசு கூட முதலாளித்துவ விழுமியங்களையும், உரிமைச்சட்டங்களையும் பயன்படுத்த வேண்டி வந்தது என்பதனையும்.\nநுகர்வு, கலாச்சார உற்பத்தி, அறிவுசார் சொத்துரிமைகள்- இவற்றிற்கிடையே உள்ள உறவு என்பது சிக்கலானது. எதையும் நுகர்விற்கு உரியதாக மாற்றமுடியும், எதன் மீதும் அறிவு சார் சொத்துரிமைகொண்டாட முடியுமென்பது போல் தோன்றினாலும் கலாச்சார உற்பத்தியும், நுகர்வும் முரண்படும்சக்திகள் மோதும் களங்களாக உள்ளன. இதில் சமரசம் ஏற்பட்டாலும் அது எத்தகைய சமரசம்என்பதை கவனிக்க வேண்டும். வேறொரு கோணத்தில் பார்த்தால் நுகர்வுக்கான சந்தையின் விரிவாக்கம் படைப்பாளி முன்னெப்போதும் இருந்திராத வகையில் படைப்பினை மூலதனமாக மாற்றவும், அது கொண்டு லாபம சம்பாதிக்கவும், படைப்பின் பரவலாக நுகர்வினை பல ஊடகங்கள் மூலம் அதிகரிக்கவும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதை சாத்தியமாக்க படைப்பாளி அறிவுசார் சொத்துரிமைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. இது அப்படைப்பாளி சில விழுமியங்களை ஏற்றுக்கொண்டால்தான் சாத்தியம். அப்போது படைப்பாளி விரும்பியோ விரும்பாமலோ படைப்பாளியாக மட்டுமிராமல படைப்பு மீதான உரிமைகள்குறித்த நிர்வாகியாகவும் அதற்காக திட்டமிடவும் வேண்டியுள்ளது. அதற்கென நிறுவனங்களை நாட வேண்டியுள்ளது. இதன் விளைவாக படைப்பாளி நுகர்வுக் கன்ணியின் ஒரு பகுதியாக மாற வேண்டியுள்ளது.\nபடைப்பு,படைப்பாளி குறித்த நம் வழக்கமான புரிதலையும், பண்பாடு, நுகர்வு குறித்த புரிதல்களையும் உலகமயமாக்கலும், அறிவு சார் சொத்துரிமைகளுக்கும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சேயின் புகைப்படம் குறித்த சர்ச்சை புலப்படுத்துவது இதைத்தான்\n1, இக்கட்டுரைக்கான தகவல்கள் இணையத்திலிருந்தும், Copyrighting Che : Art and Authorship Under Cuban Late Socialism - Ariana Hernandez-Regunat , Public Culture Vol 16 No 1 , 2004 என்ற கட்டுரையிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இக்கட்டுரையாளர் முன் வைத்துள்ள வேறு சில கருத்துக்களை நான் இங்கு பயன்படுத்த வில்லை. ஏனெனில் அது குறித்து எழுதினால் கட்டுரை இன்னும் நீண்டு விடும், மேலும் ஒரு விரிவான அறிமுகமின்றி அவற்றை முன்வைக்க முடியாது.\n2, 'A PHILOSOPHY OF INTELLECTUAL PROPERTY' by Peter Drahos APPLIED LEGAL PHILOSOPHY SERIES, DARTMOUTH, 1996 இது ஒரு முக்கியமான நூல். டிரகோஸ் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து பல கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் ஜான் பிரேய்த்வாததிடுடன் சேர்ந்து எழுதியுள்ள Information Feudalism என்ற நூல் மிக முக்கியமானது.\n3, பெர்ன் ஒப்பந்தம் - The Berne Convention for the Protection of Literary and Artistic Works- பதிப்புரிமை குறித்த சர்வதேச ஒப்பந்தம். முதலில் 1886ல் கையெழுத்திடப்பட்டது. பின்னர் மாறுதல்களுக்குட்படுத்தப்பட்டது. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு WIPO இதை நிர்வகிக்கிறது.\n4,பொதுக்களன் இது பல பொருட்களில் குறிப்பிடப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமைகளைப் பொறுத்த வரை இவ்வுரிமைகள் காலாவதியான அல்லது அவை கட்டுப்படுத்தாதவை உள்ள தொகுப்பு பொதுக்களன் எனலாம். உதாரணமாக பாரதியார் பாடல்கள், ஷேக்ஸ்பியர் படைப்புகளை பயன்படுத்த யாருடைய அனுமதியும் தேவையில்லை. இவை பொதுக்களனில் உள்ளன. ஆனா��் மனுஷ்ய புத்திரனின் படைப்புகளின் பதிப்புரிமைக் காலம் முடியவில்லை என்பதால அவை பொதுக்களனில் இல்லை. அரசு அதை நாட்டுடமையாக்கினாலோ அல்லது அவர் பதிப்புரிமையினை விட்டுக் கொடுத்தாலோ அவை பொதுக்களனில் வந்துவிடும். புதுமைப்பித்தன் மறைந்து 60 ஆண்டுகள் கழிந்த பின்னரே, 2008ல் அவர் படைப்புகள் பொதுக்களனின் பகுதியாகும். ஆனால் அரசு அதை நாட்டுமடையாக்கியதால் அவை 2008க்கு முன்னரே பொதுக்களனின் பகுதியாகிவிட்டன.\n5,தார்மீக உரிமைகள் இவை படைப்பாளி அல்லது படைப்பாளியின் வாரிசுதாரர்கள் அல்லது பிரதிநிதிகளால் நிலை நாட்டக் கூடிய உரிமைகள். ஒரு படைப்பாளி தன் பதிப்புரிமையினை பிறருக்குக் கொடுத்தாலும் தார்மீக உரிமைகள் படைப்பாளிக்கு உண்டு.படைப்பினை அதன் நோக்கத்திற்கு முரணாக பயன்படுத்தல், படைப்பினை படைப்பாளிக்கு எதிராக பயன்படுத்துதல், அதன் ஒருமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பயன்படுத்துதல் போன்றவற்றை தார்மீக உரிமைகளை மீறிய செயல் என்று கருதும்பட்சத்தில் படைப்பளி நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக படைப்பாளி ஒரு சிற்பத்தினை உருவாக்கி விற்ற பின்னரும் கூட அச்சிற்பம் சிதைக்கப்பட்டு ஒரு காட்சியகத்தில் வைக்கப்படுமானால் அதை தடுக்க இவ்வுரிமைகளைபயன்படுத்த முடியும். அது போல் ஒரு பக்திப்பாடலின் வரிகளை அதன் பொருளுக்கு முற்றிலும் மாறாக வெறொரு பாடலில் அப்பாடல் பாராட்டும் இறைவனை கிண்டல செய்யும் வகையில் பயன்படுத்தினால் தன் தார்மீக உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்று படைப்பாளி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். பொதுவாக ஐரோப்பாவில் இவ்வுரிமைகளுக்கு பெரும் மதிப்பளிக்கப்படுகிறது, அதே அளவு மதிப்பு அமெரிக்காவில் அளிக்கப்படுவதில்லை என்ற கருத்து நிலவுகிறது.\nசே குவாரா - புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல் - I\nஉயிர்மை ஜனவரி 2005 இதழில் வெளியானது. இதை வெளியிட்ட மனுஷ்ய புத்திரனுக்கு என் நன்றிகள்.\nசே குவாராவின் இந்தப் புகைப்படம் உலகெங்கும் புகழ்பெற்றது.இன்றும் வெகு ஜன இயக்கங்களால், புரட்சியாளர்களால் பெருமளவில் பயன்படுத்தப்படும் இப்புகைப்படத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது. இப்புகைப்படம் டி ஷர்ட்களில், தேனீர் கோப்பைகளில், சுவரொட்டிகளில், புத்தகங்களின் அட்டைகளில் என்று பலவற்றில் காணப்படுகிறது. இப்புகைப்படத்���ினை 1960 ல் எடுத்த ஆல்பர்டோ ல்ய்ஸ் குடிஈரிஸ் (Alberto Diaz Guttierez) பரவலாக கோர்டா (Korda) என்ற பெயரில் அறியப்பட்டவர். 1960 ல் இந்தப்படம் எடுக்கப்பட்டாலும் 1967க் குப்பின்னரே இது வெளிவுலகிறகு அறிமுகமானது.பொலிவியாவில் 1967ல் சே கொல்லப்பட்டப் பின்னரே இப்புகைப்படம் வெளியிடப்பட்டது.1960ல் ஒரு வெடிகுண்டு தாக்குதலில் ஹவானா துறைமுகத்தில் கொல்லப்பட்ட 80 பேரின் இறுதி ஊர்வலத்தில் சேகுவாரவை இரண்டு முறை படமெடுத்த கோர்டா, இரண்டாவது முறை எடுக்கப்பட்ட புகைப்படத்தின் பிண்ணணியில் இருந்த ஒரு மரத்தினையும், ஒரு மனிதனின் உருவத்தினையும் நீக்கி இந்தப் புகழ் பெற்ற புகைப்படத்தினை வெளியிட்டார். 1967ல் இப்புகைப்படத்தின் இரண்டு பிரதிகளை இத்தாலியைச் சேர்ந்த இடது சாரி பதிப்பாளர் பெல்டிரினெலி (Giangiacomo Feltrinelli) அவர் கொடுத்தார்.\nஇப்புகைப்படத்தின் மதிப்பினை உடனடியாகக் கண்டுகொண்ட பதிப்பாளர் சேயின் பொலிவிய நாட்குறிப்புகளை வெளியிட்ட போது அந்நூலின் அட்டைப்படத்தில் அதை பயன்படுத்தினார்.சே கொல்லப்பட்ட பின் அவரது அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரங்கல் ஊர்வலத்தில் காஸ்ட்ரோ உரையாற்றினார். அப்போது அவர் பேசிய மேடைக்கு எதிர்ப்புறம் இருந்த கட்டிடத்தில் இப்புகைப்படம் இடம் பெற்றிருந்தது. பின்னர் 1968ல் ஐரோப்பாவில் மாணவர்கள் போராட்டத்தின் போது இப்புகைப்படத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட சுவரொட்டிகள், பதாகைகள் பரவலாக இடம் பெற்றன. பின்னர் இப்புகைப்படம் உலகெங்கும் பல்வேறு இயக்கங்களாலும், இடதுசாரி கட்சிகளாலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாலும், இளைஞர்கள், இளைஞிகள் மத்தியில் இது மிகவும் பிரபலமானதாலும் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான புகைப்படங்களில் ஒன்றாக உள்ளது.\nஇப்படி பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்டாலும் இப்புகைப்படத்தினை எடுத்தவருக்கு ராயல்டியாக எதுவும் கிடைக்கவில்லை. இப்புகைப்படம் மிகப்பரவலாக தெரிய வந்தாலும் இதை எடுத்தவர் யார் என்பது கூட பரவலாக தெரியவில்லை. பலர் கியுபாவைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படம் என்பதை மட்டும் அறிவர். இதற்கு ஒரு முக்கிய காரணம் இதை வெளியிட்ட பதிப்பாளர் அவர் பெயரை சரியான முறையில் வெளியுலகிறகு அறியத்தராததே. இதானல் இதைப் பயன்படுத்தி பலர் லாபம் சம்���ாதித்தாலும் படத்தை எடுத்தவருக்கு உரிய பெயரோ, புகழோ, பணமோ கிடைக்கவில்லை. மேலும் 1997ல்தான் க்யுபா பெர்ன் ஒப்பந்த்ததில் (Berne Convention) கையெழுத்திட்டது. மேலும் பலர் இப்புகைப்படம் பொதுக்களனில் (public domain) இருப்பதால் இதற்கு ராயல்டி தர வேண்டியதில்லை என்று கருதிவிட்டனர்.\nஆனால் 2000ல் இப்புகைப்படம் ஒரு மதுபான விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்ட போது அவர் தன் பதிப்புரிமை குறித்து ஒரு வழக்கினைத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றார். லண்டனைச் சேர்ந்த க்யுபா ஆதரவு இயக்கம் அவர் சார்பாக இந்த விளம்பரத்தினை உருவாக்கிய நிறுவனம் (Lowe Lintas Ltd), புகைப்பட நிறுவனம் (Rex Features) மீது வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கில் அவர் பக்கம் நியாயம் இருப்பதாகவும், இப்புகைப்படத்தின் பதிப்புரிமை அவருக்கு உண்டு என்றும், அவர் அனுமதியின்றி இதைப் பயன்படுத்தியது தவறு என்றும், அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தீர்ப்பானது. அத்தீர்ப்பினை ஏற்று விளம்பர நிறுவனமும், புகைப்பட நிறுவனமும்கொடுத்த தொகையினை க்யுபாவில் குழந்தைகள் மருத்துவ, மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் நன்கொடையாக அவர் கொடுத்துவிட்டார். சமுக மாற்றத்திற்காக, நியாயமான நோக்கங்களுக்காக இப்புகைப்படம் பயன்படுத்தப்படுவது குறித்து தனக்கு மகிழ்ச்சி, ஆனால் மதுபானம் போன்ற ஒன்றிற்கு இதை விளம்பரம நோக்கங்களுக்கு பயன்படுத்துவது தனக்கு ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறினார். இத்தீர்ப்பு வழங்கப்பட்ட போது இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இது முதலாளித்துவத்ற்கு எதிரான வெற்றி என்று சிலர் கருதினாலும் இதை அவ்வளவு எளிதாக அவ்வாறு கருதிவிட முடியாது\nஆய்வாளர் அரியானா இது குறித்து சில முக்கியமான கருத்துக்களை முன் வைத்துள்ளார். கோர்டா கியுபாவின் பிரஜை. அவர் தன் பதிப்புரிமை குறித்து வேறொரு நாட்டில், இன்னும் சரியாகக் சொன்னால் ஒரு முதலாளித்துவ நாட்டில் சட்ட ரீதியாக தன் உரிமை குறித்து வழக்குத் தொடர்ந்தார். அதற்கு கியுப அரசின் ஆதரவும் இருந்தது. தான் இப்புகைப்படத்தின் ஆசிரியர் என்று அவர் வழக்குத் தொடர்ந்த போதிலும் க்யுபாவில் அவருக்கு அவ்வாறு உரிமை கோர சட்ட ரீதியாக உரிமை இருந்ததா என்பது கேள்விக்குறி. ஏனெனில் அவர் ஒரு சுதந்திரமான புகைப்பட நிபுணராக இப்புகைப்படத்தினை எடுக��கவில்லை, மாறாக க்யுப அரசின் ஒரு ஊழியராகவே இதைஎடுத்தார். சட்ட ரீதியாக அவர் இப்புகைப்படத்தின் மீது உரிமை கோர முடியாது. ஏனெனில் க்யுபா உட்பட பல சோசலிச நாடுகள் இப்படிப்பட்ட உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. மாறாக அறிவு சார் சொத்துரிமை என்பதில் அவர் வேறொரு கண்ணோட்டத்தினைக் கொண்டிருந்தன. இதன்படி ஒருவரின் படைப்பு தனி நபர் உரிமை என்றில்லாமல் பொதுச்சொத்தாகிறது. அப்படைப்பாளியை கெளரவிக்கும் வகையில் அரசு பாராட்டு பத்திரம், பட்டம், கெளரவம், விருது போன்றவற்றை அளிக்கும், ஆனால் அவர் தனி உரிமை கொண்டாடுவதினை ஏற்காது. உதாரணமாக இந்தியாவில் அல்லது பிரிட்டனில் அவர் போன்ற ஒரு புகைப்படக்காரர் தன் புகைப்படம் மீதான உரிமையினை பிறருக்கு விற்கலாம், தன் பதிப்புரிமையினைக் கொண்டு அதைப் பயன்படுத்துவோரிடமிருந்து ராயல்டி பெறலாம், இப்புகைப்படம் இதற்குதான் பயன்படுத்தலாம் என்று நிபந்தனை விதிக்கலாம். பதிப்புரிமை என்பது சொத்துரிமையைப் போல் பயன்படுத்தக்க்கூடிய ஒரு உரிமை. அது மட்டுமல்ல படைப்பளி என்ற வகையில் அவர் தன் தார்மீக உரிமைகளை (moral rights) நிலைநாட்ட நீதிமன்றத்தின் உதவியினை நாடலாம்.\nஇதற்கு இரண்டு உதாரணங்களைத் தர முடியும். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது ஆனந்த விகடனின் மாப்ஸ் என்கிற பார்த்தசாரதி எடுத்த புகைப்படங்கள் பின்னர் பரவலாக பல வெளியீடுகளில் பயன்படுத்தப்பட்டன. அவை விகடனின் அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டன. இதற்கு விகடன் எவ்வளவு கட்டணம் வசூலித்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் விகடன் வசம் பதிப்புரிமை இருந்ததால்தான் இது சாத்தியமானது. சமீபத்தில் ஹிந்து தன் புகைப்பட தொகுப்பினைப் பயன்படுத்த உதவியாக ஒரு இணையதளம் அமைத்துள்ளது. இங்கும் புகைப்படத்தின்பயன்பாடு குறித்த தகவல்கள் கோரப்படுகின்றன. மேல் நாடுகளில் இது போல் புகைப்படங்களின் மீதான உரிமைகளை நிர்வகிக்கும் அமைப்புகள் உள்ளன. புகைப்படங்களின் மீதான பதிப்புரிமை புகைப்படம் எடுப்பவருக்கு. ஆனால் பல நிறுவனங்களிலும், ஊடக நிறுவனங்களில் புகைப்படமெடுப்பவரின் வேலையின் ஒரு பகுதியாக அது கருதப்படுவதால் பதிப்புரிமை பெரும்பாலும் அந் நிறுவனங்களுக்கே சொந்தம் என்ற வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது. பல சமயங்களில் சட்டமும் இத்தகைய கண்ணோட்டத்தின���யே முன் வைக்கிறது. இது குறித்த விரிவான விளக்கத்திற்கான இடம் இதுவல்ல என்பதால் இந்த பொதுவான குறிப்புகளை தந்துள்ளேன்.\nஆனால் சோசலிச நாடுகளில் படைப்பாளிக்கு இத்தகைய உரிமைகள் கிடையாது. மேலும் பல சோசலிச நாடுகள் முன்பு அறிவுசார் சொத்துரிமைக் குறித்த சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதில்லை. இதனால் அவை இவ்வொப்பந்தங்களின்படி தங்கள் சட்டங்களை மாற்றவேண்டியதில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் 1989ல் சோவியத் ஒன்றியம் சிதைந்த பின், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வேறு பாதையில் சென்ற பின் இந்த நிலை வெகுவாக மாறிவிட்டது.இன்று சில நாடுகளே உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக இல்லை அல்லது அதில் உறுப்பினராக முயற்சி எடுக்கவில்லை. 1990 களிலும், அதன் பின்னரும் அறிவு சார் சொத்துரிமைகளின் முக்கியத்துவம் வணிகரீதியாக அதிகரித்துள்ளது. வணிக தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த ஒப்பந்தம் (Trade Related Intellectual Property Rights - TRIPS) உலகளாவிய அளவில் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து சில முக்கியமான விதிகளை முன்னிறுத்துகிறது. எனவே பதிப்புரிமையின் முக்கியத்துவம் வணிக ரீதியாகவும், சர்வதேச சட்டரீதியாகவும் அதிகரித்தது.\nஇந்தப் பிண்ணனியில் அரியானா சுட்டிக்காட்டும் சில தகவல்கள் முக்கியமானவை :1, கோர்டா கடந்த காலத்தில் க்யுப அரசு இப்புகைப்படத்தினை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைஎதிர்க்கவில்லை.உதாரணமாக க்யுப அரசு ஸ்வாட்ச் என்ற கடிகாரத் தயாரிப்பு நிறுவனம் சே கடிகாரம் என்ற பெயரில் கடிகார வகையினை உற்பத்தி செய்து, விற்க அனுமதித்தது.அதாவது சே யின் பெயரும், புகைப்படமும் பயன்படுத்தப்பட அனுமதி கொடுத்தது2,இதற்கு முன்னர் ஒரு பீர் தயாரிப்பு நிறுவனம் சேயின் பெயரை பயன்படுத்தியுள்ளது3,சேயின் புகைப்படம் இதற்கு முன் வணிக ரீதியாக பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பொழுதெல்லாம் கோர்டாவோ அல்லது க்யுப அரசோ ஆட்சேபிக்கவில்லை.4, இப்படி ஆட்சேபிக்காததால் அப்புகைப்படம் பொதுக்களனில் உள்ளது என்று தாங்கள் அனுமானித்தாக விளம்பர நிறுவனம் கூறியது\nஇத்தாலிய பதிப்பாளருக்கு தான் இப்புகைப்படத்தினை கொடுத்தாலும் தன் பெயரை அவர் வெளியிடவில்லை என்றும், பல லட்சக்கணக்கான சுவரொட்டிகள் விற்கப்பட்டாலும் தனக்கு அதிலிருந்து வருவாய் ஏதுமில்லை என்றார் கோர்டா. ஆனால் பதிப்பாளரோ தான் இதிலிருந்து பெற்ற லாபத்தினை க்யுப அரசுக்கும்,பிற புரட்சிகர இயக்கங்கள் போன்றவற்றிற்காவும் கொடுத்துவிட்டதாக கூறியிருக்கிறார். கோர்டா ஏன் முன்னர் இது போன்ற வழக்குகளை தொடரவில்லை. ஏனென்றால் 1990 களின் மத்தி வரை க்யுபாவில் படைப்பளிகளால் இது போல் வழக்குகள் தொடர முடியாத நிலை இருந்தது. க்யுப அரசு அவர்களது படைப்புகள் மீதான் அறிவுசார் சொத்துரிமைகளை அங்கீகரிக்கவில்லை. எனவே சர்வதேச அளவில் அவர்களால் அத்தகைய உரிமைகள் குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியவில்லை.ஆனால் 1990களில் க்யுபாவில் ஏற்பட்ட மாற்றங்களினால் அவர் இப்படி வழக்குத் தொடருவதுசாத்தியமானது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால் க்யுப அரசு படைப்பளிகளுக்கு படைப்பு மீது தார்மீக மற்றும் சொத்துரிமை இருப்பதை அங்கீகரித்த பின்னரே அவர்களால் சர்வதேச அளவில் தங்கள் உரிமைகளை குறித்து வழக்குத் தொடர முடிகிறது.இது உழைப்பு, படைப்பு, சொத்துரிமை குறித்து ஒரு மாற்றம் ஏற்பட்டதால்தான் சாத்தியமாயிற்று. 1990 களில் க்யுபா தனது அறிவு சார் சொத்துரிமை குறித்த சட்டங்களை மாற்றியது.இதனால் பதிப்புரிமை அங்கீகரிக்கப்பட்டதோடு, படைப்பளிகள் படைப்புகள் மீது உரிமை கொண்டாவது மட்டுமின்றி, சுதந்திரமான தொழில் முனைவோராக, அதாவது சர்வதேச சந்தைக்கு தங்கள் படைப்புகளை உற்பத்தி செய்வோராக இருக்கவும் அனுமதிக்கப்பட்டனர். இது எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், புகைப்படகலைஞர்கள் போன்றோர் தங்கள் திறனையும், படைப்பாற்றலையும் பயன்படுத்தி அன்னிய செலாவணி சம்பாதிக்கவும், சர்வதேச அளவில் தங்கள் படைப்புகளை கொண்டுசெல்லவும் வழிவகுத்தது. ஒரு காலத்தில் இவர்கள் சோசலிச அரசின் ஊழியர்கள் மட்டுமே, சம்பளம்தரும் அரசுக்கே இவர்கள் படைப்புகள் மீதான உரிமை இருந்தது. அந்தப் படைப்பினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனையும் அரசே தீர்மானித்தது. இதற்கு காரணம் பாரம்பரிய மார்க்சிய கோட்பாட்டின்படி சோசலிச சமூகத்தில் உருவாக்கப்படும் அனைத்தும் பொதுவுடமையாக இருக்குமே, ஒழிய தனி உடமை என்பதற்கு கிட்டதட்ட இடமே கிடையாது. பொதுவுடமை என்பது நடைமுறையில் அரசுடமை, அரசின் கொள்கைகளை தீர்மானிப்பது கட்சியின் கண்ணோட்டமே என்றான போது, கட்சிதான் அனைத்தையும் தீர்மானிப்பது என்ற��கிவிட்டது. எனவே சோவியத் ஒன்றியம் உட்பட பல சோசலிச நாடுகளில் படைப்பாளி என்பவன் ஒரு தொழிலாளி, கட்சிக்கும் அரசுக்கும் அவற்றின் தேவைக்கேற்ப படைப்புகளை உற்பத்தி செய்பவன். எப்படி ஒரு தொழிலாளிக்கு தான் உருவாக்கும் பொருள் மீது உரிமை இல்லையோ அது போல்தான் படைப்பாளிக்கும். சோசலிச அரசுகள் படைப்பாளிகளை விருதுகள், சான்றிதழ்கள், கெளரவங்கள் மூலம் ஊக்குவித்தன.\nமார்க்ஸ், ஏங்கெல்ஸ் காலத்தில் பொருளுற்பத்தியும், அது குறித்த உற்பத்தி உறவுகள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டது. அன்று விவசாயமும், தொழிற்துறையுமே பொருளாதார ரீதியாக மிக முக்கியமானவையாக இருந்தன. ஊடகங்கள் பெரு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. எனவே படைப்பு, அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து மார்க்ஸ¤ம், ஏங்கெல்ஸ¤ம் அதிகம் கவனம்செலுத்தவில்லை. இருப்பினும் மார்க்ஸ் மூலதனத்தின் முதலாம் பாகத்தில் கலைஞன் அல்லது கலைஞி கூலித் தொழிலாளியாகவோ அல்லது தன் உழைப்பின் வெளிப்பாட்டினை பொருளாக மாற்றக்கூடிய ஒரு வியாபாரியாகவோ இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளதை அரியானா சுட்டிகாட்டுகிறார்.\nமார்க்சிய சிந்தனையில் அந்நியமாதல் ஒரு முக்கியமான கருத்தாக்கம். இதனடிப்படையில் அறிவு சார் சொத்துரிமைகளை புரிந்து கொள்ள முடியும். எப்படி உற்பத்தியான பொருள் மீதான உரிமையினை, கட்டுப்பாட்டினை ஒரு தொழிலாளி இழந்துவிடுகிறானோ, அது போல் அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் ஒரு படைப்பாளி தன் உரிமைகளை பிறருக்கு கொடுப்பதன் மூலம் தன் உரிமைகளை இழந்துவிடுகிறான். மார்க்சிய சிந்தனையில் அறிவு சார் சொத்துரிமை குறித்த விவாதம், விமர்சனம் குறைவாகவே உள்ளது, குறிப்பாக பண்டமயமாக்கல், உற்பத்தி உறவுகள் போன்றவை குறித்த விமர்சனங்கள், விவாதங்களுடன் ஒப்பிடுகையில். அறிவு சார் சொத்துரிமைகளை குறித்த த்ததுவார்த்த ரீதியான விவாதங்களில் லாக்கியின் கருத்துக்கள், ஹெகலின் கருத்துக்கள் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அறிவுசார் சொத்துரிமை என்பது மன உழைப்பினால் உருவாவது, எனவே அதை உருவாக்கியவருக்கு உள்ள உரிமையே அறிவுசார் சொத்து ரிமை என்று இது நியாயப்படுத்தப்படுகிறது.\nபுதியனவற்றை சமூகத்திற்கு அளிப்பதற்கான ஒரு ஊக்குவிப்பாகவும், அதனால் சமூகம் பயன் பெறுவதால் அப்பங்களிப்பிற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தரப்படும் உரிமை என்றும் அறிவுசார் சொத்துரிமையினை கருதுவதும் உண்டு. பாரம்பரிய மார்க்சிய சிந்தனையோ இதை இன்னொரு சொத்துரிமை என்ற ரீதியில் மட்டும் காண்பதால் சொத்துரிமையே இல்லாத சோசலிச சமூகத்தில் இதற்கோ, இதை நியாயப்படுத்தும் கண்ணோட்டங்களுக்கோ எப்படி இடமிருக்க முடியும். அறிவுசார் சொத்துரிமை குறித்த தத்துவம் குறித்து எழுதியுள்ள பீட்டர் டிரோகோஸ் தன் நூலில் மார்க்சிய கண்ணோட்டம் குறித்தும், அதன் பலங்கள், பலவீனங்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். (2)\nநைக், சீனா, வடிவங்கள் மீதான பதிப்புரிமை\nஇது ஒரு சுவாரசியமான வழக்கு. நைக் தன் பதிப்புரிமையை மீறியதாக ஒரு சீன படைப்பாளி வழக்குத் தொடர்ந்தார்.அதில் அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது.நைக் மேல் முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது. இறுதியில் யார் வெல்வார்கள் என்பதை இப்போது ஊகிப்பது கடினம். ஆனால் வடிவங்கள் குறித்த பதிப்புரிமை வழக்குகள் மூலம் பதிப்புரிமையின் வரையரைகள், எல்லைகள் குறித்து புரிந்து கொள்ள முடியும். அந்தவிதத்தில் இது ஒரு கவனிக்கப்பட வேண்டிய வழக்கு.\nஅனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2005ன் துவக்கம், அதாவது இன்று அதிகக் குளிரில்லை, பகலில் நல்ல சூரிய வெளிச்சம் என்று நன்றாக உள்ளது. அதை அனுபவித்தபடி இதை எழுதுகிறேன்.\n2004 லின் இறுதியில் ஏற்பட்ட துயரமான இயற்கைச் சீற்றம் நம்மை உலுக்கி இருக்கிறது. இதிலிருந்து மீள்வது எளிதல்ல. இயற்கை உற்பாதங்களை எதிர்கொள்வதில் உள்ள நம் குறைகள் இதன் மூலம் தெளிவாகத் தெரிந்துவிட்டன. எதிர்காலத்தில் இத்தகைய பேரிடர் ஏற்படாதென்று நம்புவோமாக. ஆனால் தட்பவெப்ப நிலையில் பல மாற்றங்கள் இருக்க வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளதால் புயல்கள், வெள்ளம், வறட்சி போன்றவற்றை முன்பை விட அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது நம் முன் உள்ள ஒரு சவால். இதை சந்திக்க நாம் அனைத்து விதத்திலும் தயாராக இருக்க வேண்டும்.\nசுனாமி சுற்றுச்சூழல் குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் என்று நம்புகிறேன். கடலுக்கு வெகு அருகில் கட்டிடங்கள் கட்டுவது குறையக் கூடும். 2005ல் நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போமாக. அதே சமயம் இயற்கை மீதான மனித செயல்பாடுகளின் தாக்கங்கள் குறித்து நாம் போதுமான அக்கறைக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது.உலகளாவிய சுற்றுச்சூழல் நிலை இன்னும் மோசமாகிக்கொண்டே போனால் வளர்ச்சியுறும் நாடுகளும், கடல் அருகே உள்ள பகுதிகளும், சிறு தீவு நாடுகளும் அதிகமாக பாதிக்கப்படுவதை தவிர்க்க இயலாது. சில தீவு நாடுகள் கடல் மட்டம் உயர்வதனால் பாதிக்கப்பட்டு, கிட்டதட்ட காணாமலே போகக் கூடும்.\nசுனாமி பற்றி நாமெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்திய உரிமச் சட்டதிருத்த அவசரசட்டம் பிறப்பிக்கப்பட்டது. இது இந்தியாவில் பல துறைகளில் குறிப்பாக மருந்து உற்பத்தித் துறையில்முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும். பாரளுமன்றத்தில் இச்சட்டத் திருத்தம் இதே வடிவில் நிறைவேற்றப்படுமா இல்லை மாறுதல்கள் இருக்குமா என்று தெரியவில்லை.இதுவும் நமது தொடர்ந்தகவனத்தை பெற வேண்டிய ஒரு விஷயம்.\nஇந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் தமிழில் ஒரு கட்டுரை(யாவது) எழுதத் திட்டமிட்டுள்ளேன். இவை மூலம் தமிழில் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். டிசம்பர் மாத உயிர்மையில் வெளியான கட்டுரையை இதற்கு உதாரணமாக கொள்ளலாம். வேறு சில யோசனைகளும் உள்ளன. அவை செயல்படிவம் பெறுமா என்று உறுதி கூற இயலாது. யாருக்காவது மொழிபெயர்ப்பதில் ஆர்வமும் இருந்து,செய்ய நேரமும், வசதியும்படுமெனில் தொடர்பு கொள்ளுங்கள். சில கட்டுரைகளை பரிந்துரைக்கிறேன்.இவற்றை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் சாரத்தினை மட்டும் தமிழில் விரிவான குறிப்புகளுடன் தந்தால் கூடப் போதும்.\nசரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளு...\nஎன்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்\nராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்ட...\nமுகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றி...\nநீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று ...\nஎழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016051842137.html", "date_download": "2018-06-20T01:41:31Z", "digest": "sha1:RFZWJUC4BEEPRWXQRGMKLGTLI3DDA4NI", "length": 6508, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "செம போத ஆகாத - போதை பாட்டுக்கு ஆக்ஷன் சீக்வென்ஸ் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > செம போத ஆகாத – போதை பாட்டுக்கு ஆக்ஷன் சீக்வென்ஸ்\nசெம போத ஆகாத – போதை பாட்டுக்கு ஆக்ஷன் சீக்வென்ஸ்\nமே 18th, 2016 | தமிழ் சினிமா\nஅதர்வா தயாரித்து நடித்துவரும் படம், செம போத ஆகாத. அதர்வாவின் முதல் படம், பாணா காத்தாடியை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இசை யுவன்.\nவிரைவில் யுவன் இசையில் தயாரான பாடல் ஒன்றை வெளியிடுகின்றனர். இந்தப் பாடலை கர்நாடகாவில் உள்ள பாபா புதங்கிரி மலைப்பகுதியில் படமாக்கியுள்ளனர்.\nபொதுவாக பாடல் காட்சி என்றால் நடன் இயக்குனரைத்தான் அழைத்துச் செல்வார்கள். குறிப்பிட்ட இந்தப் பாடலை படமாக்க பத்ரி அழைத்துச் சென்றது, ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பாராயனை.\nபாடல் காட்சியில் நடன அசைவுக்குப் பதில் முழுக்க அதர்வாவின் ஆக்ஷன் காட்சிகளாக வைத்திருக்கிறார்கள். பாடலும், படமாக்கிய விதமும் பரவலாக கவனிக்கப்படும் என்றார் பத்ரி வெங்கடேஷ்.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=13883", "date_download": "2018-06-20T01:50:48Z", "digest": "sha1:OC63IX6XNCYR26TTQLO5OB6DW53TADCO", "length": 13074, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Navratri festival at Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி நவராத்திரி விழா: பகலிலும் கொலு பார்க்கலாம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா\nகூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்\nஉடுமலை சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டு விழா\nஏழு கிராமத்தினர் ஒன்று கூடி கரிய காளியம்மனுக்கு விழா\nவீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்\nமுறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா\nதிருச்சானூரில் பிரமோற்சவம் நவம்பர் ... 2000 ஆண்டுகள் கடந்த பழநி வையாபுரி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமதுரை மீனாட்சி நவராத்திரி விழா: பகலிலும் கொலு பார்க்கலாம்\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி கலை விழா, நாளை (அக்.,16) துவங்கி, அக்.,24 வரை நடக்கிறது.இதற்காக ரூ.15 லட்சம் செலவில், கொலு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக, 108 சிவதாண்டவ சிலைகள் இடம்பெறுகின்றன. மதுரையின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில், \"தச தத்துவம் விளக்கும் பொம்மைகளும் வைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டை போல, இம்முறையும் பகல் நேரத்தில் கொலு கண்காட்சியை பக்தர்கள் காணலாம���. தினமும், கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடக்கின்றன.நவராத்திரி உற்சவ நாட்களிலும், சாந்தாபிஷேகம் நடக்கும். அக்.,29 அன்றும், கோயிலில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா நடக்காது. உற்சவ நாட்களில், மாலை 6 மணி முதல், அம்மன் மூலஸ்தான சன்னதியில், திரைபோட்டு அபிஷேகம், அலங்காரமாகி, கல்பூஜை, சகஸ்ரநாம பூஜை உள்ளிட்டவை, இரவு 8.30 மணி வரை நடக்கிறது. பூஜை காலங்களில், தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள், மூலஸ்தான அம்மனுக்கு செய்யப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்குதான் அர்ச்சனை செய்யப்படும். ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் செய்துள்ளார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம் ஜூன் 19,2018\nதிருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், ... மேலும்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம் ஜூன் 19,2018\nதிருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ... மேலும்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் ஜூன் 19,2018\nபரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா ... மேலும்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம் ஜூன் 19,2018\nதிருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு ... மேலும்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா ஜூன் 19,2018\nசிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாதர் கோவில் பர்ணசாலையில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=95904", "date_download": "2018-06-20T01:24:59Z", "digest": "sha1:3TYB6W7VNWFAU6HWWPQSVAVTP5UG227H", "length": 6360, "nlines": 47, "source_domain": "thalamnews.com", "title": "தென்னிலங்கை மீனவர்களுக்கு எதிராக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் போராட்டம்..! - Thalam News | Thalam News", "raw_content": "\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்���ுள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nகோத்தபாய வின் வருகையினால் தடுமாறும் கட்சிகள் ...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்....... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்..\nHome பிரதான செய்திகள் தென்னிலங்கை மீனவர்களுக்கு எதிராக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் போராட்டம்..\nதென்னிலங்கை மீனவர்களுக்கு எதிராக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் போராட்டம்..\nவடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி உள்ளூர் மீனவர்கள், யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துகின்றனர்.\nயாழ்ப்பாணம் மாநகர் பண்ணையிலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் அலுவலகத்தை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.\nவடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தென்னிலங்கை மீனவர்கள் சிலர், கடந்த ஒரு மாதங்களாக அப்பகுதியில் தங்கியிருந்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் செயற்பாட்டை கடற்றொழில் நீரயல் வளத் திணைக்கள அதிகாரிகள் நியாயப்படுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் தென்னிலங்கை மீனவர்களால் முன்னெடுக்கப்படும் கடலட்டை பிடிக்கும் தொழிலை நிறுத்தி, அவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதுடன் வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலை முற்றாக தடைசெய்யுமாறு வலியுறுத்தியும் உள்ளூர் மீனவர்களால் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாண���் .\nபண்டாரநாயக்க அவர்களை கொலை செய்தவர்கள் இரு பௌத்த பிக்குகள்.\nமோதல் தவிர்ப்பை நீட்டிக்க தலிபான் மறுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:11:47Z", "digest": "sha1:BMC34NOYO7SRQBKVM4ISKYP3WY4YTXRW", "length": 7726, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "குடியிருப்பு நிலங்களுக்கான உரிமங்களை பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் சங்கிலியன் தோப்பு மக்கள் கோரிக்கை! | EPDPNEWS.COM", "raw_content": "\nகுடியிருப்பு நிலங்களுக்கான உரிமங்களை பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் சங்கிலியன் தோப்பு மக்கள் கோரிக்கை\nநல்லூர் சங்கிலியன் தோப்பு பகுதியில் வாழும் மக்கள் தாம் வாழும் குடியிருப்பு நிலங்களுக்கான உரிமங்களை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇன்றையதினம் நல்லூர் சங்கிலியன் தோப்பு பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.\nஇதன்போதே குறித்த பகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதன்போது குறித்த பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில் –\nதமது பகுதியில் வாழும் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் முக்கிய பிரச்சினை நிரந்தர காணி உரிமம் தொடர்பான விடயமாகவே உள்ளது. அத்துடன் காணி உரிமம் இன்மையால் அரச மற்றும் தனியார் அமைப்புக்கள் வழங்கும் உதவித்திட்டங்களை பெற்றுக் கொள்வதில் நீண்டகாலமாக பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதனால் தமது வாழ்வாதாரம் உள்ளிட்ட பலதரப்பட்ட சலுகைகள் இழக்கப்படும் துர்ப்பாக்கிய நிலையை தாம் எதிர்கொள்வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டியதுடன் இந்த பிரச்சினைக்கு விரைவாக நிரந்தர தீர்வை பெற்றுத்தரமாறும் கோரிக்கை விடுத்தனர்.\nமக்களது கோரிக்கைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட பின் அம்பலம் இரவிந்திரதாசன் கருத்து தெரிவிக்கையில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு ���ுறித்த விடயம் தெரியப்படுத்தி காலக்கிரமத்தில் தீர்வுகளை பெற்றுத்தரவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே திருநெல்வேலி மேற்கு பகுதிக்கும் விஜயம் மேற்கொண்ட அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமொனிக்கா பின்ட்டோவின் அறிக்கை போலியானது - அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ\nஇலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்கடொலர் நிதியுதவி - IMF\nதகவல் அறியும் சட்டம் : ஆணைக்குழுவில் 400 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் விஜயம்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2018-06-20T02:06:00Z", "digest": "sha1:Z3GIAMG74BCH4A6PQ6XKAPWLDLGKXDT3", "length": 6018, "nlines": 79, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஆமணக்கு..! | பசுமைகுடில்", "raw_content": "\nகை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டைமுத்து எனப்பெறும். தமிழகமெங்கும் விளைவிக்கப்படுகிறது. இலை, எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.\nஇலை வீக்கம் கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் மலமிளக்கும், தாது வெப்பு அகற்றும்.\n1. இலையை நெய்தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டிவரப் பால் சுரப்பு மிகும்.\n2. இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டி வர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும்.\n3. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.\n4. ஆமணக்கு இலையுடன் சமனளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் காலை ம���்டும் மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிடக் காமாலை தீரும்.\n5. 30 மி.லி. விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதை அழற்சி, வெட்டை, நீர்க்கடுப்பு, மாதவிடாய்க் கோளாறுகள், இரைப்பிருமல், பாண்டு, ஆறாத கட்டிகள், தொண்டை அழற்சி, மூட்டுவலி ஆகியவை தீரும்.\n6. கண் வலியின் போதும் கண்ணில் மண், தூசி விழுந்த போதும் ஓரிருதுளி விளக்கெண்ணெய் விட வலி நீங்கும்.\n7. தோல் நீக்கிய விதையை மெழுகு போல் அரைத்துப் பற்றுப்போட ஆறாத புண்கள் ஆறும், கட்டிகள் பழுத்து உடையும். மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.\n8. வேரை அரைத்துப் பற்றுபோட பல்வலி நீங்கும்.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/04/21.html", "date_download": "2018-06-20T01:22:09Z", "digest": "sha1:YDN3YBQV2WF7KBHSD7E6KREIWBYGY7BN", "length": 20356, "nlines": 391, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: எஸ்.சபாலிங்கம் - 21 ஆவது நினைவு தினம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஎஸ்.சபாலிங்கம் - 21 ஆவது நினைவு தினம்\nபிள்ளையான் கட்டியதை தண்டாயுதபாணி திறந்தார்\nமே தின ஊர்வலம் - மட்டக்களப்பு\nநல்லாட்சியில் தமிழருக்கு ஆப்பு தமிழர்களின் 2500 ஏக...\nஇதற்கு தானே ஆசைப்பட்டாய் அரியேந்திரா\nமட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்” நடாத்த நடவடி...\nகூட்டமைப்பினரின் பொல்லைக்கொடுத்து அடிவாங்கும் முட்...\nகாரைதீவு பிரதேசசபையின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு...\nநேபாள நிலநடுக்கத்தால் 400க்கும் அதிகமானோர் பலி\nரணில் விக்கிரமசிங்கவின் ஒட்டுக் குழுவாகவே தமிழ் தே...\nபசில் உட்பட மூவர் கைது\nஅப்பம் சாப்பிட்டதும் இலஞ்சம்: மஹிந்த\nதேர்தல் முறை மாற்றப்படுவதை சிறிய கட்சிகள் எதிர்க்க...\nபொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸவரன் ஆகி...\nஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 33 பேர் பலி\nமட்டக்களப்பு களுதாவளை குளத்தில் ஆணின் சடலம் மீட்பு...\nபுலிகள் குறித்தான இன்றைய இலக்கியங்களும், அதன் ���ோக்...\nஇரவுநேர கலாசார விளையாட்டு விழா\nஇனிய தமிழ் சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்\nகளுவாஞ்சிகுடி விபத்தில் 32 பேர் காயம்\nஜெயகாந்தனைக் காயும் அரசியல் / இலக்கிய வறடுகள் - அ....\n20 தமிழர்கள் பலி: ஆந்திர போலீஸ் மீது கொலை வழக்கு ப...\nவெருகல் படுகொலை நினைவு தினம்\nகருணா எனது நேரடி நண்பர் இல்லை – பிள்ளையான்\nபிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு\nபாடகர் நாகூர் அனிபா காலமானார்\nசகோதரப் படுகொலையும் காமவேட்டையும் அரங்கேறி 11 வருட...\nசெம்மரம் வெட்டிய தொழிலாளர்களில் 12 தமிழர்கள் உட்பட...\nஎஸ்.சபாலிங்கம் - 21 ஆவது நினைவு தினம்\nதமிழீழ விடுதலைப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரான எஸ்.சபாலிங்கம் அவர்களின் பிரான்சில் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 21 ஆவது நினைவு தினம் இன்று புகலிடத் தோழர்களால் நினைவுகூரப்படுகின்றது. இவர் பிரபல அரசியல் விமர்சகரும் புலம்பெயர் தேசங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவருமாவார்.\nபாரிஸில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து 1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇவர் “கட்டிடக்காட்டுக்குள்” என்கின்ற கவிஞர் செல்வம் அவர்களின் கவிதைத்தொகுதிஇ “எரிந்துகொண்டிருக்கும் நேரம்” எனும் கவிஞர் சேரனின் கவிதைத்தொகுப்பு போன்ற புகலிட எழுத்தாளர்களின் பல நூல்களை ஆசியா பதிப்பகம் மூலம் வெளியிட்டு வந்தவர். தமிழ் இளைஞர் பேரவையின் ஸ்தாபகரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால முக்கியஸ்தருமான திரு.சி.புஸ்பராசா அவர்களால் பின்னாளில் வெளியிடப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலை ஆசியா பதிப்பகத்தின் மூலம் 1994 ஆம் ஆண்டு வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தருணத்திலேயே அந்நூல் வெளிவருவதன் ஊடாக பிரபாகரன் மீது கட்டியமைக்கப்பட்டிருந்த புனிதங்கள் எல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படும்இ பிரபாகரனது கொலைமுகம் அம்பலமாகும் என்று பயந்த விடுதலைப்புலிகளால் இந்தக்கொலை நிகழ்த்தப்பட்டது.\nஇவர் பிரான்சில் வாழ்ந்த காலத்தில் மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணி இருந்தார். அந்த வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவியும் கவிஞரும் கவிதைக்காக சர்வதே��� விருதைப் பெற்றவருமான செல்வி விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு காணாமற் செய்யப்பட்டது தொடர்பாகவும் மற்றும் விடுதலைப் புலிகளின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவும் உலகிலுள்ள மனித உரிமை அமைப்புக்களுக்கு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த காரணத்தால் விடுதலைப்புலிகள் இவர் மீது சீற்றம் கொண்டிருந்தனர் ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் நடத்திய முதலாவது படுகொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய நூல் வெளியீடுகளை மட்டும் அல்ல தமிழ் சமூகத்தின் அரும்பெரும் பொக்கிசங்களான பழம்பெரும் நூல்களை மீளப் பதிப்பித்து பாதுகாக்க வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்ட அவர் யாழ்ப்பாண வைபவமாலையின் மீள் பதிப்பினையும் கூட செய்திருந்தார்.\nசமூக சிந்தனையும் முற்போக்கு எண்ணங்களும் கொண்ட இப்பெருமனிதனின் இருப்பினை அழித்தொழித்த புலிகளை நோக்கி தமிழ் சமூகம் அன்று மனித உரிமைக் குரல் எழுப்பவில்லை. மாற்றுக்கருத்துகளுக்காக போராடிய அவர் சார்ந்த இலக்கியச் சந்திப்பு நண்பர்கள் போன்ற ஒருசிலர் மட்டுமே தனித்துநின்று இக்கொலையினை எதிர்த்து குரல் கொடுத்தனர்.\nஎஸ்.சபாலிங்கம் - 21 ஆவது நினைவு தினம்\nபிள்ளையான் கட்டியதை தண்டாயுதபாணி திறந்தார்\nமே தின ஊர்வலம் - மட்டக்களப்பு\nநல்லாட்சியில் தமிழருக்கு ஆப்பு தமிழர்களின் 2500 ஏக...\nஇதற்கு தானே ஆசைப்பட்டாய் அரியேந்திரா\nமட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்” நடாத்த நடவடி...\nகூட்டமைப்பினரின் பொல்லைக்கொடுத்து அடிவாங்கும் முட்...\nகாரைதீவு பிரதேசசபையின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு...\nநேபாள நிலநடுக்கத்தால் 400க்கும் அதிகமானோர் பலி\nரணில் விக்கிரமசிங்கவின் ஒட்டுக் குழுவாகவே தமிழ் தே...\nபசில் உட்பட மூவர் கைது\nஅப்பம் சாப்பிட்டதும் இலஞ்சம்: மஹிந்த\nதேர்தல் முறை மாற்றப்படுவதை சிறிய கட்சிகள் எதிர்க்க...\nபொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸவரன் ஆகி...\nஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 33 பேர் பலி\nமட்டக்களப்பு களுதாவளை குளத்தில் ஆணின் சடலம் மீட்பு...\nபுலிகள் குறித்தான இன்றைய இலக்கியங்களும், அதன் நோக்...\nஇரவுநேர கலாசார விளையாட்டு விழா\nஇனிய தமிழ் சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்\nகளுவாஞ்சிகுடி விபத்தில் 32 பேர் காயம்\nஜெயகாந்தனைக் காயும் அரசியல் / இலக்கிய வறடுகள் - அ....\n20 தமிழர்கள�� பலி: ஆந்திர போலீஸ் மீது கொலை வழக்கு ப...\nவெருகல் படுகொலை நினைவு தினம்\nகருணா எனது நேரடி நண்பர் இல்லை – பிள்ளையான்\nபிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு\nபாடகர் நாகூர் அனிபா காலமானார்\nசகோதரப் படுகொலையும் காமவேட்டையும் அரங்கேறி 11 வருட...\nசெம்மரம் வெட்டிய தொழிலாளர்களில் 12 தமிழர்கள் உட்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2011/10/07/struggle-america/", "date_download": "2018-06-20T01:40:29Z", "digest": "sha1:XHWG2DYP47FHQKBK77BBKO36WFK6OVPV", "length": 25878, "nlines": 210, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "பரவும் போராட்டம், தவிக்கும் அமெரிக்கா |", "raw_content": "\nபரவும் போராட்டம், தவிக்கும் அமெரிக்கா\nஅமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் பரவி வருகின்றன. பொருளாதார சரிவின்போது வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளித்த அமெரிக்க அரசு வேலை இழந்தோரை தவிக்க விட்டு விட்டது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஅமெரிக்காவில் “வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்” போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.\nஇப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நேற்றும் இவை தொடர்ந்தன. இந்நிலையில் இந்த வாரத்தில் டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர், மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ் மாகாணத்தின் மெக்அலன் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கப் போவதாக “தொடர் ஆக்கிரமிப்பு” என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.\nஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவ வழி செய்யும் வகையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்படி தொடர் ஆக்கிரமிப்பு இணையதளம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிரொலிக்கும் வகையில்\nவால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம் என்ற இணையதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் :\n1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்���ும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.\n2. தனியார் நிறுவனங்களுக்குத் தடை: நாடு முழுவதுமான ஒரே ஒரு அரசு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் அடிக்கும் கொள்ளையை வால் தெருவில் உள்ள பங்குச் சந்தையில் பதுக்குவதால், அவற்றுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.\n3. நிரந்தர ஊக்கத் தொகை: வேலைவாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்ச ஊக்கத் தொகைக்கு உறுதியளிக்க வேண்டும்.\n4. இலவசக் கல்வி: கல்லூரிக் கல்வி கட்டணங்களை அறவே நீக்க வேண்டும்.\n5. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டு, மாற்று வழியில் எரிசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்.\n6. உடனடிச் செலவு: குடிநீர், சாலைகள், கழிவுநீர்ப் போக்குவரத்து, ரயில், பாலங்கள், மின்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக உடனடியாக ஒரு டிரில்லியன் டொலர் செலவழிக்க வேண்டும்.\n7. வனப் பாதுகாப்பு: அமெரிக்காவின் அனைத்து அணு உலைகளையும் மூடுதல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உருவாக்குதல், ஆறுகளின் இயற்கையான போக்கை தடுக்காதிருத்தல் போன்றவற்றிற்காக மேலும் ஒரு டிரில்லியன் டொலர் செலவு செய்ய வேண்டும்.\n8. சம உரிமை: இனம் மற்றும் பாலியல் சம உரிமைகளுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.\n9. எல்லைச் சிக்கல்: நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளையும் திறந்து விட வேண்டும். இதன் மூலம் யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்து வாழ வழி செய்தல்.\n10. வாக்குச் சீட்டு: அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச நடைமுறைப்படி, வாக்குச் சீட்டைக் கொண்டு வர வேண்டும். சுயேச்சை மற்றும் கட்சி கண்காணிப்பாளர்கள் மத்தியில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.\n11. கடன் தள்ளுபடி: வர்த்தகம், கல்வி, வீட்டு அடமானம் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் வழங்கிய கடன், வங்கிகள் வங்கிகளுக்கு வழங்கிய கடன், அனைத்து கடன் பத்திரங்கள் மீதான கடன் என அனைத்தையும் உலகளவில் தள்ளுபடி செய்ய வேண்டும்.\n12. விலக்கம்: அனைத்து கடன் மதிப்பீட்டு குறியீட்டு நிறுவனங்களுக்கும் சட்டப��� பாதுகாப்பை விலக்க வேண்டும்.\n13. தொழிலாளர் அமைப்பு: தொழிலாளர் அமைப்புகளின் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில், அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.\nநியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் நிறுவன தலைவர்களின் பணப் பேராசையை அடையாளப்படுத்தும் விதத்தில் பேய் போல வாயில் பணத்தைக் கவ்வியபடி வேடங்கள் அணிந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொருபுறம் பெரிய நிறுவனங்களில் வேலை இழந்தவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர். இவர்களுடன் கல்லூரி மாணவர்களும், பல்வேறு தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளனர்.\nபோராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, மக்களின் கோபத்தின் மூலம் நமது நிதி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. என்று கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்காத நிலையில் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. இதனை எதிர்த்து மக்கள் போராடிவருகின்றனர். நியூயார்க் நகர ஆக்கிரமிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர்கள் இதுகுறித்துக் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், சட்டவிரோதமான முறையில் எங்கள் வீடுகளைக் கைப்பற்றுகின்றனர். மக்கள் பணத்தில் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுடன் அவர்கள் தங்கள் நிறுவனங்களை கடனில் இருந்து மீட்டுக் கொள்கின்றனர்.\nதங்கள் தலைமை அதிகாரிகளுக்கு கணக்கிட முடியாத அளவிற்கு சம்பளத்தை வாரி வழங்குகின்றனர். அதோடு தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களை வெளியே தள்ளிவிட்டு வெளியிடப் பணி(அவுட்சோர்சிங்) மூலம் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கின்றனர். இதனால் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், காப்பீட்டுத் திட்டச் செலவு எல்லாம் அவர்களுக்கு மிச்சமாகிறது.\nஅமெரிக்கப் பத்திரிகைகள் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்களை வாரித் தெளிக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் பற்றி அடக்கி வாசிக்கின்றன. அதேநேரம் அமெரிக்கா மட்டுமி��்றி உலகளாவிய சிந்தனையாளர்கள் வட்டாரத்தில் இவை பெரும் ஆதரவு பெற்று வருகின்றன.\nநியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கிருந்தபடியேதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எகிப்து புரட்சிக்கும் இப்போராட்டத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் எகிப்து புரட்சி, நாட்டின் தலைமையை எதிர்த்து நடந்தது. இப்போதைய அமெரிக்க போராட்டம் நிதி சீர்கேட்டை எதிர்த்து நடக்கிறது.\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, அரசு, ஒபாமா, தனியார், நிதி நெருக்கடி, நிறுவனம், போராட்டம், மக்கள்\n← தமிழகத்தின் பதற வைக்கும் ஈழ அகதி முகாம்கள்\nகடையநல்லூர் மக்களுக்கு ஓர் அதி முக்கிய அறிவிப்பு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« செப் நவ் »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நே���்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/reviews/movie-reviews/1150/", "date_download": "2018-06-20T01:33:01Z", "digest": "sha1:XRWYDZ4BFJBRUFOTTIJRTO7SD7QDDBGA", "length": 16050, "nlines": 165, "source_domain": "pirapalam.com", "title": "யட்சன் - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nஹாலிவுட்டில் வெளிவரு���் பல படங்கள் நாவலை அடிப்படையாக கொண்டு தான் எடுப்பார்கள். இந்த கலாச்சாரம் தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல தற்போது தான் வளர்ந்து வருகின்றது. இதற்கு எழுத்தாளர்களான சுஜாதா, சுபா, போன்றோர் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததே முக்கிய காரணம்.\nஆரம்பம் வெற்றிக்கு பிறகு விஷ்ணுவர்தன் மீண்டும் எழுத்தாளர் சுபாவுடன் கைகோர்த்து உருவாக்கியுள்ள படம் தான் யட்சன். இக்கதை தமிழகத்தில் பிரபல வார இதழ் ஒன்றில் தொடர்கதையாக வந்தது குறிப்பிடத்தக்கது.\nதூத்துக்குடி சின்னாவாக ஆர்யா, தீவிர தல அஜித் ரசிகர், அஜித் படத்தின் டிக்கெட்டை ஒருத்தன் கிழித்துவிட்டான் என்பதற்காக அவனை யதார்த்தமாக அடிக்க, அவனோ ஒரு கம்பியில் மோதி இறக்கிறார். அதோடு பெட்டிபடுக்கையை எடுத்துக்கொண்டு சென்னை வருகிறார் ஆர்யா.\nஇதேபோல் பழனியில் இருக்கும் கிருஷ்ணா சினிமா மோகத்தால் சென்னை வருகிறார். ஆர்யா சென்னை வந்ததுமே தம்பி ராமையா அவரை ஒரு பெண்ணை(தீபா சன்னதி) கொலை செய்ய சொல்கிறார். இவரும் காசுக்காக அவரை கொலை செய்ய சம்மதிக்கிறார்.\nஆனால், பார்த்தவுடன் காதல், இருந்தாலும் பணம் முக்கியம் என்று அவரை கொல்ல ஒரு நாளை தேர்ந்தெடுக்க, ஆர்யா, அதே நாளில் கிருஷ்ணாவை, எஸ். ஜே.சூர்யா தன் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தவுள்ளார்.\nஅன்றைய தினம், ஆர்யா ஏற வேண்டிய வண்டியில் கிருஷ்ணாவும், கிருஷ்ணா ஏற வேண்டிய வண்டியில் ஆர்யாவும் ஏற, அதன்பின் இவர்கள் வாழ்க்கை என்னவாகின்றது, தீபா சன்னதியை ஏன் கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகின்றது என்பதை அறிந்தும் அறியாமலும் ஸ்டைலில் செம்ம ஜாலியாக கூறியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.\nபெரும்பாலும் நாவலை கதையாக்க வேண்டும் என்றால், மிகவும் ரிஸ்க். ஏனெனில் அத்தனை பெரிய கதையை சுருக்கி 2 மணி நேரத்தில் சொல்வது என்றால் சாதாரணமா ஆனால், விஷ்ணுவர்தன் அதிலிருந்து ஒரு சில பகுதிகளை மட்டும் உருவி, லாஜிக் எல்லாம் கேட்காதீங்கப்பா…என்று தனக்கே உண்டான ஸ்டைலில் இயக்கியுள்ளார்.\nஆர்யா உண்மையாகவே இவர் ஸ்டைல் கதாபாத்திரத்தை விட லோக்கல் கதாபாத்திரம் தான் பாஸ் மார்க் வாங்குகிறார். மிக இயல்பாக எந்த சீரியஸும் இல்லாத ஜாலியான ஆர்யாவின் ரியல் கதாபாத்திரம் தான் இதிலும்.\nகிருஷ்ணா, நன்றாகவே நடிக்கிறார், என்ன கொஞ்சம் அதிகமாகவே நடிக்கிறார். இவருக்கு கிடைக்��ும் வாய்ப்பு பறிபோய் நிற்கும் இடத்தில் கூட அழுது புரலாமல், தனக்கு என்ன வருமோ அதை அழகாக செய்துள்ளார். ஸ்வாதிக்கு பெரிய கதாபாத்திரம் ஒன்றுமில்லை, கொஞ்சம் அடவாடி. தீபா சன்னதியை சுற்றி தான் கதையே நகர்கிறது. சொல்லப்போனால் படத்தில் மூன்றாவது ஹீரோவே இவர் தான்.\nதம்பி ராமையா, பொன் வண்ணன் எல்லாம் தனக்கே உண்டான ஸ்டைலில் நன்றாக நடித்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் மேலாக படத்தில் செம்ம ஸ்கோர் செய்வது இரண்டு பேட். அந்த வில்லன் கேரக்டர் தான். மிக நிதானமாக எதிர்பாராத டுவிஸ்ட் கொடுத்து மிரட்டியுள்ளார்.\nஅதேபோல் படம் டல் அடிக்கும் போது பூஸ்டாக வந்து நிற்பது RJ பாலாஜி தான். இவர் பேச ஆரம்பித்தாலே ஆடியன்ஸ் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.\nஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்திற்கு என்ன கலர் தேவையோ அதை அப்படியே கொண்டு வந்துள்ளார். மிகவும் கலர்புல்லாக இருக்கின்றது. பாடல்களில் பட்டையை கிளப்பியுள்ளார் யுவன். ஆனால், இவரின் ஸ்பெஷலே பின்னணி இசை தான். அதில் கொஞ்சம் நம்மை ஏமாற்றிவிட்டார்.\nபடத்தின் இரண்டாம் பாதி செம்ம ஜாலியாக செல்கின்றது, ஆர்யா, கிருஷ்ணாவின் துறுதுறு நடிப்பு, யுவனின் பாடல்கள், குறிப்பாக கிளைமேக்ஸில் வரும் பாடல் தாளம் போட வைக்கின்றது. RJ பாலாஜியின் கவுண்டர் வசனங்கள்.\nமுதல் பாதி அதிலும் ஏன் சார் அந்த கார் மாறும் சீன் அத்தனை நீளம், லாஜிக் எத்தனை கிலோ என்று தான் கேட்க வேண்டும் போல, வில்லனை அத்தனை மிரட்டலாக காண்பித்து கிளைமேக்ஸில் 4 அடியாட்களுடன் காட்டுவது தான் செம்ம காமெடி.\nமொத்தத்தில் யட்சன் அத்தனை பெரிய தொடரை அழுத்தமாக சொல்ல முடியவில்லை என்றாலும், இன்றைய ட்ரண்டிற்கு என்ன தேவையோ அதை அழகாக எந்த லாஜிக்கும் இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\nPrevious articleதல 56 படம் முடிவுக்கு வருகிறது – அடுத்த கட்டம் என்ன \nNext articleஅந்த படத்திற்கு முன்பே புலி வரவேண்டியது- வெளிவந்த ரகசியம்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்��ிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/category/nandita-sweta/", "date_download": "2018-06-20T01:54:12Z", "digest": "sha1:NNTB7HU6D74OMMBMMH554GYSMYMZ3WLQ", "length": 3008, "nlines": 69, "source_domain": "www.v4umedia.in", "title": "Nandita sweta Archives - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2006/01/", "date_download": "2018-06-20T01:54:19Z", "digest": "sha1:NJZNLW3CQCKBNZHQ5CBQJ5VF7HKMCU4A", "length": 62465, "nlines": 187, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: 01/01/2006 - 02/01/2006", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஜிம்மி கார்டர் எழுதிய நூலின் மதிப்புரை\nபிறவிக் குறைபாடுகளை தவிர்க்க முடியுமா\nசமீரா முனிரின் மரணம் (அது தற்கொலையா, கொலையா அல்லது விபத்தா ) சில கேள்விகளைஎழுப்புகிறது. ஒரு பெண் தன் உடை குறித்த நிலைப்பாட்டினை தெளிவாக எடுத்தத்ற்காக தொந்தரவு செய்யப்படுகிறார், அவரது குடும்பம் அச்சுறுத்தப்படுகிறது. இது நார்வேயில் நடந்தாலும் மத அடிப்படைவாதம் எப்படி ஒரு நாகரிக சமூகத்திற்கு அச்சுறுத்தலாக எங்குமே இருக்கக் கூடும் என்பதற்கு ஒரு உதாரணம். இந்த அடிப்படைவாதத்தினையும் மீறி ஐரோப்பாவில் புது வரலாறு படைத்து வருகிறார்கள் பெண்கள். ஐரோப்பிய அரசுகள் இந்த அடிப்படைவாதத்தினை ஒடுக்காவிட்டால் ஐரோப்பாவில் உள்ள அனைவருக்குமே இவர்களால் ஆபத்து ஏற்படும். ஏனெனில் இவர்கள் தனி மனித சுதந்திரம், விருப்பம், மனித உரிமைகளை மதிப்பவர்கள் அல்லர். இந்த அடிப்படைவாதிகள் ஐரோப்பிய சமூகமும், அரசுகளும் தரும் அனைத்து உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு அவற்றின் மூலமே அடிப்படைவாதத்தினை, தனிமனித உரிமை மறுப்பினை நிலைநாட்ட முயல்கிறார்கள்.\nஆனால் இத்தகையவர்கள் ஐரோப்பாவில் மட்டும் இல்லை. இந்தியாவிலும் இருக்கிறார்கள். இந்திய அரசியல் சட��டத்தின் கீழ் உரிமைகள் கோருவார்கள், அதே சமயம் அவற்றை பெண்களுக்கு மத நம்பிக்கையை காரணம் காட்டி மறுப்பார்கள். உலகெங்கும் மத அடிப்படைவாதம் மனித உரிமைகளுக்கும், நாகரிகமடைந்த சமூகங்களின் விழுமியங்களுக்கும் இன்று ஒரு பெரும் சவலாகஉள்ளது. இந்த உண்மையை நாம் மறந்து விடக் கூடாது.\nகோவை ஞானியின் 'தமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம்'\nதினமணியில் வெளியான நூல் விமர்சனம்:\nஎடுத்தேன் படித்தேன்: தமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம்\nதமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம் -\nஞானி; பக்.190; ரூ.50; வெளியீடு: காவ்யா,\n16-17- வது குறுக்குத் தெரு, இந்திரா நகர்,\n2-வது தளம், பெங்களூர்-560 038.\nவானம்பாடி எழுத்தாளர்களில் ஒருவரான கி.பழனிசாமி என்கிற கோவை ஞானி படைப்பிலக்கியவாதியும், திறனாய்வாளரும், இதழாசிரியரும், மார்க்சியவாதியும் ஆவார்.\n\"தமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம்' என்ற இந்நூல் திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பாகும். இன்று சிறுகதையும் நாவலும் வளர்ந்து உள்ள நிலையில், ஒரு புதிய உத்தியாக நவீனத்துவம் பின் நவீனத்துவம் படைப்பாளரிடையே கையாளப்படுகிறது. இந்த உத்தியைப் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாகத் தோன்றக்கூடும். புரிந்து கொண்டு விட்டால் இதைக் கையாள்வதைப் போல, வேறு எந்த உத்தியையும் லாவகமாகக் கையாள முடியாது என்பதை உணரலாம். இத்தகைய புரிதலுக்கு இந்நூல் உதவுகிறது.\nஇத்தன்மைத்தான நவீனத்துவம் பின் நவீனத்துவம் என்பதை மிகத் தெளிவாக விளக்கி, அவற்றிற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளைத் தன் திறனாய்வுத் திறனால் ஞானி கூறியிருப்பதே அலாதிதான்.\nதொலைந்துபோன நம்மைத் தேடிக் கண்டுபிடிக்க, நம்மைப் புரிந்து கொள்ள, நம்மை நேசிக்க நவீனத்துவ - பின் நவீனத்துவ இலக்கியங்கள் பயன்படும் என்பது இவர் கூற்று. மார்க்சியம், தமிழ் கலை இலக்கியம், தத்துவம், மனித வாழ்வின் மேன்மை, மகத்துவம் என்று வளரும் சிந்தனைக்குள்ளே இவர் தன்னைத் தொடர்ந்து கரைத்துக் கொண்டிருக்கும் தன்மையை இந்நூல் முழுவதும் பரக்கக் காணலாம்.\n\"\"நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்ற இலக்கிய, மெய்யியல் கோணங்களை மார்க்சியத்திற்கு எதிரானவை என என்னால் பார்க்க இயலவில்லை'' எனக்கூறும் ஞானியின் மார்க்சியத் திறனாய்வில் மார்க்சின் ஆளுமையைவிட மாவோவின் ஆளுமையே விஞ்சி நிற்கிறது.\nபுதுமைப்பித்தனுக்குள்ளும் நவீனத்துவம் செயல்பட்டது. தமிழை நவீனப்படுத்தியதில் மகாகவி பாரதியின் பங்கு அதிகம் என்றும் புலப்படுத்தியுள்ளார். பின் நவீனத்துவத்தின் ஒரு குரல் பார்ப்பனீயச் சார்பு என்றும், இன்னொரு குரல் தலித்தியச் சார்பு என்றும் வகைப்படுத்தியுள்ளார்.\nபின் நவீனத்துவத்தைப் புரிந்து கொள்ள வாசகனுக்கு எல்லையற்ற கற்பனை வளம், பழமொழிகள், புராணக் கதைகள், பழம் மரபுகள் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். தமிழவனின்(கார்லோஸ்)\" ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்', சுந்தரராமசாமியின் \"ஜே.ஜே.சில குறிப்புகள் ' ஆகிய நாவல்களை அடையாளம் காட்டுகிறார்.\nதமிழில் கதை கூறும் முறையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கதையே கூடத் தவிர்க்கப்படுதலும் இப்போது நடைபெறுகிறது என்கிறார். யதார்த்தவாதம் இருந்தால்தான் பின் நவீனத்துவத்திற்கு அர்த்தம் ஏற்படுகிறது என்பதும் ஞானியின் முடிவாகும்.\n\"\"புத்தகம் படிக்கும் வழக்கமும், சமூகம் பற்றிய பிரக்ஞையும் உள்ள வாசகன் இந்நூலின் பக்கங்களின் ஊடே சர்வ சுதந்திரமாகப் பறந்து திரிய முடியும். புதிது புதிதாக ஏராளமாகப் பார்க்க முடியும்'' என்ற பொன்னீலன் அணிந்துரை வரிகளை அப்படியே ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.\nஇந்த நூலை நான் படிக்கவில்லை. இருப்பினும் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\n1, ஜே.ஜே சில குறிப்புகள் நவீனத்துவ நாவல் என்பதே இன்னும் பொருத்தமாயிருக்கும். ஜேஜே யினைகிண்டல் செய்து ஒரு பின் நவீனத்துவ நாவல் சாத்தியம். தமிழவன் எழுதிய நாவலை நான் படிக்கவில்லை.\n2,பார்பனிய சார்பு, தலித்திய சார்பு என்று வகைப்படுத்துவதை நான் ஏற்கமாட்டேன். ஏனெனில் பின் நவீனத்துவ கண்ணோட்டம் அடையாளங்களை, இறுகிவிட்ட கருத்தியல்சார் புரிதல்களை கேள்விக்குட்படுத்துவது. அது பார்ப்பனீயமும்,தலித்தியமும் இணையும் புள்ளிகள் என்று கூட சிலவற்றைக் காட்டலாம்.\n3,பின் நவீனத்துவத்திற்கு யதார்த்தவாதம் தேவையில்லை, மேலும் பின் நவீனத்துவம் ஒற்றைப் பரிமாண யதார்த்தவாத்தினை கேள்விகுட்படுத்துகிறது. மொழியினால் கட்டப்படும் யதார்த்தவாத பிரதியை அது கட்டுடைக்க முயல்கிறது. யதார்த்த வாதத்தின் எல்லைகளை நமக்குக் காட்டுகிறது. மேலும் பின் நவீனத்துவம் யதார்த்தவாதம் தரும் மயக்கங்களைத் தாண்டி பிரதியை வாசிக்கத்தூண்டுகிறது.\n4, ஒரு பின் நவீனத்துவப் பிரதி ஆழ் பொருளைக் கொண்டிருக்க வேண்டும் என்றோ, வாழ்வின் மீது ஒளி காட்டும் என்றோ எதிர்பார்க்கத் தேவையில்லை. அது கலைஞன், உன்னதம், சிருஷ்டி, படைப்பு வாழ்வின் மீது காட்டும் ஒளி போன்ற சிறு பத்திரிகை சொல்லாடல்களை கிண்டல் செய்வதாக இருக்கும். காப்பிய வடிவங்களை அது பகடி செய்யலாம்.\nஇந்த நூலினை நான் தப்பித்தவறி படித்து விட்டால் பின்னர் எழுதக்கூடும். அவ்வாறு நிகழாதிற்ககொற்றவைக்கு 1008 பால் குடம் எடுப்பதாக வேண்டிக்கொள்ளலாம் அல்லது கண்ணகி கோயிலிற்குபாத யாத்திரை வருவதாக வேண்டிக் கொள்ளலாம் :). அல்லது ஆதி பட்த்தினை 108 முறை பார்ப்பதாக வேண்டிக் கொள்ளலாம் :).\nதிண்ணையில் வெளியாகியுள்ள நூல் மதிப்புரையில் கரு.ஆறுமுகத் தமிழன்\n\"தொன்மொழியான தென்மொழி தோன்றிய குமரிக்கண்டத்தைக் கடல்கொண்ட காலம் தொடங்கி, கன்னியாகுமரிவரை மட்டுமாகத் தமிழ்நிலம் குறுகிப்போய்விட்ட இன்றைய காலம்வரையிலான பல்லாயிரம் ஆண்டுகளின் பரப்பைக் களமாகக் கொண்டிருக்கிறது 'கொற்றவை.' \"\nகுமரிக் கண்டம் என்பது ஒரு கற்பனை.விக்டோரியா காலத்தில் அறிவியலாளர்கள் சிலர்முன்வைத்த கருதுகோள்கள், அனுமானங்களின் அடிப்படையில் எழுந்த புனைவு அது. அந்தஅனுமானங்களும், கருதுகோள்களும் நிராகரிக்கப்பட்டுவிட்ட பின்னும் கூட குமரிக் கண்டம்என்று ஒன்று இருந்ததாக எழுதப்படுவது தொடர்கிறது. இதில் நூலாசிரியர் நிலைபாடு என்ன என்பதை நானறியேன். நூல்\nமதிப்புரையாளரின் கருத்துடன் நான் மாறுபடுகிறேன். புனைவுஒரு புதினத்தினை அல்லது கதையை எழுத அடித்தளமாக பயன்படலாம்.\nஆனால் அது புனைவுஎன்பதை தெளிவாக்கிவிட்டு மதிப்புரை எழுதுவதே பொருத்தமானது. மதிப்புரை எழுதியவர் இன்னும் குமரிக் கண்ட புனைவுகளை மெய் என்று நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை வேறானது.இன்று அந்த நம்பிக்கையின் அடித்தளம் நொறுக்கப்பட்டுவிட்டது. நானறிந்த வரையில் இன்று குமரிக் கண்டம் என்பது ஒரு புனைவு, வெறும் கற்பனை என்று நிறுவப்பட்டிருக்கிறது.\nஇவர் தமிழ்ப் பேராசிரியர்என்று தினமணியில் வெளியாகியுள்ள மதிப்புரையிலிருந்து அறிகிறேன். பாட நூல்களில் இன்னும்குமரிக் கண்டம் இருந்தது என்று இருக்கிறதா என்ன\nசமூக அறிவியல் நிராகரித்த ஏங்கெல்ஸின் ஆதி தாய் வழி���் சமூகம் குறித்த கருத்து இங்கு பெற்றுள்ள செல்வாக்கு, குமரிக் கண்டம் உண்மை என்று இன்னும் நம்பிக்கொண்டிருப்பது , இவற்றை வைத்துப் பார்த்தால் அறிவியலும், சமூக அறிவியலும் புறந் தள்ளி, குப்பைத் தொட்டியில் போட்ட கோட்பாடுகள் இறுதியாக புகலிடம் பெறும் இடம் தமிழ் நாடு, தமிழ் அறிவுச்சூழல் தானா என்றுக் கேட்கத் தோன்றுகிறது.\nசிவாஜி - கதையும், தடையும்\nகப்பல்கள் உடைப்பும், கழிவின் அரசியலும்\nஇந்த வாரத் திண்ணையில் வெளியான என் கடிதம்.\nகடந்த இதழில் மலர்மன்னன் எழுதிய கட்டுரை சிலருக்கு அதிர்ச்சி தந்திருக்கலாம்.ஹிந்த்துவ பிரச்சாரத்தினை தொடர்ந்து கவனித்து வரும் எனக்கு அது வியப்பை அளிக்கவில்லை. ஹிந்த்துவவாதிகள் பலர் இதே கருத்தினை கொண்டிருந்தாலும் அதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள் அல்லது பூசி மெழுகுவார்கள். மலர்மன்னன் சற்று வெளிப்படையாக எழுதியிருக்கிறார். தலைப்பே (மோகன் தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்) அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை எடுத்துரைக்கிறது. ஒரு கொலையை நியாயப்படுத்த எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்திருக்கும் அவர் மிக வெளிப்படையாக ஆம், கொலை செய்தது சரிதான், அதற்காக அவரும் வருந்தவில்லை, அதை நியாயப்படுத்தும் நானும் வருந்தவில்லை, ஹிந்து சமூகத்தின் நலனுக்காக கொலைகள் உட்பட எதை செய்தாலும் சரிதான் என்றே எழுதியிருக்கலாம்.\nபல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரிடம் காந்தி கொலை செய்யப்பட்டதை விரிவாக விவாதித்த பின் ஒரு கேள்வி கேட்டேன், ஆர்.எஸ்.எஸ்காரர்களில் எத்தனை சதவீதம் பேர் இந்த கொலை நியாயமானது என்று நினைக்கிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள். 75% பேர் என்பது அவர் பதில். ஆனால் காந்தியை மிகவும் வெளிப்படையாக ஹிந்து விரோதி என்று சித்தரிப்பது தங்களுக்கு எதிராகப் போய்விடுமோ என்பதால்தான் ஆர்.எஸ்.எஸ் மிகவும் வெளிப்படையாக காந்தியை அவ்வாறு சித்தரிப்பதையும், கொலையை நியாயப்படுத்துவதையும் தவிர்க்கிறதா என்று கேட்ட போது அவரிடமிருந்து ஒரு புன்னகைதான் பதில். நான் சொன்னேன், உங்களால் பெரியாரை இந்து விரோதி, நாத்திகர் என்று பிரச்சாரம் செய்வது எளிது ஆனால் காந்தியை விமர்சிப்பவர்கள் கூட அவரை வெறுப்பதில்லை, கொலையை நியாயப்படுத்தமாட்டார்கள். மேலும் காந்தியை ம��ான், உதாரண புருஷர், ராம பக்தர் என்று இந்துக்கள் கருதுவதும் உங்களுக்கு இடையூறாக இருக்கிறது. இது உண்மைதானே என்று கேட்டேன். ஆம் என்று ஒத்துக்கொண்டார்.\nஹிந்த்துவ்வாதிகளுக்கு 1948ல் கொலை செய்யப்பட்டபின்னும் காந்தி தலைவலியாக, தொந்தரவாக இருக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம்தான் மலர்மன்னன் கட்டுரை. காந்தியை மிக கடுமையாகவிமர்சித்த அம்பேத்காரும், பெரியாரும் அவரை ஒழித்துக்கட்டப்பட வேண்டிய விரோதி என்று ஒருபோதும் கருதியதில்லை. ஆனால் இன்றும் கூட காந்தியை பற்றிய ஹிந்த்துவவாதிகளின் சித்தரிப்பும்,கண்ணோட்டமும் எப்படி இருக்கிறது என்பதற்கு மலர்மன்னன் கட்டுரை உட்பட பல உதாரணங்கள்தரமுடியும். மலர்மன்னன் திண்ணையில் எழுதத்துவங்கிய போது அதை வரவேற்றவர்கள் இக்கட்டுரைகுறித்து என்ன கருதுகிறார்கள் என்பதை எழுத வேண்டும். திண்ணையில் கிட்டதட்ட தனி ஆவர்த்தனமாக ஹிந்த்துவ கச்சேரி செய்து கொண்டிருந்தார் ஒருவர், இப்போது மலர்மன்னன் வேறு. கச்சேரி நன்றாக களை கட்டியிருக்கிறது. அடுத்து 2002ல் குஜராத்தில் நடந்த படுகொலைகளை நியாயப்படுத்தியும், நரேந்திரா ஒரு அவதார புருஷர், கர்ம் யோகி, கீதையின் படி நடந்தார் என்று மலர்மன்னன் கட்டுரை எழுதினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.\nமலர்மன்னன் உட்பட பல ஹிந்த்துவவாதிகளின் சொல்லாடல்களில் பரிச்சயம் உடையவர்களுக்கு ஹிந்த்துவவாதிகள் உண்மைக்கு கொடுக்கும் மதிப்பு என்ன என்பது நன்றாகவே தெரியும். இதில்சுப்பிரமண்யன் சுவாமிக்கும், சந்தியா ஜெயினுக்கும், மலர் மன்னனுக்கு பெரிய வேறுபாடு இல்லை.நடையில்தான் மாற்றம் இருக்கும். அதிலும் சந்தியா ஜெயினின் (கு)தர்க்கத்தினை குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும்.இவர்களுடைய எழுத்திற்கும் ஹிட்லரின் இனவெறிக்கு ஆதரவளித்து எழுதியJulius Streicherன் எழுத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.\nநியுரெம்பெர்க் விசாரணையின் போது ஒரு நாசி கூறியது \"I think you can score many more successes when you want to lead someone if you dont tell them the truth than if you tell them the truth\". மலர்மன்னனின் கட்டுரைகளை படிக்கும் போது இது என் நினைவிற்கு வருகிறது. மலர்மன்னனின் கட்டுரையை படிக்கும் வாசகர்கள் ஆர்கனைசரின் தலையங்கங்களையும் படிக்க வேண்டும், குறிப்பாக கீழ்கண்ட தலையங்கத்தினை\nஅயோத்திதாசரை இப்போது சிலர் புகழ ஆரம்பித்திருக்கிறார்கள், பெரியாரை திட்டிக்கொண்ட��. இவர்கள் அயோத்திதாசர் குறித்து அலேஷியஸ் வைத்துள்ள விமர்சனங்களையும்,அயோத்திதாசர் குறித்து எழுந்துள்ள விமர்சனங்க¨,விவாதங்களை பிறர் படிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வது நல்லது. போகிற போக்கில் அவர்களுடைய இந்த பட்டியலில் அயோத்திதாசருக்கு அடுத்து ரவிக்குமார் இடம் பெற்றால் வியப்பில்லை.\nதிண்ணையில் 2003ல் குறிப்புகள் சில என்ற பெயரில் ஒரு பத்தி எழுதினேன்.அதில் வெளியான குறிப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு இப்போது மீண்டும் தரப்படுகிறது.\nதேகம் என்ற மொழிமாற்று திரைப்படம் மீண்டும் திரையிடப்பட உள்ளது.கடந்த மாதம் இது திரையிடப்பட்ட போது காங்கிரஸ்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்து, ஆட்சேபம் தெரிவித்த்தால் இது திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. காங்கிரஸ்கார்கள் ஆட்சேபிக்க காரணம்- படத்தில் சோனியா, பிரியங்கா, கமல் நாத் என்ற பெயர்கள் பாத்திரங்களுக்கு இருந்த்து. வில்லி பாத்திரத்திற்கு சோனியா அல்லது பிரியங்கா என்று பெயர் இருந்தால் அதை தடுத்து நேரு பரம்பரையின் புகழைக் காக்க வேண்டியது காங்கிரஸ்காரர்கள் கடமையல்லவா.அன்று இதை ஆதரித்தவர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் சோ.பாலகிருஷ்ணன். அவர்தான் சில வாரங்கள் கழிந்த பின்னர் ஹிந்துப் பத்திரிகை விவகாரத்தில் கருத்து சுதந்திரம் குறித்து அறிக்கை விட்டவர். பாய்ஸ் படத்தை தடை செய்யக் கூடாது, அது கலைஞர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று தெரிவித்த ப.சிதம்பரம் தேகம் படம் காங்கிரஸ்காரர்கள் காட்டிய எதிர்ப்பால் திரையரங்குகளிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்து எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை.இப்படத்திற்கு விளம்பரம் கிடைக்க காங்கிரஸ்காரர்கள் உதவி செய்துள்ளனர். இப்போது பாத்திரங்களுக்கு என்ன பெயர்கள் வைத்துள்ளார்கள் என்பதை நானறியேன். ஆனால் பிபாஷா பாசு என்ற அழகுப்பிசாசின் (வார்த்தை உபயம் தமிழ் நாளேடு ஒன்று) தேகம் காரணமாக பிரபலமடைந்த ஜிஷ்ம் என்ற இந்திப் படத்தின் தமிழ் மொழிமாற்றுப்படம் தேகம். இந்த ஒரு விஷயத்திலாவது காங்கிரஸ்காரர்கள் ஒற்றுமையாக செயல்படுகிறார்களே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது :).\nபிளஸ் 2 படித்த பின் பொறியியல்,மருத்துவம் போன்றவற்றைப் படிப்பதற்கு நுழைவுத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட ஒரு காரணம் அன��த்து மாணவர்களும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ்படிப்பதில்லை.கேந்திரிய வித்தியாலயா என்ற பெயரில் மத்திய அரசின் மானுடவள மேம்பாட்டுஅமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற அமைப்பினால நடத்தப்படும் பள்ளிகள் உட்படபல பள்ளிகள் சென்டர் போர்ட் ஆப் செகன்டரி எடுகேஷன் (CBSE) நடத்தும் தேர்வுகளுக்கு மாணவர்களைதயார் செய்கின்றன.இது தவிர ICSE நடத்தும் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்யும்பள்ளிகளும் இருக்கின்றன. இப்ப்டி மூன்று அமைப்புகள் நடத்தும் தேர்வுகளின் அடிப்படையில்மாணவர்கள் தேர்வு எழுதும் போது ஒரே பாடத்திட்டம் இல்லாததால் நுழைவுத் தேர்வு அவசியமாகிறது. பொறியியல் படிப்புகளுக்கு மாநில அரசு நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்திருக்கிறது.\nமருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வு தேவை என்று மெடிக்கல் கவுன்சில்ஆப் இந்தியா விதிகள் கூறுகின்றன. இதை தமிழ் நாட்டிற்கு மட்டும் தேவையில்லை என்று தளர்த்தஇயலாது.அதே சமயம் பொறியியல் கல்லூரிகளில் பல ஆயிரம் இடங்கள் காலியாக கடந்த ஆண்டு இருந்ததால், நுழைவுத் தேர்வினால் பாதிக்கப்பட்டு யாருக்கும் இடம் கிடைக்காமால போயிற்றுஎன்று கூற முடியாது. குறிப்பிட்ட பிரிவு, குறிப்பிட்ட கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லைஎன்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் மருத்துவ கல்லூரிகளும், இடங்களும் மிகவும்குறைவு. மருத்துவ படிப்பிற்கு கடும் போட்டி நிலவுகிறது, மாணவர் செலுத்த வேண்டியகட்டணமும் அதிகம். எனவே பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் வைத்து தேர்வு செய்வதை விட நுழைவுத் தேர்வு வைத்து தேர்ந்தெடுப்பது சரியானதாக இருக்கும். ஆனால் நுழைவுத் தேர்வினை வைத்து அரசியல் நடத்தும் அனைத்து கட்சிகளும் இந்த உண்மைகளை மக்களிடம் கூற விரும்புவதில்லை.\nமெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா அன்புமணி சொல்வதைஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்என்ற கோரிக்கையை கவுன்சில் நிரகாரித்தால் அதை காரணம் காட்டி அன்புமணி, பா.ம.கவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஆளும் கட்சி முயலக்கூடும்.\nபொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு சிபிஎஸ் இ,ஐசிஎஸ் இ தேர்வு எழுதும் மாணவர்கள்பெறும் மதிப்பெண்களை எப்படி கணக்கில் கொள்வது என்பதை அரசு இன்னும் தெள்ளத் தெளிவாககூற���ில்லை.மாநில அரசின் கீழ் உள்ள ஒரு அமைப்பு ஒரு தேர்வு நடத்தும் போது நுழைவுத்தேர்வு மூலம் அனைவருக்கும் பொதுவான ஒரு தேர்வினை வைக்கும் போது இந்த பிரச்சினைஎழாது.ஆனால் அவ்வாறில்லாத போது மாநில அரசின் கணக்கீட்டு முறை தங்களுக்கு பாதகமாகஇருக்கிறது என்ற அச்சம் சிபிஎஸ் இ,ஐசிஎஸ் இ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்பட்டு அவர்கள் நீதிமன்றத்தினை நாடக்கூடும். அப்போது நீதிமன்றம் நுழைவுத்தேர்வுதான் சரியானவழி என்ற தீர்வினை வைக்கலாம். அல்லது அது வேறொரு கணக்கீட்டு முறையை பின்பற்றுமாறுஆணையிடலாம். எது எப்படியாயினும் இந்த ஆண்டு தேர்தல் நடக்கவிருப்பதால் நுழைவுத் தேர்வினை முன் வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் தாங்கள் கிராமப்புற,பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட்மாணவர்களுக்காக போராடுகிறோம் என்றத் தோற்றத்தினை உருவாக்க அனைத்து முயற்சிகளையும்செய்வார்கள். நுழைவுத்தேர்வினை நடத்த வேண்டும் என்று நீதிமன்றங்கள், மெடிக்கல் கவுன்சில்உத்தரவிட்டால் பழியை அவர்கள் மீது போடுவது எளிது.\nஆனால் இந்த அரசியல் இத்துடன் நின்றுவிடாது. ஏனெனில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளஅரசியல் சட்டத் திருத்தம் குளறுபடிகள் நிறைந்தது. அதை நீதிமன்றங்கள் ஏற்குமா என்பதுசந்தேகம். எனவே இந்த ஆண்டும் நுழைவுத்தேர்வு-இட ஒதுக்கீட்டினை முன் வைத்து பல நாடகங்கள் அரங்கேறும்.பாதிக்கப்படப் போவது மாணவர்களும், பெற்றோர்களும்.\nஎஸ்.வி.ராஜதுரை எழுதிய எக்ஸிஸ்டென்ஷியலிசம் நூல் எங்கு கிடைக்கும் என்று ஒரு வாசகர் கேட்டிருந்தார். க்ரியா வெளியிட்ட அந்த நூல் இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. புத்தக கண்காட்சியில் க்ரியாவின் நூல்கள் கிடைக்கும் புத்தக விற்பனை நிலையங்களில் கிடைக்கவாய்ப்பிருக்கிறது. இதே போல் அவர் எழுதிய அந்நியமாதல் நூலும் முக்கியமான ஒன்று.இதுவும்க்ரியா வெளியீடு. க்ரியா அதிக அளவில் நூற்களை வெளியிடுவதில்லை என்று அறிகிறேன். இவ்விரு நூற்களும் எளிதில் கிடைக்கும் வண்ணம் மறு பதிப்புகள் வெளியானால்இன்னும் பல வாசகர்கள் பயன் பெற முடியும்.\nரவி சிரிநிவாஸின் இஸ்லாமிய தீவிரவாதம்- ஒரு பார்வை என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவில் ஒருபதிவு இருப்பதை கவனித்தேன். இதை எழுதியவர் என்னுடைய பதிவினை படித்துப் புரிந்து கொள்ளாமல் தனக்குத் தோன்றியதையெல்ல���ம் என் கருத்துக்களாக முன் வைக்கிறார். என் பதிவில் இஸ்ரேல்.அமெரிக்கா மீது விமர்சனமும் இருக்கிறது. ஈரானிய குடியரசுதலைவர் கூறியது குறித்த விமர்சனமும் இருக்கிறது. நாசிகள் நடத்திய யூத இனப்படுகொலையை சோம்ஸ்கி போன்றவர்களும் மறுக்கவில்லை என்பது உட்பட வேறு சில கருத்துக்களை ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன்.நண்பனால் அதை ஏற்க முடியவில்லை.பின்னூட்டத்தினை நீக்கிவிட்டார். இவர் எழுதும் பொய்களை அம்பலப்படுத்தினால் அதை எதிர்கொள்ள முடியாமல் இவ்வாறு செய்துவிட்டார்.\nசில வலைப்பதிவாளர்களுக்கு ரவி சிரிநிவாஸ் அரவிந்தன் நீலகண்டனை, இந்த்துவ அமைப்புகளை விமர்சிப்பது பிடிக்கும், இஸ்லாமிய அடிப்படைவாதம், அவர்களின் வாதங்களை கேள்விக்குட்படுத்தினால் பிடிக்காது, அதுவும் சான்றுகளை கொடுத்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.அந்த கும்பலில் ஒருவர்தான் நண்பன. நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை படிக்க மாட்டர், புரிந்து கொள்ள முயற்சி செய்ய மாட்டார். ஆனால் பொய்களை அள்ளி வீசுவார், பெரியார் பெயரை பயன்படுத்திக் கொள்வார்.\nநான் சொல்லிக் கொள்வது இதுதான் -இந்த்துவத்தினைஎதிர்ப்பது என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கோ அல்லது இஸ்லாம்,கிறித்துவம் குறித்து கண்ணை மூடிக் கொண்டு ஆதரவாக எழுத மாட்டேன். அ.மார்க்ஸ் வேண்டுமானால் இந்த்துவ எதிர்ப்பு என்ற பெயரில் இஸ்லாத்தினை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கலாம். அது ஆபத்தானதுஎன்பது என் கருத்து. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலைப்பாடு பல சமயங்களில் மிகவும் அபத்தமான நிலைப்பாடுகளுக்கு இட்டுச்செல்லும் என்பதை நான் நன்கறிவேன். உங்களது திரித்தல்கள், புளுகு மூட்டைகளைக் கண்டு நான் பயப்படமாட்டேன்.\nசவுதி அரேபியாவில் உள்ள கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற ' நீதி' யை விமர்சிக்கும் மனித உரிமை அமைப்புகள் புஷ்ஷின்செயல்பாடுகளை, டோனி பிளேயரை, இந்தியாவில் இந்த்துவ அமைப்புகளின் செயல்களை விமர்சித்திருகின்றன, கண்டித்திருக்கின்றன. என் நிலைப்பாடும் அது போன்றதுதான். அத்தகையதண்டனைகளை இன்று எத்தனை நாடுகள் நியாயப்படுத்துகின்றன. இன்னும் எத்தனை நாடுகளில்பழைய ஏற்பாட்டிம் அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது. அத்தகைய தண்டனைகள் உலக மனித உரிமை பிரகடனம், சித்திரவதைக்கு எதிரான பிரகடனம் போன்றவற்றிற்கு விரோதமானவை என்பதையாவது நீங்கள் அறிவீர்களா. மரண தண்டனை அமுலில் உள்ள பல நாடுகளில் கூட கல்லாலஅடித்து கொல்லுதல் போன்றவை நடைமுறையில் இல்லை.இன்றும் இஸ்லாமிய நீதிமுறை என்று இதை அமுல்படுத்தும் நாடுகள் உள்ளனவே. இன்னும் சொல்லப்போனால் பிரிட்டன்.அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் குற்றவியல் சட்டம் மத அடிப்படையில் இல்லை. அது இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் சவுதி அரேபியா. இந்தியாவில் இந்த்துவ அமைப்புகள் இந்து நீதி நூல்களின் படி குற்றவியல் சட்டம் அமைய வேண்டும் என்று கோருவதில்லை. இந்த உண்மைகளை நீங்கள் ஏற்க மறுப்பதால் அவை இல்லாமல் போய் விடாது. உங்களது திரித்தல்கள், புளுகு மூட்டைகளைக் கண்டு நான் பயப்படமாட்டேன்.\nஎனவே உங்களால் எதிர்ப்பு வாதங்களை ஏற்க முடியாத போல் குறைந்த ப்ட்சம் கூறாததை கூறியதாக திரித்து எழுதாதீர்கள். அப்படி எழுதினால் உங்கள் நம்பகத்தன்மைதான் கேள்விக்குள்ளாகும். ஒரு நரேந்திர மோதியை காரணம் காட்டி உங்கள் தரப்பில் வைக்கபடும் பொய்களை,பலவீனமான வாதங்களை எப்போதும் நியாயப்படுத்த முடியாது.\nபிளாக்கர் கணக்கின்படி இது வரை (இந்த பதிவினைச் சேர்க்காமல்) கண்ணோட்டம் என்ற பெயரில்இருக்கும் வலைப்பதிவில் 199 பதிவுகள் இடப்பட்டுள்ளன. சிந்தனை என்ற பெயரில் இருக்கும் வலைப்பதிவில் 22 பதிவுகள் இடப்பட்டுள்ளன. பழைய பதிவில் கிட்டதட்ட 150 பதிவுகள் இருக்கும்என்று நினைக்கிறேன்.நவம்பர் 2003 முதல் தமிழில் வலைப்பதிந்து வருகிறேன். என் பதிவுகளைப்படித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.\nஉங்களின் தொடர்ந்த ஆதரவை கோரும் அதே நேரத்தில்\nஇந்த ஆண்டிலிருந்து தமிழில் வலைப்பதிவு செய்வதைக் குறைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் வலைப்பதிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.\nஎனவே தமிழ் வலைப்பதிவுகளைப் படிப்பதில், பின்னூட்டம் இடுவதில் செலவழிக்கும் நேரத்தினைக்குறைத்துக் கொள்ளவிருக்கிறேன். இதே போல் தமிழில் எழுதுவதை,படிப்பதை,விவாதிப்பதை இந்த ஆண்டு குறைத்துக் கொண்டு வேறு சிலவற்றில் அதிக கவனம் செலுத்தவிருக்கிறேன்.\nஇதை பதுங்கல் என்றோ அல்லது பின்வாங்கல் என்றோ அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம் :)\nஜனவரி ஒன்றாம் தேதி நான் செய்த குறிப்பிடதகுந்த காரியங்கள் இரண்டு, ஒன்று கேசரி கிளறியது, இரண்டாவது சோலாரிஸ் திரைப்படத்தினைப் பார்த்தது. சோலாரிஸ் நாவலை பல ஆண்டுகளுக்கு முன்பு படித்ததாக நினைவு. மீண்டும் படிக்க வேண்டும். திரைப்படத்தினை இன்னும் ஒரு முறை பார்க்க வேண்டும். வலைப்பதிவர்கள் யாராவது இத்திரைப்படத்தினைப் பற்றி தமிழில் எழுதியிருக்கிறார்களா.\nகேசரி சாப்பிட்டு நான் இன்னும் என் மனைவியும் இன்னும் உயிருடன் இருப்பதால் அதையும், சோலாரிஸ் படத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் :). நான் ஏன் இப்படிச் எழுதுகிறேன் என்பதைப் புரிந்து கொள்ள அத்திரைப்படத்தினை பார்ப்பது நலம். :)\nபி.கு : அதற்கு முன் தினம் பார்த்த படம் பையர்.\nசரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளு...\nஎன்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்\nராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்ட...\nமுகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றி...\nநீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று ...\nஎழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=16557", "date_download": "2018-06-20T01:51:34Z", "digest": "sha1:DIKRDB6EVHHUCBWUYIL27LMOLZ74WPAU", "length": 25245, "nlines": 170, "source_domain": "temple.dinamalar.com", "title": " Historical significance of Madurai | மதுரை என்ற பெயர் வந்தது எப்படி தெரியுமா?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம்\nநந்தகோபால கிருஷ்���ர் கோயிலில் திருக்கல்யாணம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா\nகூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்\nஉடுமலை சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டு விழா\nஏழு கிராமத்தினர் ஒன்று கூடி கரிய காளியம்மனுக்கு விழா\nவீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்\nமுறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா\nஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் ... தை அமாவாசை: பிதுர் வழிபாட்டிற்கு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமதுரை என்ற பெயர் வந்தது எப்படி தெரியுமா\nசிவபக்தனான குலசேகர பாண்டிய மன்னனிடம் சில பொருட்களை விற்க, தனஞ்ஜெயன் என்னும் வணிகர் வந்தார். வியாபாரத்தை முடித்துவிட்டு கடம்பமரங்கள் அடர்ந்த காட்டில் தங்கினார். அன்று இரவில், அங்கிருந்த சிவலிங்கத்திற்கு. வானிலிருந்து இறங்கி வந்த தேவர்கள் வழிபாடு நடத்தியதைக் கண்டார். ஆச்சரியமடைந்த அவர், மன்னனிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார். மன்னன் இதைக்கேட்டு ஆச்சரியமடைந்தான். வணிகர் குறிப்பிட்ட இடத்தில் கோயில் எழுப்பி, சுற்றிலும் வீதிகளை உண்டாக்கி, ஒரு நகரத்தை அமைத்தான். அப்போது அந்நகரின் மீது சிவனின் நெற்றியில் இருந்த சந்திரனில் இருந்து அமிர்தம் தெளிக்கப்பட்டது. அதனால், அந்த நகருக்கு மதுரை என்ற பெயர் ஏற்பட்டது. (அமிர்தத்தை மது என்றும் சொல்வர்)\nமாண்புமிகு மதுரை பிறந்தநாள் தெரியுமா\nஇந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, மதுரை. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் கூடல் என்றும், கலித்தொகையில் நான்மாடக்கூடல் என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் மதுரை என்றும் அழைக்கப் படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது.\nசங்ககால பாண்டியர், சோழர், பிற்கால பாண்டியர், இஸ்லாமியர், நாயக்கர் அரச வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசம் சென்றாலும், மதுரையின் கலைகள் அழியவில்லை. ஒவ்வொரு வம்சத்தினரின் ஆட்சி காலத்திலும் கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரத்தில் மதுரை சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பதியெழுவறியா பழங்குடி மூதூர் என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா தற்போதைய பழமொழியில் கூறப்படும் மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன. மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா தற்போதைய பழமொழியில் கூறப்படும் மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன. மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சதுர வடிவில் மிக மிக நேர்த்தியாக, திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமை பெற்றது, நமது மதுரை. கோயிலைச் சுற்றி சதுர வடிவில் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தெருக்களிலும் குறிப்பிட்ட தொழில் செய்வோர், ஒரு சமூகமாகவே வாழ்ந்துள்ளனர், எனஅக்கால பரிபாடல் கூறுகிறது. அதுமட்டுமா...மதுரை மக்கள், அறவோர் ஓதும் மறையொலி கேட்டு துயில் எழுவர், என இறைமைத் தன்மையின் மேன்மையைப் போற்றுகிறது.\nநச் நகரமைப்பு: இந்தக் கால மதுரையை மறந்துவிட்டு, இந்த செய்தியை படியுங்கள், நகரமைப���பு (டவுன் பிளானிங்) என்ற துறை வளராத காலத்திலேயே, உலகுக்கே அதைக் கற்றுக்கொடுத்தது, பழைய மதுரையின் அமைப்பு. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியே மதுரை நகர் அமைக்கப்பட்டது. கோயிலைச் சுற்றிலும் சதுர வடிவில் தெருக்கள் அமைக்கப்பட்டன. மதுரையை ஆண்ட நாயக்கர்களில் முதல் மன்னர் கி.பி 1159 முதல் 64 வரை ஆண்ட விஸ்வநாத நாயக்கர். இவர் ஷில்பா சாஸ்திர கட்டடக் கலை அடிப்படையில், மதுரை நகரை மீண்டும் வடிவமைத்தார்.\nஇவர் சதுர வடிவில் அமைத்த தெருக்களை, ஆடி, சித்திரை, ஆவணி, மாசி என தமிழ் மாதங்களின் அடிப்படையில் பெயரிட்டார். அப்போதுதான், தமிழ் மாத பெயர்களின் அடிப்படையில் விழாக்களும் துவங்கின. கோயில் பிரகாரத்தை சுற்றிலும் உள்ள தெருக்கள் விசாலமாக, திருவிழாக்கள் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டன. இத்தெருக்களில் கோயில் தேர்கள், சுவாமி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது. பண்டைய தமிழ் இலக்கியங்களில், மதுரை நகரின் மத்தி மற்றும் தெருக்களில் தாமரை பூக்கள் வளர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு நோக்கி, கோயிலும், நகரமும் உருவாக்கப்பட்டது. கோயிலின் நான்கு பாகங்களிலும் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. கோயிலின் முன் தெருக்களில், சமுகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தவர்க்கும், கடைசி தெருக்களில் சாதாரண மக்களும் குடியமர்த்தப்பட்டனர். 19 நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, காலனித்துவ அரசியல் மற்றும் தொழில்களின் தலைமையிடமாக மதுரை மாறியது.\nமதுரை நகரைச் சுற்றி வானளாவிய கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பகைவர்கள் எளிதில் உள்ளே வராத வகையில், பாண்டிய மன்னனின் கொடிகள் காற்றில் அசைந்து பறந்தன. மதிலின் புறப்பகுதியில் பகைவர்களை சூழ்ந்து அழிக்க, வீரர்கள் இருக்கவில்லை. அதற்கு பதிலாக மதில்களில் இருந்து, பகைவர்களை நேரடியாக தாக்கும் வகையில், நெருப்பை, மணலை வீசுவது, வெந்நீர் ஊற்றுவது போல தானியங்கி ஏற்பாடுகள் இருந்தன. கோட்டையைச் சுற்றி ஆழமான, நீர் நிறைந்த அகழி இருந்தது. அதில் குவளையும், ஆம்பலும் மலர்ந்து செழிந்திருந்தன. இதனால் பகைவர், அதில் முதலை இருக்கும் என்று பயந்தனராம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோட்டையும், அகழியும் ஆங்கிலேயர் காலத்தில் அகற்றப்பட்டன. 1790ல் மதுரையின் முதல் கலெக்��ராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார். 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கினார். கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை வெளியுலகுடன் இணைத்தார். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்தபடியே, ஆங்கிலேயர் காலத்திலும் குறிப்பிட்ட ஜாதியினர் ஒரே பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டன. கடைவீதிகள், அங்காடி வீதிகள் எனப்பட்டன. காலையில் கூடும் வீதிகள் நாளங்காடி எனவும், மாலையில் கூடும் வீதிகள், அல்லங்காடி எனப்பட்டன. மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் அமைந்திருந்ததாக மதுரைக் காஞ்சி கூறுகிறது.\nஇப்போதைய தெருக்களில் நடக்கவே முடியவில்லை. ம்ம்ம்... அது ஒரு கனாக்காலம்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம் ஜூன் 19,2018\nதிருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், ... மேலும்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம் ஜூன் 19,2018\nதிருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ... மேலும்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் ஜூன் 19,2018\nபரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா ... மேலும்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம் ஜூன் 19,2018\nதிருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு ... மேலும்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா ஜூன் 19,2018\nசிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாதர் கோவில் பர்ணசாலையில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadaliyooraan.blogspot.com/2010/03/", "date_download": "2018-06-20T01:37:33Z", "digest": "sha1:WBI3EJZQ2H2TAU7W2CVFEBJ6OT35T2TC", "length": 54069, "nlines": 112, "source_domain": "vadaliyooraan.blogspot.com", "title": "வடலியூரான்: March 2010", "raw_content": "\nஎன்னை இனிதாக்கியவையும்,இடிதாக்கியவையும்,இனி என் தாக்கல்களும்\nதுள்ளித் திரிந்த பள்ளிப்பருவங்களில் நாம் செய்த கள்ளத்தனங்கள், மொள்ளமாரித்தனங்களுக்கெல்லாம் பள்ளி ஆசான்கள் நம்மையெல்லாம் நுள்ளி எடுத்திருந்திருப்பார்கள் என்பது வெள்ளிடைமலை.அனைவரும் அந்த வயதைக் கடந்து வந்தவர்கள் தான்.அந்த வயதில் எல்லோரும் குழப்படி செய்திருப்போம்.ஆசிரியர்களுக்குப் பயம் என்றாலும் ஆசிரியர்கள் அடிப்பார்க்ள் என்பதற்காக குழப்படி செய்யாமல் மாணவர்கள் விட்டதாகவும் இல்லை.ஆசிரியர்களும் தங்கள் பாட்டில் ஏதேதோ கத்தினாலும் அவர்கள் செல்லவிட்டு அவர்கள் சொன்னதற்கு எதிர்மாறாக கூத்துக்களெல்லாம் அரங்கேறியிருக்கும்.\nதெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த குழப்படிகளை இப்போது நினைத்தால் சிலவேளைகளில் சிரிப்புத்தான் வரும்.அதே நேரம் வாங்கிய அடிகளும் ஞாபகம் வரும்.க.பொ.த.(சா/த) இற்கு முன்னர் நானும் பல பேரிடம் சரமாரியாக வாங்கிக் கட்டியிருந்தாலும் ஒரு சில அடிகள் செத்தாலும் மறக்காது.இப்போதும் அந்த அடிகள் வலிக்கும்.தற்போதும் அந்த அடிகள் 'பின்னுக்கு' புளிக்கும்.காலுக்கு கீழ் தழும்பு தெரிவது போல் இருக்கும்.அப்படியாக நான் வாங்கிய என் நெஞ்சம் மறக்காத அந்த அடிகளை மீட்டு உங்களுடன் பகிர்வதோடு உங்களையும் அந்த 'வசந்த காலங்களை' மீட்டிப் பார்க்கச் செய்வதே இந்தப் பகுதியின் நோக்கம்.\nநாங்கள் ஒன்பதாம் ஆண்டளவில் கற்றுக் கொண்டிருந்த போது,எங்கள் உப அதிபராகக் கடமையாற்றியவரின் பட்டப்பெயர் புலிக்குட்டி.ஏன் அவர் அவ்வாறாக வழங்கப்படுகிறார் என்பதற்கு, நண்பர் கிருத்திகன் தனதொரு பதிவில் விரிவாக விளக்கம் கொடுத்திருந்தாலும் அதை வாசிக்காதவர்களுக்காக அந்த காரணத்தை இரத்தினச்சுருக்கமாகச் சொல்லிச் செல்லலாம் என்று நினைக்கின்றேன்.புலிக்கு உள்ளங்கால் கூடக் கறுப்புத் தானாம்.அந்த நிறமுடைய இவரின் தந்தையின் குட்டியாகிய இவரை புலிக்குட்டி என்றே பன்னெடுங்காலமாகப் பலரும் வழங்கி வந்தனர்.\nநாங்கள் தரம் 9 இல் கற்றுக்கொண்டிருந்த போது பாடசாலைகளுக்கிடையான வன்பந்துப் போட்டி நடைபெறுவது வழக்கம்.15 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கிடையிலான ஆட்டம் ஒன்று எமது பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.எதிரணிப் பாடசாலையை எனக்கு ஞாபகம் இல்லை.எமது வகுப்பு நண்பனும்,தற்போது மருத்த���வபீடத்தில் கற்றுக் கொண்டிருப்பவனுமாகிய கலைமாறனும் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அணியில் விளையாடுகின்றான்.(நண்பன் பால்குடியும் விளையாடியிருப்பார் என்று நினைக்கின்றேன்)எமது நண்பனின் துடுப்பாட்டத்தை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மிகுதி, எம்மில் கிளர்ந்தது.\nஎமது கல்லூரி மைதானம்,பாடசாலையிலுருந்து 70 - 80 m தூரத்தில் எமது சகோதர(ரி)ப் பாடசாலையை அண்மித்திருந்தது.ஆட்டத்தைக் காணச் செல்வதென்றால் பாட ஆசிரியரிடம் அனுமதி பெற்றுத்தான் செல்லவேண்டும் என்பது பாடசாலை விதிமுறை.ஆனால் அன்று எங்கள் 8ம் பாட ஆசிரியர் பாடசாலைக்கு சமுகம் தந்திருக்கவில்லை.அதனால் நாங்கள் அனைவரும் தன்னிச்சையாக,ஒற்றுமையாக முடிவெடுத்து மைதானத்துக்கு சென்றோம்.(எங்கள் வகுப்பு ஒற்றுமையைப் பற்றி சொல்லத் தேவையில்லை.என்னதான் எங்களுக்குள் அடிபட்டாலும்,வெளியே ஒரு அதிபரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது மாணவத் தலைவரினிடமோ எவனும் ஒருவனை ஒருவன் மாட்டி விட மாட்டான்.செம fit.அன்று பழகிய அந்த ஒற்றுமையினால் தான் நாம் இன்றும் நல்ல நண்பர்களாய் ஒற்றுமையாகவே இருக்கின்றோம்)\nகடைசிப் பாடமென்ற படியால் பஸ்களில் பயணிக்கும் நெல்லியடி, கரவெட்டி, கரணவாய், உடுப்பிட்டி, தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, துன்னாலை நண்பர்கள் புத்தகப் பைகளுடனேயே மைதானத்துக்குள் வந்திருந்தனர்.நாங்கள் எமது துவிச்சக்கரவண்டிகள் உள்ளே நின்ற காரணத்தினால் வெறுங்கையுடனையே சென்றிருந்தோம்.சென்று கலைமாறனின் ஆட்டத்தையும் கண்டு களித்துக் கொண்டிருந்தோம்.\nஇந்த நேரம் பார்த்து எங்கடை புலிக்குட்டி வன்னிப் பக்கம் போயிருக்குது(எங்களது கட்டடத் தொகுதியின் செல்லப்பெயர்- பெயரிலிருந்து அதிலுள்ளவர்கள் செய்யும் குழப்படிகளை சொல்லாமலே புரிந்துகொள்ள முடிகிறது தானே)வகுப்பில் ஒருவரும் இல்லை.பக்கத்து வகுப்பிடம் விசாரித்திருக்கிறார்.திரும்பி அலுவலக்த்துக்கு வந்து, ஒரு 1 m நீளமும் ஒரு 1 இஞ்சி மொத்தமும் உள்ள பிரம்பொன்றையும் எடுத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்தார்.மைதானத்தின் பின்புறவாசலில் நின்று கொண்டு(அந்தப் பாதையால் தான் சகோதர(ரி)ப் பாடசாலையின் சகோதரிகள் பாடசாலை சென்றுவருவார்கள்)பிரம்பைக் காட்டியவாறே ஒன்றன்பின் ஒருவராக வரும்படி கர்ச்சித்தார்.\nபுலிக்குட்டியை சும்மா கண்டாலே பயம்.இதில தடியை வேறை ஆட்டி ஆட்டி கொண்டு வெருட்டுது.ஒருத்தனும் முன்னுக்குப் போகமாட்டேன்கிறான்.ஒருத்தனுக்குப் பின் ஒருத்தன் ஒளித்து வரிசையின் பின்பக்கம் செல்வதற்கே எல்லாரும் முண்டியடித்துக் கொண்டிருந்தாங்கள்.குட்டிக்கு இன்னும் கோபம் ஏறிட்டுது.வந்து ஒருத்தனை ஏதேச்சையாகப் பிடித்து ரோட்டிலை வைத்து ஒரு மூன்று,நாலு அடி விழுந்திருக்கும்.இப்பிடியே ஒவ்வொருத்தருக்கும் பரவலாக மூன்று, நாலு என்று விழுந்து கொண்டே வந்துது.\nஎனது முறையும் வந்தது.மூன்றே மூன்று அடி.சரிசமனான விசைப்பருமன்.சரியாக ஒரே இடத்தில் சரியான நேர இடைவெளியில் அவரது பிரம்பு எளிமை இசைஇயக்கம் ஆடிச் சென்றது.ஆனால் எனக்கோ சீவன் போய்வந்தது.(ஆள் தூயகணிதம், பிரயோககணிதம், பௌதீகம், இரசாயனம், தாவரவியல், விலங்கியல் என்று க.பொ.த.(உ.த)விஞ்ஞானத்திலில் எல்லாப் பரப்பையும் கரைத்துக் குடித்த மனிசன் என்றபடியால் எதைப் பாவித்து உந்த எளிமையிசை இயக்கத்தை நிகழ்த்தினாரோ என்று எனக்கு தெரியாது)அப்போது நேரம் 1.45 ஐ த் தாண்டியிருந்தபடியால் சகோதரப் பாடசாலையின் சகோதரிகள்,நண்பிகள்,எங்கள் கனவுக் கன்னிகள் எல்லாரும் எங்களைப் பார்த்து கொடுப்புக்குள்ளேயே சிரித்துக் கொண்டு சென்றார்கள்.\nஎன்ன செய்வது வாங்கின அடிகளின் வலிகளை விடவா அந்த கொடுப்புச்சிரிப்புக்கள் வலிதானவை என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டோம்.இன்றைக்கும் அந்த அடிகள் எங்களை பின்னுக்குத் தடவிப் பார்க்கச் சொல்கிறது.\"அ..ஆ..அ ம்..ம்..மா \"என்று கண்களைச் செருமிக் கொண்டே நுனிக்காலில் எழும்பி \"அ..அ..ஆ.. ஐயோ சேர்.. இனி ..இப்பிடிச் செய்யமாட்டேன் \" எனச் சொல்ல வைக்கிறது.இன்றல்ல கடைசிவரைக்கும் மறக்க முடியாதவை அந்த அடிகள்.தங்கள் அடி மூலம் எங்களைப் பண்படுத்திய அந்த ஆசிரியர்கள் இன்றும் எம்முன்னே வந்து போகிறார்கள்.அது தான் அந்த அடியின் வலிமை.பெருமை.திறமை.நன்றிகள் கோடி அந்த அடிகளுக்கும் அடித்துத் திருத்திய ஆசிரியர்களுக்கும்.\nLabels: ஞாபகம் வருதே, துள்ளித்திரிந்ததொரு காலம், பள்ளிப் பயின்றதொரு காலம்\nசர்வதேசப் பாடசாலைகளின் சாதக பாதகங்கள்\nஇன்றைய காலகட்டங்களில் சர்வதேச பாடசாலைகள்(International School)களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும், அந்தப் பாடசாலைகளின் எண்ணிக்கையும், அங்கு பிள்ளைகளைக் கற்கத்த���ண்டும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை கண்கூடு.இந்தக் கல்வியை அவர்கள் நாடுவதன் காரணம் என்னஅது சரியானவழிமுறைதானாஅதில் உள்ள சாதக, பாதக விடயங்களை அலசுவதே இந்தப் பதிவின் நோக்கம்.உங்கள் விமர்சனங்களை, நிச்சயமாக நான் திறந்தமனதுடன் வரவேற்கின்றேன்.\nஒருநாட்டிலே வாழும் வெளிநாட்டுப் பிரஜைகளின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டுப் பாடத்திட்டங்களைப் போதிப்பதற்காக இந்த சர்வதேசப் பாடசாலைகள் ஜப்பான்,சுவிற்சலாந்து,துருக்கி போன்ற நாடுகளில் 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தோன்றின.இவ்வாறான பாடசாலைகளுக்கென்று பிரத்தியேகமான முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.இலங்கையில் இருந்த வெளிநாட்டு இராஜதந்திர அலுவல்கள்,தூதரகங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் கற்பதற்கென்று இலங்கையின் முதலாவது சர்வதேசப் பாடசாலை 1958 ம் ஆண்டு கொழும்பில் \"ஓவெர்செஅ'ச் Cகில்ட்ரென் ஸ்சோல்\" என்ற பெயரில் ஆரம்பிக்கப் பட்டது.\nஆரம்பத்தில் ஓரளவிற்கே இருந்த இப்பாடசாலைகள் 1980 இன் பின்னர் வந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கின.தனியார் பாடசாலைகளுக்கும் சர்வதேசப் பாடசாலைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், தனியார் பாடசாலைகள் அரசாங்கப் பாடத்திட்டத்தைப் பின்பற்றிவரும் அதேவேளை சர்வதேசப் பாடசாலைகள் தத்தமது நாட்டுக்குரிய அல்லது பெரும்பாலும் அமெரிக்க, பிரித்தானியப் பாடத்திட்டங்களைப் பின்பற்றுகின்றன. ஆரம்ப காலங்களில் தலைநகரில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட சருவதேசப் பாடசாலைகள் இன்று மேல் மாகாணத்தில் 54 பாடசாலைகளாகவும்,மத்திய மாகாணத்தில் 16 ஆகவும்,வடமேல் மாகாணத்தில் 8 ஆகவும் காணப்படும் அதேவேளை வடக்கு,கிழக்குப் பிரதேசத்தில் ஒன்றாகவும் உள்ளது.\nசர்வதேசப் பாடசாலைகள், 5 - 14 வயதுப் பிள்ளைகளுக்கான பாடசாலைகளை கல்வி அமைச்சின் அனுமதியின்றி அமைக்கமுடியாதென்ற இலங்கையில் உள்ள கல்விச் சட்டங்களை மீறியே 5- 14 மாணவர்களுக்காகவும் பாடசாலைகளை அமைத்துள்ளன.பெரும்பாலான பாடசாலைகள் ஆங்கில மொழியில் கற்பித்தாலும்,சில பாடசாலைகள் ரஷ்ய,பிரெஞ்சு மொழிகளிலும் கற்பிக்கின்றன. இலங்கைப் பாடசாலைகளின் நோக்கம் சிறந்த இல்ங்கைப் பிரசையையுருவாக்குதல் எனில்,பிரித்தானியப் பாடத்திட்டதுடன செயற்படும் ��ர்வதேசப் பாடசாலையாயின் சிறந்த பிரித்தனியப் பிரசையையுருவாக்குவதே அதனது நோக்கமாக இருக்கும்.அவ்வாறெனில் பிரித்தானிய சர்வதேசப் பாடசாலையொன்றினால் பிரித்தானிய கலாசாரங்களுடன் பிரித்தானியப் பிரசையாக உருவாக்கப்படும் ஒரு இலங்கை மாணவன் எவ்வாறு இலங்கை சமூகத்துடன் பொருதி வாழமுடியும் என்ற கேள்வி எழுவதைத் தடுக்கமுடியாது.ஏனெனில் பிரித்தானிய சர்வதேசப் பாடசாலையில் கற்கும் எல்லாரும் பிரித்தானியாவில் சென்று வாழப்போவதில்லை.அவ்வாறு சென்றாலும் அவர்கள் பிரித்தானிய சமூகத்தில் ஆங்கிலேயர்களாக ஏற்றுக் கொள்ளப் படப் போவதுமில்லை.இந்நிலையில் சர்வதேசப் பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் இலங்கைப் பிரசையாகவோ அன்றி பிரித்தானியப் பிரசையாகவோ அன்றி எந்தவொரு அடையாளமுமின்றி அந்நியப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.\nசுதந்திரத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட தாய்மொழிக் கல்விக்கொள்கை மத்திய,உயர் தரவர்க்கத்தினருக்கே கல்வி என்று இருந்த நிலையை மாற்றி,ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த சிறந்த,உயர் கல்வியை கிராமப் புறங்களுக்கும் விரிவு படுத்தப் பயன்பட்டது.தாய்மொழிக் கல்வியினால் மாணவர்களின் ஆங்கில அறிவிலே பாதிப்பு ஏற்படுவதாக வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் கல்வித்துறையிலே சமூகநீதியையும் நியாயத்தையும் ஏற்படுத்த அது உதவியது என்றால் அதில் தப்பேதுமில்லை. ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆப்படிக்கும் வகையில் 1990 களில் ஏற்பட்ட பூகோளமயவாக்கம், இலங்கையில் அறிமுகப்படுத்தப் பட்ட தாராளமயமான பொருளாதாரக்கொள்கை, அதன் பயனாக எழுச்சியுற்ற தனியார் துறையின் அசுர வளர்ச்சி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஆங்கிலமொழிக்களிக்கப்பட்ட முக்கியத்துவம், முன்னணி அரசாங்கப் பாடசாலைகளில் அனுமதி பெறுவதில் எழுந்த சிக்கல்கள், அரசாங்கப் பாடசாலைகளில் ஏற்பட்ட கல்வி, நிர்வாக சீர்கேடுகளினால் ஏற்பட்ட அரசாங்கப் பாடசாலைகளின் தராதர வீழ்ச்சி என்பன ஒருங்கு சேர்ந்து சர்வதேசப் பாடசாலைகளின் பால் மாணவர்களையும், பெற்றோர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.\nசர்வதேசப் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு தாராளமயமாக்கல் கொள்கையால் நன்மையடைந்த புதிய செல்வந்தவகுப்பினர் தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்து,ஆங்கில கல்வியை நாடமுயன்றதும் அவர்களைப் பார்த்து சாதாரண மக்கள் வாயைப் பிளக்கத் தொடங்கியதுவும் காரணமாய் அமைந்தது.அதுமட்டுமலாது தாராளமயமாக்கலால் அதிகரித்த தனியார் மூலதனமும்,அந்நியச் செலாவாணிகளின் உள்வருகையும் வர்த்தகம்,கைத்தொழில்,சுகாதாரம் போன்ற துறைகளிலும் கால்பதித்திருந்த தனியாரை கல்வித்துறையிலும் முதலிடத் தூண்டியது.இதனாலும் சர்வதேசப் பாடசாலைகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு தோன்றியது.\nசர்வதேசப் பாடசாலைகளில் செல்வந்தவகுப்பினர் ஆங்கிலத்தில் கற்பதால் அவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்புக்கள் அதிகளவில் கிடைக்க ஏதுவாயமைகின்றது.சர்வதேசப் பாடசாலைகளில் வசூலிக்கப்படும் உயர்ந்த கட்டணத்தையும் பெற்றோர் செலுத்தத் தயாராயிருப்பது அவர்களுக்கு தங்கள் பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்பிக்க வேண்டும் என்பதில் அவர்கள் எவ்வளவு அவாவோடு உள்ளனர் என்பதையும் இந்தப் பாடசாலைகளில் கற்பது கௌரவமானது என்ற அவர்களின் சிந்தனையோட்டத்தையும் காட்டிநிற்கின்றது.அத்தோடு பிரபல அரசாங்கப் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க முயன்று தோற்றுப் போன சம்பவங்களும் அதனால் ஏற்பட்ட மனத் தாக்கங்கள்,\"கௌரவக் குறைச்சல்கள்\" போன்றனவற்றோடு சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு இவை ஒர் ஆரம்பமாக இவை அமையும் என்ற கருத்தோட்டமும் அமைகின்றது.\nதாய்மொழியில் கிடைக்காத அரிய நூல்கள், சஞ்சிகைகள், கற்றல் சாதனங்கள் ஆங்கிலமொழிக் கல்வியில் கிடைக்கின்றன என்ற அவர்களின் வாதமும் மறுதலிக்கப் படமுடியாத ஒன்று.35 சதவீதமான வேலைவாய்ப்புக்கள் ஆங்கில மொழியில் செயற்படும் தனியார்துறையாரிடம் உள்ளதால் ஆங்கில மொழிக்கல்வியில் இயல்பாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு ஈர்ப்பு ஏற்படுகின்றமை தவிர்க்கமுடியாததாகிறது.அதற்காக இலங்கையில் உள்ள 40 இலட்சம் மாணவர்களுக்கும் ஆங்கிலமொழிக் கல்வியை வழங்கினால் அவர்கள் அனைவருக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பை வழங்குமா என்று குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேட்கப் படாது. பூகோளமாக்கப்பட்ட உலகில் ஆங்கிலமே விஞ்ஞான மொழி, இராஜதந்திரமொழி, வர்த்தக மொழி, சர்வதேசத் தொடர்பாடல் மொழி, அறிவு உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் ஆங்கில மொழியிலேயே வழங்கப்படுகின்றது.ஆக்வே எதிலும் தவிர்க்கமுடியாத ஆங்கிலத்தைக் கற்கவேண்டியதுவும் அத�� பெறுவதற்கு சிறந்த வழியாக சர்வதேசப் பாடசாலைகளைக் கருதியதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.\nஅத்தோடு இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும் காலம் தாழ்த்தியே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்ற்மை, பட்டம் பெறும் போது 25- 26 வயதைத் தொட்டுவிடுகின்றமை, கஸ்ரப்பட்டு அனுமதி பெற்றாலும் சிரேஷ்ட மாணவர்களின் \"வதை\" எனப் பல பிரச்சினைகள் உள்ளமையினால்,இவற்றைத் தவிர்ப்பதற்குமாய்ப் பலர் சர்வதேசப் படசாலைகளின் இலண்டன் க.பொ.த.(சா/த) மற்றும் (உ/த) போன்றவற்றைக் கற்கின்றனர். மேலே உள்ள பல காரணங்களுக்காக அவர்கள் சர்வதேசப் பாடசாலைகளைத் தெரிவு செய்தாலும் அதிலே உள்ள சமூக ரீதியான பாதகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஓவர் சீரியஸ் பதிவாய்ப் போச்சுதோ எண்டு இப்பத் தான் யோசிக்கிறன்\nLabels: அலசல், ஆய்வு, என் மன வானில்\nஎங்கன்ரை ஊருக்கு கறண்ட் வந்த கதை\nஇதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.அந்த தம்பியோ,தங்கச்சியோ நாளைக்கு இதைவிடப் புதுமியாய் கதை சொல்லும் போது நாங்களும் கேட்டு நிற்போம்.\nஎண்பதுகளில் இனப்பிரச்சினை முனைப்புப் பெறமுன்னர்,எமது ஊர்களிலெல்லாம் இலக்சபானாவில் இருந்து இருபத்து மணித்தியாலக் கறண்ட் இருந்ததாம்.எங்கள் தோட்டங்களுக்கெல்லாம் இரவிலே லைற்(light) வெளிச்சதிலை மோட்டர் பூட்டித் தான் தண்ணி மாறுகின்றனாங்கள் என்று எங்களின் மாமாமார்,ஊரின் அண்ணாமார் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.அதன்பிறகு இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றதன் பின்னர் கற்ண்ட் எங்களெல்லாருக்கும் 'கட்' பண்ணப்பட்டது.\nஅதனால் வீதிகளில் சும்மா நின்ற ரயின் தண்டவாளத்தைப் போன்ற இரும்பாலான கறண்ட் கம்பங்களை எல்லாரும் ஆளுக்காள் பிரட்டி,தேவையான அளவுகளில் வெட்டி வேலிகளூக்கு பொறுப்பான தூணாகவும்,ஆடு மாடு கட்ட கம்பியாகவும் என்று பல வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.வேலியின் மேலும் கீழும் கறண்ட் கம்பியை இழுத்துக்கட்டிய பின் மூரியை(பனம் மட்டை)அதிலே வரிந்தார்கள்.\nகறண்ட் போஸ்ற்(post) இலிருந்த கப்பியைக் கழட்டி கிணத்திலே தண்ணி அள்ளப் பாவித்தார்கள்.ஏற்க்னவே கிணத்திலே கப்பி இருந்தவர்களூம்,துலா வைத்திருந்தவர்கள் கூட ஏன் ஓசியிலை கிடக்கிறதை சும்மா ஆரும் அள்ளிக் கொண்டு போகவிடுவானெனென்று மிஞ்சின கொஞ்ச நஞ்ச கப்பிகளையும் கொண்டு போய் வெங்காயக் கொட்டிலின் மூலைக் கைமரங்களிலே பவுத்திரமாகத் தூக்கி வைத்தார்கள்.இப்பிடி கறண்ட் ச்ப்ளை(supply) நிண்ட கையோடையே எங்கடை சனம் ஊரில நேற்று வரை கறண்ட் இருந்ததெண்டதுக்கு ஒரு சாட்சியமும் விடாமல் வழிச்சுத் துடைச்சு எல்லாத்தையும் கலட்டி,புடுங்கி எடுத்துக் கொண்டுத்துகள்.\nநாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.கறண்ட் எப்பிடியிருக்கும், என்ன செய்யும் எண்டு கூடத் தெரியாத நாங்கள் கறண்டுடன் கற்பனையில் விளையாடினோம்.எங்கண்ரை வீட்டின் வெளி விறாந்தையோடிருந்த சுவிட்சை மேசைக்கு மேலை ஏறி மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ போடுறது சரியென்று கூடத் தெரியாமல் ஏதாவது ஒரு பக்கம் தட்டிப் போட்டு \"ஆ .... கறண்ட் .. வந்திட்டுதாம்...\" எண்டு ஊரிலை எங்களைமாதிரி இருந்த எங்கடை வயசையொத்த குஞ்சு குருமனெல்லாம் விளையாடுவோம்.\nவீட்டை கனகாலம் கறண்ட் இல்லாமல் இருந்ததால் பாவிக்காமல் பழுதாய்ப் போன ஒரு ரேடியோவும் இந்தியன் ஆமி தூக்கி எறிந்ததால உடைந்து போயிருந்த ஒரு பெரிய \"பொக்ஸ்\" ரேடியோவையும் தூக்கி வைத்துக் கொண்டு,எங்கன்றை தலைகளை ரேடியோக்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டு, நாங்களே பாட்டுப் படிச்சு,நாங்களே மகிழவேண்டிய சூழல் எங்களுக்கு.table fan ஐ எடுத்து அதன் முன் கவரைக் கழட்டி விட்டு நாங்களே கையாலை சுத்தி காத்து வாங்கி விளையாடினோம்.\nசீலிங் fan இன் தகடுகள் எங்கள் தோட்டங்களின் வாய்க்கால்கள் உடைப்பெடுக்காமல் இருக்க மடைக்கு அணையாக வைக்கப் பயன்பட்டுது. இப்பிடி ஊரிலுள்ள அனைவரினதும் முந்திப் பாவித்த மின்சார சாதனங்கள் எல்லாம் அவற்றின் சம்சாரமான மின்சாரமில்லாமல் போனதால் தூக்கியெறியவேணடிய நிலைக்குப் ��ழுதாகிப் போயிருந்தாலும் எல்லாரும் கறண்ட் வந்தால் போட்டுப் பார்த்துட்ட்டுச் செய்வம் எண்டிட்டு வைச்சிருந்தார்கள்.இப்பிடியிருந்த எங்கடை ஊருக்கு கறண்ட் வந்தால் எப்ப்டியிருக்கும்.\nயாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்து 1,2 வருடங்களின் பின்னர் எல்லா இடங்களூக்கெல்லாம் கறண்ட் வழங்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.அந்த வேலைகள் தொடங்கப்பட்டு 1, 1 1/2 வருடங்களின் பின்னர் திடீரென்று ஒருநாள் இலங்கை மின்சார சபையின் கன்ரரிலே கொங்கீரீற்றாலை அரியப்பட்ட லைற் போஸ்ற்களை கொண்டு வந்து கிறேனாலை இறக்கினார்கள்.ஊரிலை உள்ள எல்லாருக்கும் மின்சாரம் பாய்ஞ்சது போல இருந்தது.\nகொண்டு வந்து இறக்கிய மின்சார சபையின் ஊழியர்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை.அவர்களுக்கு தேத்தண்ணீ, வடை,விசுக்கோத்து,கல்பணிஸ்,வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள் ஊரவர்கள்.கவனிப்போ கவனிப்பு அப்படியொரு கவனிப்பு.அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அப்படியொரு கவனிப்பை கண்டிருக்க மாட்டடார்கள்.சரி போஸ்றைப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். போஸ்ற்றுகள் போட்ட போட்ட படியே போட்ட போட்ட இடத்திலே போட்ட போட்ட படியே மாதக்க் கணக்கிலே இழுபட்டன.\nபிறகொருநாள் கொஞ்சப் பேர் வந்து போஸ்ற்றுகளை நடுவதற்கு கிடங்கு கிண்டினார்கள்.மீண்டும் பிரமாதமான் உபசரிப்பு அவர்களூக்கு.மறுபடியும் போய் விட்டார்கள்.மழை வந்து வெள்ளத்தால் நிரவுப் பட்டன கிடங்குகளெல்லாம்.மீண்டும் இடைவெளி.மீண்டும் காலம் கடந்து வந்து அந்தப் போஸ்ற்றுகளை நட்டு விட்டுவிட்டுப் போனார்கள்.நாட்கள் உருண்டன.\nகறண்ட் கம்பியிழுக்க காலம் கனியவில்லையெண்டு எங்கள் காத்திருப்பை நீட்டி மேலும் பார்த்திருக்கச் செய்தார்கள்.ஒரு மாதிரி கறண்ட் கம்பி இழுக்கப் பட்டாலும் பிரதான வீதியிளுள்ளவர்களுக்கே முதலில் இணைப்பு வழங்கப்பட்டதால் துணை வீதியொன்றிலிருந்த எங்களுக்கு கைக்கெட்டிய கறண்ட் வாய்க்கெட்டாமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.\nஇந்தக் கறண்ட் கூட ஒன்றும் இருபத்துமணித்தியாலமும் தொடர்ச்சியாக வருகின்ற கறண்ட் இல்லை.எங்களூருக்கும் எங்கள் அயலூர்கள் சில்வற்றுக்கும் சேர்த்து ஒரு ஜெனெரேற்றரை எங்களூரிலே பொருத்தி அதிலிருந்து எல்லா ஊர்களுக்கும் மின்சாரத்தை ஒன்றைவிட்ட ஒரு நாள் இரவு ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையும் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரையும் ஏதோ கறண்ட் என்ற பெயரில் காண்பித்தார்கள்.\nபிரதான வீதியோடிருந்த சிவா அண்ணை என்பவரின் வீட்டிலிருந்து அவரின் வீட்டில் உள்ள ஒரு கோல்டரில்(holder) ஒரு அடப்ரரைக்(adapator) கொளுவி அதன் மற்ற முனையில் இன்னுமொரு அடப்ரரைக் கொளுவி எங்கள் வீட்டுக் ஹோல்டரிலே கொண்டு வந்து சொருகினோம்.எங்கள் வீட்டிலே லைற் எரிந்த அந்த அருமையான நேரம் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றது. நாங்க்ள் போட்ட கூச்சல்களூம்,துள்ளல்களூம் கும்மாளங்களும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கெல்லாம் சொல்லாமலே காட்டிக் கொடுத்தது எங்கள் வீட்டிலே கறண்ட் வந்த சேதியை.\nஅடுத்த நாள் பள்ளிக் கூடத்திலும் ரியூசனிலும் காணூமிடமெங்கும் நண்பர்களிடமெல்லாரிடமும் எங்களுக்கு கறண்ட் வந்த சேதியை சொல்லி மகிழ்ந்ததையெ்ல்லாம் நினைக்க இன்று சிரிப்பாக இருக்கினறது.பின்னர் சிறிது காலத்தின் பின்னர் எங்களுக்கும் நேரடி இணைப்புக் கிடைத்தது.இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்.ஆகக் கூடின பவர் அதுக்கு அவ்வளவு தான்.வெளிச்சமே இருக்காது.ஏனாடா இதுக்கு கறண்டை தருவதை விட தராமலே இருந்திருக்கலாமே ஏன்று கூட யோசிக்கத் தோன்றும்.\nஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் 24 மணித்தியாலக் க்றண்டும் வந்தது.24 மணித்தியாலக் கறண்ட் வந்த செய்தி கேட்டு ரியூசனாலே சைக்கிளில் கூவிச் சென்று சுவிட்சைப் போட்டுப் பார்த்ததெல்லாம் பசுமரத்தாணி மாதிரி மனசிலை பதிஞ்சிருக்குது.ஆனாலும் இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.\nஆனால் ஐஞ்சு நிமிசம் கறண்ட் போனாலே அஸ்ஸு, புஸ்ஸூ, ஐயோ என்று என்று a/c க்காகவும் serial பாக்கிற பொம்பிளையள் கத்திறதியும் பார்க்கேக்கை அவையெளெல்லாரையும் எங்கடை சன பட்ட, படுகிற கஸ்ரங்களையெல்லாம் கொண்டு போய்க் காட்ட வேணும் மாதிரிக் கிடக்குது.எங்கன்ரை எல்லாச்சனமும் எப்பதான் கறண்ட் மாதிரி எல்லா வசதியும் கிடைச்சு சுயமா சுதந்திரமா நிம்மதியா வாழுறது எண்டு தெரியாமல் கிடக்குது\nLabels: அசை போடுகின்றேன், அனுபவம், இரை மீட்கின்றேன், நடந்து வந்தபாதை\nசர்வதேசப் பாடசாலைகளின் சாதக பாதகங்கள்\nஎங்கன்ரை ஊருக்கு கறண்ட் வந்த கதை\nஎன் மன வானில் (11)\nசொல்ல மறந்த கதை (3)\nதுள்ளித் திரிந்ததொரு காலம் (2)\nபள்ளிப் பயின்றதொரு காலம் (1)\nமுந்தி ஒருக்கால் இப்பிடித்தான் (1)\nமுந்தி ஒருக்கால் இப்பிடித்தான்... (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (8)\nவிழி மூடி யோசித்தால்... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2017/04/2017-2018.html", "date_download": "2018-06-20T01:40:47Z", "digest": "sha1:NLVEYIT43WMICSYKR23APWBXLYQK5ADY", "length": 10074, "nlines": 162, "source_domain": "www.astrosuper.com", "title": "/> கடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018\nமிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.\nசெவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.\nசெவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.\nமேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.\nசெவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம்.\nமேற்குறித்த நாட்களில் நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும், அவ்வளவுதான் அந்த பெரும் தொகையானது சிறுக சிறுக அடைபட்டுவிடும்.\nஇவ்வளவு சிறப்பு மிக்க நாட்களும் , நேரமும் இந்த ஆண்டில் (2017-2018) வருகிறது என்பதை கீழே இருக்கும் படத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.\nLabels: கடன் தீர, மைத்ர முகூர்த்தம், ராசிபலன், ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nநட்சத்திர சாரம் தரும் திசாபுத்தி பலன்கள்\nவாட்சப் மூலம் ஜோதிட பாடங்கள்\nஎல்லா பிரச்சினைகளையும் தீர்த்து செல்வ வளம் தரும் உ...\nபிரம்ம ஹத்தி தோசம் தோசம் நீங்க பரிகாரம்\nகிரக அவஸ்தை யும் துங்க கணிதமும்\nநவகிரக தோசம் போக்கும் முறை\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/29tnpsc_9.html", "date_download": "2018-06-20T01:48:19Z", "digest": "sha1:AQZBDBS5DPT4Q4TNV74VTDPBU6AJUHUW", "length": 13546, "nlines": 121, "source_domain": "www.tnpscworld.com", "title": "29.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n91.பட்டியல் I- ல் உள்ள புகழ் பெற்ற நூல்களை பட்டியல் II - ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் I பட்டியல் II\n3.அழகின் சிரிப்பு இ.வேதநாயகம் பிள்ளை\n4.நீதிநூல் திரட்டு ஈ.அழகிய சொக்க நாதர்\n92.பட்டியல் I- ல் உள்ள புகழ் பெற்ற நூல்களை பட்ட��யல் II - ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் I பட்டியல் II\n93.பட்டியல் I- ல் உள்ள புகழ் பெற்ற நூல்களை பட்டியல் II - ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் I பட்டியல் II\n1.சுட்டு விரல் அ.இராமச்சந்திக் கவிராயர்\n4.பாஞ்சாலி சபதம் ஈ.அப்துல் ரகுமான்\n94.பட்டியல் I- ல் உள்ள புகழ் பெற்ற நூல்களை பட்டியல் II - ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் I பட்டியல் II\n95.பட்டியல் I- ல் உள்ள புகழ் பெற்ற நூல்களை பட்டியல் II - ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் I பட்டியல் II\n96.மணநூல் என்று அடைமொழியால் சிறப்பிக்கப்படும் நூல்\n99.இயற்கை வாழ்வில்லம் என்று போற்றப்படும் நூல்\n100.சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எத���கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/35tnpsc_4.html", "date_download": "2018-06-20T01:54:11Z", "digest": "sha1:HT4DEW2IKPBAEUAQOG6A7QGWPEFNHBRK", "length": 11531, "nlines": 93, "source_domain": "www.tnpscworld.com", "title": "35.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n51.'ஆடுகொடி\" - இலக்கண குறிப்பு வரைக\n52.'வாழ்க\" - இலக்கண குறிப்பு வரைக\nவிடை : அ)வியங்கோள் வினைமுற்று\n53.'கேடு\" - இலக்கண குறிப்பு தருக\nவிடை : ஈ)முதனிலை திரிந்த தொழிற்பெயர்\n54.'பேரொளி\" - இலக்கண குறிப்பு வரைக\nவிடை : இ)பண்புத் தொகை\n55.'உணரா\" - இலக்கண குறிப்பு எழுதுக\nவிடை : இ)ஈறுகெட்ட எதர்மறபை; பெயரெச்சம்\n'பேரறிஞர் அண்ணா தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தவர்\"\nஇ)ஏன் அண்ணா பிறர்க்கென வாழ்ந்தார்\nஈ)அண்ணா வாழ்ந்த போது என்ன செய்தார்\nவிடை : அ)பேரறிஞர் அண்ணா எத்தகையவர்\n'காந்தியடிகள் மகாத்மா என அழைக்கப்பட்டார்\"\nஇ)யார் மகாத்மா என அழைக்கப்பட்டார்\nவிடை : இ)யார் மகாத்மா என அழைக்கப்பட்டார்\n58.'அடக்கம் அமரருள் உய்க்கும் \" - விடைக்குரிய வினாவைத் தேர்ந்தெடுக்க\nஈ)ஏன் அடக்கமாக இரக்க வேண்டும்\nவிடை : அ)எது அமரருள் உய்க்கும்\n59.'முயற்சி திருவினையாக்கும்\" விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க\nஆ)ஏன் முயற்சி செய்ய வேண்டும்\nவிடை : ஈ)முயற்சி எதனையாக்கும்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந���தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/8832", "date_download": "2018-06-20T01:36:32Z", "digest": "sha1:F6VV7VWWX7E2RQGY3I6QIY74VHPL6M3A", "length": 8748, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "20 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் முடிவு | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\n20 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் முடிவு\n20 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் முடிவு\nஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட ஆன்டிராய்ட் தொடர்பாக இந்தியாவை சேர்ந்த 20 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇந்த பயிற்சியை இந்த வருடமே, தனியார் பல்கலைகழகங்கள் மற்றும் பயிற்சி பாடசாலைகளில் நேரடியாக சென்று இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளது.\nஅதேபோல் மத்திய அரசின் தேசிய திறன் வளர்ச்சி கழகம் சார்பிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த பயிற்சி மூலம் இந்தியாவை, மொபைல் வளர்ச்சியில் தலைமையாளராக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் 40 இலட்சம் ஆன்டிராய்டு பயிற்சி பெற்ற மென்பொருள் பொறியாளர்கள் இருப்பார்கள் எனவும், அதேசமயம் அமெரிக்காவில் இந்தியர்களை காட்டிலும் 3இல் ஒரு பங்கு மென்பொருள் பொறியாளர்களே இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.\nஆப்பிள் ஆன்டிராய்ட் மென்பொருள் கூகுள்\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\nஅடுத்த 6 மாதங்களுக்குள் பசிபிக் பெருங்கடலில், 'எல் நினோ' உருவாக்கத்திற்கான மாற்றங்கள் தென்படுவதாக அமெரிக்காவை சேர்ந்த தேசிய கடல் மற்றும் சூழல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n2018-06-19 21:43:03 எல் நினோ அமெரிக்கா\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\nபெற்றோர்களின் ஸ்மார்ட் கைபேசி பாவனையால் குழந்தைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆய்வில் தெரி��ிக்கப்பட்டுள்ளது.\n2018-06-16 16:41:27 பெற்றோர் ஸ்மார்ட் கைபேசி\nமனித மூளையின் கெட்ட நினைவுகளை அழிக்க புதிய கருவி\nமனித மூளையில் பழைய கெட்ட நினைவுகளை அழிக்க புதிய கருவியை உருவாக்க ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய “எகோ” பாம் வகைகள் அறிமுகம்\nதனியார் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான புதிய பாம் உற்பத்திகள் சந்தையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.\nநாசாவிற்கு சவால் விடுக்கும் இந்திய விஞ்ஞானிகள் : பூ மியை போன்று புதிய கிரகம்\nபுதிய வகையான கிரகம் ஒன்றினை இந்தியாவின் அகமதாபாத்தை சேர்ந்த அபிஜித் சக்ரபோதி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டு பிடித்துள்ளது.\n2018-06-12 16:30:13 அகமதாபாத் இந்திய விஞ்ஞானிகள் புதிய கிரகம்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/04/16/predictions-tamilnewyear/", "date_download": "2018-06-20T01:29:35Z", "digest": "sha1:OLAOQXXPZEXKTNH2SMP2JP42XS5ILYG2", "length": 30098, "nlines": 148, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "தமிழ் புத்தாண்டு பலன் 2012 – 13 « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nதமிழ் புத்தாண்டு பலன் 2012 – 13\n நேயர் விருப்பம் கணக்கா தமிழ் புத்தாண்டு பலன் எழுதச்சொல்லி அப்பப்போ மெயில்,ஃபோன்,கமெண்டுன்னு வந்துக்கிட்டே இருக்கு.\nஎன்னைக்கு தமிழ் புத்தாண்டுன்னு வெட்டுப்பழி குத்துப்பழியா இருக்கா பலன் எழுதற சிரமத்தை விட என்னைக்கு எழுதறதுங்கற வில்லங்கம் ரெம்பவே பயமுறுத்துது.தாத்தா தை முதல் நாள்ங்கறாரு,அம்மா என்னடான்னா ஏப்ரல் 13 ஐ கொண்டாடுங்கறாய்ங்க. வகுப்பறை சுப்பையா சார் ராசிச்சக்கரத்துல மொத ராசி மேஷம் இதுல சூரியன் பிரவேசிக்கிற ஏப்ரல் 13 தேன் தமிழ் புத்தாண்டுங்கறாரு.\nநம்ம லாஜிக் என்னடான்னா நீங்களோ நானோ வெளிய புறப்படறோம்னு வைங்க. வீட்லருந்துதானே புறப்படறோம். அந்த கணக்குல பார்த்தா ஏன் சூரியன் சிம்மத்துலருந்து ��ெளிய வந்து கன்னியில (உத்தரம் 2 ஆம் பாதத்தில்) பிரவேசிக்கிற நாளை புத்தாண்டா கொண்டாடக்கூடாது ( டவுட்டு)\nசரி நக்கல் நையாண்டியெல்லாம் போதும் மேட்டருக்கு வாங்கன்னு நீங்க துடிக்கிறது புரியுது. இதுக்கு நிறைய ஒர்க் அவுட்லாம் செய்ய வேண்டியிருக்கு. திங்கள் முதல் ஒவ்வொரு ராசிக்கு எழுதிக்கிட்டு வர்ரேன்.\nஆடியோ ஃபைலா போட்டுருவம்னு தான் நினைச்சேன்.ஆனால் அது மன்ஸுக்கு வர்ல வாத்யாரே அதான் நீக்கிட்டன். ப்ளீஸ் வெய்ட்\nதமிழ் புத்தாண்டான ஏப்ரல் 13 க்கு அப்பாறம் நடக்கப்போற முக்கிய கிரக பெயர்ச்சிகளை (மாற்றங்களை) மொதல்ல பார்த்துருவம்.\n2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை கன்னி அதுக்கு பிறவு துலாம்.\n2012, மே 17வரை மேஷம் பிறகு ரிசபம். செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை வக்ரம்\n2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துல என்டர் ஆறாய்ங்க.\n2012 ,ஜூன் 21 முதல் கன்னி ,ஆகஸ்ட் 14 துலா, செப் 28 விருச்சிகம் , நவம்பர் 9 தனுசு, டிசம்பர் 17 மகரம்.\n2013 , ஜனவரி 25 கும்பம் , மார்ச் 4 முதல் மீனம்\nஇந்த ராசிபலனின் எஃபெக்ட் ஜஸ்ட் 15 சதம் கூட இருக்காது. ராசிபலன் நடப்பில் உண்மையானால் உங்க ஜாதகம் டுபாகூர் ஜாதகம்னு அர்த்தம்.\nஉங்க ஜாதகம் தான் கார். தசாபுக்திகள் தான் ரோடு. இந்த ராசிபலனெல்லாம் ச்சும்மா காத்து தான். வண்டில ஷாக் அப்சர்பர் எல்லாம் கரெக்டா இருந்தா எந்த பாடாவதி ரோட்லயும் ச்சும்மா சல்லுனு போயிரலாம்.\n எனிவே.. சிலர் ராசிபலனுக்கு ரொம்ப முக்கியத்வம் தந்து படிக்கிறாங்க. அவிங்களுக்காகத்தான் இந்த புத்தாண்டு பலன்.\n( நமக்கும் அலெக்ஸா ரேங்கு அந்த ரேங்குன்னு கொஞ்சம் ஜொள்ளு இருக்குங்ணா ..அதனாலதேன் இந்த காம்ப்ரமைஸ்)\nநம்ம ராசிபலனை கொஞ்சம் போல நம்பலாம்:\nஎன் கையில் சனி ரேகை ஸ்கெட்ச் பேனாவால் இழுத்தது போல் இருக்கும். புத்தி ரேகைக்கு கீழே துவங்கி மணிக்கட்டு வரை நேஷ்னல் ஹைவே மாதிரி இறங்குகிறது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் சனிபலம் உள்ளவன் “சந்தேக புத்தி கொண்டவன்” எதையும் அத்தனை எளிதாக நம்ப மாட்டான். தங்க காசே தந்தாலும் அதை சோதிக்காது ஸ்வீகரிக்கமாட்டான் என்பதற்கே.\nஇவ்வகையில் நான் ஜோதிட ஆய்வாளன் ஆனேன் . இன்று என்னை அணுகுவோர்க்கு நான் தரும் பலன் எல்லாம் இன்ட்டிரியம் ஆர்டர் தான். நாளையே என் ஆய்வில் ஜோதிடம் பொய் என்பது நிரூபணமானால் பொய் என்று சொல்ல வெட்கப்படமாட்டேன் .\nநானேதும் கிரகங்களின் ஏஜெண்ட் அல்லன். நான் என்னை ஒரு ஜோதிடனாக உணர்ந்ததும் இல்லை. கடிகாரத்தை கண்டுபிடித்தவன் தான் மேதையே தவிர அதை பார்த்து நேரத்தை சொல்பவன் மேதையில்லை. அதே மாதிரிதான் ஜோதிடத்தை வடிவமைத்த ரிஷிகள் மேதைகளே தவிர பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்லும் ஜோதிடர்கள் மேதைகளல்லர்.\nமொதல்ல இவிக கேரக்டரை பார்ப்போம்.\nஇவிக கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா மேஷ ராசிக்காரங்க தான். (உங்க கொலிக்ஸ் உங்களை சரியான பிட்பிட் சமாசாரம்/ அலிகிரி/ஆத்திரம் பிடிச்சவருனு கிண்டலடிப்பாய்ங்க)\nபோதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. மாட்டிக்கிட்டு முழிப்பாய்ங்க.வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது.முன்னணில, முன்னுதாரணமா திகழனும்னு பார்ப்பாய்ங்க. உலகம் பிழைக்க விடுமா விடாது. ச்சோ போராட்டமயமான வாழ்க்கை. நல்ல தலைமை குணங்கள் உள்ள எம்.டி, மேனேஜர், பிறவித்தலைவர்கள் கண்ல நீங்க பட்டிங்கனா உங்க மாதிரி பார்ட்டிங்கள விடவே மாட்டாய்ங்க. ஒரே அமுக்குத்தான். அரைகுறைங்க கிட்டே மாட்டினா நாஸ்திதான்.\nஇவர் 2012,மே 15 முதல் ஆகஸ்ட் 4 வரை கன்னியில் சஞ்சரிக்கிறாரு கன்னி இவிகளுக்கு 6 ஆமிடம். சனி 10,11 க்கு அதிபதி. பொதுவிதிப்படி சத்ரு,ரோக,ருண உபாதைகளில் இருந்து ரிலீஃப் கிடைக்கனும் தான் இல்லேங்கலை. ஆனால் இவர் இவிகளுக்கு 10 க்கு அதிபதிங்கறதால செய்தொழில்,உத்யோகம்,\nவியாபாரத்துல பிரச்சினை வர்ரதுக்கு வாய்ப்பிருக்கு. 11 க்கு அதிபதிங்கறதால மூத்த சகோதர சகோதரி வகையிலும் லொள்ளு வரலாம்.\n2012, ஆகஸ்ட் 4 முதல் அடுத்த தமிழ் புத்தாண்டு வரை சனி துலா ராசியில சஞ்சரிக்கிறாரு. இது இவிகளுக்கு 7 ஆமிடம். பொதுவிதிப்படி சனி 7 ல வரக்கூடாது. அப்படி வந்தா துஷ்ட களத்ரம்,அரூப களத்ரம்,குரூர களத்ரம்,களத்ர ஹீனம், நீச களத்ரம் இப்படி ஏதோ ஒரு வகையில ஆப்படிச்சுருவாரு.\n2012, மே 17வரை ஜன்மராசியிலயே சஞ்சரிக்கிறாரு. இதனால ரோசனை சாஸ்தியாயிரும். டைட் ஷெட்யூல் இருக்கும். வேளைக்கு சாப்பிட முடியாது. முகத்துல கவர்��்சி குறையும், சிலருக்கு அடி பிடின்னு கண்ணாலம் நடக்கும். ஆனால் செப்டம்பர் 5 ஆம் தேதி குரு மாறி 2 ஆமிடத்துக்கு வர்ரவரை பொருளாதார ரீதியில நெருக்கடி இருக்கும். ஜாய்ண்ட் ஷ்யூரிட்டி போடாதிங்க.\nகுரு உங்களுக்கு 9/12 க்கு அதிபதி. சேமிப்பு சொத்தா மாறலாம். அல்லது ஒரு சொத்தை சேமிப்பா மாத்தலாம். உ.ம் ஃபிக்சடை உடைச்சு சொத்து வாங்கறது, அ சொத்தை வித்து ஃபிக்சட்ல போடறது. என்னதான் சேமிப்பே மொத செலவுன்னு இருந்தாலும் படக்குன்னு வீண் விரயங்கள் நட்ந்தே தீரும்.\n2012, மே 17 முதல் செப்டம்பர் 5 வரை ரிசபத்துல சஞ்சரிப்பாரு. அப்போ பொருளாதார நெருக்கடி குறையும்.ரெவின்யூ இன்கமை வச்சு சொத்து வாங்க பார்ப்பிங்க. அல்லது சொத்து/சேமிப்புகள்ளருந்து ரெவின்யூ இன்கம் அதிகரிக்கும்.\nபேச்சுக்கு மதிப்பு கூடும்.பேச்சுக்கு முக்கியத்துவம் உள்ள தொழில்/துறைகளில் உள்ளவுக நெல்லாவே டெவலப் ஆவீக.\nகுடும்பத்துல நல்ல ஒற்றுமை -புரிதல் உருவாகும்.ஆனால் வருமானம் கூடினாப்பலயே செலவும் கூடும். என்ன ஒரு ஆறுதல்னா அதெல்லாமே சுப செலவா இருக்கும்.( தேவையில்லாத சாங்கியம்,\nசம்பிரதாயத்துக்கு வேட்டு விடாம ப்ரொடக்டிவா செலவழிக்க பாருங்க)\n2012,செப்டம்பர் 5 முதல் 2013 ஜனவரி 30 வரை குரு வக்ரம்\nஇந்த காலகட்டத்துல பணம் முடங்கலாம். கொடுக்கல் வாங்கல்ல வில்லங்கம் வரலாம். பேச்சு தடுமாறலாம், கொடுத்த பேச்சை காப்பாத்த முடியாம போகலாம். குடும்பத்துல பிரச்சினைங்க வரலாம். கண் நோய் கூட வரலாம்.\n2012 டிசம்பர் 23 வரை ராகு கேது பெயர்ச்சி கிடையாது. அதனால ஏற்கெனவே 2011 க்கு எழுதின ராகு கேது பெயர்ச்சி பலனையே ஃபாலோ பண்ணிக்கலாம். இதுவரை படிக்காதவுக இங்கே அழுத்தி படிச்சுருங்க.\n2012 டிசம்பர் 23 முதல் ராகு துலாத்திலும், கேது மேஷத்துலயும் என்டர் ஆறாய்ங்க. இது உங்களுக்கு 1-7 ஆம் இடங்கள் என்பதால் ராகு கேது 1-7 ல் உள்ள பலன் நடக்கும். ( அடுத்த ஒன்னரை வருசத்துக்குங்கோ)\nஉடல் இளைக்கலாம், முகம் கருக்கலாம். அல்லது ஊளை சதை போடலாம். சந்தேக புத்தி ஏற்படலாம். அல்லது அனைவரையும் நம்பி மோசம் போகலாம். ஈஸி மணி மீது கவர்ச்சி ஏற்படலாம்.நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ மாறலாம்.\nதங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.\nமெடிக்கல் ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் உருவாகலாம்.\nவழக்கமா ஆண்டு பலன்ல செவ்வாயை யாரும் சேர்த்துக்கறதில்லை. ஆனால் நம்ம அனுபவத்துல செவ் ரெம்பவே பவர் ஃபுல்லு. அதனால செவ் சஞ்சாரத்தை வச்சும் சில விஷயங்களை சொல்லியிருக்கேன். முக்கியமா மேஷ ராசிக்கு இவர் ராசி நாதனாவும் இருக்கிறதால இந்த பலன் மேஷராசிக்காரவுகளுக்கு ரெம்ப அவசியமானது.\n2012 ,ஜூன் 21 முதல் கன்னி:\nஇது ஆறாமிடம். பொதுவிதிப்படி சத்ரு ரோக ருண உபாதைகளில் இருந்து ரிலீஃப் கொட்க்கனும்.ஆனால் ராசி நாதனாக இவர் 6 ல் நிற்கிறதால சத்ரு ரோக ருண உபாதைகள் ரெம்பவே அலைக்கழிக்கும்.\nஆகஸ்ட் 14 முதல் துலா:\nஇது உங்களுக்கு 7 ஆமிடம் இதனால ஃப்ரெண்ட் லவர் பார்ட்னர் வைஃப் வகையறாவில் முட்டல்மோதல்னு ஆரம்பிச்சு பிரிவு கூட வரலாம். இவர் ஜன்மத்தை பார்க்கிறதால உஷ்ண ரோகங்கள் வரலாம். மின்சாரம், நெருப்பால் ஆபத்து வரலாம்,கொம்புள்ள பிராணிகளால் தொல்லை வரலாம் ( தம்பதி இருவருக்கும்) ஆகஸ்ட் 4 ஆம் தேதியே துலா ராசிக்கு வந்துர்ர சனியோட இந்த செவ் வேற சேர்ரது ரிஸ்குதேன்.\nஆனால் 10/11+10/11 ங்கற கோணத்துல பார்க்கும் போது செய் தொழில் உத்யோகத்துல அதிகம் உழைக்க வேண்டி இருந்தாலும் உழைப்புக்கேற்ற பிரதி பலன் நிச்சயமா கிடைக்கும்.\nஆனால் சனி+செவ் என்ற கோணத்துல பார்க்கும் போது உங்களுக்கு/மனைவிக்கு தையல் போடவேண்டி கூட வந்துரலாம். அல்லது மேற்சொன்ன தீய பலன்கள் ( உஷ்ண ரோகங்கள் முதல் கொம்புள்ள பிராணி சமாசாரம் வரைக்கும் ) பெரிதாகவே பாதிச்சுர வாய்ப்பிருக்கு.\nசெப் 28 முதல் விருச்சிகம்:\nஇது உங்களுக்கு எட்டாமிடம். மரண செய்தி எதாவது வந்தாலோ அ அதுமாதிரி ஃபங்க்சன்ஸ்ல கலந்து கிட்டாலோ நாட் பேட். இல்லின்னா மட்டும் சொந்த செலவுல சூனியம் வச்சுக்க���ருவிங்க. டேக் கேர்\nநவம்பர் முதல் 9 தனுசு:\nஅப்பாவோட மோதல் வரலாம். சேமிப்பை கூட செலவழிக்க வேண்டி வரலாம், தூர தேச தொடர்புகள் லாபம் தரலாம்.\nடிசம்பர் 17 முதல் மகரம்.\nஇது செவ்வாய்க்கு உச்சராசி. ஜீவன பாவம் வேற. அதனால யு கென் எக்ஸ்பெக்ட் பெஸ்ட் ரிசல்ட்ஸ் இன்\nயுவர் கேரியர்.ஆனால் மத்தவுக உங்களை புரிஞ்சிக்க முடியாம போயிர்ர அளவுக்கு ஒர்க்கஹாலிக்காயிருவிங்க. பார்த்து செய்ங்க.\n2013 , ஜனவரி 25 முதல் கும்பம்:\nஇது உங்களுக்கு லாபஸ்தானம். பிரச்சினை ஏதும் இருக்காது. செவ் காரகம் கொண்ட துறைகளில் (போலீஸ் மிலிட்டரி, ரயில்வே இத்யாதி) லாபத்தை எதிர்பார்க்கலாம்.\n2013 , மார்ச் 4 முதல் மீனம் :\nஇது உங்களுக்கு விரயஸ்தானம். லக்னாதிபதியே விரயத்துல வர்ரதால ஹெல்த் ட்ரபுள் கொடுக்கலாம். மனசு கூட ரெம்ப சுஸ்தா இருக்கும். ஒதகாத மேட்டர்ல கூட ஆருனா கைட் பண்ணா நல்லாருக்குமேன்னு நினைக்கிற அளவுக்கு ஆயிருவிங்க. அவிக கைடன்ஸும் உதவாது. முக்கியமுடிவுகள் ஏதும் எடுக்க வேண்டாம். தள்ளி போடுங்க. (கு.ப ஒன்னரை மாசம்)\n2012-13 புத்தாண்டு பலன் : ரிஷபம்\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81.html", "date_download": "2018-06-20T01:57:21Z", "digest": "sha1:YEQYJKS3MZCXYH3MDRWARIJZV25S37IJ", "length": 13137, "nlines": 122, "source_domain": "oorodi.com", "title": "யாகூ மின்னஞ்சல் அரட்டையுடன்", "raw_content": "\nமாசி 2006 இல் கூகிள் நிறுவனம் இலகுவான, இணைய உலாவியினுள்ளேய\nபயன்படுத்தக்கூடிய தனது Gmail chat இனை அறிமுகப்���டுத்தியது. இப்போது 2007 மாசியில் யாகூ தனது அரட்டை மென்பொருளை Yahoo Mail Beta உடன் இணைத்திருக்கின்றது.\nஅனேகாமாக இன்னும் சில தினங்களில் இது அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக வந்து விடும். இதன் மூலம் தனது அரட்டை மென்பொருளின் பயனாளர்களின் எண்ணிக்கையை (தற்போது 73 மில்லியன், யாகூ மின்னஞ்சல் 250 மில்லியன்) அதிகரிக்க முடியும் என யாகூ நம்புகின்றது.\nஅது சரி Yahoo Mail Beta என்றால் என்ன\n16 மாசி, 2007 அன்று எழுதப்பட்டது. 16 பின்னூட்டங்கள்\nஜிமெயில் தமிழ் சொற்பிழை திருத்தியுடன் »\nபகீ சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\nதூயா சொல்லுகின்றார்: - reply\nவணக்கம் பகீ, வாருங்க்கள் … கன நாளைக்கு பின்னர்…செய்திக்கு நன்றி..:)\nதூயா சொல்லுகின்றார்: - reply\nவணக்கம் பகீ, வாருங்க்கள் … கன நாளைக்கு பின்னர்…செய்திக்கு நன்றி..:)\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\nஉங்கள் பதிவு இப்போ சரியாக வருகிறது. இந்த “அரட்டை” பொய் பிறக்குமிடம்;இங்கே நான் ஒரு தடவை போவேன்.பொய்க்குத்தான் மிக மரியாதை;அதைவிட “வியாதிக்காரரும்” அதிகம்; ஒரு தகவல் வேண்டிக் கேட்டேன்.எவருமே உதவவில்லை; வெறும் நேரவிரயமகப் பட்டது. விட்டுவிட்டேன்.\nஆனால் இளம் வயசுக் காரருக்கு உபயோகப்படும்.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\nஉங்கள் பதிவு இப்போ சரியாக வருகிறது. இந்த “அரட்டை” பொய் பிறக்குமிடம்;இங்கே நான் ஒரு தடவை போவேன்.பொய்க்குத்தான் மிக மரியாதை;அதைவிட “வியாதிக்காரரும்” அதிகம்; ஒரு தகவல் வேண்டிக் கேட்டேன்.எவருமே உதவவில்லை; வெறும் நேரவிரயமகப் பட்டது. விட்டுவிட்டேன்.\nஆனால் இளம் வயசுக் காரருக்கு உபயோகப்படும்.\nAnonymous சொல்லுகின்றார்: - reply\nஇதை எப்படி activate செய்வது\nAnonymous சொல்லுகின்றார்: - reply\nஇதை எப்படி activate செய்வது\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவாருங்கள் அனானி. இது இன்னமும் எல்லோருக்கும் பாவனைக்கு வரவில்லை. நான் நினைக்கிறேன் இன்னும் ஒரு கிழமைக்குள் உங்களால் இதனை பயன்படுத்த முடியும்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவாருங்கள் அனானி. இது இன்னமும் எல்லோருக்கும் பாவனைக்கு வரவில்லை. நான் நினைக்கிறேன் இன்னும் ஒரு கிழமைக்குள் உங்களால் இதனை பயன்படுத்த முடியும்.\nAnonymous சொல்லுகின்றார்: - reply\nஎல்லாருக்கும் உடனே activate பண்ணா என்ன yahoo ஏன் இப்படி செய்கிறாய்\nMayooresan சொல்லுகின்றார்: - reply\nநன்றி நண்பா… கணித் தகவல் களை ஆர்வமாகப் படிப்பேன்.. 🙂\nAnonymous சொல்லுகின்றார்: - reply\nஎல்லாருக்கும் உடனே activate பண்ணா என்ன yahoo ஏன் இப்படி செய்கிறாய்\nMayooresan சொல்லுகின்றார்: - reply\nநன்றி நண்பா… கணித் தகவல் களை ஆர்வமாகப் படிப்பேன்.. 🙂\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவாருங்கள் துயா. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. இப்போதுதான் யாழ்ப்பாணத்தில் மீளவும் இணையவசதிகள் சரிவந்துள்ளது.\nயோகன் அண்ணா எனது எண்ணமும் அரட்டை மென்பொருள் என்பது நேரவிரயம் தான். ஆனால் அது மின்னஞ்சலுடனேயே இணைக்கப்பட்டு விட்டால் எமது முகவரிப்புத்தகத்தில் உள்ளவர்களுடன் மட்டும் அரட்டை அடிக்க உதவும். இது ஓரளவு பரவாயில்லை தானே. எப்படி இருந்தாலும் நான் மின்னஞ்சலிடும் எண்ணிக்கையை ஜிமெயிலின் சற் குறைத்துவிட்டது என்பதுதான் உண்மை.\nமயூரேசன் வாருங்கள். உங்கள் வருகைக்கும் ஊக்கமிடும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவாருங்கள் துயா. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. இப்போதுதான் யாழ்ப்பாணத்தில் மீளவும் இணையவசதிகள் சரிவந்துள்ளது.\nயோகன் அண்ணா எனது எண்ணமும் அரட்டை மென்பொருள் என்பது நேரவிரயம் தான். ஆனால் அது மின்னஞ்சலுடனேயே இணைக்கப்பட்டு விட்டால் எமது முகவரிப்புத்தகத்தில் உள்ளவர்களுடன் மட்டும் அரட்டை அடிக்க உதவும். இது ஓரளவு பரவாயில்லை தானே. எப்படி இருந்தாலும் நான் மின்னஞ்சலிடும் எண்ணிக்கையை ஜிமெயிலின் சற் குறைத்துவிட்டது என்பதுதான் உண்மை.\nமயூரேசன் வாருங்கள். உங்கள் வருகைக்கும் ஊக்கமிடும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2012/01/blog-post_03.html", "date_download": "2018-06-20T01:50:05Z", "digest": "sha1:RK7RZQYUKGJZBL7UEN4R547Z56RDOQ6Q", "length": 73983, "nlines": 358, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "இங்கிலாந்தின் இஸ்லாமோஃபோபியா..! | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\nஇங்கிலாந்து பாராளுமன்ற வெஸ்ட்மினிஸ்டர் பேலஸ் வளாகத்தினுள்ளே 23 உணவகங்கள் உள்ளன. அங்கே இஸ்லாமிய விதிமுறைப்படி அறுக்கப்பட்ட 'ஹலால்' இறைச்சிகள் உண்ணக்கிடைத்து வந்தன. இந்நிலையில், \"பாராளுமன்ற வளாகத்தினுள் உணவு உண்ணும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இனி எந்த உணவு விடுதிகளிலும்... 'ஹலால்' உணவை உண்ண முடியாது என்றும், 'ஹலால்' முறையில் விலங்கு அறுக்கப்படுவது முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது\" என்றும் லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் தன்னுடைய பத்திரிகையில் அரசு சார்பாக வெஸ்ட் மினிஸ்டர் அரசு மாளிகை அறிவிப்பை மேற்கோள் காட்டி இச்செய்தியை புத்தாண்டு தினத்தன்று வெளியிட்டுள்ளது.\nஇவ்வறிக்கை, பிரிட்டிஷ் எம்.பிக்களுக்கு, குறிப்பாக முஸ்லீம் எம்.பிக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'இதற்கான காரணம் என்ன' என்று கேட்டறிந்த போது, \"முஸ்லிம் அல்லாத மற்ற எம்.பி.க்களுக்கு 'ஹலால்' முறையில் அறுக்கப்பட்ட இறைச்சி சாப்பிட பிடிக்க வில்லை.. இதை ஓர் 'இஸ்லாமிய திணிப்பு' போல பார்க்கின்றனர்.. இதை ஓர் 'இஸ்லாமிய திணிப்பு' போல பார்க்கின்றனர்.. இதனால், 'ஹலால்' அல்லாத இறைச்சி உண்ணும் வாய்ப்பு தங்களுக்கு மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, இனி இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் 'ஹலால்' அல்லாத இறைச்சியே பரிமாறப்படும்\" என்று முடிவு செய்யப்பட்டு விட்டதாம்..\nLord Ahmad எனும் ஒரு இங்கிலாந்து முஸ்லிம் எம்.பி. இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும் போது, “ஹலால் உணவை உண்ணாதவர்க���ுக்கு மட்டும் அப்படி ஒரு வாய்ப்பிருப்பது போல்... ஹலால் உணவு மட்டுமே உண்ண விரும்புவோர்க்கும் ஒரு வாய்ப்பு இருக்க வேண்டாமா..” என்றார்.. இக்கேள்விக்கு சரியான பதிலை எவரும் இறுதிவரை தரவில்லை.. இப்படி, 'ஹலால்' உணவுக்கு அனைத்து கதவுகளையும் அடைத்தது தவறு என்கிறார்.. இப்படி, 'ஹலால்' உணவுக்கு அனைத்து கதவுகளையும் அடைத்தது தவறு என்கிறார்.. ஆனால்.... 'இங்கிலாந்து சர்ச்'சின் உறுப்பினர் அலிசான் ரூப்போ என்ற கிருஸ்துவர், “நாட்டின் மற்ற உணவகங்களில், பள்ளியில், மருத்துவமனைகளில் எல்லாம் ஹலால் உணவை பரிமாற அனுமதிக்கும் பாராளுமன்றம், தன் வளாகத்தில் மட்டும் ஹலால் உணவை பரிமாற தடை விதிப்பது இரட்டை நிலைப்பாடாக உள்ளது” என்று கூறி, மறைமுகமாக இந்த முடிவை இங்கிலாந்து முழுக்க விரிவுபடுத்த நச்சுச்சாவி கொடுத்து விட்டார், அண்ணாச்சி.. ஆனால்.... 'இங்கிலாந்து சர்ச்'சின் உறுப்பினர் அலிசான் ரூப்போ என்ற கிருஸ்துவர், “நாட்டின் மற்ற உணவகங்களில், பள்ளியில், மருத்துவமனைகளில் எல்லாம் ஹலால் உணவை பரிமாற அனுமதிக்கும் பாராளுமன்றம், தன் வளாகத்தில் மட்டும் ஹலால் உணவை பரிமாற தடை விதிப்பது இரட்டை நிலைப்பாடாக உள்ளது” என்று கூறி, மறைமுகமாக இந்த முடிவை இங்கிலாந்து முழுக்க விரிவுபடுத்த நச்சுச்சாவி கொடுத்து விட்டார், அண்ணாச்சி..\nதமக்கு எவ்வித தேவையுமின்றி எந்த ஓர் உயிரையும் கொல்ல முஸ்லீம்களை இறைவன் அனுமதிக்கவில்லை. அதேநேரம், தம் உயிரைக்காக்க கொடிய விலங்குகளை, நச்சுப்பூச்சிகளை கொல்லலாம். அல்லது... தம் உணவுத்தேவைக்காக அதற்குரிய உயிருள்ள பிராணிகளை, 'இறைவா, என்னை நீ அனுமதிதத்தன் பேரிலேயே இந்த பிராணியை என் உணவுத்தேவைக்காக அறுக்கிறேன்' என்று மனதில் நினைத்தவராக... \"இறைவனின் பெயரால்\" என்று கூறி, மிகக்கூர்மையான கத்தி கொண்டு கழுத்தின் இரத்த நாளத்தை மட்டும் நொடியில் அறுத்து, இரத்தைத்தை எல்லாம் ஓட்டிவிட்டு (இரத்தம் சாப்பிடக்கூடாது) இறைச்சியை சாப்பிடலாம் இதுதான் ஹலால் முறையிலான அறுப்பு..\nஇதுவல்லாத முறைகளில் அறுத்து சாப்பிடுவது, அல்லது ஏதேனும் ஆயுதம் கொண்டு அடித்து கொன்று சாப்பிடுவது, அல்லது ஒரே வெட்டில் தலை-உடம்பு தனித்தனியாக போகும்படி வெட்டிக்கொன்று சாப்பிடுவது, அல்லது தலையை பிடித்து கழுத்தில் திருகி நெரித்து கொன்று சாப்பிடுவது, அல்லது ஓங்கி தரையில்/சுவரில் மோதி அடித்துக்கொன்று சாப்பிடுவது, இதெல்லாம்... முஸ்லிம்களுக்கு அனுமதி - ஹலால் இல்லை..\nமேற்படி முஸ்லிம் அல்லாத இங்கிலாந்து எம்.பி.க்களின் கோரிக்கை இங்கே என்ன சகோ..\n\"எந்த முறையில் விலங்கை கொல்வது\" எனபதில்தான் அங்கே பிரச்சினை..\nஇஸ்லாமிய 'ஹலால்' முறைப்படி அல்லாமல் நான் மேற்சொன்ன அல்லது வேறு ஏதோ ஒரு முறைப்படி கொன்றால்தான் சாப்பிடுவார்கள் போல..\nசரிங்கப்பா... அது உங்கள் உரிமை. ஹலால் அல்லாத இறைச்சியை சாப்பிடுவது உங்கள் உரிமைதான். அதுதான் 23 உணவகங்கள் அங்கே உள்ளனவே.. அதில் சிலவற்றில் ஹலால் பிரியர்களுக்காக ஹலால் இறைச்சி விற்றால் என்னவாகும்.. அதில் சிலவற்றில் ஹலால் பிரியர்களுக்காக ஹலால் இறைச்சி விற்றால் என்னவாகும்.. முஸ்லிம் எம்.பி.க்களும்... ஹலால் முறையை விரும்பும் மற்ற எம்பிக்களும் அங்கே மட்டும் சென்று சாப்பிட்டுக்கொள்ளட்டுமே.. முஸ்லிம் எம்.பி.க்களும்... ஹலால் முறையை விரும்பும் மற்ற எம்பிக்களும் அங்கே மட்டும் சென்று சாப்பிட்டுக்கொள்ளட்டுமே.. மற்ற எம்பிக்களுக்கு உள்ள அதே உரிமையை உங்கள் சக குடிமகனான முஸ்லிம் எம்பிக்களுக்கும் தந்தால் என்ன.. மற்ற எம்பிக்களுக்கு உள்ள அதே உரிமையை உங்கள் சக குடிமகனான முஸ்லிம் எம்பிக்களுக்கும் தந்தால் என்ன.. ஏன் தரமாட்டீர்கள்.. இதைத்தானே... இந்த உரிமையைத்தானே... லார்ட் அஹமது எம்.பி.யும் கேட்கிறார்..\nநிர்வாணமாக திரிவது பெண்ணுரிமை என்பீர்கள்...முழுக்க உடை அணிய வேறொரு பெண்ணுக்கு பெண்ணுரிமை மறுத்து சட்டம் இயற்றுவீர்கள்..\nமது குடிப்பது உங்கள் பிறப்புரிமை என்பீர்கள்... யாரேனும் குடிக்காமல் விலகி சென்றால்... 'பார்ட்டிக்கு அது அவமரியாதை' என்று கூறி மதுகுடிக்காத அடுத்தவர் பிறப்புரிமையை சாகடிப்பீர்கள்..\nஆண்-ஆண், பெண்-பெண், ஆண்-பெண் என எவ்வித வரைமுறையும் திருமணபந்தமுமின்றி விபச்சாரத்தை உரிமை என்பீர்கள்... திருமண உறவுடன் கணவன் மனைவியாக அனைத்து உரிமைகளையும் தந்து ஒன்று அல்லது அதிக பட்சம் நான்கு மனைவி மட்டும் என்றால்... \"ச்சீ..ச்சீ.. இதுதான் கேவலம்\" என்பீர்கள்...\nகொடுத்த கடனுக்கு அநியாய வட்டி வசூலிப்பீர்கள்... வட்டி அல்லாமல், இஸ்லாமிய வங்கி கடன் கொடுக்க முன்வந்தால் எதிர்ப்பீர்கள்...\n'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவது'தான் எம் கொள்கை ��ன்பீர்கள்... யாரோ முகம் தெரியாத ஒரு சிலர் செய்த பயங்கரவாதத்துக்காக... அவர்களை பிடித்து விசாரித்து தண்டிப்பதை விடுத்து... வேறெங்கோ சென்று... மில்லியன் கணக்கில் அப்பாவி மக்களை கொன்று ஊரையே... நாட்டையே... மொத்தமாக அழிப்பீர்கள்...\n'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' நடத்துவீர்கள்... உலகிலேயே மிக மிக அதிகமாக அதிபயங்கர ஆயுதங்கள் தயாரித்து நீங்கள்தான் 'யாராருக்கோ' விற்றுக்கொண்டே இருப்பீர்கள்..\nஇப்படிப்பட்ட நீங்கள்தான்... ஹலாலான முறையில் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியை முஸ்லிம்களுக்கு மறுக்கின்றீர்கள்... எங்களுக்கு எங்களின் முறைப்படி கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சிதான் வேண்டும் என்று ஒரு குடிமகனாக எம்.பி.யாக கேட்பது கூட தவறா.. எங்களுக்கு எங்களின் முறைப்படி கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சிதான் வேண்டும் என்று ஒரு குடிமகனாக எம்.பி.யாக கேட்பது கூட தவறா.. 'ஆம்' என்றால்... இதுதானேப்பா கருத்துத்திணிப்பு.. 'ஆம்' என்றால்... இதுதானேப்பா கருத்துத்திணிப்பு.. உரிமை மறுப்பு.. ச்சே... இவ்வுலகில், ஒரு மனிதன்... கொலைகாரனாக, கொள்ளைக்காரனாக, விபச்சாரியாக, பாலியல் காமுகனாக, குடிகாரனாக, சூதாடியாக... இப்படி சமூகத்துக்கும் அடுத்தவருக்கும் தீங்குதரும் தொல்லையாக... எப்படி வேண்டுமானாலும் வாழலாம் போல, அரசு அனுமதியுடன்.. ஆனால், தூய இஸ்லாமை பின்பற்றி முஸ்லிமாக பிறருக்கும் சமூகத்துக்கும் தொல்லை இன்றி அமைதியாக நன்மை செய்து வாழ மட்டும் ஆயிரம் தடைகள்.. ஆனால், தூய இஸ்லாமை பின்பற்றி முஸ்லிமாக பிறருக்கும் சமூகத்துக்கும் தொல்லை இன்றி அமைதியாக நன்மை செய்து வாழ மட்டும் ஆயிரம் தடைகள்.. எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள் சகோ.. எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள் சகோ..\nதேடுகுறிச்சொற்கள் :- அநீதி, அரசியல், இஸ்லாம், நிகழ்வுகள்\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nமுஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ் said...\n/////நிர்வாணமாக திரிவது பெண்ணுரிமை என்பீர்கள்...முழுக்க உடை அணிய வேறொரு பெண்ணுக்கு பெண்ணுரிமை மறுத்து சட்டம் இயற்றுவீர்கள்..\nமது குடிப்பது உங்கள் பிறப்புரிமை என்பீர்கள்... யாரேனும் குடிக்காமல் விலகி சென்றால்... 'பார்ட்டிக்கு அது அவமரியாதை' என்று கூறி மதுகுடிக்காத அடுத்தவர் பிறப்புரிமையை சாகடிப்பீர்கள்..\nஆண்-ஆண், பெண்-பெண், ஆண்-பெண் என எவ்வித வரைமுறை��ும் திருமணபந்தமுமின்றி விபச்சாரத்தை உரிமை என்பீர்கள்... திருமண உறவுடன் கணவன் மனைவியாக அனைத்து உரிமைகளையும் தந்து ஒன்று அல்லது அதிக பட்சம் நான்கு மனைவி மட்டும் என்றால்... \"ச்சீ..ச்சீ.. இதுதான் கேவலம்\" என்பீர்கள்...\nகொடுத்த கடனுக்கு அநியாய வட்டி வசூலிப்பீர்கள்... வட்டி அல்லாமல், இஸ்லாமிய வங்கி கடன் கொடுக்க முன்வந்தால் எதிர்ப்பீர்கள்...\n'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவது'தான் எம் கொள்கை என்பீர்கள்... யாரோ முகம் தெரியாத ஒரு சிலர் செய்த பயங்கரவாதத்துக்காக... அவர்களை பிடித்து விசாரித்து தண்டிப்பதை விடுத்து... வேறெங்கோ சென்று... மில்லியன் கணக்கில் அப்பாவி மக்களை கொன்று ஊரையே... நாட்டையே... மொத்தமாக அழிப்பீர்கள்...///////////////நச் கேள்விகள் சகோ.கடைசி கேள்வி அதைவிட நச்சுனு கேட்டிருக்கீங்க சகோ\nதூய இஸ்லாமை பின்பற்றி முஸ்லிமாக பிறருக்கும் சமூகத்துக்கும் தொல்லை இன்றி அமைதியாக நன்மை செய்து வாழ மட்டும் ஆயிரம் தடைகள்.. எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள் சகோ.. எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள் சகோ..\nஇஸ்லாம் மீது இங்கிலாந்து மக்களுக்கு மேனியா வந்துவிடுமோ என்ற ஃபோபியா தான் எல்லாவற்றிற்கும் காரணம்.\nஅன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,\nதனிமனித சுதந்திரத்தில் முன்னேறி விட்டோம் என்று மார் தட்டுகிற இந்த மேலைத்தேய நாடுகள் தம்முடைய நாட்டின் குடிமக்களின் ஒரு பகுதியினரின் சுதந்திரத்தை அப்பட்டமாக பறித்திருக்கிறது. அதுவும் மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்த நிலைமை. மேலைத்தேய நாடுகள் நாகரிகத்திலும் தனி மனித உரிமைகளிலும் சிறந்தது என்று முழக்கமிடுகிற புண்ணியவான்கள் இதற்கு என்ன பதிலை சொல்வார்கள் ஆனால் இதை திசை திருப்பும் வண்ணம் அரேபிய நாடுகளில் என்ன சுதந்திரம் இருக்கிறது ஆனால் இதை திசை திருப்பும் வண்ணம் அரேபிய நாடுகளில் என்ன சுதந்திரம் இருக்கிறது பாகிஸ்தானில் பங்களாதேசில் என்ன இருக்கிறது என்ற சிந்து பைரவி ராகத்தை கோரசாக பாடுவார்கள். ஆனால் நீங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் இருக்காது.\n//நிர்வாணமாக திரிவது பெண்ணுரிமை என்பீர்கள்...முழுக்க உடை அணிய வேறொரு பெண்ணுக்கு பெண்ணுரிமை மறுத்து சட்டம் இயற்றுவீர்கள்..\nமொத்த பதிவின் சுருக்கமும் இந்த ஒற்றை வரியில் அடங்கி விட்டது சகோதரரே. அரைகுறை ஆடையுடன் திரிவது பெண் சுதந்திரம் அல்லது தனி மனித சுதந்திரம் என்றால் முழுக்க உடை அணிந்து கொள்வதும் பெண் சுதந்திரம் அல்லது தனி மனித சுதந்திரம் தானே. ஆனாலும் பாருங்கள் விடை கிடைக்கவே கிடைக்காது.\nஅருமையான பதிவு ஆஷிக். இவர்களின் நீதியையும் நேர்மையையும் பார்க்கும் போது மனசு கொதிக்கிறது,..\nஒவ்வொரு மதத்தவரும் அவர்களின் தனி விருப்பங்களை அவர்களே செய்துகொள்ள வேண்டும். அதை விட்டு ஒரு சமுதாயத்தையோ அரசையோ மத சடங்குகள், சட்டங்கள் படி செய்ய வற்புறுத்த கூடாது.\n\"திருமண உறவுடன் கணவன் மனைவியாக அனைத்து உரிமைகளையும் தந்து ஒன்று அல்லது அதிக பட்சம் நான்கு மனைவி மட்டும் என்றால்... \"ச்சீ..ச்சீ.. இதுதான் கேவலம்\" என்பீர்கள்...\nஇஸ்லாத்தில் ஒரு பெண்ணுக்கு நான்கு கணவர்கள், திருமண பந்தத்துடன் என்றால் ஏற்பீர்களா\n@Bible Hidden Truthஇது ரொம்ப சிம்பிளான விஷயம் சகோ.\nஎன் வீட்டிற்கு உங்களையும் ஒரு ஐயருடன் விருந்திற்கு அழைத்திருக்கிறேன். அவர் சைவம் மட்டும்தான் சாப்பிடுவார். நீங்களும் நானும் சைவம் மட்டுமின்றி அசைவமும் சாப்பிடுவோம்.\nஇந்நிலையில், நான் அசைவம் மட்டுமே சமைத்து விருந்து வைத்திருந்தால் என்னைப்பற்றி ஐயர் என்ன நினைப்பார்..\nசரி, ஏதும் சாப்பிடாமல்... நம் வாயையே பார்த்துக்கொண்டிருக்கும் அவருக்கு இப்போது உங்கள் பதில் என்ன..\n//ஒவ்வொரு மதத்தவரும் அவர்களின் தனி விருப்பங்களை அவர்களே செய்துகொள்ள வேண்டும். அதை விட்டு ஒரு சமுதாயத்தையோ அரசையோ\nமத சடங்குகள், சட்டங்கள் படி செய்ய வற்புறுத்த கூடாது.//---இதை தங்கள் கருத்தாக அந்த ஐயரிடம் சொல்வீர்களா..\nஅங்கே அந்த பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முஸ்லிம் குடிமகன்கள் எம்.பி.க்கள் எவருமே இல்லை என்றால்... கதையே வேறு.\nவாடிகனில் இந்த சட்டம் அமுலில் வந்தால் எனக்கொன்றும் அப்ஜெக்ஷன் இல்லை, சகோ.பைபிள்...\n@Bible Hidden Truthநான் நடைமுறையில் சட்ட பாதுகாப்போடு நடக்கும் குற்றங்களை பற்றி கேட்டிருக்கிறேன்..\n///இஸ்லாத்தில் ஒரு பெண்ணுக்கு நான்கு கணவர்கள், திருமண பந்தத்துடன் என்றால் ஏற்பீர்களா\n...இப்படி இல்லாத ஒன்றை பற்றி \"...இருந்தால் ஏற்பீர்களா..\" எனக்கேட்கிறீர்கள்.\nமனிதனால் நடைமுறைப்படுத்த இயலாத - நடைமுறை சாத்தியமற்ற சட்டங்கள் எதுவுமே இஸ்லாத்தில் நன்மை என்று ஏவப்படவில்லை என்பதை அறிக, சகோ.பைபிள்...\nவருகைக்கு மிக்க நன்றி சகோ.\n@Mohamed Faaique//இவர்களின் நீதியையும் நேர்மையையும் பார்க்கும் போது மனசு கொதிக்கிறது,..//---ஸலாம்..\nவருகைக்கு மிக்க நன்றி சகோ.ஃபாயிக்.\n@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வரஹ்...\n///தம்முடைய நாட்டின் குடிமக்களின் ஒரு பகுதியினரின் சுதந்திரத்தை அப்பட்டமாக பறித்திருக்கிறது. அதுவும் மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்த நிலைமை.///---இது கொடுமையான நிலைமை சகோ..\nஇது போன்ற நாடுகளைத்தான்...///நாகரிகத்திலும் தனி மனித உரிமைகளிலும் சிறந்தது///...என்று தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது, ஆட்டுமந்தை கூட்டம் ஒன்று..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ஷேக் தாவூத்.\n@ரஹீம் கஸாலி//இஸ்லாம் மீது இங்கிலாந்து மக்களுக்கு மேனியா வந்துவிடுமோ என்ற ஃபோபியா தான் எல்லாவற்றிற்கும் காரணம்.//---ஹி..ஹி.. ஃபோபியாகளுக்கு இஸ்லாமோஃபிலியா வர பிரார்த்திப்போம்..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.கஸாலி.\n@இப்னு காஜாவருகைக்கு நன்றி சகோ.இப்னு காஜா.\n@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...வருகைக்கு நன்றி சகோ.முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்.\nஇங்கிலாந்தில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது.அதற்க்கு ஏதாவது ஒரு வகையில் இடையுறு ஏற்ப்படுத்த வேண்டும் அதுதான் அவர்களின் நோக்கம்.சத்திய ஒளியை வாயால் வூதி அணைக்க முயல்கிறார்கள்.\nஇங்கிலாந்தில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது.அதற்க்கு ஏதாவது ஒரு வகையில் இடையுறு ஏற்ப்படுத்த வேண்டும் அதுதான் அவர்களின் நோக்கம்.சத்திய ஒளியை வாயால் வூதி அணைக்க முயல்கிறார்கள்.\nநல்ல பதிவு சகோ ...நன்றி நன்றி\nஅருமையான பதிவு . பாராட்டுக்கள் ஆஷிக். *\nஇறைவன் உதவியால் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்...\nஇங்கிலாந்து அமெரிக்காவின் கைப்பாவைதானே ..\n@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...\nநீண்ட நாள் கழித்து மீண்டும் வந்திருக்கிறீர்கள். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.அதிரடி ஹாஜா.\nஅல்ஹம்துலில்லாஹ் நலம். இறைவன் உதவியால் தாங்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். //இங்கிலாந்து அமெரிக்காவின் கைப்பாவைதானே..//---ஆமாம் சகோ. அப்புறம் அதிலென்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nதங்கள் பதிவை படித்தேன். புது வரடம் அன்று இந்த நியூஸ் வந்த போதே எனக்கு இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சங்பரிவார வேலையாகத்த���ன் இருக்கும் என்று ஊகித்தேன்.\nஉயிரைப்பற்றி கொஞ்சமும் அஞ்சாது துப்பறிந்த உண்மையை ஊருக்கும் உலகுக்கும் உணர்த்திய அந்த உத்தமருக்கு என் கோடி நன்றிகள்.\nஹேமந்த் கார்கரேவின் நேர்மை இன்னும் வாழ்வது கண்டு மிகவும் மகிழ்ச்சி.\n@ரியாஸ் அஹமதுஅலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரியாஸ்.\n@Barariதங்கள் கருத்தே என் கருத்தும். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.சகோ.பராரி.\nஹலால் உணவை உண்ணாதவர்களுக்கு மட்டும் அப்படி ஒரு வாய்ப்பிருப்பது போல்... ஹலால் உணவு மட்டுமே உண்ண விரும்புவோர்க்கும் ஒரு வாய்ப்பு இருக்க வேண்டாமா//\n//ஆதரிக்கிறேன்//---முதன்முறையாக (எனக்குத்தெரிந்தவரையில்) நீங்கள் உண்மையின் பக்கம் நின்று ஆதரவுக்குரல் எழுப்பியமைக்கும், தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி திரு.Ibnu Shakir.\nஎன் பின்னூட்டத்தை அனுமதித்ததற்கு நன்றி மார்க்க சகோ.\nஅதெ நேரத்தில் காஃபிர்கள் இப்படியெல்லாம் கேட்டுத்தொலைத்தால் அனுமதிக்க வேண்டாம். ”அதே போல, ஹலால் உணவு உண்ண விரும்பாதவர்களுக்கும் ஹலால் அல்லாத உணவு கிடைக்க சவுதி அரேபியா போன்ற நாடுகள் வழி செய்துதரவேண்டும் இல்லையா ரமதான் காலத்தில் உணவு உண்ண விரும்பும் காஃபிர்களுக்கும் உணவு உண்ண அனுமதி இருக்க வேண்டும் இல்லையா ரமதான் காலத்தில் உணவு உண்ண விரும்பும் காஃபிர்களுக்கும் உணவு உண்ண அனுமதி இருக்க வேண்டும் இல்லையா பர்தா போட விரும்பாத காபிர் பெண்களும் பர்தா போடாமல் வீதிகளில் நடக்க உரிமை இருக்க வேண்டும் இல்லையா பர்தா போட விரும்பாத காபிர் பெண்களும் பர்தா போடாமல் வீதிகளில் நடக்க உரிமை இருக்க வேண்டும் இல்லையா ஐரோப்பாவில் மசூதி கட்ட எவ்வளவு உரிமை அங்கு மதம் மாறக்கூடிய அல்லத் வந்தேறிய முஸ்லிம்களுக்கு இருக்குமோ அதே அளவுக்கு அரேபியாவிலும் கோவில் கட்டவோ சர்ச் கட்டவோ உரிமை இருக்க வேண்டும் இல்லையா ஐரோப்பாவில் மசூதி கட்ட எவ்வளவு உரிமை அங்கு மதம் மாறக்கூடிய அல்லத் வந்தேறிய முஸ்லிம்களுக்கு இருக்குமோ அதே அளவுக்கு அரேபியாவிலும் கோவில் கட்டவோ சர்ச் கட்டவோ உரிமை இருக்க வேண்டும் இல்லையா\nஅதற்கு நாம் என்ன பதில் எழுதுவோம் என்று தெரியாத காஃபிர்கள் எதாவது எழுதுவார்கள். அனுமதிக்க வேண்டாம்\n//என் பின்னூட்டத்தை அனுமதித்ததற்கு நன்றி மார்க்க சகோ.அதெ நேரத்தில் காஃபிர்கள் இப்படியெல்லாம் கேட்டுத்தொலைத்தால் அனுமதிக்க வேண்டாம். //\n---சரி, சரி, இந்த ஒருமுறை தவிர்த்து நானும் இனிமேல் மற்றவர்கள் போலவே உங்களின் இதுபோன்ற அறிவற்ற வறட்டு மொக்கை வாதங்களை அனுமதிக்கப்போவதில்லை... இந்த ஒருமுறை தவிர்த்து..\n///அதே போல, ஹலால் உணவு உண்ண விரும்பாதவர்களுக்கும் ஹலால் அல்லாத உணவு கிடைக்க சவுதி அரேபியா போன்ற நாடுகள் வழி செய்துதரவேண்டும் இல்லையா///----நிச்சயமாக.. இங்கிலாந்தில், Lord அஹமத் போன்று சவூதியிலும் ஒரு Lord\nMount Batton என்பவர், சவூதி அரசில் அமைச்சராக எல்லாம் இருக்கவேண்டாம்... அட்லீஸ்ட் ஒரு சாதாரண பிச்சை எடுக்கும் saudi citizen ஆவாவது இருந்தால் கூட, நிச்சயமாக அந்த ஒருவருக்கு அவர் கேட்கும் ஹாராமை பெற தக்க வாய்ப்பை ஏற்படுத்தத்தான் வேண்டும்.. மலேசியாவில் உள்ள சைவ மத தமிழர்களுக்காக (citizens) உலகப்பிரசித்தி பெற்ற பிரபல முருகன் கோவில் போலவும், ஓமானில் உள்ள வைணவ மத தமிழர்களுக்காக (citizens) பெருமாள் கோவில் போலவும்... சரி... இப்போதைக்கு இந்த இரண்டு உதாரணம் போதும்...\n///ரமதான் காலத்தில் உணவு உண்ண விரும்பும் காஃபிர்களுக்கும் உணவு உண்ண அனுமதி இருக்க வேண்டும் இல்லையா பர்தா போட விரும்பாத காபிர் பெண்களும் பர்தா போடாமல் வீதிகளில் நடக்க உரிமை இருக்க வேண்டும் இல்லையா பர்தா போட விரும்பாத காபிர் பெண்களும் பர்தா போடாமல் வீதிகளில் நடக்க உரிமை இருக்க வேண்டும் இல்லையா\n---ஹா....ஹா....ஹா.... முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட முஸ்லிம்கள் ஆளும் எந்த நாட்டில் தன் சிறுபான்மை மதத்து குடிமகனுக்கு இப்படி ஒரு அராஜக சட்டம் உள்ளது.. உண்மை பேசுங்கள் பொய்யரே..\n///ஐரோப்பாவில் மசூதி கட்ட எவ்வளவு உரிமை அங்கு மதம் மாறக்கூடிய அல்லத் வந்தேறிய முஸ்லிம்களுக்கு இருக்குமோ அதே அளவுக்கு அரேபியாவிலும் கோவில் கட்டவோ சர்ச் கட்டவோ உரிமை இருக்க வேண்டும் இல்லையா\n---ஹலால் உணவை சாப்பிட ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே உரிமை மறுக்கப்படுகிறது.. அவர் முஸ்லிம் என்பதால்.. நிகாப் அணிய ஒரு பிரான்ஸ் குடிமகளுக்கே உரிமை மறுக்கப்படுகிறது.. அவர் முஸ்லிம் என்பதால்..\nஇந்த லட்ஷணத்தில்.... //வந்தேறிய முஸ்லிம்களுக்கு இருக்குமோ//---ஹா....ஹா....ஹா.... பொய்... அண்டப்புளுகு...\nஆனால், சவூதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாத குடிமக்கள் இல்லை... ஓமான்...துபாய்.... போன்ற நாடுகளில் தங்கள் முஸ்லிம் அல்லாத குடிமக்களுக்காக கோவில்கள், சர்ச்கள் உள்ளன..\n//அதற்கு நாம் என்ன பதில் எழுதுவோம் என்று தெரியாத காஃபிர்கள் எதாவது எழுதுவார்கள். அனுமதிக்க வேண்டாம்//\n---தயவுசெய்து என்னை இந்த ஒருமுறை மட்டும் மன்னித்து விடுங்கள் திரு.Ibnu Shakir... உங்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதித்து பதில் சொன்னதுக்கு...\nதப்பித்தவறி எப்படியோ என் தளத்துக்கு வந்து விட்டீர்கள்...\nஉண்மைகளை அறிந்து கொள்ள வைக்காமல் உங்களை வெறுங்கையோடு அனுப்பினால் அது தவறல்லவா..\nஇன்றைய உலகில், சிறுபான்மை குடிமக்களாக முஸ்லிம்கள் உள்ள நாடுகளில்தான்... அவர்களின் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்ற ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் இடையூறுகள் அந்தந்த பெரும்பான்மை மதத்து அரசால் அல்லது நாத்திக அரசால் போடப்படுகின்றன.\nஆனால், இன்றைய உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்து அவர்கள் ஆளும் எந்த ஒரு நாட்டிலும் சிறுபான்மை மதத்து குடிமக்களுக்கு அவர்களின் மத நடவடிக்கைகளுக்கு அது மற்றவர்களுக்கு ஆபத்தாகவும் (பட்டாசு வெடி வெடிப்பது, கலர் போடி தண்ணீர் அடிப்பது...) இருந்தாலுமே கூட எவ்வித எதிர்ப்போ முட்டுக்கட்டையோ இடப்படுவது கிடையாது.\nஇஸ்லாமோபோபியா இன்றி இதை சிந்தித்து பார்க்கவும்.\nஉங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் காலை எழுந்தவுடன் எப்போதும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பார். மேலும், 'மதுவகை... போதை வஸ்து எல்லாம் ஹராம்' என்று அதன் வாசனை கூட இவருக்கு ஆகாது. இது அவரது வாழ்வியல் கொள்கை. 'அது அவரது உரிமைதான்' என்று மிகவும் பரந்த மனதுடன் நீங்கள் அதை அனுமதிக்கிறீர்கள்.\nஉங்களின் இன்னொரு மகன் எப்போதும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் சாராயம் குடிப்பார். அப்புறம் தான் காபி டீ தண்ணீர் எதுவும் குடிப்பார். இது அவரது வாழ்வியல் கொள்கை. 'இது இவரது உரிமை' என்று அனுமதிக்கிறீர்கள்.\nநீங்கள் 'சமநீதியோடு நடப்பவர்' என்று உலகுக்கு காட்டவிரும்பி... சாராயம் குடிக்கும் மகனின் கிளாசில் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றுகிறீர்கள். அவர் ஏதேனும் எதிர்ப்பு தெரிவிப்பாரா..\nசரி, இப்போது... தண்ணீர் குடிக்கும் மகனின் கிளாசில் ஒரு ஸ்பூன் சாராயம் ஊற்றுகிறீர்கள். அவர் ஏதேனும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பாரா.. சும்மா இருக்க மாட்டார் அல்லவா.. சும்மா இருக்க மாட்டார் அல்லவா..\nஇஸ்லாமோபோபியா இன்றி ��ிந்தித்து பாருங்கள் திரு.Ibnu Shakir\n@Ibnu Shakirஅடடா ஒரு முக்கிய விஷயத்தை விட்டுட்டேனே...\nஇரண்டையும் குழப்பி என்னவொரு நயவஞ்சகமான எழுத்து உங்களுடையது...\n//ரமதான்...காஃபிர்களுக்கும் உணவு உண்ண அனுமதி//---மறைவில் உன்ன அனுமதி இருக்கிறது..\nஆனால் பப்ளிக்கில் உன்னத்தான் முஸ்லிம்களுக்கும் அனுமதி இல்லை.\n99 % சாப்பிடாமல் இருக்க ஒரு சதவீதம் பேர் அவர்கள் முன்னிலையில் சாப்பிட்டால்... அது நோன்பிருப்போருக்கு அசூசையை ஏற்படுத்தும் என்பதால் பொது இடங்களில் சாப்பிட அனுமதி இல்லைதான். ஆனால், அவர்களின் வீட்டில் சமைத்து பலருடன் சேர்ந்து சாப்பிடலாமே.. இந்த சட்டம் நோன்பு வைக்காத முஸ்லிம்களுக்கும் பொருந்துமே..\n(முந்தைய நிறுவனத்தில் கேண்டினில் இருந்து வந்த சாப்பாடை புறக்கணித்து யூனியன் தொழிலாளர்கள் நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அப்போது, எங்கள் யூனியனில் இல்லாத பலரும் சாப்பிடாமல் புறக்கணித்தனர். கேட்டதற்கு பெரும்பாலானோர் நீங்கள் சாப்பிடாமல் பசியோடு வேலை செய்ய... உங்கள் கண்முன்னே நாங்கள் மட்டும் எப்படிப்பா சாப்பிடுவது.. என்றனர். சரி, பார்சல் வாங்கி தனியே எடுத்து சென்று வேறு ஒரு அறையில் அமர்ந்து சாப்பிட சொன்னோம். நாகரிகம் கருதி அதைக்கூட மறுத்து விட்டனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்... மிஸ்டர்.இப்னு ஷாகிர்.. என்றனர். சரி, பார்சல் வாங்கி தனியே எடுத்து சென்று வேறு ஒரு அறையில் அமர்ந்து சாப்பிட சொன்னோம். நாகரிகம் கருதி அதைக்கூட மறுத்து விட்டனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்... மிஸ்டர்.இப்னு ஷாகிர்..\nமற்ற மதத்து பெண்கள் சவூதி வந்தாலும் அங்கே பின்பற்றவேண்டிய நடைமுறை என்று ஒன்று உள்ளது. உதாரணம் ஹிஜாப். கண்டோலிசா ரைஸ் சவூதி வந்தபோதும் கூட ஹிஜாப் அணிந்தே வந்தார். மேலோட்டமாக பார்க்கும்போது இது அராஜகம் போல தோன்றும். ஆனால் இல்லை.\nஏனெனில், கிருச்துவமோ, யூதமோ, சைவமோ, வைணவமோ, பவுத்தமோ, சீக்கியமோ, சொராச்ற்றியமோ மற்றும் ஏனைய நாத்திக இசமோ எந்த ஒன்றிலும், \"ஹிஜாப் ஆடையை அணிய அந்த மதத்தில் தடை\" என்று இருக்க...\n\"பெண்கள்... தொடை,மார்பு,இடுப்பு, அக்குள் ஆகியன தெரியாதபடி ஒருக்காலும் ஆடை அணியவே கூடாது\" என்ற கெடுபிடி சட்டம் இருக்க...\nஅதற்கு எதிராக சவூதி சட்டம் போட்டு அதை தன நாட்டுக்கு வந்த விருந்தாளிகள் மீது திணித்து இருக்குமேயானால்... அது மத நிந்தனை சட���டம்..\n(எனக்கு பிடிக்காத காக்கி யுனிபார்ம் நிறத்தை, என் அரசு பள்ளி சீருடை சட்டத்தை பின்பற்றி ஐந்து வருடம் தொடர்ந்து அணிந்தேன்... எவ்வித எதிர்ப்பும் இன்றி..இதற்கு என்ன சொல்கிறீர்கள்... மிஸ்டர்.இப்னு ஷாகிர்..இதற்கு என்ன சொல்கிறீர்கள்... மிஸ்டர்.இப்னு ஷாகிர்..\n இரண்டையும் குழப்பி என்னவொரு நயவஞ்சகமான எழுத்து உங்களுடையது...\n@Ibnu Shakirஒரு மதத்தின் நடைமுறைகளுக்கு மாற்றமான வேறொரு நடைமுறைகளை பேணும் ஒரு நாட்டில் தன்னளவில் தன் மார்க்கத்தை பேணி ஒரு கொள்கைவாதி வாழ முடியும். அதற்கு அந்த நாட்டு அரசு தன் குடிமகனுக்கு அனுமதி அளித்தால் அதுதான் மத சகிப்புத்தன்மை. மதச்சார்பின்மை.\nஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தின் நடைமுறைகளுக்கு/சட்டங்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் சட்டமிட்டு, அதன்மூலம் அந்த மதத்தில் உள்ளவர்களை அம்மதத்தின் சட்டங்களை பின்பற்றவிடாமல் அடக்குமுறை செய்தால் அதுதான் மதவெறி.. மதவிரோதம்..\nநீங்க சொல்லியும் கேட்காம, உங்க கமெண்டையும் வெளியிட்டு, அதுக்கு வரிக்கி வரி பதிலும் சொல்லி இருக்கேன். அதெல்லாம் கண்டுக்காம, அதுக்கெல்லாம் பதில் சொல்லும் வக்கோ... திராணியோ... நேர்மையோ இல்லாமல்... இப்ப்போது புதுசா இன்னொரு மொக்கை வாத கமென்ட் போட்டு உள்ளீரே... இது நியாயமா பொய்யரே..\nகுமுதம் என்ற மஞ்சள் பத்திரிக்கைக்கு அதில் உள்ள ஆபாச படங்களுக்கு சவூதி கருப்பு மை அடிப்பதுதான் உமது தலை போற பிரச்சினையா.. என்னைக்கேட்டால், அந்த பத்திரிக்கையை சவூதியில் அனுமதித்து வெளியிடுவதே தப்பு.. என்னைக்கேட்டால், அந்த பத்திரிக்கையை சவூதியில் அனுமதித்து வெளியிடுவதே தப்பு.. அவ்வளோ ஏன்.. நம் நாட்டிலேயே கூட அதை தடை செய்தால் நம்ம இளம் சமுதாயம் உருப்படுமே..\nகுடிமகனின் உரிமை பிரச்சினை பற்றி மாங்கு மாங்கு என்று அவ்ளோ கேள்வி கேட்டு இருக்கேன். ஆனால்.. நீரு...என்னடாவென்றால்... சம்பந்தம் இல்லாம... போயா நீரும் உம்ம வறட்டு வாதமும்..\nஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டு ஐபி-யில் ப்ராக்ஸி சாப்ட்வேர் மூலமும்,\nபொய்யான அரபி புனைப்பெயரிலும் வந்து...\nஆரம்பத்தில் பின்னூட்டம் வெளியிட வேண்டாம் என்று கூறிவிட்டு...\nகேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல திராணியின்றி...\nஇறைவனை பழித்து ஆரம்பித்து பின்னர் என்னையும், இஸ்லாமையும் கண்ணா பிண்ணா என இட்டுக்கட்டி அவதூறு ���ார்த்தைகளுடன் பின்னூட்டம் இட்டுக்கொண்டு இருக்கும்...\n'இப்ணு ஷாக்கிர்' ....என்ற உலகமகா 'தைரியசாலியே'...\nநீர் மனம் திருந்தி நல்ல பண்புள்ள மனிதனாக மாற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\n'மதஎதிர்வாதி' -- ஓர் ஆபத்து அறிமுகம்..\ncitizen of world : இந்திய எதிர்ப்பா..\nபோலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு\nஉங்களிடம் SBI A/c இருந்தால் உடனே பாருங்கள்: 50000 ...\nGeneral : தமிழர்களின் தவறான புரிதல்..\nபாக்.கொடியேற்றிய கயவர்களை கண்டுபிடித்த Blogger..\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். ��ன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2007/01/", "date_download": "2018-06-20T01:59:36Z", "digest": "sha1:J4IBCL6GBJU4ARZZ3YGJO654EIVXGVF2", "length": 145738, "nlines": 225, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: 01/01/2007 - 02/01/2007", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்கள் செல்லுமா, அத்தகைய சட்டங்களை பரிசீலிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா என்பது உட்பட சில முக்கியமான கேள்விளுக்கு உச்சநீதி மன்றம் தன் சமீபத்திய தீர்ப்பில் பதில் தந்துள்ளது.\nஇத்தீர்ப்பு முற்றிலும் புதிதான புரட்சிகரமான கருத்துக்களை கூறவில்லை. ஏற்கனவே தரப்பட்டுள்ள தீர்ப்புகளில் கூறப்பட்டவற்றின் அடிப்படையில் பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் எல்லை, அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பு/அடிப்படை அம்சங்கள், ஒன்பதாம் பிரிவில் சேர்க்கப்பட்டதாலேயே அச்சட்டங்கள் நீதிமன்றப் பரிசீலனைக்கு அப்பாற்பட்டவையா, இல்லையா என்பவை குறித்து ஒரு தெளிவான தீர்ப்பினை ஆணித்தரமான வாதங்களுடன் தந்துள்ளது. கிட்டதட்ட 34 பக்கமே உள்ள இத்தீர்ப்பு பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது என்ற விதத்திலும், 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஏகமனதாக இதை வழங்கியுள்ளது என்பதாலும் ஒரு மைல்கல்லாகக் கருதத்தக்கது. இது இந்திய குடிமக்களின் முக்கியமான அடிப்படை உரிமைகளை சட்டங்கள் மூலம் பாராளுமன்றம் குறைக்க,இல்லாமல் ஆக்க,சிதைக்க முயன்றாலும் அதை உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று கருதிட இடமில்லை என்பதை தெளிவாக்கியிருக்கிறது.\nகேசவானந்தபாரதி வழக்கில் முன் வைக்கப்பட்ட அடிப்படை அமைப்பு/அம்சங்கள் குறித்த கருத்து பின்னர் பல வழக்குகளில் உறுதி செய்யப்பட்டு இத்தீர்ப்பில் இன்னும் தெளிவாக வலியுறுத்தப்படுகிறது. சுருக்கமாகக் கூறினால் அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர, சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.ஆனால் அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பினை/அம்சங்களை குறைக்க, சிதைக்க,நீக்க, வலுவிழக்கச் செய்ய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. ஏகமனதாக பாராளுமன்றம் தீர்மானித்தாலும் அந்த அதிகாரம் கிடையாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் (உபேந்திர பக்ஷி கூறியதை அடியொற்றி) அரசியல் சட்டத்தில் மாறுதல் கொண்டு வரலாம், அரசியல் சட்டத்தினையே மாற்றும் அதிகாரம் இல்லை. கேசவானந்த பாரதி வழக்கில் இந்த அடிப்படை அம்சம் கருத்தாக்கம் முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த விதத்தில் கே.கே.நம்பியார், நானி பல்கிவாலா ஆகியோர் முன்வைத்த வாதங்கள் சிறப்பானவை. இந்திய அரசியல் சட்டத்தினை பாராளுமன்றம் உருவாக்கவில்லை, அதை உருவாக்கியது அரசியல்சாசன வரைவுக் குழு. இந்த அரசியல் சாசனம் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை வரம்பற்றது என்றோ, பாராளுமன்றம் எதை நிறைவேற்றினாலும் அதை நீதிமன்றங்கள் ஏற்க வேண்டும் என்றோ கூறவில்லை. மாறாக சட்டங்கள் செல்லதக்கவையா என்பதை தீர்மானிப்பது, அரசியல் சாசனப் பிரிவுகளை பொருள் கொள்ளுவது ஆகியவற்றில் இறுதி அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே என்று கூறியிருக்கிறது. மேலும் அடிப்படை உரிமைகளைப் பொருத்த வரை அவை மீறப்படும் போது நீதிமன்றங்களை அணுகி நியாயம் கேட்கும் உரிமையையும் அது மக்களுக்கு தந்துள்ளது. எனவே பாரளுமன்றம் அல்லது நிர்வாக அமைப்பிற்கு கட்டற்ற அதிகாரங்கள் உண்டு என்ற அடிப்படையில் அரசியல் சட்டம் அமையாத போது, பாராளுமன்ற ஜனநாயகம் நிலவினாலும் அது வரையரையற்றது அல்ல. இந்த அடிப்படையில் நாம் நோக்கினால் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அரசியல் சாசனம் தந்துள்ள உரிமைகளுக்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் வலுச்சேர்ப்பதாக அமைவதைப்புரிந்து கொள்ள முடியும்.\nஅடிப்படை அம்சங்களை எவை என்பதையும் தீர்ப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. உதாரணமாக மதசார்பின்மை,அடிப்படை உரிமைகள், நீதிமன்ற ஆய்வு, கூட்டாட்சி (FEDERAL STRUCTURE) அடிப்படை அம்சங்களாக ஏற்க்கப்பட்டுள்ளன. அடிப்படை அம்சங்கள் என்பவை இவைதான் என்று பட்டியல் தருவதை விட அக்கருத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை கவனிக்க வேண்டும். இந்த அம்சங்களுக்கு பாதகம் ஏற்பட்டால் அரசியல் சாசனத்தின் அடிப்படையே சேதமடைந்து விடும் என்பதால் இவற்றை பாதுக்காக்க வேண்டும். உதாரணமாக இந்திரா காந்தி அரசு சில அரசியல் சட்டத்திருத்தம் மூலம் சில பதிவிகளில் இருப்பவர்களின் தேர்தல் குறித்து ஆராயக் கூடாது என்று ஒரு மாற்றத்தினைக் கொண்டு வந்தது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் இப்படி செய்வது அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்ப��னை மாற்றுவதாகும் என்று கூறி விட்டது. இப்படி ஒவ்வொரு அரசும் நினைத்த படி அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்து கொண்டே போய் அதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொண்டால் என்ன ஆகும். ஒரு நாள் பாராளுமன்றத்தில் உச்ச நீதிமன்றமே தேவையில்லை என்று கூட அரசியல்சட்டத்திருத்தம் கொண்டு வரப் படலாம். ஒரு அரசு மிருகப் பெரும்பான்மையினைக் கொண்டு மதச்சார்பின்மை என்பதை நீக்கி ஒரு மதத்தினை அல்லது கருத்தியலை தேசிய மதமாக அல்லது கருத்தியலாக அறிவிக்கலாம். வேறொரு அரசு தேர்தல் அமைப்பினை, முறையை முற்றிலுமாக மாற்றி அமைக்கலாம். இன்னொரு அரசு மத்திய அரசு,மாநில அரசுகள் என்பதை மாற்றி வலுவான மத்திய அரசு, அதன் கீழ் அதால் நிர்வகிக்கப்படும் மாநிலங்கள் என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம். இத்தகைய ஆபத்துக்களைத் தவிர்க்க, அரசியல்சாசனத்தில் கொண்டு வரப்படும் மாற்றங்களின் வரையரைகளை வகுப்பது தேவை. இதைத்தான் உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. அவசர நிலையின் போது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதையும், சகட்டு மேனிக்கு அரசியல் சாசனத்தினை மாற்ற இந்திரா காந்தி அரசு முயன்றதையும் நாம் மறக்ககூடாது. அப்போது அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதி மன்றம் தந்த தீர்ப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது சரிதான். அதே சமயம் அரசின் அனைத்து சட்ட மீறல்களையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து, தீர்ப்புகள் வழங்கியது. 1977க் குப்பின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்புகள் அடிப்படை உரிமைகளின் வரம்பினையும், குடிமக்கள்உரிமைகளையும் விரிவாக்கின. குறிப்பாக மேனகா காந்தி வழக்கில் தந்த தீர்ப்பு அரசு தன்னிச்சையாக செயல்படும் அதிகாரத்தினை கேள்விக்குட்டபடுத்தியது. கடந்த (கிட்டதட்ட) முப்பதாண்டுகளாக அடிப்படை உரிமைகள் குறித்து தரப்பட்டுள்ள தீர்ப்புகள் தகவல் அறியும் உரிமை உட்பட பலவற்றில் புதிய பாதைகளைக் காட்டியுள்ளன, புதிய வெளிச்சத்தினைப் பாய்ச்சியுள்ளன. ஆகவே அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளை இன்னும் வலுவுள்ளவையாகவும், விரிவானவையாகவும் ஆக்கிட உச்ச நீதிமன்றம் உதவியுள்ளது. இன்று அடிப்படை உரிமைகள் அரசு போடும் பிச்சையல்ல, குடிமக்களுக்கு அரசியல் சாசனமும், மனித உரிமைகள் குறித்த சர்வதேசபிரகடனங்கள்,ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் தந்துள்ள உரிமைகள். இவற்றை பாராளுமன்றம் குறைக்க, பறிக்க, சிதைக்க உரிமை தருவது எந்த விதத்திலும் ஏற்க இயலாத ஒன்று. எனவே மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளில் உண்மையாக அக்கறையுடையவர்கள் இந்த தீர்ப்பினை பாராட்டுவார்கள்.\n9ம் அட்டவணையில் சட்டங்களை சேர்க்கும் அதிகாரம் உண்டு, அதற்கு வகை செய்யும் 31A,B பிரிவுகள் செல்லும், ஆனால் அந்த சட்டங்கள் செல்லத்தக்கவையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டா, அந்த சட்டங்கள் செல்லுமா என்பதற்கு என்ன உரைகல், அப்படி செல்லாது என்றால் அவை மீண்டும் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்டால் நீதிமன்ற பரிசீலனை அவற்றிற்கு கிடையாது என்று வாதிட முடியுமா. இது போன்ற கேள்விகளுக்கும் இத்தீர்ப்பு விடையளிக்கிறது.\nஇத்தீர்ப்பு கூறுகிறது கேசவானந்தபாரதி வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்ட பின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்களை ஆராய்ந்து செல்லுமா, செல்லாத என்று தீர்ப்பளிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. அவை ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்டவை என்பதாலேயே அவை நீதிமன்ற ஆய்விற்கு அப்பாற்பட்டவை அல்ல. நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்த சட்டங்களை இவ்வட்டணையில் சேர்த்தாலும் அவற்றை பரிசீலிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. மேலும் அவ்வாறு ஆராயும் போது அச்சட்டங்கள் அரசியல் சாசனத்தின் பிரிவுகள் தரும் அடிப்படை உரிமைகளை பாதிக்கின்றவா, அவ்வாறு பாதிப்பது அவ்வுரிமைகளை குறைக்கிறதா, அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சத்தினை பாதிக்கிறதா என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டு ஆராயும்.\nசுருக்கமாகக் சொன்னால் இந்தப் பிரிவுகள் தரும் அடிப்படை உரிமைகள் அதி\nமுக்கியமானவை என்பதால் அவற்றை குறைக்கும், செல்லத்தகாதவை, பறிக்கும், வலுவிழக்கும் எந்தச் சட்டமும் ஒன்பதாம் அட்டவணையில் இருந்தாலும் நீதிமன்றம் அவற்றை ஆராய்ந்து தீர்ப்பளிக்க உரிமை உண்டு. இந்த அடிப்படையில் இந்தச சட்டங்கள் குறித்து விசாரிக்கயுள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச எப்படி அதை அணுக வேண்டும் என்பதையும் இத்தீர்ப்பு கூறுகிறது.\nஎனவே இந்த தீர்ப்பினை இட ஒதுக்கீடு குறித்த சர்ச்சையின் அடிப்படையில் புரிந்து கொள்வதை விட ஒரு பரந்த அடிப்படை உரிமைகள், அரசியல் சாசனக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது இன்னும் பொருத்தமாகஇருக்கும்.\n1, இயன்ற அளவிற்கு எளிமையாக,சுருக்கமாக இதை எழுத முயன்றுள்ளேன். அதனால் அடிப்படை அமைப்பு என்ற கருத்து குறித்தும், அரசியல் சாசனத்தின் பல்வேறு பிரிவுகள், தொடர்புடைய வழக்குகள் குறித்தும் இதில் விரிவாக எழுதவில்லை. தீர்ப்பு இணையத்தில்முழுதுமாக கிடைக்கிறது அவுட்லுக் வார இதழின் இணையதளத்திலும் (www.outlookindia.com), http://judis.nic.in/supremecourt/qrydisp.asptfnm=28469 என்ற முகவரியிலும். அவுட்லுக் தளத்தில் பகுதிகளாக அச்சிட்டு படிக்க வசதியாக இருக்கிறது. ttp://judis.nic.in/supremecourt/qrydisp.asptfnm=28469 என்ற முகவரியிலும். அவுட்லுக் தளத்தில் பகுதிகளாக அச்சிட்டு படிக்க வசதியாக இருக்கிறது. ttp://judis.nic.in/supremecourt/qrydisp.asptfnm=28469 என்ற முகவரியில் தீர்ப்பு முழுதாக இருந்தாலும் அதை அச்சிட்டு படிப்பது எளிதாக இல்லை. தீர்ப்பு குறித்த எதிர்வினைகளின் அடிப்படையில் இதைப் புரிந்து கொள்வதை விட தீர்ப்பினை படித்துவிடுவதே நல்லது.\n2, இந்த தீர்ப்பிற்கும், இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள்,சட்டங்கள் குறித்து வெளியான கருத்துகளில் பல தீர்ப்பு குறித்து தவறான புரிதலையே தருகின்றன. வீரமணி தமிழக 69% இட ஒதுக்கீடு சட்டம் 31சி பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டது, இத்தீர்ப்பு 31பி குறித்து கூறுகிறது என்ற வாதத்தினை முன் வைத்துள்ளார். அவர் விரிவாக எழுதினால் பதில் தரலாம். அடிப்படை உரிமைகளையும், வழிகாட்டு நெறிகளையும் ஒத்திசைவாக படித்துப் பொருள் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வழிகாட்டு நெறிகள் என்ற பெயரில் அடிப்படை உரிமைகளை அர்த்தமற்றதாக்கும் அல்லது வெகுவாக பாதிக்கும் சட்டங்கள் 9ம் அட்டவணையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீதிமன்ற ஆய்விற்குட்பட்டவையே. மேலும், 31 சி பிரிவு தமிழக 69% இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு இதிலிருந்து விதிவிலக்கோ அல்லது பாதுகாப்போ பெற்றுத் தராது. வழிக்காட்டு நெறிகளை நிறைவேற்றக் கோரி வழக்குத் தொடர்ந்தாலும் அவற்றை நிறைவேற்றும் வண்ணம் சட்டம் இயற்ற வேண்டும் அல்லது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிடும் என்று எதிர்பார்க்க முடியாது. பொது சிவில் சட்டம் குறித்த வழக்குகள் இதை தெளிவாக்கியுள்ளன. 69% இட ஒதுக்கீடு குறித்த சட்டங்களோ அல்லது இட ஒதுக்கீட்டு சட்டங்களோ நீதிமன்றங்களின் ஆய்விற்கு அப்பாற்பட்ட��ை என்று இனியும் கூறிக் கொண்டிருக்க முடியாது. அவ்வாறு செய்யும் முயற்சிகளுக்கும் இத்தீர்ப்பு சாவு மணி அடித்திருக்கிறது.\nகீழே விடுதலையில் வெளியான தலையங்கம். இதை எழுதியவருக்கு இந்திய அரசியல் சட்டம் குறித்து எதுவும் தெரியாதா, நீதித்துறை என்பது அரசின் அங்கமல்ல, நீதிபதிகள் வெறும் சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் என்று அரசியல் சட்டம் கருதவில்லை என்பதெல்லாம் தெரியாதா இல்லை தெரிந்து கொண்டும் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. விடுதலையைப்பொறுத்த வரை இட ஒதுக்கீட்டு விஷயத்தில் அறிவார்ந்த நேர்மை என்பது கொஞ்சம் கூடக் கிடையாது. 1973ம் ஆண்டுதான் கேசவானந்தா பாரதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே தான் அந்தத் தேதி முக்கியமாகிறது. அதற்கு முன்,பின் என்று பிரித்து பார்க்க வேண்டியதிற்கு. இது மிகவும் அடிப்படையான ஒன்று. இதை விடுதலை எப்படித் திரிக்கிறது என்பதைப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள். அரசியல் சட்டம் இட ஒதுக்கீடு குறித்து வரம்பு விதிக்கவில்லையாம்.ஆனால் அது இட ஒதுக்கீட்டினை எந்தப் பிரிவின் கீழ் வைத்திருக்கிறது, அது குறித்து என்ன கூறியிருக்கிறது என்பதை முழுமையாக வெளியிடும் தைரியமும், நாணயமும் விடுதலைக்கு உண்டா.இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது அதன் வரம்பு குறித்து அம்பேத்கர் கூறியது என்ன என்பதை விடுதலைவெளியிடுமா. இந்த தீர்ப்பினை விமர்சிக்கட்டும். தீர்ப்பினைப் புரிந்து கொண்டு விமர்சிக்கட்டும். தீர்ப்பினை, அது பதிலளித்துள்ள கேள்விகளைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டாலும் இது போல் எழுதும் விடுதலைக்கு சாதியை மீறி சிந்திக்கத் தெரியாது என்பது இன்னொரு முறைநிரூபணமாகியுள்ளது. ஒய்வு பெறும் முன் தான் விசாரித்த வழக்குகளின் தீர்ப்பினை வழங்கிவிட்டு ஒய்வு பெறுவது மரபு. இவ்வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பரில் நடந்த வாத-பிரதிவாதங்களுக்குப் பின் ஜனவரியில் தீர்ப்பு வந்துள்ளது. இதைக் கூட திரிக்கும் விடுதலையின்கேவலமான புத்தியை என்னவென்று சொல்வது. சுருக்கமாகச் சொன்னால் இந்தப் பகுத்தறிவாதிகளுக்கும் பகுத்தறிவிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இவர்களை பகுத்தறிவாதிகள் என்பது பகுத்தறிவிற்கு அவமானம் செய்வதாகும்.\nவிடுதலையின் ஆத்திரத்திற்கு 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளதாகும் ஒரு முக்கிய காரணமென்று தோன்றுகிறது. அந்த தீர்ப்பினை சட்ட அறிவினையும், அரசியல் சட்டம் குறித்த புரிதலையும் கொண்டு எதிர்கொள்ளாமல் சாதி சாதி என்று புலம்பும் விடுதலை உண்மையில் தைரியம் இருந்தால் அம்பேதகர் தலைமையில் உருவான அரசியல் சட்டத்தில் தவறு இருக்கிறது, அது உச்ச நீதிமன்றத்திற்கு அளவற்ற அதிகாரங்களை தந்துள்ளது என்று கருத்து சொல்லுமா.\nஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று வெகுமக்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பப் போகிறது.இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது அட்டவணை என்பது 1951 இல் உருவாக்கப்பட்டது.நாடாளுமன்றம் மக்கள் நலன் கருதி நிறைவேற்றும் சில சட்டங்களைச் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும் நிலையில், நீதிமன்றத்தின் தலையீட்டிலிருந்து பாதுகாப்புச் செய்யும் ஏற்பாடுதான் இந்த ஒன்பதாவது அட்டவணையாகும்.நில உச்சவரம்பு சட்டத்திலிருந்து, நிலக்கரிச் சுரங்கங்கள் நாட்டுடைமை என்று தொடங்கி, தமிழ்நாட்டின் 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாப்பு உள்பட இந்த ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்துத்தான் பாதுகாக்கப்பட்டுள்ளன.எந்த நோக்கத்துக்காக அரசமைப்புச் சட்டத்தில் இந்த ஒன்பதாவது அட்டவணை கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தின் ஆணி வேரையே வெட்டும் வேலையைத் தான் உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளவர்கள் மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று முடிவு எடுக்கவேண்டிய நிலையில் உள்ளவர்களும் அவர்கள்தான். நீதிபதிகள் என்பவர்கள் அரசின் சம்பளம் வாங்கும் ஊழியர்கள்தான். இந்த நிலையில் மக்களுக்குத் தேவையானவற்றை நாடாளுமன்றம் நிறைவேற்றும்போது, அதில் குறுக்கிடும் அதிகாரம் இன்னொன்றுக்கு இருக்கவே முடியாது - கூடாதுதம் எல்லையை மீறி உச்சநீதிமன்றம் நடந்துகொண்டதன்மூலம் நாடாளுமன்றமா, நீதிமன்றமா - எது அதிக அதிகாரம் படைத்தது என்கிற கேள்வி மக்கள் மன்றம்முன் இப்பொழுது எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் அதிகாரம், சக்தி படைத்தது மக்கள் மன்றம்தான்தம் எல்லையை மீறி உச்சநீதிமன்றம் நடந்துகொண்டதன்மூலம் நாடா���ுமன்றமா, நீதிமன்றமா - எது அதிக அதிகாரம் படைத்தது என்கிற கேள்வி மக்கள் மன்றம்முன் இப்பொழுது எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் அதிகாரம், சக்தி படைத்தது மக்கள் மன்றம்தான்அடிப்படை உரிமைகள் என்பதெல்லாம் கூட காலத்திற்கேற்ப மாறக் கூடியவைதான்; விபச்சாரத் தடுப்புச் சட்டம் வந்தபோதுகூட, தங்கள் ஜீவாதார உரிமை பாதிக்கப்படுகிறது என்று அந்தத் தொழிலில் சம்பந்தப்பட்டவர்கள் கூறவில்லையாஅடிப்படை உரிமைகள் என்பதெல்லாம் கூட காலத்திற்கேற்ப மாறக் கூடியவைதான்; விபச்சாரத் தடுப்புச் சட்டம் வந்தபோதுகூட, தங்கள் ஜீவாதார உரிமை பாதிக்கப்படுகிறது என்று அந்தத் தொழிலில் சம்பந்தப்பட்டவர்கள் கூறவில்லையாதீண்டாமை என்பது கூட தங்களின் ஜாதி உரிமை என்று வாதாடலாமேதீண்டாமை என்பது கூட தங்களின் ஜாதி உரிமை என்று வாதாடலாமே வரையறையின்றி சொத்துகளைக் குவிக்க எங்களுக்கு உரிமை உண்டு என்று பணத் திமிங்கலங்கள் திமிர் முறிக்கலாமே வரையறையின்றி சொத்துகளைக் குவிக்க எங்களுக்கு உரிமை உண்டு என்று பணத் திமிங்கலங்கள் திமிர் முறிக்கலாமேஉச்சநீதிமன்றமாக இருந்தாலும் சரி, தங்களுக்கு முன் வரும் வழக்குப்பற்றி மட்டும் தீர்ப்புக் கூறலாமே தவிர, உலகத்தில் நடக்கும் சகலத்திற்கும் தாங்கள்தான் பொறுப்பாளி என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளக் கூடாது.1973 ஏப்ரலுக்குப் பிறகு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டவை எல்லாம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுமாம்உச்சநீதிமன்றமாக இருந்தாலும் சரி, தங்களுக்கு முன் வரும் வழக்குப்பற்றி மட்டும் தீர்ப்புக் கூறலாமே தவிர, உலகத்தில் நடக்கும் சகலத்திற்கும் தாங்கள்தான் பொறுப்பாளி என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளக் கூடாது.1973 ஏப்ரலுக்குப் பிறகு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டவை எல்லாம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுமாம் அது என்ன 1973 ஆம் ஆண்டு எல்லைக்கோடு அது என்ன 1973 ஆம் ஆண்டு எல்லைக்கோடு ஆம், அதற்குப் பிறகுதான் சமூக ரீதியான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன ஆம், அதற்குப் பிறகுதான் சமூக ரீதியான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன தமிழகத்தின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் 76 ஆவது திருத்தமும் இதில் அடங்கும்.இட ஒதுக்கீடு, சமூகநீதி என்று வருகிறபோதெல்லாம் நீதித்துறை கூர்மையாக வாள���னைத் தீட்டிக் கொண்டு பாய்வதை அனுபவத்தில் பார்க்க முடிகிறதே தமிழகத்தின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் 76 ஆவது திருத்தமும் இதில் அடங்கும்.இட ஒதுக்கீடு, சமூகநீதி என்று வருகிறபோதெல்லாம் நீதித்துறை கூர்மையாக வாளினைத் தீட்டிக் கொண்டு பாய்வதை அனுபவத்தில் பார்க்க முடிகிறதே50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்த மூலையிலாவது முணுக்கென் றாவது காணப்படுகிறதா50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்த மூலையிலாவது முணுக்கென் றாவது காணப்படுகிறதா பொருளாதார அளவுகோல்பற்றி (கிரீமி லேயர்) எங்காவது அரசமைப்புச் சட்டம் சிணுங்கியுள்ளதா பொருளாதார அளவுகோல்பற்றி (கிரீமி லேயர்) எங்காவது அரசமைப்புச் சட்டம் சிணுங்கியுள்ளதா இவற்றை யெல்லாம் எல்லை மீறித் திணித்தது உச்சநீதிமன்றம்தானே இவற்றை யெல்லாம் எல்லை மீறித் திணித்தது உச்சநீதிமன்றம்தானே இல்லை என்று மறுக்க முடியுமா இல்லை என்று மறுக்க முடியுமாமத்தியில் சட்டத்துறை அமைச்சராக இருக்கக் கூடியவரும் ஒரு பார்ப்பனர். உச்சநீதிமன்றமோ உச்சிக்குடுமி மன்றமாக இருக்கிறது. மக்கள் தொகையில் 52 சதவிகிதம் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு ஓர் இடம்கூட அங்கு கிடையாது. இந்த நிலையில், இதுபோன்ற தீர்ப்புகள் தானே வரும்மத்தியில் சட்டத்துறை அமைச்சராக இருக்கக் கூடியவரும் ஒரு பார்ப்பனர். உச்சநீதிமன்றமோ உச்சிக்குடுமி மன்றமாக இருக்கிறது. மக்கள் தொகையில் 52 சதவிகிதம் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு ஓர் இடம்கூட அங்கு கிடையாது. இந்த நிலையில், இதுபோன்ற தீர்ப்புகள் தானே வரும்இந்தத் தீர்ப்பின் மூலம் பெறப்படுவது என்னஇந்தத் தீர்ப்பின் மூலம் பெறப்படுவது என்ன நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதுதானே நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதுதானே ஏற்கெனவே அதற்கான குரலை, திராவிடர் கழகம் கொடுத்து வந்திருக்கிறது. அதில் உள்ள நியாயத்தின் அருமையை இந்தியா முழுவதும் உள்ள 90 சதவிகிதத்திற்கு மேலான ஒடுக்கப்பட்ட மக்கள் உணரக் கூடிய ஒரு நிலையை உச்சநீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.இந்த சமூகநீதிப் போரில் திராவிடர் கழகம் தலைமை தாங்கும் - போராடும் - வெற்றி பெறும் என்பதில் அய்யமில்லை.\nஉச்ச நீதி மன்றத்தின் முக்கியமான தீர்ப்பு\nஉச்ச நீதி மன்றத்தின் முக்கியமான தீர்ப்பு\nஇன்று உச்ச நீதிமன்றம் 9ம் அட்டவணையில் ஒரு சட்டம் சேர்க்கப்பட்டாலும் அதைசெல்லுமா என்று பரிசீலிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு என்றும், ஏப்ரல்24, 1973க்குப் பின் அவ்வாறு சேர்க்கப்பட்ட சட்டங்களுக்கும் இது பொருந்தும் என்று தீர்ப்பளித்துள்ளது. 9 உறுப்பினர் கொண்ட பெஞ்ச் இதை ஒரு மனதாகக் கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது. தீர்ப்பின் முழு விபரங்கள் இன்னும் தெரியவில்லை. இதன்படி 9ம்அட்டவணையில் சேர்க்கப்பட்ட ஒரு சட்டம் அடிப்படை உரிமைகளைபாதிக்கிறதா, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மீறுகிறதா என்பதை விசாரிக்கும், பரிசீலனை செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு. வேறு வார்த்தைகளில்சொல்வதானால் 9ம் அட்டவணை என்பதை பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்றம் எந்தசட்டத்தினையும் இயற்றலாம், அந்த சட்டத்தினை விசாரிக்கவே முடியாது என்ற வாதத்தினைஉச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மிக முக்கியமான அரசியல் சட்டப் பிரச்சினைஒன்றிற்கு உச்ச நீதிமன்றத்தின் 9 உறுப்பினர் பெஞ்ச தந்துள்ள தீர்ப்பினை , கிடைத்த செய்திகளின்அடிப்படையில் பார்க்கும் போது வரவேற்க்கவே தோன்றுகிறது. முழுத் தீர்ப்பினையும் படிக்கும்போதுதான் வேறு சிலவற்றைக் குறித்து விரிவாக புரிந்து கொள்ள முடியும்.என் உடனடி கருத்து இதுதான். இதன் மூலம் உச்ச நீதிமன்றம் அரசியல் சட்டத்தினைவலுப்படுத்தியிருக்கிறது. மிருகத்தனமான பெரும்பான்மையினைக் கொண்டு எதை வேண்டுமானாலும்சட்டமாக்கலாம், அதை 9ம் அட்டவணையில் சேர்த்துவிட்டு நீதிமன்றங்கள் அதை கேட்க இயலாதபடி செய்துவிடலாம் என்ற கருத்திற்கு உச்ச நீதிமன்றம் சாவு மணி அடித்திருக்கிறது.கேசவானந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினைப் போலவே இதுவும் முக்கியமானது.இது இப்படித்தான் இருக்கும், ஆனால் ஒரிரு நீதிபதிகள் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கக்கூடும் என்று எதிர்பார்த்தேன், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும். ஆனால் 9 பேர்கொண்ட பெஞ்ச இப்படி ஏகமனதாக கூறியிருப்பது ஒரு மிக நல்ல செய்தி.\nஇந்தியாவில் பிறந்தவன் என்ற முறையிலும், இந்திய அரசியல்சட்டத்தினை மதிப்பவன் என்ற முறையிலும், அடிப்படை உரிமைகள், சமத்துவம் ஆகியவை காக்கப்���ட வேண்டியவை என்றுகருதுபவன் என்பதால் இந்த தீர்ப்பினை தந்த உச்ச நீதிமன்றத்தினை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்\nபெரியார் சிலை உடைப்பினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்நடைபெற்ற வன்முறை தாக்குதல்கள் குறித்து ஒரு கட்டுரை, ஒரு பேட்டியைஇங்கே இடுகிறேன்.வன்முறைகளை நியாயப்படுத்தும் முயற்சிகள்தான் இவை.தாங்கள்தான் உண்மையான பெரியாரியவாதிகள் என்பதை 'நிரூபிக்கும்' முயற்சிகளாகவும் இதைப் புரிந்து கொள்ளலாம்.\nபெரியார் சிலை உடைப்பு: மண்டைச் சுரப்பை உலகு தொழும்\nமானமிழந்தால் மதவெறியில் தமிழகமும் விழும்\nடிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளன்று சிறீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பன இந்து மதவெறியர்களின் திட்டம். \"\"டிசம்பர் 6 இந்தியாவின் அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள் இந்துக்களின் வெற்றித்திருநாள்'' என்று அறிவிக்கும் சுவரொட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவு திருச்சியைச் சுற்றிலும் ஒட்டப்பட்டிருந்தன. இது ஒரு வகையில் சிலை இடிப்புக்கு எதிரிகள் வழங்கிய முன்னறிவிப்பு.\n1973இலேயே சிறீரங்கம் நகரமன்றம், பெரியார் சிலைக்காக 144 சதுர அடி நிலத்தை ஒதுக்கிக் கொடுத்து, அந்த இடம் பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ள போதிலும், 33 ஆண்டுகளாக அங்கே சிலை நிறுவப்படவில்லை. இந்த 33 ஆண்டுகளில் பெரியாரின் பெயரில் டஜன் கணக்கிலான நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் பரப்பில் தமிழகமெங்கும் எழும்பியிருக்கின்றன. ஆனால், இந்த 144 சதுர அடியில் பெரியார் சிலை மட்டும் எழும்பவில்லை. இந்தத் தாமதத்திற்கு பகுத்தறிவு சார்ந்த விளக்கம் எதுவும் நமக்குப் புலப்படவில்லை.\nஆனால், சிலை எழும்பவிருக்கிறது என்று தெரிந்ததும் பார்ப்பனக் கும்பல் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. நவம்பர் 28ஆம் தேதியன்று, திருவரங்கத்தின் புனிதம் காப்போர் கூட்டமைப்பு என்ற பெயரில் பார்ப்பன இந்து மதவெறி அமைப்புகள் ஒன்றிணைந்தன. டிசம்பர் 5ஆம் தேதியன்று கோவையில் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த இந்து ஆசார்ய சபாவின் தலைவர் தயானந்த சரஸ்வதி, \"\"பெரியார் சிலைக்கு ஸ்ரீரங்கம் பாதுகாப்பான இடம் அல்ல'' என்று பகிரங்கமாக மிரட்டினார். டிசம்பர் 6ஆம் தேதி பின்னரவில் கோவையிலிருந்து அனுப்பப்பட்ட இந்துமதவெறிக் கா���ிகள் பெரியார் சிலையை உடைத்தனர்.\nஇதற்குப்பின் அங்கே நடைபெற்ற சம்பவங்கள், பெரியாருக்கு எதிரிகள் செய்த அவமதிப்பைக் காட்டிலும் கொடிய அவமதிப்பாக இருந்தன. சிலை உடைப்பு பற்றிய செய்தி கேள்விப்பட்டு, திருச்சி நகரத்திலிருந்து மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்களும் புரட்சிகர மாணவர் இளைஞர் அணித் தோழர்களும் சிறீரங்கத்திற்கு வந்து சேர்ந்தபோது சிறீரங்கம் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. விபத்து நடந்த இடத்தைப் போல ஒரு கூட்டம் பெரியார் சிலையைச் சுற்றி நின்று கொண்டிருக்க, கருப்புச் சட்டைத் தொண்டர்கள் நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு முகத்தில் அதிர்ச்சியைத் தேக்கியவாறு நின்று கொண்டிருந்த பார்ப்பனர்களும் கேதம் கேட்க வந்த இந்தக் கூட்டத்தில் அடக்கம்.\nஇந்த மானக்கேட்டைக் காணப்பொறுக்காத ம.க.இ.க. தோழர்கள், தி.க. தொண்டர்களைக் கடிந்து கொண்ட பிறகுதான் சாலை மறியல் தொடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியலைத் திமிர்த்தனமாக மீற முயன்ற சில தனியார் பேருந்துகள் நொறுக்கப்பட்டன. \"\"ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அமைப்புகளைத் தடைசெய் சிலை உடைப்பைத் தூண்டிய அதன் தலைவர்களைக் கைது செய் சிலை உடைப்பைத் தூண்டிய அதன் தலைவர்களைக் கைது செய்'' என்று முழங்கியபடி ம.க.இ.க. மாவட்டச் செயலர் தோழர் இராமதாசு தலைமையில் கோயில் ராஜகோபுரத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. தி.க., தி.மு.க. அணிகளும் பொதுமக்களும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர்.\nபோராட்டம் பரவத் தொடங்குகிறது என்று அறிந்தவுடனே தி.மு.க., தி.க. கரை வேட்டிகள் களத்தில் இறங்கினார்கள். \"\"நடப்பது நம்ம ஆட்சி. சிலை உடைத்தவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். இந்தச் சிலை இல்லாவிட்டால் வேறு சிலை. எல்லாவற்றையும் கலைஞர் பார்த்துக் கொள்வார்'' என்று சொல்லி, கருஞ்சட்டைத் தொண்டர்களைக் கலைத்துவிட்டார்கள். மானக்கேடான சகஜநிலை மீண்டும் திரும்பியது.\nஎனினும், பெரியார் சிலையை திருட்டுத்தனமாக உடைத்த பார்ப்பன மதவெறியர்களுக்கான பதிலடி அன்று மாலையே பகிரங்கமாகக் கொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்இன் தேசிய நாயகனான இராமனின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, செருப்பால் அடித்தபடியே, சிறீரங்கம் பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் சிலையை நோக்கி ஊர்வலமாக முழக்கம��ட்டு வந்தார்கள் ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள். பெரியார் பற்றாளர்கள் பலர் தாமாகவே ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் நின்று இந்தக் காட்சியைத் தரிசித்தனர். பரவசமடைந்த ஒரு முதிய தி.க. தொண்டர் தம் கால் செருப்பைக் கழற்றி அடித்து இராமபிரானுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nவருணாசிரமத்தின் பாதுகாவலான இராமனின் படத்தை, சேதமடைந்த பெரியார் சிலையின் காலடியிலேயே தீ வைத்துக் கொளுத்தினார்கள் தோழர்கள். படத்தைப் பிடுங்க முயன்ற போலீசை நெருங்கவிடாமல் தடுத்தார்கள் தி.க. இளைஞர்கள். தோழர்களைக் கைது செய்தவுடனே விடுதலை செய்யக் கோரி விண்ணதிர முழங்கினார்கள். பிரச்சினை பெரிதாகிவிடும் என்று உணர்ந்து கொண்ட போலீசு தோழர்களை அன்றிரவே விடுவித்தது.\n\"\"உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றிம்மா, நீங்களாவது மானத்தக் காப்பாத்தினீங்க'' என்று பெண் தோழர்களிடம் நா தழுதழுக்க நன்றி கூறினார், ஒரு முதிய தி.க. தொண்டர். திராவிடர் கழகத்தின் மாநில நிர்வாகியோ, \"\"தயவு செய்து இதற்கு மேலும் எதையாவது செய்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கி விடாதீர்கள்'' என்று தோழர்களைக் கைக்கூப்பிக் கேட்டுக் கொண்டார். சொரணையுள்ளவர்களால் இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்க முடியாதென்பதால் போராட்டம் தொடர்ந்தது. மாநிலமெங்கும் கண்டனச் சுவரொட்டிகள் அன்றிரவே ஒட்டப்பட்டன.\nமறுநாள் ஓசூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் எதிரில் இராமனின் படத்தைத் தீக்கிரையாக்கினார்கள் பு.ஜ.தொ.மு. தோழர்கள். நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்து நிற்க, நகரின் மையப்பகுதியில் நடைபெற்றது இந்தப் போராட்டம். போராட்டம் முடிந்து அரைமணி நேரத்துக்குப்பின், பா.ஜ.க.வின் மாநிலப் பொருளாளர் நரேந்திரன் தலைமையிலான 20 பேர் கொண்ட கும்பல், அந்த வழியே தன் மனைவி குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பு.ஜ.தொ.மு.வின் செயலர் தோழர் பரசுராமனை சுற்றி வளைத்துக் கொண்டது. \"\"இவனைக் கொலை செஞ்சாத்தாண்டா நாம் நிம்மதியா இருக்க முடியும்'' என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரை உருட்டுக் கட்டைகளால் தாக்கியது. ஆர்.எஸ்.எஸ். பேடிகள் நடத்திய இந்தக் கோழைத்தனமான தாக்குதலைத்தான் \"\"இந்துக்களின் கோபம்'' என்று பொய்யாகச் சித்தரித்தன சில நாளேடுகள்.\nமண்டை பிளந்து மயங்கி விழுந்த பரசுராமனை மருத்துவமனைக்கு���் கொண்டு சென்றார் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. ஒரு மணி நேரத்திற்குள் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, ஆம்புலன்சில் தருமபுரிக்கு அவரைக் கொண்டு செல்ல முயன்றபோது வழிமறித்து அனைவரையும் கைது செய்தது போலீசு. இரவு முழுவதும் தோழர் பரசுராமனையும் அவரது மனைவியையும் ஆம்புலன்சிலேயே பூட்டி வைத்தது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைத்தார், சதி செய்தார் என்று பல பிரிவுகளில் பொய்வழக்கு பதிவு செய்து, விடிந்ததும் சேலம் சிறைக்குக் கொண்டு சென்றனர். கடும் போராட்டத்துக்குப் பின்னர்தான் சேலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கேயும் கால்களில் விலங்கு மாட்டி வைத்தனர். கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வினர் கைது செய்யப்படவில்லை என்பதுடன், பரசுராமனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் தேன்மொழி.\nஇதேபோல, சிவகங்கையில் சிலை உடைப்புக்கு எதிராகக் கண்டனச் சுவரொட்டி ஒட்டியதற்காகத் தோழர் எழில்மாறன், சுவரொட்டியை அச்சிட்ட அச்சக உரிமையாளர், வழக்குரைஞர் ஆகியோர் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சியில் கண்டனச் சுவரொட்டி ஒட்டிய இளம் தோழர் கார்க்கி ஒரு வாரம் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.\nபெரம்பலூர், சங்கராபுரம், ஈரோடு போன்ற பல இடங்களில் பூணூல் அறுப்பு, சாமி சிலை உடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகப் பெரியார் தி.க.வைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை அயோத்தியா மண்டபத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக பெரியார் தி.க.வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பெரியார் சிலை உடைப்பை எதிர்த்த நடவடிக்கைளில் ஈடுபட்டதற்காக சிறையில் இருப்பவர்கள் ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர்களும் பெரியார் தி.க. தோழர்களும் மட்டுமே.\n16.12.06 அன்று சிறீரங்கத்தில் வெண்கலத்தினாலான பெரியார் சிலை திறக்கப்பட்டு விட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தி.க. பொதுச்செயலர் வீரமணி, எதிர்த்துப் போராடிக் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுவிக்க வேண்டுமென வாய்தவறிக் கூடப் பேசவில்லை. கலைஞர் ஆட்சியை காப்பாற்றும் விதத்தில் போராட்டம் ஏதும் செய்யாமல் அமைதி காத்த தொண்டர்களுக்கு மட்டும் நன்றி கூறினார்.\nபெரியார் சிலை உடைப்பின் நோக்கம் என்ன கலைஞர் அரசுக்கு களங்கம் கற்பிப்பதும், நெருக்கடி கொடுப்பதும்தான் இந்தச் சிலை உடைப்பின் நோக்கமாம். வீரமணி, திருமா போன்றோரின் கண்டுபிடிப்பு இது. சிலையை உடைத்தால் கட்டுப்பாடில்லாத பெரியார் தொண்டர்கள் பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாம். இதைக் காட்டி நம்மாளின் ஆட்சியைக் கலைத்து விடலாம் என்று திட்டம் போட்டுத்தான் அவாள் சிலையை உடைத்தார்களாம்.\nகேட்பதற்கே கேவலமாக இருக்கும் இந்த விளக்கத்தைச் சொல்வதற்கு தி.க., தி.மு.க.வினர் கூச்சப்படவில்லை. 2000 முஸ்லிம்களின் ஈரக்குலையறுத்த மோடியின் ஆட்சியே கலையவில்லையே, கேவலம் பத்தாம் நம்பர் நூலை அறுத்தால் ஆட்சி கவிழ்ந்துவிடுமா என்ற கேள்வி அவர்களுடைய பகுத்தறிவுக்கு எட்டவில்லை போலும்\nஇவர்களுடைய விளக்கத்தின்படி நம்மாளின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், அவாளின் பூணூலையும் இராமபிரானையும் காப்பாற்றியாக வேண்டும். அதற்கு கருப்புச் சட்டைகளைத்தான் காவலுக்கு நிறுத்த வேண்டும். கிட்டத்தட்ட அதுதான் நடந்தது. பூணூல் அறுப்பும் இராமன் எரிப்பும் நடக்கத் தொடங்கிய பின்னர்தான் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பற்றிப் பேச ஆரம்பித்தார் டி.ஜி.பி. பெரியார் சிலை உடைப்புக்குச் சதித்திட்டம் தீட்டித் தூண்டிவிட்ட தயானந்த சரஸ்வதி மீது வழக்கு இல்லை. ஓசூர் தோழர் பரசுராமன் மீது 120 ஏ சதிவழக்கு. பாபர் மசூதி இடிப்பைக் கொண்டாடி சுவரொட்டி ஒட்டிய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்மீது வழக்கு இல்லை. பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய சிவகங்கைத் தோழர்கள் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்கு\n\"\"பெரியார் ஆட்சி''யின் நடவடிக்கையைப் பார்ப்பனக் கும்பலின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் \"\"பெரியார் சிலையைச் சட்டபூர்வமான முறையில்தான் அகற்றியிருக்க வேண்டும். சட்டவிராதமான முறையில் உடைத்திருக்கக் கூடாது'' என்று பாபர் மசூதி இடிப்புக்கு அத்வானி வருத்தம் தெரிவித்த அதே தோரணையில், பார்ப்பனக் கும்பலைச் சேர்ந்த அனைவரும் சொல்லி வைத்தாற்போல அறிக்கை விட்டனர்.\nபாபர் மசூதியை இடித்தபின், \"\"சர்ச்சைக்குரிய இடம்' என்று அதற்கு ஆர்.எஸ்.எஸ். பெயர் மாற்றம் செய்ததைப் போல, \"\"சர்ச்சைக்குரிய பெரியார் சிலை'' என்று எழுதத் தொடங்கியது தினமலர். பெரியார் சிலைக்கு இரும்புக் கூண்டு போடச் சொன்னார் இராம. கோபாலன். \"\"இராமன் எரிப்பையும் பூணூல் அறுப்பையும் தூண்டுவதே கருணாநிதிதான்'' என்று மிரட்டினார் எச்.ராஜா. வைகுந்த ஏகாதசிக்கு சிறீரங்கம் வரும் பக்தர்கள் பெரியார் மீது கல்லெறிந்து காறித் துப்புமாறு தலைமறைவாய் இருந்தபடியே அறிக்கை விட்டார் அர்ஜூன் சம்பத். \"\"சிலை உடைப்பைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்துவிடும்'' என்று கவலை தெரிவித்தார் கார்ப்பரேட் பார்ப்பான் ரவிசங்கர்ஜி. \"\"பெரியார் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்'' என்று கூறி வெளிப்படையாகவே களம் இறங்கினார் ஜெயலலிதா. திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை, தூத்துக்குடியில் தார்பூச்சு, பட எரிப்பு... என ஆங்காங்கே இந்து வெறியர்கள் மேலேறித் தாக்கினர்.\nபெரியாரின் தொண்டர்கள் என்று கூறிக் கொள்வோர் என்ன செய்தார்கள் \"\"இனி பொறுப்பதற்கில்லை; நெருப்புடன் விளையாடதே'' என்று 2 நாள் கழித்து அறிக்கை விட்டார் வைகோ. இதேநிலை தொடர்ந்தால் நாடு தழுவிய போராட்டம் என்று 3 நாள் கழித்து அறிக்கை விட்டார் திருமா. பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளைப் பற்றி பெரிதும் கவலைப்பட்ட \"மார்க்சிஸ்டு' கட்சி கவனத்துடன் செயல்படுமாறு காவல்துறையைக் கேட்டுக் கொண்டது. \"\"இந்து பாசிச அமைப்புகுள் தலைதூக்குகின்றன. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என்று பயமுறுத்தியது வலது கம்யூனிஸ்டுகளின் கலை இலக்கியப் பெருமன்றம். இதுதான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதை \"\"இனி பொறுப்பதற்கில்லை; நெருப்புடன் விளையாடதே'' என்று 2 நாள் கழித்து அறிக்கை விட்டார் வைகோ. இதேநிலை தொடர்ந்தால் நாடு தழுவிய போராட்டம் என்று 3 நாள் கழித்து அறிக்கை விட்டார் திருமா. பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளைப் பற்றி பெரிதும் கவலைப்பட்ட \"மார்க்சிஸ்டு' கட்சி கவனத்துடன் செயல்படுமாறு காவல்துறையைக் கேட்டுக் கொண்டது. \"\"இந்து பாசிச அமைப்புகுள் தலைதூக்குகின்றன. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என்று பயமுறுத்தியது வலது கம்யூனிஸ்டுகளின் கலை இலக்கியப் பெருமன்றம். இதுதான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதை பெரியாரிஸ்டுகள் எனப்படுவோர் சோளக்கொல்லைப் பொம்மைகளாக இருக்கும்போது, பெரியாரை வெண்கலத்தில் உருக்கி வார்த்து என்ன பயன்\nசிலையை உடைத்ததன் மூலம் பெரியாரைத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பைத் தங்கத்தட்டில் வைத்து வழங்கினார்கள் இந்து மதவெறியர்கள். உடைக்கப்பட்ட பெரியாரின் தலையை தமிழகம் முழுவதும் ஒரு வெடிகுண்டைப் போல ஏந்திச் சென்றிருக்கலாம். தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து மறைந்த அந்தக் கிழவனை, இன்னொரு முறை மக்கள் மத்தியில் பிரச்சாரப் பயணம் அழைத்துச் சென்றிருக்கலாம். \"\"மண்டைச் சுரப்பை உலகு தொழும்'' என்று பாவேந்தர் பாடினாரே, அந்தத் தலையிலிருந்து தோன்றிய சிந்தனையை இளம் தலைமுறையினர் மத்தியில் தீயைப் போலப் பற்ற வைத்திருக்கலாம். சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்து தேசிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு எனப் பன்முகம் காட்டிய அந்தத் தலையை பார்ப்பன மதவெறிக்கெதிரான விடுதலையின் வித்தாய் தமிழகமெங்கும் விதைத்திருக்கலாம்.\nபேசாத கல்லையும், களிமண்ணையும் வைத்து அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு, பகுத்தறிவுக் கல்லைப் பேச வைத்துக் காட்டியிருக்கலாம். இரும்புக் கூண்டுக்குள் பதுங்க வேண்டியவர் பெரியார் அல்லர். இராம.கோபாலன்தான் என்பதை அந்தப் பார்ப்பனக் கும்பல் பட்டுத் தெரிந்து கொள்ளுமாறு விட்டிருக்கலாம். சிறீரங்கம் கோயிலென்ன, எல்லாக் கோயில் வாசல்களிலும் சாதியையும் மடமையையும் வழிமறிக்கும் தடையரணாகப் பெரியாரின் சிலையை நிறுவியிருக்கலாம்.\nஇவையனைத்தும் கொள்கை உறுதி கொண்டவர்களின் செயல்முறைகள். ஆட்சியைக் காத்துக் கொள்ளவும் அதன் உதவியுடன் சிலையைக் காப்பாற்றிக் கொள்ளவும் சிந்திப்பவர்கள், கான்கிரீட்... வெண்கலம்... இரும்பு என்று உலோகத்தை உறுதிப்படுத்தும் திசையில்தான் சிந்திக்க முடியும். இறுதியில் அது இரும்புக் கூண்டில் தான் போய் முடியும்.\nடிசம்பர் 7ஆம் தேதியன்று பெரியார் சிலையைப் பாதுகாக்கத் தவறிய பரிதாபத்துக்குரிய 4 போலீசுக்காரர்களைக் கடமை தவறிய குற்றத்துக்காகத் தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது தமிழக அரசு. தங்கள் கடமையிலிருந்து தவறிய பெரியாரின் தொண்டர்கள் எனப்படுவோருக்கு யார் தண்டனை ��ிதிப்பது\nஇதோ, தண்டனையை எதிர் கொள்வதற்குத் தன்னந்தனியாக அங்கே அமர்ந்திருக்கிறார் பெரியார். அவரது சிலையை சட்டபூர்வமாகவே அகற்றுவதற்கான வழக்கைத் தக்க தருணத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது. பக்தர்கள் என்ற போர்வையில் கும்பலோடு கும்பலாகச் சேர்ந்து சிலையின் மீது கல்லெறிய தக்க தருணத்திற்காகக் காத்திருக்கிறார்கள் பார்ப்பன இந்து வெறியர்கள். சுயமரியாதை இயக்கத்தின் துவக்கக் காலத்தில் தன்னந்தனியாக சாதி, மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து கல்லடியும் சொல்லடியும் வாங்கி, மாபெரும் மக்கள இயக்கத்தைத் தமிழகத்தில் உருவாக்கி நிலைநிறுத்திய பின்னரும், அந்தோ, பெரியார் இன்றும் தனியாகத்தான் அமர்ந்து கொண்டிருக்கிறார், சிறீரங்கம் கோயிலுக்கு எதிரே அரங்கநாதனுக்கு சவால்விட்டபடி\nஅலிக்ன்=\"ஜுச்டிfய்\" cலச்ச்=\"ச்ட்ய்லெ2\">அறுப்பதும் எரிப்பதும்தான் வன்முறையா\n\"\"ஆத்திகர்கள் திரளும் கோயில் வாசலில் ஒரு நாத்திகரின் சிலையை வைக்கலாமா'' — இது பெரியார் சிலைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.இன் முக்கியமான வாதம். ஆத்திகர்கள் திரளும் இடத்தில் நாத்திகம் பேசக்கூடாது என்று கூறுவது கருத்துரிமையை மறுக்கும் பாசிசம். \"\"குடி குடியைக் கெடுக்கும்'' என்று சாராயக் கடை வாசலில் எழுதி வைக்காமல், சர்பத் கடை வாசலிலா எழுதிப் போட முடியும்'' — இது பெரியார் சிலைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.இன் முக்கியமான வாதம். ஆத்திகர்கள் திரளும் இடத்தில் நாத்திகம் பேசக்கூடாது என்று கூறுவது கருத்துரிமையை மறுக்கும் பாசிசம். \"\"குடி குடியைக் கெடுக்கும்'' என்று சாராயக் கடை வாசலில் எழுதி வைக்காமல், சர்பத் கடை வாசலிலா எழுதிப் போட முடியும் ஆத்திகர்கள் கூடுமிடத்தில் நாத்திகப் பிரச்சாரம் செய்வதுதான் பொருத்தமானது. சிறீரங்கம் கோயிலைச் சுற்றி பிராந்திக் கடைகளும், ஆபாசப் பத்திரிகைகளும், நீலப்பட வியாபாரமும் நடக்கிறதே, அவையெல்லாம் ஆத்திகப் பிரச்சார நடவடிக்கைகளா என்ன\nமேலும், பெரும்பான்மை என்பதனாலேயே ஒரு கருத்து நியாயமாகிவிடாது. பாப்பாபட்டியில் \"\"தலித்துகள் ஊராட்சித் தலைவராகக் கூடாது'' என்று தடுத்தவர்கள் கூடப் பெரும்பான்மை பலத்தைக் காட்டித்தான் தங்கள் சாதிவெறியை நியாயப்படுத்தினார்கள். \"\"பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இ��த்தில் சர்ச், மசூதி கட்டக்கூடாது'' என்ற ஆர்.எஸ்.எஸ்.இன் வாதத்திற்கும், \"\"பெரியார் சிலை கூடாது'' என்பதற்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை. இது ஆத்திக வேடம் போடும் பார்ப்பன மதவெறி, இறைநம்பிக்கை உள்ள பெரும்பான்மை தமிழக மக்கள், பிள்ளையாரையும், பெருச்சாளியையும் காட்டிக் கட்சி நடத்தும் பா.ஜ.க.வை நிராகரித்திருக்கும்போது, தன்னைப் பெரும்பான்மையின் பிரதிநிதியாகக் கூறிக் கொள்வதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.\n\"\"தமிழ் வழிபாடு கூடாது, பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகக் கூடாது'' என்று பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் இந்து முன்னணிக் கும்பல், பெரும்பான்மை ஆத்திகர்களுக்காகக் கவலைப்படுவுது போல நடிக்கிறது. ஆனால், பெரும்பான்மையான சூத்திரபஞ்சம சாதி மக்களைக் கோயிலுக்குள் விடமறுத்த இந்த பார்ப்பன, சாதிவெறியர்களை எதிர்த்துக் கோயில் நுழைவு உரிமைக்காகப் போராடியவர் பெரியார். அவர் சிலையை எல்லாக் கோயில் வாசல்களிலும் வைக்கவேண்டும். அதுதான் பொருத்தம்.\n\"\"சர்ச் வாசலில் பெரியார் சிலை வைப்பதுதானே'' என்கிறார் இராம.கோபாலன். ஆசையிருந்தால் அவரே வைக்கட்டும். பெரியார் சிலைக்குக் கீழே இந்துக் கடவுள் இல்லை என்றா எழுதியிருக்கிறது'' என்கிறார் இராம.கோபாலன். ஆசையிருந்தால் அவரே வைக்கட்டும். பெரியார் சிலைக்குக் கீழே இந்துக் கடவுள் இல்லை என்றா எழுதியிருக்கிறது எந்தக் கடவுளும் இல்லை என்றுதான் சொன்னார் பெரியார். எனவே, எந்தக் கடவுளும் இல்லாத ஒரு தூணையோ துரும்பையோ இராம.கோபாலன் காட்டட்டும். அங்கே சிலை வைத்து விடுவோம்.\n\"\"பெரியார் சிலையை உடைத்தால் அதற்காக இராமபிரானின் படத்தை ஏன் கொளுத்துகிறார்கள் அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்'' என்று கேட்கிறார் இராம.கோபாலன். இராமன் எல்லா இந்துக்களுக்குமான கடவுளல்ல. பார்ப்பன உயர் வருணத்தினரின் சாதிச்சங்கத் தலைவன். இதற்கு ஆதாரம் வால்மீகி இராமாயணம். வருணதருமத்தை நிலைநாட்டும் இராமராச்சியத்தை நடத்தியதற்காகத்தான் அவன் கொண்டாடப்படுகிறான்.\nமேலும், இராமன்ஜி என்பவர் அத்வானிஜி, வாஜ்பாயிஜி ஆகியோரைக் காட்டிலும் மூத்தவர். எல்லாத் தேர்தல்களிலும் தாமரைச் சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடும் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர். இராமன் தேசிய நா���கன் என்பதால் முஸ்லிம்களும் அவனை வணங்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைப்பாடு. எனவே, அவர்கள் கூற்றுப்படியே இராமன் இந்துக் கடவுள் அல்ல என்று ஆகிறது. பெரியாரின் சிலையை அவாள் உடைக்கும்போது, அவாளுடைய கட்சித் தலைவரின் படத்தைச் செருப்பால் அடித்துக் கொளுத்துவதுதான் பொருத்தமான எதிர்ப்பு நடவடிக்கையாக இருக்க முடியும். இராமனைக் கடவுளாகக் கருதும் பக்தர்கள் ஒருவேளை மனம் வருந்தினால், சாதியைப் பாதுகாக்கும் இந்தக் கடவுளைக் கைவிட்டு விடுமாறு அவர்களுக்கு நாம் புத்தி சொல்லலாம். புத்தி வந்தால் பக்தி தானே போய்விடும்.\n\"\"பூணூலை அறுப்பது தனிநபரின் உரிமையையும் மத உரிமையையும் மீறும் வன்முறை'' என்று அலறுகிறது. பாரதிய ஜனதாக் கும்பல். அறுப்பதும் எரிப்பதும் எதிர் வன்முறைதான். பூணூல் அணிவதுதான் முதல் வன்முறை. பூணூல் என்பது அவரவர் விருப்பப்படி அணியும் கலர் சட்டையோ, அல்லது ஒரு மதத்தினர் அனைவரும் அணியும் சிலுவை போன்ற சின்னமோ அல்ல. பூணூல் பெரியாரின் மொழியில் சொன்னால், ஒரு தெருவில் ஒரேயொரு வீட்டுக் கதவில் \"\"இது பத்தினி வீடு'' என்று எழுதிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பான நரித்தனம். பெயருக்குப் பின்னால் இருந்த சாதிவாலை நறுக்கியவர் பெரியார். அய்யர், அய்யங்கார் என்ற பட்டங்களை ஃபாஷனுக்காகத் துறந்தவர்கள், பூணூலையும் துறந்துவிட்டால் அவர்களை நாகரிப்படுத்தும் வேலை மிச்சம்\n\"பாபர்மசூதியைக் கட்டிக்கொடுத்துவிட்டு பெரியார் சிலை பற்றிப் பேசட்டும்\"\nதஞ்சைநிலப்பரப்பிற்கும் சாதியமைப்பின் இயங்கியலுக்கும் பாரிய தொடர்புகள் உள்ளன. நந்தனாரின் ரத்தம் படிந்த சரித்திரம் அதைச்சொல்லும். வெண்மணியின் ஓலமும் அதை எதிரொலிக்கும். சாணிப்பால், சவுக்கடி போன்ற தீண்டாமை வன்கொடுமைகளுக்கெதிராக பி.சீனிவாசராவ் போன்ற தோழர்கள் களமிறங்கியதும் இங்குதான். இப்போது அந்த வரிசையில் தற்போது திருச்சி மாவட்டத்திலிருக்கும் சிறீரங்கத்தில் சாதியொழிப்பிற்காய்த் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அய்யா பெரியாரின் சிலை இந்துமத வெறியர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. இதற்கெதிராக பூணூல் அறுப்பு, சிலை உடைப்பு, சென்னை அயோத்தியாமண்டபத்தின் மீது குண்டுவீச்சு போன்ற எதிர்வினைகள் நடந்திருக்கும் சூழலில் இவற்றுக்கெல்லாம் காரணமாகக் குற்றம்சாட்டப்ப���ும் பெரியார்திராவிடர்கழகத்தலைவர் தோழர்.கொளத்தூர்மணியைச் சந்தித்தோம்.\nபெரியார் சிலை உடைப்புக்காக இவ்வளவு கடுமையான சம்பவங்கள் நிகழவேண்டுமா முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். இப்போது நடந்தவைகள் எதிர்வினைகள்தான். முதல்வினையைத் தொடங்கிவைத்தவர்கள் இந்துத்துவவாதிகள்தான். நாகையில் பெரியார்சிலைக்கு செருப்புமாலை போட்டார்கள். காஞ்சியில் காவி வேட்டி கட்டினார்கள். போரூரில் திராவிடர்கழகம், த.மு.எ.ச ஆகிய அமைப்புகள் நடத்திய கூட்டங்களில் கலாட்டாசெய்தார்கள். திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு சந்தனப்பட்டை அணிவித்தார்கள். இப்படித் தொடர்ந்த வினைகளின் எதிர்வினையாகவே இப்போதைய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.\nஎப்போதும் வன்முறையை ஆரம்பித்துவைப்பவர்கள் அவர்கள்தான். ஆனால் அதற்கெதிராக எதிர்வினை நிகழும்போது மட்டும் அவர்களைப் பயங்கரவாதிகளாக்கிவிடுவார்கள். இப்படித்தான் முஸ்லீம்கள் 'பயங்கரவாதி'களாக்கப்பட்டார்கள். இப்போது நாங்கள்.\nமேலும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி வந்தவுடனே பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் பல இடங்களில் இனிப்பு வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இடங்களில்தான் இதுமாதிரியான எதிர்வினைகள் நிகழ்ந்திருக்கின்றன. காந்தியார் கொல்லப்பட்டபோதும் இந்துமத வெறியர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்கள் என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.\nபெரியார்சிலை என்பது வெறும் கல்தானே, அதற்காக பகுத்தறிவுவாதிகள் உணர்ச்சிவசப்படலாமா என்ற கேள்வி எழுகிறதே பெரியார் சிலை வழிபாட்டிற்குரியதல்ல, அது வழிகாட்டுவதற்குரியது. ஆனால் இந்துத்துவவாதிகள் சாதிக்கும் பார்ப்பனீயத்திற்கும் இந்துத்துவத்திற்குமெதிரான அடையாளமாக உள்ள பெரியார் சிலையை உடைத்து மகிழ்கிறார்கள். தங்கள் சுயமரியாதையை உறுதி செய்த, தங்களுக்காய்ப் போராடிய தங்கள் தோழருக்காக, ஒரு மாபெரும் போராளிக்காக காட்டப்படும் அன்பு, மரியாதை ஆகியவற்றின் விளைவாகவே எதிர்வினைகள் நிகழ்ந்திருக்கின்றன.\nஆனால் பெரியார் சிலையை உடைக்கும்போது அவர்கள் கருப்புச்சட்டை அணிந்துவந்து நயவஞ்சகமாக சிலையை உடைத்திருக்கிறார்கள். ஆனால் எங்கள் தோழர்களோ வெளிப்படையாகவே செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய முத���்வினை வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்தது. எங்களுடைய எதிர்வினையோ அறச்சீற்றத்தின் விளைவாய் எழுந்தது.\n\"ஏன் கோயில் ராஜகோபுரத்தின்முன் பெரியார்சிலையை வைக்கவேண்டும், மசூதி சர்ச்களின் முன் இவர்கள் வைப்பார்களா என்கிற கேள்வியை பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் முன்வைகிறார்களே 1975லேயே பெரியார்சிலைக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. பிறகுதான் ராஜகோபுரம் வந்தது. எனவே இந்த கேள்வியே அர்த்தமற்றது.\nமேலும் தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு கோயில் இருந்துகொண்டுதானிருக்கும். அதையெல்லாம் பார்த்துக்கொன்டு இருக்கமுடியாது. இங்கேயுள்ள பல இந்துக்கோயில்கள் புத்த விகாரங்களையும் சமண வழிபாட்டிடங்களையும் அழித்து உருவானவைதான். எனவே இந்த கேள்வியை எழுப்புவதற்கு இந்துத்துவவாதிகளுக்கு சிறிதும் தகுதி இல்லை. பாபர்மசூதியை இடித்தவர்களுக்கு இதைப்பற்றிக் கேள்வி எழுப்ப என்ன யோக்கியதை இருக்கிறது முதலில் பாபர்மசூதியைக் கட்டிக்கொடுத்துவிட்டு அவர்கள் பெரியார் சிலை பற்றிப் பேசட்டும்.\nஇப்போது எங்கள் தோழர்கள் பலர் தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பெரியார் சிலையை உடைத்தவர்களும் கூட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறர்கள். கைது நடவடிக்கைகளுக்கு சாதாரண சட்டப்பிரிவுகளே போதுமானவை. தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற கருப்புச்சட்டங்கள் தேவையில்லை. பெரியார் சிலையை உடைத்தவர்களுக்கும் சேர்த்துத்தான் இதைச் சொல்கிறோம்\" என்கிறார் கொளத்தூர்.மணி. இசைஞானி இளையராஜா சிறீரங்கம் ராஜகோபுரம் கட்டுவதற்காக லட்சக்கணக்கான பணம் அளித்தும் அவரைக் குடமுழுக்கில் கலந்துகொள்ள அனுமதி மறுத்து அவமானப்படுத்தியது பார்ப்பனியம். 90களில் நடைபெற்ற கருவறை நுழைவுப்போராட்டத்தின்போது அரங்கநாதன் சிலை மீது அம்பேத்கர், பெரியார் படங்களை வைத்து கணக்கு தீர்த்தார்கள் ம.க.இ.க தோழர்கள். இப்போது பெரியார் சிலையை வஞ்சகமாய் உடைத்ததற்கான விலையையே பார்ப்பனர்களும் இந்துமத வெறியர்களும் தமிழ்நாடு முழுக்க தந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே பெரும்பான்மைத் தமிழ்மக்களின் கருத்து.\nசந்திப்பு : கவிஞர் சுகுணா திவாகர்பூங்காவிற்கான தனித்த பேட்டி.\nஅப்சல் குரு, நல்லவர்கள், கெட்டவர்கள்,வில்���ன்கள் - சுமந்தா பானர்ஜியின் கட்டுரை. தமிழ்நாட்டில் உள்ள அப்சல் குரு ஆதரவு அறிவு ஜீவிகள் இப்படியெல்லாம் எழுதமாட்டார்கள் என்பதால் இதை குறிப்பிட்டு பரிந்துரைக்கிறேன்.\nபிற்பட்டோர்,உயர் கல்வி,இட ஒதுக்கீடு - தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆய்வின் அடிப்படையில் கிடைத்த புள்ளிவிபரங்களை ஆதாரமாகக் கொண்டு கே.சுந்தரம் எழுதியுள்ள கட்டுரை.\nஇந்தியாவில் உழைப்போருக்கு சமூக பாதுகாப்பு குறித்த கட்டுரைகள்/விவாதம்-செமினார் இதழ்\nபோலியோ திரும்புகிறது உ.பியில் அதிகமாக, ஏன்\nபெரியார் எழுதியவை, பேசியவை அவ்வப்போது விடுதலையில் இடப்படுகின்றன.இன்று 1971ல் பெரியார் எழுதிய தலையங்கம் ஒன்று தரப்பட்டுள்ளது. அதைக் கீழே தந்துள்ளேன்.\nஇதில் சிப்பாய் கலகம் குறித்தும், காந்தி குறித்தும் பெரியார் எழுதியுள்ளதை கவனியுங்கள். \"தொழிலாளர் தொல்லை\", \"கூலிக்காரர் தொல்லை\" என்றெல்லாம் எழுதும் பெரியாரின் குரல் இங்கு யாருக்கு ஆதரவான குரலாக இருக்கிறது. யாருடைய நலனைப் பற்றி பெரியார் பேசுகிறார். அரசியலில் காலித்தனம் புகுத்தப்பட்டது முதல் முதலில் சிப்பாய் கலகத்தின் போது என்று எழுதுவதன் மூலம்பெரியார் சிப்பாய் கலகம் குறித்து எத்தகைய மதிப்பு வைத்திருந்தார் என்பது தெரிகிறது. பெரியாரின் எழுத்தில் பேசப்படும் ஒழுங்கு, பொது ஒழுக்கம் என்பதை கட்டுடைக்காமலே புரிந்து கொள்ளலாம் - பெரியார் ஒரு பழமைவாதியாக, தொழிலாளர் விரோதியாக, சொத்துடையோர் சார்பாக இதை எழுதியிருக்கிறார் என்று. மேலும் காந்தி எப்போதும் வன்முறையை ஆதரித்ததில்லை. செளரிசெளராவில் வன்முறை ஏற்பட்டதும் போராட்டத்தை விலக்கிக் கொண்டார். ஆனால் பெரியார்என்ன எழுதியிருக்கிறார் என்று பாருங்கள்.\nதிரு என்ற பதிவாளர் தன்னை தொழிற்சங்கவாதி என்று காட்டிக்கொள்கிறார்.ஆனால் கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைகளை பெரியார் கண்டிக்கவில்லை என்பதையும், அவர்அது குறித்து பழியை யார் மீது போடுகிறார் என்பதையும் , திரு விமர்சித்து எழுதவில்லை. வலைப்பதிவுகளில் பார்பனீயம்,ஏகாதிபத்தியம் என்று எதற்கெடுத்தாலும் பேசித்திரியும் 'இடதுசாரி' களும், பெரியார் சிப்பாய் கலகம் குறித்து எழுதியிருப்பதை விமர்சிப்பார்களா இல்லை மெளனம் சாதிப்பார்களா என்பதை பார்க்க வேண்டும்.\n1970 களில் சிம்சன் குழுமத்தில் தொழிற��சங்கங்கள் குறித்த பிரச்சினையில் திமுக தொழிற்சங்கத்திற்கும், பிற தொழிற்சங்கம்/சங்களுக்கும் இடையே கடுமையான போட்டியும், மோதலும் ஏற்ப்பட்டது. அப்போது பெரியார் என்ன எழுதினார், யாரை ஆதரித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், எப்படி கீழ்வெண்மணி கொலைகள் குறித்து பெரியார் எழுதியது ஒரு அதிர்ச்சியை கொடுத்ததோ அது போல் பல சமயங்களில் அவரின் நிலைப்பாடுகளை ஆராய்ந்தால் பெரியார் குறித்த புனித பிம்பங்கள் உடைந்து விடும்.\nஇப்போதே சிலர் தலித் கண்ணோட்டத்தில் பெரியாரை கேள்விக்குட்படுத்தி பெரியார் அபிமானிகளின் பொய் பிரச்சாரங்களை விமர்சித்து வருகிறார்கள் (உ-ம் புதிய கோடங்கி டிசம்பர்2006ல் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள கட்டுரை). இந்தப் போக்கு தொடருமானால் இன்னொரு பத்தாண்டுகளில் பெரியார் குறித்த கட்டுக்கதைகள் அம்பலமாகி விடும். அந்த உண்மையான கட்டுடைப்பு இன்று கட்டுடைப்பு என்ற பெயரில் கதை விட்டுக் கொண்டிருக்கும் சிலருக்கு பிடிக்காது போகலாம், ஆனால் அது காலத்தின் கட்டாயம்.\nஅ ர சி ய ல் வா ழ் வு\nஅரசியல் வாழ்வு நாளுக்கு நாள் மனிதப் பண்பைக் கெடுத்துவருகிறது. அரசியல் போட்டி என்பது மிகமிகக் கீழ்த்தரத்திற்கே போய்க் கொண்டிருக்கின்றது.இவை நம் பின் சந்ததி-களைப் பாழாக்கி விடும் போலத் தெரிகிறது.சட்டம் ஒழுங்கு மீறுதல், பலாத்கார செயலில் ஈடுபடு-தல் முதலிய காரியங்கள் நம் நாட்டில் முதல் முதல் அரசி-யலின் பேரால் தான் தொடக்கமானதாகத் தெரி-கிறது. இதற்குக் காரண°தர்-கள் பார்ப்பனர் என்று தான் சொல்ல வேண்டும். பார்ப்-பனர்களுக்குத் தூண்டுகோல் மனுதரும சா°திரம் தான்.பார்ப்பன ஜாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்-கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்-பது என்பது முடியாத காரி-யமாய்த் தான் இருந்து வரும். பொதுவாகச் சொல்லப்படு-மானால் அரசியலில் காலித்-தனம் புகுத்தப்பட்டது, முதல் முதலில் சிப்பாய்க் கலகத்தின் போது என்றாலும், நாம் அறிய வங்காளப் பார்ப்பனர்-களால் தான் என்று சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு அரசியல் காலித்தனம் பொது மக்கள் செயலாக ஆக்கப்பட்டது காந்தியால் தான் என்று சொல்லாம்.சட்டசபைகளில், காலித்-தனம் என்பது சத்தியமூர்த்தி அய்யர், மோதிலால் நேரு முதலிய பார்ப்பனர்���ளா-லேயே ஆகும். சட்டசபை-யின் கவுரவமும் ஒழிக்கப்பட்ட-தற்குக் காரணம் காங்கிர° பக்தர்கள் (காலிகள்) என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலைமை வளர்ச்சிக்கு, உற்சாகம் கொடுத்தவர்கள் பார்ப்பன பத்திரிகைக்காரர்-களே ஆவார்கள்.பொது வாழ்வில் பார்ப்-பனர்களுக்கு உள்ள ஆதிக்கம் குறைந்ததுடன் அவர்கள் காலித் தனத்தை வளர்த்து, நாட்டில் அமைதியையும், பொது ஒழுக்கத்தையும் பாழாக்கிவிட்டார்கள். பார்ப்பனர்கள் தங்களுக்குப் பார்ப்பனர் அல்லாதார்-களின் மானம், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றில் பற்-றும், அருகதையும் உள்ள பெரிய மனிதர்கள் என்பவர்-களின் ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடன், அயோக்கியர்கள், காலிகள், பொறுப்பற்ற கீழ்மக்கள் ஆகியவர்களையே பெரிதும் வேட்டையாடி- விளம்பரம் கொடுத்து, உண்மையில் பெருமையும் கவுரவமுள்ள பெரியவர்கள் என்பவர்களை எல்லாம் மூலையில் ஒடுங்-கும்படி செய்து விட்டார்கள். நல்ல பாரம்பரியத்தின் மதிப்பை எல்லாம் கெடுத்து விட்டார்கள்.நபர்களின் தன்மையைப் பற்றிக் கவலைப்பட வேண்டி-யதில்லை என்றாலும், பண்-பைப் பற்றிக் கவலைப்பட வில்லையானால் மனித சமுதாயத்திற்குப் பாதுகாப்பு எப்படி இருக்க முடியும்சமதர்மம் பேசுகிறோம். எப்படிப்பட்ட சமதர்மம் ஏற்-பட்டாலும் நம் சமுதாயமாக-வும்,- பொது நாடும், பொது உடைமை சமுதாயமாகவும், பொது உடைமை நாடாகவும் ஆகும். வரையில் ஏழை, பணக்காரன் இருந்து தான் தீருவான். மற்றும் முதலாளி, தொழிலாளி இருந்து தான் தீருவார்கள். எஜமான்,- வேலைக்காரன் இருந்து தான் தீருவார்கள். இந்த நிலை இருக்குமானால் இருக்கும் வரை ஒரு கட்டுத் திட்டம், ஒழுங்குமுறை இருந்தால் தானே மனித வாழ்வும், காரிய நடப்பும் சரிவர நடந்-தேற முடியும்சமதர்மம் பேசுகிறோம். எப்படிப்பட்ட சமதர்மம் ஏற்-பட்டாலும் நம் சமுதாயமாக-வும்,- பொது நாடும், பொது உடைமை சமுதாயமாகவும், பொது உடைமை நாடாகவும் ஆகும். வரையில் ஏழை, பணக்காரன் இருந்து தான் தீருவான். மற்றும் முதலாளி, தொழிலாளி இருந்து தான் தீருவார்கள். எஜமான்,- வேலைக்காரன் இருந்து தான் தீருவார்கள். இந்த நிலை இருக்குமானால் இருக்கும் வரை ஒரு கட்டுத் திட்டம், ஒழுங்குமுறை இருந்தால் தானே மனித வாழ்வும், காரிய நடப்பும் சரிவர நடந்-தேற முடியும் மனிதனுக்கு இன்று சொத்துரிமை இருக்-கிறது; இதில் மற்றவன் தனது பல��த்காரத்தைப் பயன்-படுத்தி உரிமை பெறுவது என்றால், கையில் வலுத்த-வன் பயனடைவது என்றால், மனித சமுதாயத்தில் அமைதி-யும், சமாதானமும் ஆன வாழ்வு எப்படி இருக்க முடியும் மனிதனுக்கு இன்று சொத்துரிமை இருக்-கிறது; இதில் மற்றவன் தனது பலாத்காரத்தைப் பயன்-படுத்தி உரிமை பெறுவது என்றால், கையில் வலுத்த-வன் பயனடைவது என்றால், மனித சமுதாயத்தில் அமைதி-யும், சமாதானமும் ஆன வாழ்வு எப்படி இருக்க முடியும் காந்தி பார்ப்பா-னுக்குக் கையாளாகவும், பணக்காரனுக்குக் கூலியாக-வும், பொறுப்பற்ற மனிதனாக-வும் இருந்ததால் சட்டம் மீறுதல், உரிமையை ஒழித்தல், சண்டித்தனம் செய்தல் முதலிய காரியங்களைத் தூண்டி விடுவதில் உற்சாக-மாக இருந்து விட்டார். இன்றையத் தினம் அறிவில்-லாமல் காந்தியைப் புகழ்ந்து கூறிப் பெருமை அடைகி-றார்களே ஒழிய பலாத்காரம், சமாதான பங்கம், காலித்-தனம் ஆகிய காரியங்களுக்கு யார் காரணம் என்பதைப் புகழ்கிறவர் எவரும் சிந்திப்-பதே இல்லையே.கட்டுப்பாடும், சமாதான-மும் அந்தத் தன்மையைச்- சத்திய சோதனை என்னும் பேரால் உண்டாக்கிவிட்டு, ஜனநாயகத்தையும் ஏற்படுத்தி விட்டால் எந்தக் குணம், எந்தத் தன்மை கொண்ட மக்கள் பெருவாரியாய் இருக்-கிறார்களோ, அந்த மக்கள் ஆட்சி தான் நிலவும். “தொழி-லாளர் தொல்லை”, “கூலிக்-காரர்கள் தொல்லை”, இவர்-களைத் தூண்டிவிட்டு வாழும் காலிகள் தொல்லை என்றால், நாட்டில் இந்த இனம் தானே மெஜாரிட்டி-யாக உள்ளனர்.இந்த நிலையில் சமதருமம், ஜனநாயகம் என்றால் நாடும் மனித சமுதாயமும் எக்கதி ஆகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா காந்தி பார்ப்பா-னுக்குக் கையாளாகவும், பணக்காரனுக்குக் கூலியாக-வும், பொறுப்பற்ற மனிதனாக-வும் இருந்ததால் சட்டம் மீறுதல், உரிமையை ஒழித்தல், சண்டித்தனம் செய்தல் முதலிய காரியங்களைத் தூண்டி விடுவதில் உற்சாக-மாக இருந்து விட்டார். இன்றையத் தினம் அறிவில்-லாமல் காந்தியைப் புகழ்ந்து கூறிப் பெருமை அடைகி-றார்களே ஒழிய பலாத்காரம், சமாதான பங்கம், காலித்-தனம் ஆகிய காரியங்களுக்கு யார் காரணம் என்பதைப் புகழ்கிறவர் எவரும் சிந்திப்-பதே இல்லையே.கட்டுப்பாடும், சமாதான-மும் அந்தத் தன்மையைச்- சத்திய சோதனை என்னும் பேரால் உண்டாக்கிவிட்டு, ஜனநாயகத்தையும் ஏற்படுத்தி விட்டால் எந்தக் குணம், எந்தத் தன்மை கொண்ட மக்கள் பெருவா��ியாய் இருக்-கிறார்களோ, அந்த மக்கள் ஆட்சி தான் நிலவும். “தொழி-லாளர் தொல்லை”, “கூலிக்-காரர்கள் தொல்லை”, இவர்-களைத் தூண்டிவிட்டு வாழும் காலிகள் தொல்லை என்றால், நாட்டில் இந்த இனம் தானே மெஜாரிட்டி-யாக உள்ளனர்.இந்த நிலையில் சமதருமம், ஜனநாயகம் என்றால் நாடும் மனித சமுதாயமும் எக்கதி ஆகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா ஆகவே நமது “அரசியல் வாழ்வு” என்ப-தைப் பொதுவுடைமை வாழ்-வாக ஆக்கிக் கொண்டால் தான், மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும், சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால் மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரும்.\n(17-7-1971 ‘விடுதலை’யில்தந்தை பெரியார் அவர்கள் தலையங்கம்)\n\"தேர்வு இல்லை; ஆனால்... ''\n\"தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா\nஅ.கி. வேங்கடசுப்ரமணியன் Dinamani 3rd Jan 2007\nமருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை அண்மையில் தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.\nஇந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் \"\"கிராமப்புறத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கும், நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு சம ஆடுதளம் (Level playing field) உருவாக்குவதற்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்வது அவசியமாகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nகிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதை எளிதாக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டதாலேயே இது நிறைவேறி விடுமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.\nமேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களிடையே கிராமப்புற நகர்ப்புற வேறுபாட்டைத் தவிர அரசு சார்ந்த பள்ளிகள், அரசு சாராத பள்ளிகள் என்ற வகையில் பெருத்த வேறுபாடு உள்ளது.\nஅரசு, நகராட்சி, ஆதிதிராவிட நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை, சமூக நலத்துறை, வனத்துறை போன்ற அரசு சார்ந்த பொதுத்துறை பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர அரசு உதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் போன்றவையும் உள்ளன.\nகிராமப்புறத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதியவர்கள் சுமார் 1.5 லட்சம். தனியார் பள்ளியில் 1.01 லட்சம். நகர்ப்புறத்தில் அரசுப் பள்ளியில் தேர்வு எழுதியவர்கள் 0.82 லட்சம். தனியார் பள்ளியில் 1.76 லட்சம். கிராமம், நகரம் இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஏறத்தாழ 45 சதவீத மாணவர்கள் அரசு சார்ந்த பொதுப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியுள்ளனர்.\nபள்ளியிறுதி வகுப்பில் தேறியவர்களின் சதவீதம், கிராமப்புற, நகர்ப்புறப் பள்ளிகளுக்கு இடையில் சிறிதும், அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத பள்ளிகளுக்கு இடையில் பெரிதும் வேறுபடுகிறது.\n2006ஆம் ஆண்டு இவ்வகையில் தேர்ச்சி சதவீதம் 2006ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி தேர்வில் வெற்றி பெற்றவர் சதவீதம் கிராமப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 61. 14 சதவீதமும், தனியார் பள்ளிகள் 83.71 சதவீதமும், நகர்ப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 62.70 சதவீதமும், தனியார் பள்ளிகள் 85.76 சதவீதமும் பெற்றுள்ளன.\nகிராமமோ, நகரமோ இரண்டிலுமே பொதுத் துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளைவிட பெரிதும் குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பொதுத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏழை எளிய குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். வசதி உள்ள குடும்பத்தில் தாயோ, தந்தையோ அல்லது இருவருமோ படித்திருப்பார்கள். குழந்தைகளின் படிப்பிற்கும் வீட்டுப் பாடத்திற்கும் உதவி செய்வார்கள்.\nஆனால் பொதுத்துறை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களே பெற்றோராக இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் தேவைப்படுகிறது. இந்தப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளும் குறைவு. அதைப் பற்றி சமூகத்தின் ஆர்வமும் அக்கறையும் குறைவு.\nபொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு தேர்ச்சி மட்டும் போதாது. வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டில் பயன் பெறுபவர்களும் அவர்களுக்கு என வரையறுக்கப்பட்ட மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் பெறுபவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறப் பள்ளிகளில் படித்துத் தேறியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.\n2006ஆம் ஆண்டில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 200க்கு 194 மதிப்பெண்கள் பெற்ற 6300 மாணவர்களில், 5600க்கும் மேற்பட்டவர்கள் நகர்ப்புறங்களில் இருந்து வந்தவர்கள்தான். இவர்களில் எத்தனை பேர் நகர்ப்புற அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.\nமொத்தம் பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் சுமார் 3.84 லட்சம் பேரில் முதல் 10 சதவீதம் அதாவது முதல் 38400 இடங்களில் எத்தனை கிராமப்புற / நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளனர் என்பது தெரியவில்லை.\nநுழைவுத் தேர்வை ரத்து செய்தாலும் இடங்களை ஒதுக்கினாலும், கிராமப்புற அரசுப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 93 ஆயிரம் மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள அரசு சாரா பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 1.52 லட்சம் மாணவர்களுடன் தர வரிசையில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியும். இதற்கு என்ன செய்ய முடியும்\nமுதலில் கிராமம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகள், நூலகங்களில் தேவையான புத்தகங்கள், ஆய்வுக் கூடத்துக்கு அவசியமான கருவிகள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு மாநகராட்சியும் தான், வசூலிக்கும் கல்வி வரியை முழுவதுமாக கல்விக்காகச் செலவிட்டால், நிச்சயமாகச் சிறந்த தனியார் பள்ளிக்கு இணையாக பொதுத்துறை பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியும்.\nகிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அரசே தனிக் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.\nமேலே கூறியவற்றைத் தவிர, வேறு ஒரு முக்கியப் பிரச்சினையும் உள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் 17 வயது நிரம்பியவர்கள். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 2006-ஆம் ஆண்டு சுமார் 11.91 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு மாநில பாடத்திட்ட மேல்நிலைத் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 5.22 லட்சம்தான். மைய பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ.) எழுதியவர்கள் சுமார் 4500 பேர். எனவே 17 வயது நிரம்பியவர்களில் பாதிப்பேருக்கு மேல் பள்ளியிறுதித் தேர்வை எழுதவில்லை. இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள்தான்.\nகிராமப்புற மக்கள்தொகை நகர்ப்புற மக்கள்தொகையைவிட சுமார் ஒன்றரை மடங்���ு அதிகம் இருந்தாலும், கிராமப்புறங்களில் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தைவிட குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பள்ளிப் படிப்பை இறுதி வரை தொடராமல் இடையிலே விடுபடுதல்.\nஎனவே கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், இளைஞர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் இவை அனைத்தும் ஊராட்சியுடன் இணைந்து இந்தப் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nஅடுத்த பத்து ஆண்டுகளுக்குள் கிராமப்புறத்திலிருந்து மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில் கிராமப்புற மக்கள் இருக்கும் விகிதத்திற்கு இணையாக இருக்க வேண்டும். அதேபோல் அரசுப் பள்ளியில் இருந்து தேர்வு பெறும் மாணவர்களின் சதவீதத்துக்கும், தரவரிசையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர வேண்டும்.\nஇவை இரண்டையும் செய்யாவிட்டால் நுழைவுத் தேர்வு ரத்து ஆனாலும், இட ஒதுக்கீடு இருந்தாலும், கிராமப்புற ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் \"\"நுழைவுத் தேர்வு இல்லை. ஆனாலும் நுழைய முடியவில்லை'' என்ற நிலையே தொடரும்.\nசரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளு...\nஎன்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்\nராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்ட...\nமுகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றி...\nநீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று ...\nஎழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subbuthathacomments.blogspot.com/2015/09/blog-post_19.html", "date_download": "2018-06-20T01:30:35Z", "digest": "sha1:FV4QAFZE6FIFIMUAFUBPDWKMTC77AQG6", "length": 3344, "nlines": 67, "source_domain": "subbuthathacomments.blogspot.com", "title": "வலையில் எனது பின்னூட்டங்கள் பாடல்கள் : இளைய நிலா விநாயகன்", "raw_content": "வலையில் எனது பின்னூட்டங்கள் பாடல்கள்\nஒரு நாளைக்கு பதினைந்து முதல் இருபது பின்னூட்டங்கள் இட்டாலும் சில பின்னூட்டங்களை நினைவில் வைத்துக்கொள்ள விருப்பம்.\nசரி விநாயகா, லேட்டா வந்தது தப்பு தான்.\nஇப்ப நான் பிராயச்சித்தம் ஆ என்ன செய்யணும்\nஒன்னும் ஸ்பெசல் ஆ வேண்டாம்.\nஉன் என். ஆர். ஐ. பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம்\nதமிழ் வலைப்பதிவர் மா நாட்டுக்கு ரிஜிஸ்தர் செய்யச் சொல்.\nஐயா...... நாங்க வெளிநாட்டு லேந்து.......\nஓம் மகா கணபதியே நமஹ\nவாழ்வின் ஒவ்வொரு பக்கமும் இனிய கதையே. இனிய சுவையே...\nயாதவன் நம்பி பாடும் மாதவன் மது சூதனன்\nநாமகளே நல்ல தமிழ் நாவினிலே ஊறி வர....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t352-topic", "date_download": "2018-06-20T01:47:43Z", "digest": "sha1:5CXYSJND63VL2UC4FCQ6SZIL4WRVAW63", "length": 6721, "nlines": 63, "source_domain": "tamil.boardonly.com", "title": "\"நீதிக்கதை\" யானையின் அடக்கம்.", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nகோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்\nகொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.\nஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.\nயானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.\nஅந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், \"பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது\" என்று சொல்லிச் சிரித்தது.\nஅந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, \"அப்படியா, நீ பயந்து விட்டாயா\nஅதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:\n\"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.\"\nநீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தத���| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=13885", "date_download": "2018-06-20T01:53:03Z", "digest": "sha1:PIQEBW3YH2XUFJVPTJGFCYH52TIJ4VET", "length": 12767, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dasara Festival at Kulasai mutharamman temple | குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா\nகூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்\nஉடுமலை சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டு விழா\nஏழு கிராமத்தினர் ஒன்று கூடி கரிய காளியம்மனுக்கு விழா\nவீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்\nமுறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா\n2000 ஆண்டுகள் கடந்த பழநி வையாபுரி ... வைகுண்டமூர்த்தி அய்யனார் கோயில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகுலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nதூத்துக்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூருக்கு அடுத்தபடியாக, இங்கு, நவராத்திரியையொட்டி, 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதையொட்டி, கொடிப்பட்டம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, காலை 9 மணிக்கு மேல் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாநாட்களில், தினமும், முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, முத்தாரம்மன், தன்னை எதிர்த்து போரிடும் சூரனை சம்ஹாரம் செய்யும், மகிஷாசூரசம்ஹாரம், பத்தாம் நாளான, அக்.,24ம் தேதி நள்ளிரவு கோயில் கடற்கரையில் நடக்கிறது. தசராவையொட்டி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாலையணிந்து, சுவாமி, அரக்கன், பிச்சை எடுப்பவர், நரிக்குறவர் உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு, கிராமம் கிராமமாக சென்று, கலைநிகழ்ச்சிகளை நடத்தி, காணிக்கை பிரித்து கோயிலைச்சேர்ந்து, வேண்டுதலை நிறைவேற்றுவர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம் ஜூன் 19,2018\nதிருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், ... மேலும்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம் ஜூன் 19,2018\nதிருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ... மேலும்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் ஜூன் 19,2018\nபரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா ... மேலும்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம் ஜூன் 19,2018\nதிருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு ... மேலும்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா ஜூன் 19,2018\nசிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாதர் கோவில் பர்ணசாலையில் ... மேலும���\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/sindhu/", "date_download": "2018-06-20T03:04:41Z", "digest": "sha1:IPVP24S6PZ3EVHT5D4X423TNW4VX7W47", "length": 3422, "nlines": 55, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam Sindhu Archives - Thiraiulagam", "raw_content": "\n‘காற்றின் மொழி’ படப்பிடிப்பு துவக்கம் – Stills Gallery\n‘காற்றின் மொழி’ படப்பிடிப்பு துவக்கம்…\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\nசிக்கனமானவராக நடித்திருக்திருக்கும் விஜய் சேதுபதி\nமேளதாளம் முழங்க ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா…\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/03/blog-post.html", "date_download": "2018-06-20T01:42:51Z", "digest": "sha1:JQ2Q5TONW3VR7JZMCSLUWWYHC3AYRYEM", "length": 38171, "nlines": 473, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: தோனி - பிந்தியதாக ஒரு பார்வை", "raw_content": "\nதோனி - பிந்தியதாக ஒரு பார்வை\nமிகத் தாமதமாக 'தோனி' படம் பற்றி நான் பேசுவதால் இதை விமர்சனமாக எடுக்காதீர்கள். நல்ல படம் ஒன்றைப் பற்றி பார்த்த, பார்க்காத உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த இடுகை.\nவீட்டிலே சொந்த செலவில் எழுபது ரூபாயில் வாங்கிய தரமான DVDயில் பார்த்தது.\nதரமான, வித்தியாசமான படங்களை தயாரிப்பதில் மற்றவரை ஊக்குவித்து, தானும் பங்கேற்று வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் முதல் தடவையாக இயக்கியுள்ள படம். கதை, திரைக்கதை, தயாரிப்பு & பிரதான பாத்திரமும் அவரே.\nபிரகாஷ் ராஜ் முதலிலேயே அறிவித்தது போல இந்தக் காலக் கல்விமுறையால் மாணவ,மாணவியர் சிறுவயதிலேயே சந்திக்கும் அழுத்தங்கள், அவர்களது பெற்றோர் மீது சுமத்தப்படும் மன, பண சுமைகள் பற்றி அழுத்தமாகப் பேசியுள்ளது தோனி.\nதமிழ் சினிமாவில் பெரிதாக பேசப்படாத இரு வி���யங்கள் பற்றிப் படம் முழுக்க இயக்குனராக பிரகாஷ் ராஜ் பேசுகிறார்..\n1.(ஆரம்ப) பாடசாலைக் கல்வி - (கல்லூரிக் கல்வி பற்றி இறுதியாக வெளிவந்த நண்பன் வரை இந்திய தமிழ் சினிமாக்கள் பேசிவிட்டன)\n2.Single Parents என்று சொல்லப்படும் ஒற்றைப் பெற்றோரின் பிள்ளை வளர்ப்பில் இருக்கும் சிக்கல்கள்.. இதிலும் தந்தை இல்லாமல் தாயின் வளர்ப்பில் வளரும் பிள்ளைகள் பலரைத் தமிழ் சினிமாக்களில் பார்த்தாலும், தந்தை வளர்க்கும் குழந்தைகள் பற்றிக் கவனித்து குறைவே.\nமனைவியை இழந்தும் ஒரு ஆண், மற்றும் ஒரு பெண் குழந்தையோடு அரச உத்தியோகத்தில் இருந்துகொண்டு வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சிக்கன வாழ்க்கை வாழும் ஒரு அப்பாவி, நல்ல மனிதர் பிரகாஷ் ராஜ். தன குழந்தைகளின் எதிர்காலம் கல்வியால் வளப்படும் என நினைப்பதனால், குடும்பம் நல்ல நிலைக்கு வரும் என்று அவர்களுக்கு கல்வியைக் கஷ்டப்பட்டு நல்ல இடங்களில் வழங்க முயல்கிறார்.\nஆனால் கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடுகொண்ட அவரது மகனுக்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையிலான கிரிக்கெட் - கல்வி போராட்டம் தான் அமைதியான குடும்பத்தைக் குலைத்துப்போடும் முக்கியமான விடயமாக மாறுகிறது.\nஇந்த இடம், இலங்கையில் பாடசாலைக் கல்வியில் மாணவர், பெற்றோர் சந்திக்கும் குழப்பத்துக்கும் பொருத்தமாகவே உள்ளது. கல்வி தவிர்ந்த புறக் கிருத்திய நடவடிக்கைகளில் தம் பிள்ளைகளை ஈடுபடுத்தத் தயங்கும் தமிழ் மொழி பேசும் பெற்றோருக்கும் பல முக்கியமான விஷயங்களைக் காட்டுவதாக உள்ளது.\nநான் படித்த காலத்திலும் இதே குழப்பம் என் வாழ்விலும், எங்கள் குடும்பத்திலும் நிலவியது.\nகிரிக்கெட்டில் அளவு கடந்த விருப்பம் கொண்டிருக்கும் மகன் அதில் காட்டும் அக்கறையில் ஒரு பாதியளவாவது கல்வியிலும் காட்டினால் என்ன என்று அவனிடம் கெஞ்சும் இடங்களிலும், கல்வியில் மந்தமாகிக் கொண்டே போகிறானே என்று ஆதங்கப்பட்டு அவனிடம் கெஞ்சி, கோபப்பட்டு, விரக்தியடையும் இடங்களிலும் தேசிய விருது பெற்ற முதிர்ச்சியைக் காட்டி ஜொலிக்கிறார் பிரகாஷ் ராஜ்.\nஅதீத கோபத்தினால் மகனை அடித்துவிடுவதும் அதற்குப் பின் வரும் காட்சிகளும் பிரகாஷ் ராஜ் தவிர வேறு யாராலும் அவ்வளவு அற்புதமாக செய்திருக்க முடியாதவை.\nதான் மகனை அடிக்கவில்லை; இந்தக் கல்வி முறை தான் அடிக்க வைத்தது என்று பொருமு���ின்ற இடங்கள், பொங்கி வெடிக்கின்ற இடங்கள் யதார்த்ததிலிருந்து கொஞ்சம் மிகையாக நின்றாலும் ஒரு தந்தையின் பொருமலை, உண்மையை சொல்லப் போய் தான் சந்திக்கும் சிக்கல்களை அடக்க முடியாமல் வெடிக்கும் இடங்களை வேறு விதமாக ஒரு இயக்குனராகக் காட்ட முடியாது என்பது தெளிவு.\nஇயக்குனராகவும் பி.ரா முதல் படத்திலேயே வென்றுவிட்டார் என்று நம்புகிறேன்.\nஇப்படியான படங்களில் வருகின்ற காட்சிகளை ஒரேயடியாக சோக சாயம் பூசி எம்மையும் அழவைக்காமல், நகைச்சுவைக் காட்சிகளுடன் இணைத்துக் கொண்டு சென்றுள்ள விதம் ரசிக்கக் கூடியது.\nஒரு நடுத்தர அப்பாவி மனிதனின் வாழ்க்கையின் நாளாந்த அவஸ்தைகளை, அவனை சூழ வாழும், அலுவலகத்தில் அவனுடன் பணிபுரியும் வேறுபட்ட குணாம்சம் கொண்டவரைக் காட்டுகின்ற உத்தியும் ரசனை. ஆனால் சொல்லும் விதத்தில் பி.ரா தனது குருநாதர் பாலசந்தரைக் கொஞ்சம் தழுவியிருக்கிறார்.\nபாத்திர உருவாக்கங்களில் பொருத்தமான பாத்திரங்களை ஒவ்வொரு இடங்களிலும் இருந்து தேடி எடுத்திருப்பதில் இருந்து எவ்வளவு சிரத்தையாக தனது சக பாத்திரங்களில் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.\nமகன் கார்த்திக்காக நடித்திருக்கும் - அசத்தியிருக்கும் சிறுவன் ஆகாஷ் பூரி, தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்தின் மகன்.\nஅயலவராக வரும் அழகான பெண் (நளினி) ஒரு மராத்தி நடிகையாம்.. இயல்பான நடிப்பு + இயற்கையான அழகால் கவர்கிறார். பெயர் ராதிகா ஆப்தே.\nநாசர், பிரம்மானந்தம், சரத் பாபு, தலைவாசல் விஜய் ஆகியோரின் பாத்திரங்கள் அவர்களுக்கானவை :)\nபிரபுதேவா பிரகாஷ் ராஜுடனான நட்புக்காக ஒரு ஆட்டம் போட்டு செல்கிறார்.\nகந்துவட்டிக்காரனாக வரும் நடிகர் முரளி ஷர்மா இன்னும் சில படங்களில் வில்லனாக வரக்கூடும்.\nஅந்தப் பாத்திரத்தின் குணாம்சங்கள் ரசிக்கக் கூடியவை.\nஇளையராஜாவின் இசையில் பாடல்களில் மூன்று மனதில் நிற்கிறது. காட்சிகளுடன் நகர்ந்து செல்வதால் பாடல்களின் அர்த்தமும் அழுத்தமும் அதிகமாக எடுபடுகிறது.\nபடத்தின் பிரதான கதையம்சம் கல்வி நடைமுறை, அதற்கு அடுத்ததாக நடுத்தர வர்க்க குடும்பத்தின் போராட்டம் என்று இருந்தாலும், தனியாக வாழும் நளினி என்ற பெண்ணின் அவல வாழ்க்கையும் இடைச் செருகலாக வந்துபோவது மற்றொரு நடுத்தர வர்க்க சமூகத்தின் அவலம் என்று எடுத்துக்கொள்ளலாம��� ; ஆனால் சில சிக்கல்களையும் போகிறபோக்கில் நகைச்சுவையாக சொல்வதில் சிலது அழுத்தமில்லாமல் போய்விடுகிறது.\nசொல்லவேண்டிய விடயமும், சமூகத்தில் நடக்கிற விடயமுமாக இருக்கிறது. ஆனால் பிரகாஷ் ராஜ் சொல்லவந்த விடயத்தை இடை நடுவே குழப்பிக் கொண்டதாக ஒரு நெருடல்.\nபொதுவாக இலங்கை சூழலில், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் கல்வி தான் வாழ்க்கையின் முதலீடாகக் கருதப்படுகிறது. அதிலும் மத்திய வர்க்கக் குடும்பங்கள் இன்றும் கல்வியைக் கொண்டே தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள்.\nஒரு சாதாரண குடும்பத்த் தந்தையாக பிரகாஷ்ராஜ் தனது மகனிடம் எதிர்பார்த்து ஏங்குவது இயல்பானது; ஏற்றுக் கொள்ளக் கூடியது.\nநிரந்தர மாத வருமானம் போதாமல் கடன் பட்டு, ஊறுகாய் விற்று , அலைந்து திரிந்து பிள்ளைகளைப் படிப்பிக்க பாடுபடும் ஒரு தந்தையின் பதைபதைப்பை எம்மால் உணரக் கூடியதாகவே உள்ளது.\nதோனியையும் சச்சினையும் அவர் வெறுப்பதும், சாபமிடுவதும் கிரிக்கெட்டை மகன் விட்டாலே அவனது கல்வி உருப்படும் என்று அவர் எதிர்பார்ப்பதும் அவரது நிலையிலிருந்து பார்க்கும்போது சரியாகவே தோன்றுகிறது. அதுவும் இவ்வளவு செலவழித்தும் மகன் சித்தியடையவில்லை; பாடசாலையிலிருந்து அவனை நீக்கிவிடப் போகிறார்கள் என்று தெரியவரும்போது அவர் அடையும் மனவருத்தமும் யதார்த்தமானது.\nஅந்த நேரத்தில் அவர் மகன் கிரிக்கெட் பார்க்கும் காட்சிகள் எங்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தி பிரகாஷ்ராஜ் மீது அனுதாபத்தை ஏற்படுத்துகின்றன.\nஆனால் மகனுக்கு எப்போது அடிக்கிறாரோ அப்போது எங்கள் அனுதாபத்தின் ஆதரவு மகன் பக்கம் மாறுகிறது.\nஅவன் \"எனக்கு maths வராது; கிரிக்கெட் தான் தெரியும்\" என்று சொல்லும் இடத்திலிருந்து எங்கள் அனுதாபக் கோணம் மாறுகிறது.\nஅதற்குப் பிறகு தான் படத்தின் அடிநாதமான கல்விமுறையின் குறைபாடு பற்றி பிரகாஷ் ராஜ் கொதிப்படைய நாமும் இணைந்துகொள்கிறோம்..\nஅதற்குப் பிறகு தான் அந்த விடயத்தின் சீரியஸ் தன்மை எம்மாலும் உணரப்படுகிறது; பிரகாஷ் ராஜின் உணர்ச்சிமயமான போராட்டத்தின் உண்மைத் தன்மையும் புலப்படுகிறது.\nஆனால் ஏதோ ஒரு முரண்பாடு இதற்குள் இருப்பதாக மனம் சொன்னது...\nகொஞ்சம் பிரசாரத் தன்மையும் சேர்ந்துகொண்டது போல..\nஆனாலும் தோனி போன்ற படங்கள் வரவேண்டும்.. யதார்த்த, சமூகவியல் பிரச்சினைகளைத் தெளிவாக முன்வைக்கும் படங்கள் பிரசார நெடி இல்லாமல் வந்தால் மக்களை இலகுவாகப் போய்ச்சேரும் என்று உறுதியாக நம்புகிறேன்.\nதயாரிப்பாளராக இருக்கும்போது சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரித்து மற்றவரின் தயாரிப்பில் பிரம்மாண்டத் திரைப்படங்களைத் தயாரிக்கும் இயக்குனர் வரிசையில் இல்லாமல், பிரகாஷ் ராஜ் தான் இயக்கிய முதல் திரைப்படத்தைத் தானே தயாரித்து துணிச்சலாக தண்ணி முன்னிறுத்தியே நடித்திருக்கிறார் என்பது பாராட்டுதலுக்குரியது.\nat 3/07/2012 09:32:00 PM Labels: cinema, Dhoni, movie, கல்வி, சமூகம், சினிமா, திரைப்படம், தோனி, பிரகாஷ் ராஜ், ரசனை\nநான் இன்னும் பார்க்கவில்லை, இயல்பான ஒரு பதிவு படத்தைபோல வாழ்த்துக்கள் அண்ணா..\nஅருமையான பதிவு பிரகாஸ்ராஷ் நடிப்பு மிகைபடுத்தப்பட்டதாக உள்ளதோ என எண்ண தோன்றுகிறது, குறிப்பாக நீயா நான வில் அழும் காட்சி..............\nஅந்த கடைசி சிக்ஸர் தான் எல்லாத்தையும் பூச்சியத்தால பெரிக்கிடுச்சு.. ஏன் அந்த தோனி ரசிகனுக்கு ஒரு பெட் அ சரியா பிடிக்க தெரியாம பெய்த்து\nபின்னணி இசை பற்றிய எந்தக் குறிப்பையும் காணவில்லை\n//இந்த இடம், இலங்கையில் பாடசாலைக் கல்வியில் மாணவர், பெற்றோர் சந்திக்கும் குழப்பத்துக்கும் பொருத்தமாகவே உள்ளது. கல்வி தவிர்ந்த புறக் கிருத்திய நடவடிக்கைகளில் தம் பிள்ளைகளை ஈடுபடுத்தத் தயங்கும் தமிழ் மொழி பேசும் பெற்றோருக்கும் பல முக்கியமான விஷயங்களைக் காட்டுவதாக உள்ளது.//\n என் மனதுக்கு மிக பிடித்த படம் அம்மாவுக்கு ஆறுதலாக போட்டு காட்ட வேண்டும் :)\nதமிழ் சினிமா தற்பொழுது பயணிக்கும் பாதையை மாற்ற, நல்லதோ கெட்டதோ ... இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் மிக மிக முக்கியம். பார்வை வழக்கம் போல கலக்கல்.\nபரவாயில்லை 70 ரூபாய்க்கு வாங்கிய DVD யில் ரொம்ப சூப்பராத்தான் ரசிச்சிருக்குரிங்க..உங்க 70 ரூபாயில் நானும் படம் பார்த்துவிட்டேன்.ரொம்ப நன்றி.பிரகாஷ்ராஜ் பிரகாஷ்ராஜ் தான்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்கள��க்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகாத்திருந்த வெற்றி காலியில் கிடைத்தது\nநாங்கல்லாம் அப்போவே அந்த மாதிரி - ட்விட்டடொயிங் - ...\nதோனி - பிந்தியதாக ஒரு பார்வை\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-20T02:09:05Z", "digest": "sha1:YE5WJWAXBY4L2F5O7VX27XUP6KOKJSMC", "length": 4139, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "அமெரிக்கா செல்ல விரும்பும் ரஷ்ய ஜனாதிபதி! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅமெரிக்கா செல்ல விரும்பும் ரஷ்ய ஜனாதிபதி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமக்கு அழைப்பு விடுத்தால் தாம் மிகவும் விருப்பத்துடன் அமெரிக்கா செல்ல தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார் என சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅத்துடன் இருதரப்பு உறவை மேம்படுத்த பேச்சு வார்த்தை நடத்த தாம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆசிரியர்களுடன் கைகுலுக்க மறுத்தால் பெற்றோர் தண்டப் பணம் செலுத்த வேண்டும்\nரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களையும் தயாரிக அமெரிக்க ராணுவம் ஆராய்வு\nசிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும்- சுனாமி எச்சரிக்கை வெளியானது\nஉலகில் முதலிடத்தை தட்டிச் சென்ற விமானநிலையம் \nநிறுத்தி வைக்கப்பட்ட விமானத்துடன் பயணிகள் விமானம் மோதல்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண���மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php", "date_download": "2018-06-20T01:36:44Z", "digest": "sha1:2EETXWV7EGRLN7PFOGFY7EAVLZRY22SK", "length": 11414, "nlines": 402, "source_domain": "www.friendstamilchat.in", "title": "FTC Forum - Index", "raw_content": "\nஉங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nin Re: இசை தென்றல் - உங்களி...\nin Re: உங்கள் சாய்ஸ் - 4\nFTC நண்பர்களின் மனதிற்கு பிடித்த திரையுலக பிரமுகர்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி.\nin Re: என் மன வானில்\nஉங்கள் இனிய இதயங்களுக்காக ...\nin Re: நண்பர்கள் கவனத்திற்க...\nஉங்கள் கற்பனைகளின் கவி வடிவம் ....\nகவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது\nபடம் பார்த்து கவிதை எழுது.\nin Re: ஓவியம் உயிராகிறது - ...\nin Re: ஜோக்கரின் குட்டி கதை...\nin Re: கருவாச்சி காவியம் - ...\nதெரிந்து கொள்வோம் ...புரிந்து செய்வோம் ...\nஉங்கள் சிந்தனைகளின் பதிவுக் களம் ..\nin Re: ~ பணத்தால் வாங்க முட...\nin Re: அரபியர்கள் நிலபரப்பு...\nவாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )\nin Re: ~ புறநானூறு ~\nin Re: புதிய நுட்பவியல் கல...\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்)\nin உன்னை நினைத்து 2002\nஉங்கள் கைவண்ணத்தில் உங்கள் இணையம் .\nin Re: சுந்தரபாண்டியன் - தி...\nமருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty\nபடித்து சமைத்து பகிர்ந்து பார்க்கலாம் ...\nஅழகோ அழகு ... முயற்சிக்கலாமா..\nதமிழ் & ஆங்கில பத்திரிகைகள்\nவிடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle\nஉங்கள் அறிவுக்கு பல பரீட்சை ...\nin Re: பொது அறிவு\nin அவள் விருதுகள் 2017 | பக...\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://saravananblog.wordpress.com/2010/08/27/114/", "date_download": "2018-06-20T01:19:01Z", "digest": "sha1:NNRW3OGHW7NVUS3RSLRUSSSXQVQRNED6", "length": 15638, "nlines": 61, "source_domain": "saravananblog.wordpress.com", "title": "வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 3 | அக்கம்பக்கம்", "raw_content": "அக்கம்பக்கம் எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்\n« வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 2\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 3\nPosted ஓகஸ்ட் 27, 2010 by saravananblog in அனுபவம், கருத்து, கல்வி, சமூகம், சேவை, போர், மொக்கை, யூத், வாழை.\tTagged: அனுபவம், கல்வி, சேவை, போர், மொக்கை, வாழை, விழிப்புணர்வு, வெட்டி.\t2 பின்னூட்டங்கள்\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 1\nவாழை – ஜூலை 2010 – முதல��� ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 2\nஞாயிறு அன்று காலை நல்லதாகவே விடிந்தது. இந்த முறை தண்ணீர் பிரச்சினை இல்லை 🙂 முதல் session எளிய முறையில் உடற்பயிற்சிகள் & யோகா. எங்கள் ‘தல’ தணிகை அவர்கள் இந்த ஒர்க் ஷாப்பிற்கு வர இயலாததால் உளவுத்துறை விவேக் மற்றும் புதிய சிங்கம் நடராஜ் ‘திடீர் மாஸ்டர்’ ஆனார்கள். ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே ஒரு வார்டு ‘மயக்கமடைந்தார்’. ஒருவேளை காலைத் தூக்கமாகக் () கூட இருக்கலாம். இருந்தாலும் உஷாராகி பயிற்சிகளைக் குறைத்துக் கொடுத்தனர். பின்னர் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு News paper reading session நடந்தது. கௌரி மற்றும் ரமேஷ் மிகவும் எளிமையான முறையில் செய்தித்தாள் பற்றிய அறிமுகத்தையும் வாசிப்பதன் அவசியம் பற்றியும் தெளிவாகவும் அழகாகவும் கூறினர். தமிழில் அவர்களின் தகுதி நிலை அறிய இந்த செய்தித்தாள் வாசிப்பும் ஒருவகையில் உதவும்.\nஇதே நேரத்தில் 7 & 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு workbook session நடந்தது. இதில் நான் ரசித்த ஒரு விஷயம் அமாவாசை முதல் பௌர்ணமி வரையிலான நிலவின் ஒவ்வொரு நிலையையும் வார்டுகள் பதிவு செய்ய வேண்டும். வார்டுகளின் மனதில் பூமி கடந்த பிரபஞ்சம் பற்றிய ஆர்வத்தையும், நிலவு ஏன் தேய்ந்து வளர்கிறது என்ற கேள்வியையும் இது தானாக எழுப்பும் அல்லவா\nBreakfast முடிந்தபின்னர் 6ஆம் வகுப்பு வார்டுகளுக்கு Level Identification Test மற்றும் வாழை அமைப்பின் பயன்கள் பற்றிய நாடகமும், வாழை அண்ணா/அக்காக்களுக்கு எப்படி missed call கொடுப்பது, எப்படி கடிதம் எழுதுவது என்பதை விளக்கும் நாடகமும் நடந்தது. இந்த நாடகங்களை நம் வாழை மக்களே செய்தனர். முந்தையநாள் இரவு வார்டுகளே நடத்திய நாடகத்தைக் காட்டிலும் இதில்தான் காமெடி அதிகம். கலெக்டராக வந்தவர், ஒரு dialogue-ல் மாணவர்களைப் பார்த்து “ஹ்ம்ம்… உங்களுக்கெல்லாம் வாழைன்னு ஒரு அமைப்பு கிடைச்ச மாதிரி நான் படிச்ச காலத்தில எனக்கும் கிடைச்சிருந்தா நானும் பெரிய ஆளாகியிருப்பேன்” என்றார்… தான் ஒரு கலெக்டர் என்பதையே மறந்து ஒத்திகை இல்லாமல் பேசுவதால் இதெல்லாம் சகஜமப்பா… ஒத்திகை இல்லாமல் பேசுவதால் இதெல்லாம் சகஜமப்பா… 7 & 8ஆம் வகுப்பு வார்டுகளுக்கு திரு.சேதுராமன் இயற்பியல் சார்ந்த சில எளிய பயிற்சிகள் மூலம் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் முயற்சியை மேற்கொண்டார். வார்டுகளுக்கு மட்டுமல்ல… mentor-களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு session-ஆக அது இருந்தது எனலாம்.\nLunch-க்கு பிறகு துவங்கியது House Visit. அதாவது ஒவ்வொரு புதிய mentor-ம் அவரது ward-ன் வீட்டிற்குச் சென்று அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளுதல். இது அந்த வார்டு எந்த சூழலில் வளர்கிறார், அவரது குடும்ப பொருளாதாரம் எந்த அளவில் உள்ளது என்பதை mentor-கள் தெரிந்து கொள்ளவும், வார்டுகளின் பெற்றோர்களுக்கு mentor-கள் மீது ஒரு நம்பிக்கை வருவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. அந்தந்த வார்டுகளோடு mentor-கள் சேர்ந்து வேனில் ஏறி கிராமவலம் வந்தோம். வார்டுகளின் வீடுகளைப் பார்க்கையில், வாழைக்கு புதிய வரவாக வந்த உறுப்பினர்களின் கண்களில் ஒருவித அதிர்ச்சியைக் காண முடிந்தது.\nஅதனை வீடு என்று ஒத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மிகமிகச் சிறியதொறு அறை.. அதற்குள்ளேயே வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களும் மேலும் கீழுமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளன. “இத்தனை சிறிய வீட்டில் இருந்தா நமது வார்டு படிக்கிறார்கள்…” பெரும்பாலானவர்களது வீடுகள் சரியான சூரிய வெளிச்சம் கூட இல்லாத மிகவும் தாழ்வான கூரை வீடுகளாகவே இருந்தன. அங்கே அவர்களது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியுடன் சற்றுநேரம் உரையாடிவிட்டு அவர்களிடம் அந்த வார்டை தொடர்ந்து படிக்கவைக்க வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்திக்கூறி பின்னர் அங்கிருந்து விடைபெற்றோம்.\nஇதிலே நம் நண்பர் ராஜாவிற்கு நிகழ்ந்த அனுபவத்தைச் சொல்லியே ஆகவேண்டும். இவரும் இதேபோல வார்டின் வீட்டிற்குள் தவழ்ந்து சென்று உள்ளே போய் நின்றார். பின்னால் வந்த அவரின் வார்டு ரொம்ப கூலாக… “அண்ணா… இந்தப்பக்கம் வந்து நில்லுங்க.. நீங்க நிக்கிறதுக்குப் பின்னால பாம்பு இருக்குது பாருங்க..” என்றான். “என்னாது..பா…பா…பா..பாம்பா… இந்தப்பக்கம் வந்து நில்லுங்க.. நீங்க நிக்கிறதுக்குப் பின்னால பாம்பு இருக்குது பாருங்க..” என்றான். “என்னாது..பா…பா…பா..பாம்பா…” அந்தப் பையனுக்கு அடிக்கடி பார்த்து பழகிவிட்டது போலும்.. ஏதோ Domestic Animal-ஐ பார்ப்பது போல அசால்ட்டாக இருந்தான். நம்மாளுக்குத்தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை.. வடிவேலு மாதிரி வெளியே முகத்தை கெத்தாக வைத்துக்கொண்டு உள்ளுக்குள் உதறியபடியே வெளியே வந்தார் 🙂\nHouse Visit முடித்து அனந்தபுரம் திரும்பிய பின்னர் மூட்டை முட���ச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்பத் தயாரானோம். அப்போது ஒரு feedback session. எல்லோரும் தங்களது House visit பற்றி நெகிழ்ந்து கூறினார்கள். வாழையின் மீது அவர்களுக்கான பிடிப்பு அதிகரிக்க இந்த House Visit உதவியிருந்தது.\nஇப்போது chartered trip பஸ்ஸில் ஏறி விட்டோம் சென்னை நோக்கி பயணிக்க.. பிறகென்ன.. மீண்டும் ஆட்டம்..பாட்டம்தான். இந்தமுறை எல்லா உறுப்பினர்களின் பெயர் சொல்லும் பாடல்கள் இடம்பெற்றன. அப்படியும் காண்டீபன், ஸ்ரீவத்ஸவ் போன்ற கடினமான பெயர்கள் எங்களிடம் இருந்து தப்பித்தன. அதைத் தொடர்ந்து அனல் பறக்கும் Dumb charades பிறகென்ன.. மீண்டும் ஆட்டம்..பாட்டம்தான். இந்தமுறை எல்லா உறுப்பினர்களின் பெயர் சொல்லும் பாடல்கள் இடம்பெற்றன. அப்படியும் காண்டீபன், ஸ்ரீவத்ஸவ் போன்ற கடினமான பெயர்கள் எங்களிடம் இருந்து தப்பித்தன. அதைத் தொடர்ந்து அனல் பறக்கும் Dumb charades சென்னை வந்ததே தெரியவில்லை..அத்தனை உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது இந்தப் பயணம். இத்துடன் நமது முதல் ஒர்க் ஷாப் முடிவடைந்தது. நன்றி நண்பர்களே சென்னை வந்ததே தெரியவில்லை..அத்தனை உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது இந்தப் பயணம். இத்துடன் நமது முதல் ஒர்க் ஷாப் முடிவடைந்தது. நன்றி நண்பர்களே\nPosted by வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 1 « அக்கம்பக்கம் on ஓகஸ்ட் 31, 2010 at 3:06 பிப\nPosted by வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 2 « அக்கம்பக்கம் on ஓகஸ்ட் 31, 2010 at 3:11 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 3\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 2\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 1\nகுளித்தலை – இது எங்கள் ஊர்\nதாக்கரே Vs சச்சின் ; திமுக Vs ரகுமான்\nஇலங்கை – என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nவரவேற்கிறது வாழை. (mentors தேவை)\nBachelor-கள் weekend-ல் என்ன செய்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/03-exclusive-kamal-s-new-film-titled.html", "date_download": "2018-06-20T01:45:38Z", "digest": "sha1:G46N3AKY4I2XLKMPNGM3RPPTNVOLARV2", "length": 9739, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'எக்ஸ்க்ளூசிவ்': கமலின் அடுத்த படம் யாவரும் கேளிர்! | Exclusive: Kamal's new film titled as 'Yaavarum kelir', 'எக்ஸ்க்ளூசிவ்': கமலின் அடுத்த படம் யாவரும் கேளிர்! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'எக்ஸ்க்ளூசிவ்': கமலின் அடுத்த படம் யாவரும் கேளிர்\n'எக்ஸ்க்ளூசிவ்': கமலின் அடுத்த படம் யாவரும் கேளிர்\nகமல்ஹாசன் - கேஎஸ் ரவிக்குமார் இணையும் புதிய படத்துக்கு யாவரும் கேளிர் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.\nரெட்ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் இது.\nகமல் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் நாயகி யார் என்பதில் இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.\nமிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தில் நடிக்க கமலுக்கு சம்பளமாக ரூ 12 கோடி வரை பேசப்பட்டிருப்பதாக ரெட்ஜெயன்ட் வட்டாராம் கூறுகிறது.\nஇந்தப் படத்துடன் தொடர்புடைய இன்னொரு முக்கிய செய்தி...\nரெட்ஜெயன்ட் இன்னொரு பெரிய பட்ஜெட் படத்தையும் தயாரிக்கிறது. தயாரிப்பாளர் உதயநிதிதான் இதன் நாயகன்.\nபடத்தை இயக்கப் போகிறவர்.. மிஷ்கின். கமல்ஹாசனின் அடுத்த படத்தை மிஷ்கின் இயக்குவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அதில் சிக்கல் ஏற்பட்டது.\nஇதையடுத்து மிஷ்கினுக்கு உதயநிதியின் படத்தை கமல்ஹாசனே பெற்றுத் தந்து 'தங்கக் கைக்குலுக்கலை' மேற்கொண்டுள்ளார்.\nகமல்ஹாசனின் அடுத்த படத்தின் பெயர் இன்னும் வெளிப்படுத்தப்படாமல் உள்ளது. அதை தட்ஸ் தமிழ்தான் தனது வாசகர்களுக்கு முதல் முறையாக வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\n4 ஆண்டுகளுக்கு முன்பு மும்தாஜ் வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவம்: என்ன நடந்தது\nபிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் வேலையை காட்டிய பொன்னம்பலம்: விளாசும் பார்வையாளர்கள்\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி\nஓவியாவை பார்த்ததும் பேயை பார்த்தது போன்று மிரண்ட போட்டியாளர்கள் #BiggBoss2Tamil\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/04130024/Wonderful-bird.vpf", "date_download": "2018-06-20T01:46:04Z", "digest": "sha1:E2ERVEMELXFCM3KXA2FTCBQT5NAFRJD6", "length": 20387, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wonderful bird || அதிசயப்பறவை அவ்வாபீன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅதிசயப்பறவை அவ்வாபீன் + \"||\" + Wonderful bird\nஇப்போது கூட அவ்வாபீன் பறவைகளை மக்கா செல்பவர்களால் காணமுடியும்.\n“நபியே யானைப்படையினரை உமது இறைவன் எவ்வாறு அழியச்செய்தான் என்பதை நீர் கவனித்துப் பார்க்கவில்லையா\nஅவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிடவில்லையா\nஅவர்கள் மீது பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்தான்.\nகெட்டியாக சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.\nஅதனால் அவன், அவர்களைப் பறவைகளால் கொத்தி தின்னப்பட்ட கதிர்கள் போல் ஆக்கி அழித்து விட்டான்”. (திருக்குர்ஆன் 105:1-5)\nஇப்ராகிம் நபிகள் காலத்திற்கு பின்பு, இறையில்லமான ‘கஅபா’ மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன்பிறகு மக்கள் வரத்து அதிகமானது. வெளியூர் மக்கள் வரவால் அங்கு வியாபாரம் தழைத்தோங்கியது. மக்காவில் வளம் அதிகரித்தது.\nவணிகத்திற்காக நெடுந்தொலைவில் இருந்து வந்தவர்கள் பல நாட்கள் மக்காவில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வியாபாரம் முடிந்த பின்னர் வியாபாரிகள் பொழுது போக்குகளில் ஈடுபட்டனர். விளையாட்டுகள், பந்தயங்கள் மூலமாகவும் மக்களிடம் பணம் குவிய ஆரம்பித்தது. அதுவும் வியாபாரத்தில் ஒரு பிரிவாக மாறிப்போனது.\nமக்களின் அதிகமான வருகையால் பணபுழக்கம், பண்டமாற்று முறைகள், அரேபிய குதிரை வர்த்தகம் என்று மக்கா நகரம் வளர்ந்து பெருநகரமாக உருவெடுத்தது. ‘ஜம்ஜம்’ தண்ணீரின் வற்றாத வளம் அதற்கு மேலும் உறுதியையும் வலுவையும் சேர்த்ததால் பாலைவனம் சோலைவனமாக மாறியது.\nஇதனை அறிந்த பக்கத்து நாட்டு மன்னர் நஜ்ஜா���ி மனதில் புதிய திட்டம் உருவானது. ‘தனது நாட்டிலும் ‘கஅபா’ போன்ற கட்டிடத்தை சிறப்பாக கட்ட வேண்டும், அதன் முலம் அங்கே வியாபாரமும், மக்கள் வரத்தும் அதிகரிக்க வேண்டும்’ என்று திட்டமிட்டான். உடனே அதற்கான பணியிலும் ஈடுபட்டான்.\nமன்னர் நஜ்ஜாஷியால் ஏமன் நாட்டு தூதுவராக நியமிக்கப்பட்ட ‘அப்ரஹா’ என்பவரின் ஆலோசனையின் பேரில் ‘ஸன்ஆ’ என்ற நகரத்தில் அக்கால தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் பிரமாண்டமான ஒரு ஆலயம் உருவாக்கப்பட்டது. தம் நாட்டு தூதுவர்கள், ஒற்றர்கள் ஆகியோரை பக்கத்து நாடுகளுக்கு அனுப்பி, தன் நாட்டில் உள்ள ஆலயத்திற்கு வருமாறு அழைத்தார் மன்னர் நஜ்ஜாஷி.\nஇந்த நிலையில் இதை விரும்பாத ஒருவர், இரவு நேரத்தில் அந்த ஆலயத்திற்குள் சென்று அசுத்தம் செய்துவிட்டார். இதன் மூலம் அந்த ஆலயத்தின் கண்ணியம் குறைந்துவிட்டதாக செய்தி பரவியது.\nஇதையடுத்து அங்கு வந்த மக்கள் கூட்டம் குறையத்தொடங்கியது. இதனால் மன்னரின் திட்டம் தோல்வி அடைந்தது.\nஇதற்கெல்லாம் மக்காவாசிகளில் யாராவது ஒருவர் தான் காரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அப்ரஹா கடும் கோபம் கொண்டான். உடனே மக்கா நோக்கி பெரும் யானைப்படையுடன் புறப்பட்டான். கஅபாவை எப்படியாவது இடித்து விட வேண்டும் என்பதே அவன் எண்ணமாயிருந்தது.\nமக்காவின் எல்லையை அடைந்த யானைப்படைகள் தொடர்ந்து முன்னேறிச்செல்ல மறுத்தன. போர் செய்வதற்காக எவ்வளவு தான் ஏவினாலும் யானைப்படைகள் தாங்கள் நின்ற இடத்திலிருந்து அசையவே இல்லை. அதற்கு மேல் செல்லாமல் பின்னோக்கி செல்ல எத்தனித்தன.\nசிப்பாய்களும், யானைப்பாகன்களும் எவ்வளவோ முயன்றும் யானைகளை எந்த வகையிலும் மக்காவை நோக்கி செலுத்த முடியவில்லை. எனவே அங்கேயே முகாமிட்டு தங்கி இருந்தனர்.\nஅப்போது கஅபாவின் நிர்வாக பொறுப்பில் நபிகள் நாயகம் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலீப் இருந்தார். அவர், மக்கா எல்லையில் முகாமிட்டிருந்த படையினரை நோக்கி தன்னந்தனியாக சென்றார். இந்த தகவல் அப்ரஹாவை எட்டியது.\nயானைப்படையைக் கண்டு பயந்து சமரசம் செய்து கொள்வதற்காக அவர் வருகிறார் என்று எண்ணினான் அப்ரஹா.\nஅப்போது அப்ரஹாவிடம், ‘நீங்கள் வரும் வழியில் ஏதாவது ஒட்டக மந்தையை பார்த்தீர்களா, என்னுடைய ஒட்டக மந்தை காணாமல் போய் இரண்டு நாட்களாகின்றன’ என்றார் அப்துல் முத்தலீப்.\nகோபத்தின் எல்லையைத் தாண்டிய அப்ரஹா, ‘அப்துல் முத்தலீபே, நீர் பொறுப்பாளராய் இருக்கும் கஅபாவை இடிப்பதற்காக இத்தனை பெரும் படையுடன் வந்து முற்றுகை இட்டிருக்கிறேன். அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், ஒன்றுக்கும் உதவாத ஒட்டக கூட்டத்தைப் பற்றி என்னிடம் விசாரிக்கிறாயே என்ன நெஞ்சழுத்தம் உனக்கு’ என்றான்.\nஇதைக்கேட்டு அப்துல் முத்தலீப் கொஞ்சம் கூட அதிர்ச்சியோ, பயமோ அடையவில்லை.\n‘அப்ரஹாவே, கஅபா அல்லாஹ்வின் ஆலயம். அதற்கு அவன் சொந்தக்காரன். அதற்கு ஒரு ஆபத்து வருகிறது என்றால் அதனை அவன் பாதுகாத்துக் கொள்வான். அதற்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும். இது எனக்கு சொந்தமான ஒட்டக கூட்டம். இதனை பாதுகாப்பது என்னுடைய பொறுப்பு. அதனால் இதனைப் பற்றி மட்டும் தான் நான் கவலைப்பட முடியும். இது எனக்கு சொந்தமான ஒட்டக கூட்டம். இதனை பாதுகாப்பது என்னுடைய பொறுப்பு. அதனால் இதனைப் பற்றி மட்டும் தான் நான் கவலைப்பட முடியும்\nஇவ்வாறு சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு கூட காத்திராமல் திரும்பிச் சென்றார் அப்துல் முத்தலீப். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அப்ரஹா.\nமறுநாள் அதிகாலை பொழுது புலர்ந்தது. கஅபாவை பாதுகாக்க அல்லாஹ் நாடினான். திடீரென்று அவ்வாபீன் என்ற சின்னஞ்சிறு பறவைகள் கூட்டம் கூட்டமாக அப்ரஹா படைகளை நோக்கி பறந்து வந்தன. அவற்றின் அலகுகளில் சிறிய கற்கள் இருந்தன. அவற்றின் கால்களிலும் சிறிய கற்கள் இருந்தன.\nஅவ்வாபீன் பறவைகள் பெருங்கூட்டமாக பறந்து வந்து அந்தக்கற்களை படைகள் மீது வீசின. சிறிய அந்த சுட்ட கற்கள் ஒவ்வொன்றும் நெருப்பு கங்குகள் போல படைகள் மீது விழுந்தன. பலம் பொருந்திய அத்தனை பெரும் யானைப்படை மற்றும் பிற படை வீரர்கள் இந்த தாக்குதலை எதிர்க்க முடியாமல் அழிந்தார்கள்.\nஅந்த நிகழ்வை விளக்கும் திருக்குர்ஆன் வசனம் தான் மேலே இடம்பெற்றுள்ளது. நபிகள் நாயகத்திடம் இந்த நிகழ்வை விளக்கும் வகையில் அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்.\nஇப்போது கூட அந்த அவ்வாபீன் பறவைகளை மக்கா செல்பவர்களால் காணமுடியும்.\nமுகம்மது நபிகள் காலத்தில் குறைஷியர்கள் கஅபாவை புதுப்பித்து கட்டினார்கள். இந்த கட்டிடப் பணியில் அண்ணலாரும் கலந்து கொண்டார்கள். அப்போது மக்காவில் பிரசித்தி பெற்ற நான்கு கோத்திரங்களில் யார் சொர்��்கத்தின் கல்லாம் ‘அஜ்ருல் அஸ்வத்’தை கஅபாவில் பதிப்பது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதற்கு சரியான முடிவு எடுக்கும் உரிமை நபிகளாரிடம் விடப்பட்டது.\nநபிகளார் தன் தோளில் கிடந்த துண்டை கீழே விரித்து, அஜ்ருல் அஸ்வத் கல்லை அதன் மையப்பகுதியில் வைத்தார்கள். பின்னர் அந்த துண்டின் நான்கு மூலைகளையும் நான்கு கோத்திரர்கள் கைகளில் கொடுத்து, அதை அனைவரும் ஒன்றாய் எடுத்து வரச் செய்தார்கள். கஅபாவின் அருகில் வந்ததும் தன் கைகளாய் அந்த சொர்க்க கல்லை இப்போது கஅபாவில் இருக்கும் இடத்தில் வைத்தார்கள். அது இன்றும் அப்படியே அங்கு நிலைத்து நிற்கிறது.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\n3. மணப்பாறை அருகே சின்னமாரியம்மன் கோவில் திருவிழா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilinochchimv.com/?cat=55", "date_download": "2018-06-20T01:56:13Z", "digest": "sha1:L5XEOVYPM3I53NKWPS37NZYLQRU5DIOA", "length": 4575, "nlines": 69, "source_domain": "kilinochchimv.com", "title": "மன்றங்கள் – கிளிநொச்சி மகாவித்தியாலயம்", "raw_content": "\nபிரதி – உப அதிபர்கள்\nகணித விஞ்ஞான மன்றம் நிகழ்வுகள்\nஎமது வித்தியாலயத்தில் இருந்து கணித ஒலிம்பியாட் போட்டிக்கு அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்டு சிங்கப்பூர் செல்லவுள்ள எமது பாடசாலை மாணவன் செல்வன் தெய்வேந்திரன் திருக்குமரன் அவர்களை எமது வித்தியாலயம் சார்பாக வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்வின் போது\nகணித விஞ்ஞான மன்றம் மன்றங்கள்\nகிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் திருக்குமரன் சர்வதேசமட்டப் கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு\nகணித வினாடி வினாப் போட்டியில் கிளிநொச்சி அணி சம்பியனானது. வடக்கு மாகாணக்கல்வித்திணைக்களத்தால் நடத்தப்பட்ட கனிஷ்ட பிரிவுக்கான மாகாண மட்ட கணித வினாடி வினாப் போட்டியில் கிளிநொச்சி வலய\nகிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் 88 வருட காலமாக தனக்கான தனித்துவமான இடத்தினை கொண்ட பாடசாலை என்ற பெருமை கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2015/08/", "date_download": "2018-06-20T01:40:20Z", "digest": "sha1:W7NFJ5MUWYS37PL6X4EOUZHTS5F2O2S5", "length": 5504, "nlines": 72, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: August 2015", "raw_content": "\n17-08-2015 அன்று தினமணி நூல் அரங்கில் வெளிவந்த\nதிருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூலின் மதிப்புரை\nLabels: திருமந்திரம் திருமூலர், பஞ்சவர்ணம் பண்ருட்டி, பஞ்சவர்ணம் பதிப்பகம்\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபிரபஞ்சமும் தாவரங்களும் இரண்டாம் பதிப்பு - 2013 பக்கங்கள் -404 விலை-Rs-400 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபிரபஞ்சமும் தாவரங்களும் முதல் பதிப்பு - 1-7-20011 பக்கங்கள்-188 விலை-Rs-240 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரப...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pillaiyarsongs.blogspot.com/2010/06/blog-post_05.html?showComment=1275800817072", "date_download": "2018-06-20T01:57:22Z", "digest": "sha1:KAH27RBZIKGNIW5UUQEXSZB2X34THWNX", "length": 13771, "nlines": 75, "source_domain": "pillaiyarsongs.blogspot.com", "title": "பிள்ளையார் பாட்டு: நான்கு கடமைகள்!", "raw_content": "\nஉலகில் வாழும் எல்லோருக்கும் நான்கு கடமைகள் இருப்பதாகப் பாரதியார் கூறுகிறார். இறைவணக்கம் நான்காவது கடமை தான் - முதல் கடமையாகக் கூறவில்லை. முதல் கடமை தன்னைக் கட்டுதல் தான்.\nகடமை ஆவன: தன்னைக் கட்டுதல்\nபிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்\nவிநாயகத் தேவனாய் வேலுடைக் குமரனாய்\nபிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி\nஅல்லா யெஹோவா என தொழுது இன்புறும்\nதேவரும் தானாய் திருமகள் பாரதி\nஉமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்\nஉலகெங்கும் காக்கும் 'ஒருவனை'ப் போற்றுதல்\nகடமை எனப்படும் பயன் இதில் நான்காம்\nஅறம் பொருள் இன்பம் வீடு எனும் முறையே\nதன்னை ஆளும் சமர்த்து எனக்கு அருள்வாய்\nமணக்குள விநாயகா வான்மறைத் தலைவா\nதனைத் தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில்\nஎல்லாப் பயன்களும் தாமே எய்தும்\nஅசையா நெஞ்சம் அருள்வாய் உயிரெலாம்\nஇன்புற்றிருக்க வேண்டி நின் இருதாள்\nபணிவதே தொழில் எனக் கொண்டு\nகணபதி தேவா வாழ்வேன் களித்தே\n'யா காவார் ஆயினும் நா காக்க' என்றார் வள்ளுவர். பாரதியும் முதல் கடமையாகத் தன்னைக் கட்டுவதைச் சொல்கிறார். தன்னைக் கட்டுதல் என்றால் என்ன ஒன்றுமே செய்யாமல் இருப்பதா அந்நிலை உயிருடன் இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஆகுமா உயிருடன் இருக்கும் வரை மனம் நினைத்துக் கொண்டே இருக்கும்; புலன்கள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும்; உள்ளுறுப்புகளும் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும். அதனால் உயிருடன் இருக்கும் வரை ஒன்றுமே செய்யாமல் இருப்பது என்பது இயலாத ஒன்று தான். அப்படியென்றால் 'தன்னைக் கட்டுதல்' என்றால் என்ன உயிருடன் இருக்கும் வரை மனம் நினைத்துக் கொண்டே இருக்கும்; புலன்கள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும்; உள்ளுறுப்புகளும் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும். அதனால் உயிருடன் இருக்கும் வரை ஒன்றுமே செய்யாமல் இருப்பது என்பது இயலாத ஒன்று தான். அப்படியென்றால் 'தன்னைக் கட்டுதல்' என்றால் என்ன எனக்குத் தெரியவில்லை. குருமுகமாகத் தான் அறிந்து கொள்ள வேண்டும் போல. கண்ணன் கீதையில் சொன்னது போல் அறிவுடையோரிடம் பணிவுடனும் பணிவிடையுடனும் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.\n இல்லை. பிறர் துயர் தீர்த்தலே இரண்டாவது கடமை. பிறர் துயர் கண்டு இரங்கி அவருக்கு உதவி செய்து அவர் துயர் தீர்க்கும் 'செயலை'ச் செய்யச் சொல்கிறார். 'சொல்லுதல் யார்க்கும் எளிய' - எத்தனை எத்தனையோ கருத்துகளைத் தினம் தினம் பதிவுகளில் எழுதிக் கொண்டே செல்லலாம். அதனைப் படித்துப் பலரும் பெருமையாக நம்மைப் பற்றிப் பேசலாம். சும்மா பேசிக் கொண்டே இருந்தால் போதுமா செயலில் அந்த கருத்துகள் வர வேண்டாமா செயலில் அந்த கருத்துகள் வர வேண்டாமா மற்றவர் துயரைப் பற்றி பேசுவதை விட அவர் துயர் தீர்க்கும் செயல்கள் செய்வதே முதன்மையானது அல்லவா மற்றவர் துயரைப் பற்றி பேசுவதை விட அவர் துயர் தீர்க்கும் செயல்கள் செய்வதே முதன்மையானது அல்லவா அதனால் தான் அதனை இரண்டாவது கடமையாகச் சொன்னார் போலும். ஆனால் நாம் அவர் சொன்ன இந்த இரண்டாவது கடமையை எப்போதாவது தான் செய்கிறோம். அதற்குப் பதிலாக மூன்றாவது கடமையாகச் சொன்ன 'பிறர் நலம் வேண்டுதலை'ச் செய்து விடுகிறோம்.\nமூன்றாவது கடமையான 'பிறர் நலம் வேண்டுதலும்' வேண்டும் தான். ஆனால் அது பிறர் துயர் தீர்க்கும் செயல்பாட்டைக் கொஞ்சமேனும் செய்த பிறகு வர வேன்டியது. பிறர் நலம் வேண்டும் தூய மனம் உடையவர்கள் எல்லோரும் பிறம் துயர் தீர்க்கும் செயல்களைச் செய்கிறோமா என்று கேட்டுக் கொள்ள வேன்டும்.\nஇம்மூன்று கடமைகளுக்குப் பின்னர் தான் 'பல பெயர் பல உருவம்' கொண்டு இலகும் உலகமெல்லாம் காக்கும் 'ஒரு பொருளை' போற்றும் கடமையைச் சொல்கிறார்.\nகடமையைச் செய்தால் போதும்; பயன் எண்ணாமல் செய்ய வேண்டும் என்றொரு வழக்கு இருக்கிறது. பயனை அறியாமல் கடமையைச் செய்ய இயலுமா என்னில் இயலாது என்பதே பதிலாக இருக்கும். எந்தச் செயலைச் செய்தாலும் அதனால் ஏற்படக்கூடிய பயன்களைத் தெரிந்து கொண்டே செய்ய வேண்டும். அப்படியென்றால் கீதை சொல்வது கீதை பயனை அறிந்து கொள்ளாமலோ பயனை எண்ணாமலோ கடமையைச் செய்யச் சொல்லவில்லை. அப்படியா கீதை பயனை அறிந்து கொள்ளாமலோ பயனை எண்ணாமலோ கடமையைச் செய்யச் சொல்லவில்லை. அப்படியா அப்படியென்றால் கீதை என்ன சொல்கிறது அப்படியென்றால் கீதை என்ன சொல்கிறது அறிவுடையோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.\nபயனை அறிந்தே கடமையைச் செய்ய வேண்டும் எ���்பதால் இந்தப் பாடலில் இந்நான்கு கடமைகளின் பயனைச் சொல்கிறார் பாரதியார். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பயன்கள் தான் அவை நான்குமாம்.\nதன்னை ஆளுதல் முதல் கடமை என்று சொன்னவர் அடுத்துத் தலைகீழாக தன்னை ஆளும் சமர்த்தை கொடுக்க வேண்டும் என்று இறைவனையே வேண்டுகிறார். அவன் அருளால் தான் அவன் தாள் வணங்கமுடியும் என்ற ஆன்றோர் வாக்கியத்தை அறிந்தவர். அதனால் தான் தன்னைக் கட்டுதலும் அவன் அருளாலே தான் நிகழும் என்று அறிந்து அதனை வேண்டுகிறார். அந்தத் தன்னைத் தான் ஆளும் திறன் வந்துவிட்டால் போதுமே; எல்லாப் பயன்களும் தானே விளைந்துவிடுமே.\nமணக்குள விநாயகா வான்மறைத் தலைவா எமக்கும் எம் நண்பர்கள் அனைவருக்கும் அந்த வான் பொருளையே நல்குவாய்\nஐம்புலன்களும் நம் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும், அதற்கு மனம் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இதுவே தன்னைக்கட்டுதல்.\nகடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதன் பொருள், பலன் உழைப்புக்கும், வினைத்தொடர்புக்கும் ஏற்ப கூடவோ, குறையவோ வரலாம். ஆகவே பலனை எதிர்பாராமல் உழைப்பில் கவன்ம் செலுத்து என்பதே பொருள்\nஆனால் செயல் செய்யும்முன் இன்ன பலன் வரும் என கணக்கிட்டபின் தான் செய்யவேண்டும். கணக்கிடாமல், செயல்படச் சொல்லவே இல்லை.\nதன்னை ஆளுதல் என்பது கட்டுதல் என்பது மனதின் துணைகொண்டு செய்யவேண்டியது. இது சாதரண\nவிசயமல்ல. ஆகவே அந்த ஆற்றலை கொடு என வேண்டுகிறார்.\nநல்ல பகிர்வு, வாழ்த்துகிறேன் நண்பரே\nஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்\nஉறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......\nகனக்கும் செல்வம் நூறு வயது இவையும் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2017/10/blog-post_10.html", "date_download": "2018-06-20T01:37:48Z", "digest": "sha1:UEDJRX3MYGM423CY5HAZQPUIMSQ3M7ZJ", "length": 12190, "nlines": 237, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "சிறைக்கம்பிகளின் வழியே - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nPosted by ராஜா சந்திரசேகர் at 2:17 PM\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நக��ம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகள���க் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2008/01/", "date_download": "2018-06-20T01:45:08Z", "digest": "sha1:4RP74XOK5ZNRAEFZMJ3RVESG2UNQCOER", "length": 13076, "nlines": 100, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: 01/01/2008 - 02/01/2008", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஇந்திய குடிமகன் என்ற முறையிலும், ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையிலும் சென்னைக்கு வருவதற்கும், பொது/தனி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நரேந்திர மோடிக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.\nஅவரது செயல்கள், நிலைப்பாடுகளை ஏற்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை.இது அடிப்படை உரிமைகள் சார்ந்த ஒன்று. மோடி குற்றவாளி, அவருக்கு இன்ன தண்டணை என்று எந்த நீதிமன்றமும் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. அப்படியே வழங்கினாலும் கூட அவருக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு.அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். குற்றவாளிகளுக்கும் கூட பரோல் உண்டு. நீதிமன்ற அனுமதியுடன் அவர்கள் வெளியே வரலாம், நிகழ்ச்சிகளில் பங்கேற்க்கலாம். அப்படி இருக்கும் போது மோடிக்கு எதற்காக அந்த உரிமைகள் மறுக்கப்பட வேண்டும்.எனவே அவரது வருகை என்னைப் பொறுத்தவரை எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல.நான் அவருக்கு பூச்செண்டும் கொடுக்க மாட்டேன், கருப்புக் கொடியும் காட்டமாட்டேன். மோடியின் செயல்கள், நிலைப்பாடுகளை நான் விமர்சிப்பேன். அவர் இங்கு செல்லக்கூடாது, அங்கு பேசக் கூடாது என்று கூற மாட்டேன். ஒரு மாநில முதல்வர் என்ற முறையில் அவருக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். அவர் இன்னொரு மாநிலத்திற்கு வரக்கூடாது என்று கோருவது பொருத்தமானது அல்ல.மாறாக தனக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ள மாநிலத்திற்கும் அவர் வந்து செல்வதும்,\nஅங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுவதும் நல்ல அறிகுறிகள். ஒரு ஜனநாயக நாட்டில் அதுதான் நடைமுறையாக இருக்க வேண்டும். அந்த விதத்தில் ‘பெரியார் பிறந்த மண்ணிற்கு' மோடி வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.உண்மையில் 'பெரியார் பிறந்�� மண்ணில்' பெரியாரியத்திற்கு மாற்றான நிலைப்பாடுகள் கொண்டவர்கள் வந்து செல்வதும், கருத்துக்களை வெளிப்படுத்துவதும், அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லாமல் இருப்பதும், அம்மண்ணிற்கு பெருமை சேர்ப்பதாகும்.\nஅவரது வருகையை எதிர்ப்பவர்களுக்கு கருத்துரிமை உண்டு. அவர்கள் எதிர்ப்பினை அமைதியாக வெளிக்காட்டலாம்.ஒரு கூட்டம் நடக்கின்ற இடத்தில்,அந்த அரங்கினை கருப்புக் கொடிகளுடன் முற்றுகையிடுவோம் என்பது கூட்டம் நடத்துவதற்கு இடையூறு செய்வதாகும. கூட்டத்திற்கு வருவோரை தடுக்கவும், அச்சுறுத்தவும் செய்யப்படும் ஒன்றாகும்.அமைதியான எதிர்ப்பு என்பது வேறு, முற்றுகை என்பது வேறு.முற்றுகையின் நோக்கம் நிகழ்ச்சியை தடுப்பதே.இதை வரவேற்க முடியாது. இவர்கள் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தட்டும்,உண்ணாவிரதம் இருக்கட்டும். இவ்வாறெல்லாம் செய்யாமல் கருப்புக் கொடிகளுடன் முற்றுகை இடுவோம் என்பது சரியான அனுகுமுறையல்ல.\nதஸ்லீம நஸ்ரின் இந்தியாவில் இருக்கக் கூடாது, தமிழ் நாட்டிற்கு வரக்கூடாது என்று கூறிய தமுமுக மோடியையும் வரக்கூடாது என்கிறது.தஸ்லீம நஸ்ரினின் கருத்துரிமையை, இந்தியாவில் இருக்கும் உரிமையை ஏற்க மறுப்பவர்கள் தாங்கள் பாசிசத்தினை எதிர்ப்பதாக கூறுவது கேலிக் கூத்து.இவர்களுடன் சேர்ந்து சில அமைப்புகள் ஏற்படுத்தியுள்ள பாசிச எதிர்ப்பு முண்ணனி, தமிழ்ச் சூழலில் மிகவும் நைந்து போன ஒரு சொல்லைக் பயன்படுத்தி சொல்ல வேண்டுமானால், அது பாசிச முண்ணனிதான்.போலி மதச்சார்பின்மை\nபோல் இது ஒரு போலி பாசிச எதிர்ப்பு.ஸ்டாலின்ஸ்ட்கள், இந்து மதம், இந்தியாவை சிதைக்க விரும்புவர்கள்,மத அடிப்படைவாதிகள்,வன்முறை மூலம் அரசு அதிகாரத்தினை கைப்பற்ற விரும்பும் இயக்கங்களை ஆதரிப்பவர்கள் கூட்டுச் சேர்ந்து அமைத்துள்ள ஒரு முண்ணணிதான் இது. மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அவரை எதிர்ப்பவர்களையெல்லாம், அவர்கள் யாராக, என்ன நிலைப்பாடுகள் எடுத்திருந்தாலும்,இப்போது எடுத்தாலும் அவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள் என்பதால் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது. அப்படி ஆதரிப்பது என்பது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதத்தினை ஆதரிப்பது போலாகும். அவர்கள் முன்னிறுத்தும் விழுமியங்களை,கொள்கைகளை,செயல்பாடுகளை,நிலைப்பாடுகளையும் கரு���்தில் கொண்டே அந்த எதிர்ப்பினை மதிப்பிட முடியும்.அப்படி மதிப்பிடும் போது இந்த பாசிச எதிர்ப்பு முண்ணனியை ஆதரிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். தேவை ஏற்படின் விரிவாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.\nசரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளு...\nஎன்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்\nராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்ட...\nமுகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றி...\nநீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று ...\nஎழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017092349833.html", "date_download": "2018-06-20T01:21:44Z", "digest": "sha1:SNFMIQH5J6S3P4CADDLOX327PL65KTMK", "length": 11597, "nlines": 68, "source_domain": "tamilcinema.news", "title": "களவு தொழிற்சாலை - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > களவு தொழிற்சாலை – திரை விமர்சனம்\nகளவு தொழிற்சாலை – திரை விமர்சனம்\nசெப்டம்பர் 23rd, 2017 | திரை விமர்சனம்\nநாயகன் கதிர் கோயில்களில் உள்ள சிறுசிறு சிலைகளை திருடுவது, அதனை விற்பது என சிறிய அளவில் சிலை கடத்தல் தொழிலை செய்து வருகிறார். சிலை கடத்தல் என்றாலே அந்த பகுதி போலீசால் கைது செய்யப்படும் முதல் ஆள் கதிர் என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவனாக வருகிறார். இதுஒருபுறம் இருக்க கதிரும், நாயகி குஷியும் காதலித்து வருகின்றனர்.\nமறுபுறத்தில் அதிக மதிப்புள்ள சிலைகளை திட்டம் போட்டு திருடி, அதனை வெளிநாட்டில் விற்று பணம் சம்பாதித்து வருகிறார் வம்சி கிருஷ்ணா. இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள சோழர் காலத்து புராதன கோயில் ஒன்றில் மரகத லிங்கம் ஒன்று இருப்பதும், அது பலநூறு கோடிக்கு விலைபோகும் என்றும் தெரிந்து கொண்டு வம்சி கும்பகோணத்துக்கு வருகிறார்.\nஅங்கு சிலை கடத்தலில் பிரபலமான கதிரை சந்தித்து, அவன் மூலமாகவே அந்த மரகத லிங்கத்தை கடத்த திட்டமிடுகிறார். இதையடுத்து கதிரிடம் நட்பாக பழகும் வம்சி கிருஷ்ணா, மரகத லிங்கத்தை தனக்கு திருடித் தந்தால் அவன் திருமணம் செய்வதற்கு தேவையான பணத்தை தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி கதிரை சம்மதிக்க வைக்கிறார்.\nவம்சியின் பேச்சை கேட்டு கதிரும் அந்த சிலையை கடத்தி வம்சியிடம் கொடுத்துவிட்டு, தனது திருமணத்திற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ��ிலையில், சிலை கடத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரியான ஜெய் ருத்ரா கதிரை கைது செய்கிறார்.\nவிசாரணையின் போது பல உண்மைகள் வெளிவர, கடைசியில் போலீசில் சிக்கிய கதிர் இந்த சிலை கடத்தில் வழக்கில் இருந்து தப்பினாரா தனது காதலியை மணந்தாரா பிரபல கடத்தல் மன்னன் வம்சி கிருஷ்ணா போலீசில் சிக்கினாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nகோயிலுக்குள் சென்று சிலைகளை கடத்தி வெளிவரும் காட்சிகளிலும், நாயகி உடனான காதல் காட்சிகளிலும் கதிர் சிறப்பாக நடித்திருக்கிறார். சிலைகளை உலகளவில் விற்கும் ஸ்டைலிஷ் கடத்தல் மன்னனாக வம்சி கிருஷ்ணாவின் நடிப்பு சிறப்பாகவே இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தை அவரே முன்னெடுத்து செல்கிறார். சிலையை கடத்த அவர் போடும் திட்டங்களும், அதனை செயல்படுத்துவதிலும் அவரது நடிப்பு ரசிக்கும்படியாகவே இருக்கிறது.\nநாயகி குஷி கதாபாத்திரத்திற்கு தேவயான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெய் ருத்ரா போலீஸ் அதிகாரியாக வந்து மிரட்டுகிறார். களஞ்சியம், நட்ராஜ் பாண்டியன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.\nபுராதான சிலைகளை கடத்துவது கலாசாரத்தையே அழிப்பதற்கான ஆரம்பம் என்று சிலை கடத்தல் மற்றும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து படத்தின் மூலம் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் டி.கிருஷ்ணசாமி. படத்திற்கு கதை நல்லபடியாக அமைந்திருந்தாலும், திரைக்கதையை செதுக்குவதில் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார். திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாததால் காட்சிகள் மெதுவாக ஊர்ந்து செல்கிறது.\nஷியாம் பெஞ்சமின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை ரசிக்கும்படியாக இருக்கிறது. வி.தியாகராஜனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.\nமொத்தத்தில் `களவு தொழிற்சாலை’ வேகமில்லை.\nபசிபிக் ரிம் அப்ரைசிங் – திரை விமர்சனம்\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\n – மனம் திறந்த விக்னேஷ் சிவன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\n கார்த்திக் நரேன் போட்ட டுவிட்டால் பரபரப்பு\nதமிழ் சினிமா செய்திகள் தினமும�� உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljokes4u.blogspot.com/2010/", "date_download": "2018-06-20T01:20:43Z", "digest": "sha1:DYA6DCGVG5FQUO6VRIT6H4RKHAY65BO7", "length": 20340, "nlines": 406, "source_domain": "tamiljokes4u.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை: 2010", "raw_content": "\nவருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு\nகுன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம் குன்னக்குடி-வயலினிஸ்ட்\nமயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது ஏன் அப்படி சொல்றே\nகோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...\nஎன் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா.. ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..\nஎன்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க... நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு\nஎங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு... எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.\nஉங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்\nஉங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க\nதலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா... தெரியலையே.... என்னது தலையிலே முடி இருக்கிறது தான்...\nஇந்த ரோடு எங்கே போகிறது எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது.\nஎதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே எங்க வாத்தியார்த���ன் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.... என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன\nதமிழ், தெலுங்கு படங்களில் உள்ள க்ளைமேக்ஸ் சண்டை\nதமிழ், தெலுங்கு படங்களில் உள்ள க்ளைமேக்ஸ் சண்டை\nஒரு மரம் \"வீலுடன்\"[wheel] ...எங்கேயாவது பாத்து இருக்கீங்களா \nநீங்க வண்டிகள் பல பாத்து இருப்பீங்க வீலோட.....\n(டூ வீலர் , த்ரீ வீலர் , ஃபோர் வீலர்.......)\nஆனா இது மஹா அதிசயம்...\nஒரு மரம் வீலோட‌ பாத்தே இருக்க மாட்டீங்க.......\nப்ளீஸ் கொஞ்சம் கீழே பாருங்களேன் .\nஆச்சு இன்னும் கொஞ்சம் தான் .......\nஅந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும் தங்குவது இல்லையாமே...ஏன்\nஅங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல நடக்குற வியாதியாம்\nடாக்டர்:ஏனப்பா...நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற\nநோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்...சாகலாம்னு நினைக்கிறேன்...\nதற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்...வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத்\n''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''\n'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'\n''இன்று தான் இறுதி மேட்ச்.''\nஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''\nஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா\n'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'\n'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'\nசீனா மட்டும் எப்படி ஒலிப்பிக்கில் அதிக பதக்களை பெற்றன\nசீனா மட்டும் எப்படி ஒலிப்பிக்கில் அதிக பதக்களை பெற்றன\nஉண்மையில் இவர் ஒரு சூப்பர்மேன்\nஉண்மையில் இவர் ஒரு சூப்பர்மேன் தான்\nஇந்த படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும்\nடாக்டர் விஜயின் அடுத்த படம்.\nடாக்டர் விஜயின் அடுத்த படம்.\nஇதில் அவர் ஒரு பைக் ரேஸர்.\n'குருவி' படத்தில் கார் ரேஸில் எப்படி 'ஆக்சிலேட்டர் கட்' ஆனதும் அதன் வயரை பல்லால் பிடித்து இழுத்து முதல் பரிசு பெறுகிறாரோ, அதுமாதிரியான சாகச காட்சிகள் நிறைந்த படம்.\nஒரு காட்சி மட்டும் சாம்பிளுக்காக...\nடாக்டர் விஜ��் பைக் ரேஸில் கலந்துக்கொள்கிறார்...\nவில்லனின் சதியால் பாதியில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது...\nஆனாலும் முதல் பரிசு வென்றுவிடுகிறார்..\n அப்ப இன்னும் கீழ போங்க.......\nLabels: vijay, டாக்டர் ஜோக்ஸ்\nநீ ஒரு போதும் காதலிக்காதே..\nகண்டிப்பாக அது 'மொக்க' பிகராகத்தான் இருக்கும்...\nஎத்தனை அரியர்ஸ் வைச்சிருக்கோம்கறது முக்கியமல்ல�\nஎந்தெந்த பேப்பர்ல அரியர்னு மனப்பாடமா\nஆறாதே.. 'லேடி'யால் கெட்ட மனம்...\nகேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆனதா\nநினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது சரிதான். அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா\nமுயற்சி பண்ணா நடக்கும்ங்கறது உண்மதான். அதுக்காக என்ன முயற்சி பண்ணாலும் பாம்ப நடக்க வைக்க முடியுமா.\nநடிகர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய தேர்வு வைக்க முடிவு செய்யப்பட்டது...\nஅனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என எல்லா நடிகர்களூக்கும்\nஅனைவரும் தேர்வுக்கு தயார் என்று ஆர்வமுடன் பதில் அனுப்பிவிட்டனர்..\nகுறிப்பிட்டத்தேதியில் எல்லா நடிகர்களும் குறிப்ப்பிட்ட இடத்தில் ஆஜராகினர்..\nதேர்வு கண்காணிப்பாளார் அனைவரையும் தனித்தனியாக அமர சொன்னார்...\nஅனைவருக்கும் ஒரு A-4 paper கொடுக்கப்பட்டது..\nஒரே ஒரு கேள்விதான்...அவரவர் நடித்தப் படங்களில் வெற்றிப்படங்களைத் தவிர்த்து\nதோல்விப்படங்களை மட்டும் கொடுத்துள்ள A-4 paper தாளில் எழுத வேண்டும்..\nகமல் எழுதினார் \"மும்பை எக்ஸ்பிரஸ்\"\nஇன்னும் கொஞ்சம் படங்கள் பாக்கி இருக்கு...எழுத தான் பேப்பர் ல இடம் இல்லை....\nஅடுத்த தடவை கட்டாயம் இன்னொரு நடிகர் தான்.... OK வா\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்ல ஒரு சுலபமான வழி\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்ல ஒரு சுலபமான வழி\nதமிழ், தெலுங்கு படங்களில் உள்ள க்ளைமேக்ஸ் சண்டை\nசீனா மட்டும் எப்படி ஒலிப்பிக்கில் அதிக பதக்களை பெற...\nஉண்மையில் இவர் ஒரு சூப்பர்மேன்\nடாக்டர் விஜயின் அடுத்த படம்.\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்ல ஒரு சுலபமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/10.html", "date_download": "2018-06-20T01:58:23Z", "digest": "sha1:HYJPQF3CESYII73QSMNSEJHMBGAUAOUC", "length": 24849, "nlines": 243, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header உ.பி.யில் மதராஸாக்களுக்கு விடுமுறை 10 நாட்கள் குறைப்பு முதல்வர் ஆதித்யநாத் திடீ���் அறிவிப்பு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS உ.பி.யில் மதராஸாக்களுக்கு விடுமுறை 10 நாட்கள் குறைப்பு முதல்வர் ஆதித்யநாத் திடீர் அறிவிப்பு\nஉ.பி.யில் மதராஸாக்களுக்கு விடுமுறை 10 நாட்கள் குறைப்பு முதல்வர் ஆதித்யநாத் திடீர் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா அரசு, 2018ம் ஆண்டுக்கான விடுமுறைப்பட்டியலில், மதஸாக்களுக்கு 10 நாட்களை குறைத்து அறிவித்துள்ளது.\nஇது குறித்து உ.பி. மதரஸா வாரிய பதிவாளர் ராகுல் குப்தா கூறியதாவது-\nமுஸ்லிம்களால் நடத்தப்படும் மதரஸாக்கள் மற்ற மதத்தினரின் பண்டிகைகளுக்கு விடுமுறைகள் விடுவதில்லை. இதை மாற்றி, பிற மாற்று மதத்தினரின் பண்டிகைகளான கிறிஸ்துமஸ், தீபாவளி, தசரா, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா, ரக்‌ஷாபந்த் ஆகிய திருநாட்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.\nஅதேசமயம், முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜானுக்கு 46 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதை 42 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மதரஸாக்களுக்கு ஆண்டுக்கு 92 விடுமுறை நாட்கள் விடப்பட்டு இருந்தது. அதை 86 நாட்களாக குறைத்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.\nஆனால், மதஸாக்களுக்கு விடுமுறை குறைக்கப்பட்டதை அரேபி மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் அமைப்பு கடுமையாக எதிர்த்துள்ளனர். இந்த முடிவை திரும்பப் பெறக்கோரி முதல்வர் ஆதித்யநாத்துக்கு கடிதமும் எழுதியுள்ளனர்.\nஇதுகுறித்து அரபி மொழி கற்ப���க்கும் ஆசிரியர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் திவான்சாஹப் ஜமான் கூறுகையில், “ எங்களின் இந்த ஆண்டு காலண்டர் படி ரம்ஜான் பண்டிக்கைக்கு 2 நாட்கள் முன்பாகவே விடுமுறை தொடங்குகிறது. இதற்கு முன் 10 நாட்களுக்கு முன்பே விடுமுறை தொடங்கிவிடும். விடுமுறை குறைவாக இருப்பதால், மாணவர்களும், ஆசிரியர்களும் அவர்களின் வீடுகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். அரசின் இந்த புதிய முடிவு தவறான செய்தியை வழங்கி இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.\nஅரசின் இந்த முடிவு குறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சவுத்ரி லட்சமி நரைன்கூறுகையில், “ அரசின் இந்த முடிவு அனைத்து மதரஸாக்கள், பல்கலைகள், வாரியங்களுக்கும் பொருந்தும். முக்கிய தலைவர்கள் பிறந்தநாளுக்கு விடுமுறை விடாமல், அவர்கள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என முதல்வர் ஆதித்யநாத் அரசின் நோக்கமாகும்’’ என்றார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை ���ிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/5tnpsc.html", "date_download": "2018-06-20T01:53:21Z", "digest": "sha1:BWKF5UWUPWD6YV2XGYSIU46YIWQARJ7U", "length": 12523, "nlines": 99, "source_domain": "www.tnpscworld.com", "title": "5.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n'காட்டு வளம் சுரங்கினால் இயற்கை வளம் குறைகிறது\"\nஅ)காட்டு வளம சுரங்கினால் எது குறைகிறது\nஆ)காட்டு வளம் என்றால் என்ன\nஇ)எந்த வளம் சுருங்கினால் இயற்கை வளம பெருகும்\nஈ)இயற்கை வளம் என்பது யாது\nவிடை : அ)காட்டு வளம சுரங்கினால் எது குறைகிறது\n'புறநானூறு ஒரு புற இலக்கியமாகும்\"\nஈ)புறநானூறு எந்த வகை இலக்கியமாகம்\nவிடை : ஈ)புறநானூறு எந்த வகை இலக்கியமாகம்\n'இயற்கையைச் சார்ந்தே மனம் இயங்கின்றது\"\nஆ)மனம் எதனைச் சார்ந்து இயங்குகின்றது\nவிடை : ஆ)மனம் எதனைச் சார்ந்து இயங்குகின்றது\n'திருப்பாவை மிகச் சிறந்த பக்கதி நூல்\"\nஇ)எது மிகச் சிறந்த பக்தி நூல்\nவிடை : ஈ)திருப்பாவை எந்நூல்\n5.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க\n'தமிழ்ர்க்குக் காதலும் வீரமும் இரு கண்களாகும்\"\nஅ)தமிழர்க்குக் காதலும் வீரமும் உயிர் போன்றவையா\nஆ)தமிழர்க்கு உரிய சிறப்புகள் யாவை\nஇ)தமிழர்க்கு உரிய அணிகாலன்கள் யாவை\nஈ)தமிழர்க்கு எவை இரு கண்களாகும்\nவிடை : ஈ)தமிழர்க்கு எவை இரு கண்களாகும்\nஇ)ஆழ்வார்கள் பன்னிருவர் எனப் போற்றப்டுவாரோ\nவிடை : ஈ)ஆழ்வார்கள் யாவர்\n7.முயற்சி திருவினையாக்கும் - எவ்வகை வாக்கியம்\nவிடை : ஆ)செய்தி வாக்கியம்\n8.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக\n'சேர,சோழ,பாண்டியர்கள் மூவரும் தமிழை வளர்த்தனர்\"\nவிடை : இ)தனி வாக்கியம்\n9.'அன்பரே வருக அருளுக\" எவ்வகை வாக்கியம் எனக் கூறுக\nவிடை : இ)உணாச்சி வாக்கியம்\n10.எவ்வகை வாக்கியம் எனக் கூறுக\nவிடை : அ)வினா வாக்கியம்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதி���வர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, ��ட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/09/11/sarpadosham-sonia/", "date_download": "2018-06-20T01:34:42Z", "digest": "sha1:4OWYRRWYHDLUB7TOIXHMLUBEEIGGYCFY", "length": 5729, "nlines": 75, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "சர்ப்ப தோஷமும் -சோனியாவும் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nஇந்தியா எப்படி லஞ்சம்,ஊழல்ல சிக்கி தவிக்குதோ அப்படி எல்லா கிரகங்களும் ராகு கேதுக்களுக்கிடையில சிக்கியிருக்கிறத காலசர்ப்பதோஷம்னு சொல்றாய்ங்க. இப்படி ஒரு தோஷம் இருந்தா 45 வயசு வரைக்கும் ஜாதகர் வாழ்க்கையில செட்டிலாக முடியாதுனு ஒரு விதி இருக்கு.Read More\nஜோதிட பால பாடம் : குரு A டு Z பலன்\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-20T02:13:17Z", "digest": "sha1:VHCLLWYQ33DBZWWUI7XYLFUXJCEHZNBC", "length": 128690, "nlines": 1286, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கருணாநிதி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nநடிகர்–நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய–பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்–முறிவு, பிரிவு–தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nசினிமாகாரர்கள்– நடிக–நடிகையர் முதல்வராகி, திராவிடத் தலைவர்களானது: எம்.ஜி.ஆர் [1917-1987] போன்றோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன்–மனைவி தாம்பத்திய உறவு முறையில் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றனர்[1]. முதல் மனைவி சித்திரக்குளம் பார்கவி என்கின்ற தங்கமணி 1942ல் இறந்தார். இரண்டாவது மனைவி சதனாந்தவதி 1962ல் இறந்தார். வி.என். ஜானகி, தன்னுடைய கணவனரான கணபதி பட்டை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துதான், எம்.ஜி.ஆருடன் வாழ்ந்து 1996ல் இறந்தார்[2]. பிறகு ஜெயலலிதாவுடன் இணைத்துப் பேசப் பட்டது. இன்றைக்கு அவர்கள் தமிழகத்தின் முதல்வர்கள், அரசியல்வாதிகள், புகழ் பெற்ற பாராட்டப்படுகின்ற-போற்றப்படுகின்ற நபர்களாகி விட்டனர். சிவாஜி கணேசனின் [1928-2001] தாம்பத்தியத்தை மீறிய உறவு முறைகளை அவரது மனைவி கமலா பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார்[3]. எனினும், நடிப்பில் சிறந்ததால் போற்றப்படுகிறார். ஜெமினி கணேசனை[1920-2005]ப் பற்றி சொல்லவே வேண்டாம். “காதல் மன்னன்” என்ற பெயருக்கு ஏற்றபடி மூன்று மனைவிகளுடன் [அலமேலு (1940-2005), புஷ்பவல்லி, சாவித்திரி (1954-1981)] வாழ்ந்து, இறக்கும் முன்னர் கூட, ஒரு கிருத்துவ பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். என்.டி.ராமா ராவும் [1923-1996] கடைசி காலத்தில் [முதல் மனைவி பசவதரகம்], 1993l சிவபார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவஸ்தையுடன் காலமானார்[4].\nதிராவிடத் தலைவர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டது மற்றும் “நடிகர்கள்” ஆனது: நடிக-நடிகர்கள் தலைவர்கள் ஆன நிலையில், தலைவர்களும் சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டு பெரிய நடிகர்கள் ஆகியுள்ளனர். அவர்களுக்கும் தாம்பத்திய உறவுகள் எல்லைகளைக் கடந்தவையாகவே இருக்கின்றன. அல்லது திருமணம் ஆனாலும் தாம்பத்தியம் முழுமையடையாத நிலையில் இருந்துள்ளன. உதாரணத்திற்கு குழந்தை இல்லை என்ற நிலை. மனைவியர் ஒன்று முதல் மூன்று வரை இருந்துள்ளன. ஈ.வே.ரா [1879-1973] என்ற பெரியாருக்கு இரண்டு மனைவிகள் [முத்ல் மனைவி நாகம்மை]. தனக்கு நர்ஸ் போல வேலைசெய்த, மகள் போன்ற மணியம்மையை இரண்டாவதாக 1948ல் திருமணம் செய்து கொண்டதால், திராவிட கட்சியே பிளவு பட்டு இரண்டானது. பெரியாருக்கு குழந்தை இல்லை[5]. அவ்வாறு பிரிந்து திமுகவை உருவாக்கிய அண்ணாதுரைக்கு [1909-1969] திருமணம் [மனைவி ராணி] ஆகியும் குழந்தை இல்லை. கருணாநிதிக்கு [1924-] மூன்று மனைவிகள் [பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி]. மனைவி-துணைவி என்ற சித்தாந்தத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் வாழ்ந்து வருகிறவர். இவர்களது தாக்கம் தமிழக சமூகத்தின் மீதுள்ளதாலும், அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துள்ளாதாலும், இப்பொழுதும் நுழைத்துக் கொண்டிருப்பதாலும், அவர்களது தாம்பத்திய உறவுமுறைகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. தங்களது தனிமனித முரண்பாடுகள், தவறுகள், ஒழுங்கீனங்கள், முதலியவற்றை மறைத்து, புனிதர்களாகக் காட்டிக் கொண்டனர். ஆக, இவர்களது தனிமனித வாழ்க்கை எப்படியிருந்திருப்பினும், இனி, இப்பொழுது, புகழ்ந்து பேசப்பட வேண்டியுள்ளது, போற்றி[ப் பாராட்ட வேண்டியுள்ளது.\nபல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் பெற்றுக் கொண்டதால், சமூகத்திற்கு அறிவுரைக் கூறும் யோக்கியதை வந்து விடுகிறதா: இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில், இவர்களைத் தான் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். பாடபுத்தகங்களில் கூட இவர்களைப் பற்றிய வாழ்க்கை விவரங்களை சேர்த்துள்ளனர். இப்பொழுது, குறிப்பிட்ட நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். கமல் ஹஸன் முதல் விஜய் வரை “டாக்டர்” பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது[6]. அப்பொழுது, மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்து பேசியுள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று யோசிக்கத் தக்கது. சமூகப் பிரச்சினைப் பற்றி விவாதிக்கும் போது கூட, இவர்களது கருத்துகள் கேட்கப் படுகின்றன, இவர்களும், ஏதோ இவர்களுக்குத் தான் அத்தகுதியுள்ளது போன்று விவாதங்களில் பங்குக் கொண்டு பேசியுள்ளனர். குஷ்பு போன்றோரைப் பற்றி, ஏற்கெனவே நிறைய எழுதியாகி விட்டது. இவ்வாறு, நடிக-நடிகர்கள், சமூக பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதினால் தான், அவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது.\nதிராவிட திருமணங்கள், சட்டவிரோதமானது-சட்டமுறைப்படுத்தப்பட்டது, தாலியணிந்தது-தாலியறுத்தது முதலியவை: மேலும் திராவிட-நாத்திகப் ப��ர்வைகளில் அத்தகைய அறிவுரைப் புகட்டும் வழிமுறை இருப்பதால், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களது சித்தாந்தத்திற்கு யோக்கியதை, அந்தஸ்து, உரிமை, பாத்தியதை முதலியவை உண்டா என்று ஆராய வேண்டியுள்ளது. பகுத்தறிவு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றாகி, உறவுமுறைகளே, அதாவது பெற்ற மகன் மகள் முதலியோரே சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள் என்றநிலை ஏற்பட்டபோது, இந்துதிருமணச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, தங்களது திருமணத்தின் மரியாதையை, பெற்றெடுத்த குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டனர். பிறகுதான், தாலியறுக்க ஆரம்பித்தனர். அதாவது, தாலியே அவமானத்தின் சின்னம், பெண்ணடிமை சின்னம் என்றேல்லாம் வர்ணித்து, தாலியறுப்பு பண்டிகைகள் நடத்தினர். இவ்வாறேல்லாம், ஆண்-பெண் பந்தங்களில் தலையிட்டதால், இவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது. இவர்களது திருமணங்கள், இல்லற வாழ்க்கை, தாம்பத்திய மேன்மை, குழந்தை நலம், சேர்ந்து வாழ்ந்த நிலை முதலியவற்றை வைத்து, இவர்களூக்கு, மற்றவர்களுக்கு அவ்விசயங்களில் அறிவுரைக் கொடுக்க யோக்கியதை உண்டா என்று தீர்மானிக்கலாம்.\nராமர் முதல் ரமண மகரிஷி வரை நாத்திகர்கள் விமர்சிக்கும் போது, ஆத்திகர்களுக்கு அவர்களைப் பற்றி விமர்சிக்க உரிமை இல்லையா: நாத்திகம் போர்வையில், வீரமணி போன்றோர், ரமண மகரிஷியைப் பற்றி அவதூறாக எழுதுகின்றனர், பேசுகின்றனர். பெரியவர்-சங்கராச்சாரியார் மூக்கு-கண்ணாடி போட்டுக் கொண்டதற்கும் கிண்டலடித்து பேசினர். அதேபோலத்தான், கமல் ஹசன் என்ற நடிகனும், ராமரைப் பற்றி அவதூறு பேசினான். தனது வாதத்திற்கு துணையாக, இன்னொரு இந்து-விரோதி நாத்திகனான கருணாநிதியின் வாதத்தை வைத்தான். இவ்வாறு தமிழக அரசியல், சினிமா, நாத்திகம், பகுத்தறிவு, சலூகப் பிரசினைகள் அலசல்-அறிவுரை என்பனவற்றை அவர்களே தொடர்பு படுத்தியிருப்பதால், தமிழகத்தில் உள்ள குடிமகன், அவஎகளது நிலையை அறிய வேண்டியுள்ளது. அறிவுரை சொல்பவனுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்று பார்க்க வேண்டும். ஒரு நடிகை அல்லது நடிகன் என்ற முறையில் அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறது என்பது மிகக்கேவலமானது.\nபொதுவாக அவர்களது தாம்பத்தியம் தோல்வியை அடைந்துள்ளது.\nசட்டப்புறம்பான திருமணங்கள் சட்டப்படுத்தப் பட்டன.\nப���ண்ணியம், பெண்ணுரிமைகள் பேசப்பட்டாலும், பலதார திருமணம் மற்றும் சேர்ந்து வாழும் முறைகளில் அடக்கப் பட்டார்கள்.\nஅவர்களது சகோதரிகள், மகள்கள் மற்ற பெண்கள் பலதார திருமணம் செய்ததாகவோ, “திரௌபதி” போன்று புரட்சி செய்ததாகவோ இல்லை[7].\nஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [ஒரு மனைவி, ஒரு கணவன்] போலில்லாமல், ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [பல மனைவிகள், பல கணவன்கள்[8]] என்றுதான் வாழ்ந்துள்ளார்கள்.\nதங்களது மகள் / மகன் போன்றோரும், குடும்ப உறவுகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை.\nவிவாகரத்து, பிரிந்து போதல், பிரிந்து வாழ்தல், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற முரண்பாடுகள், ஒவ்வாமைகள், கூடா-ஒழுக்கங்கள் தாம் உள்ளன.\nதாலியறுப்பு விழாக்கள் நடத்தினாலும், தங்களது மனைவி-துணைவி-சகோதரிகள்-மகள்களின் தாலிகளை அறுக்கவில்லை.\nஇவர்களது உறவுமுறைகள் சாதாரண மக்களுக்கு ஒத்துவராது. குடும்ப கௌரவம் என்று பார்க்கின்ற ஏழைமக்கள் கூட இவற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.\nஆக இவர்களிடமிருந்து குடும்பம் நடத்த, கணவன்-மனைவி உறவுகள் மேம்பட …எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்றாகிறது.\n[1] உடல் நலமின்மை, இறப்பு, குழந்தையின்மை, பிரிந்து வருதல், பிரிந்து வாழ்தல்,…. போன்ற காரணங்கள்.\n[2] எம்.ஜி.ஆர் தொழிலாளி, விசசாயி, ரிக்சாகாரன் போன்ற பாமர வேடங்களில் நடித்ததால் புகழ் பெற்றார், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[3] சிவாஜி கணேசன் சமூகத்தின் மீது நாட்டுப்பற்று, தியாகம், பக்தி, நல்ல குடும்பம் போன்ற விசயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[4] முதலமைச்சரானாலு, பிறகு தனது மறுமகனாலேயே பதிவி பறிக்கப்பட்டு, நொந்து இறந்தார்.\n[5] நாத்திகம் பேசியதால், கடவுளை மறுத்ததால், ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது, மற்றவருக்கு ஏற்படவில்லை என்று சொல்லமுடியாது. அதாவது, நாத்திகத்தால் இப்பிரச்சினைகளை போக்க முடியாது.\n[6] தமிழக அரசியலில், “டாக்டர்” பட்டம், ஒரு முக்கியத்த்வமாகக் கருதப் பட்டது. அதாவது, அப்பட்டம் இல்லையென்றால், லாயக்கில்லை என்பது போல பாவிக்கப் பட்டது. இப்பொழுதும், அந்த பாரம்பரியம் தொடர்கிறது.\n[7] நடிகை ராதிகா செய்துள்ளார், ஆனால், தனித்தனியாகத்தான் செய்துள்ளார். பிரதாப் போத்தன் [1985-86]; ரிச்சர்ட் ஹார்டி [1990-92]; சரத் குமார் [2001]\n[8] கனிமொழி 1989ல் அதிபன் போஸ்; 1997ல் ஜி. அரவிந்தன்.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அண்ணாதுரை, ஈவேரா, எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், கருணாநிதி, காதல், சினிமா, ஜானகி, நாகம்மை, பெண், பெண்ணியம், பெரியார், மணியம்மை, ராணி, வாழ்க்கை, விவாக ரத்து, விவாகம், விவாகரத்து\nஅசிங்கம், அண்ணா, அண்ணாதுரை, அநாகரிகம், அந்தஸ்து, அம்மு, அம்முக்குட்டி, ஆண், ஆண்-ஆண் உறவு, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, கற்பு, கல்யாணம், கழட்டுதல், காமக்கிழத்தி, குஷ்பு, சினிமா, சிவபார்வதி, ஜானகி, தங்கமணி, தயாளு, தயாளு அம்மாள், தற்கொலை, தாய், தாய்மை, தாலி, திருமண பந்தம், திருமண முறிவு, திருமணம், துணைவி, நடத்தை, பத்மாவதி, ராஜாத்தி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் – திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nகுஷ்பு–நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் – திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nஜெயலலிதாவின் வெற்றியைக் கொண்டாடும் பக்தர்கள், ரசிகர்கள், தொண்டர்கள்: ஜெயலலிதா வெற்றிப் பெற்றதற்கு, தொண்டர்கள் பலவழிகளில் நேர்த்திக் கடன் செய்து வருகிறார்கள். ஒருவர் தனது விரலை வெட்டிக் கொடுத்துள்ளார். மொட்டை அடிப்பதெல்லாம் சாதாரணமான விசயமாகி விட்டது. இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகை நமீதா, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் நமீதா, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்[1]. இந்நிலையில் அந்த நேரத்தில் அவருடைய பிறந்தநாள் வந்ததால் திருப்பதி சென்று வழிபட்டார் நமீதா[2]. அப்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நமீதா, இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறி இருந்தார்[3]. ஆனால், தேர்தல் கூட்டங்களில் பிரச்சாரம் செய்ய இவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை[4].\nபிரச்சாரத்தில் குஷ்புவும், நமீதாவும்: நமீதவுக்கு தமிழ் பேச வராது, ஒருவேளை நடிகை என்ற முறையில் கூட்டம் வந்தாலும், ஓட்டு கிடைக்கும் என்று சொல்ல முடியாது, மேலும், ஏற்கெனவே, நடிகை விந்தியா ஓரளவுக்கு திராவிட பேச்சாளார்களுக்கு இணையாக பேசி வருவதால், நமீதாவை உபயோகப்படுத்த வேண்டாம் என்று முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், குஷ்பு முன்னர் திமுகவுக்கும், இப்பொழுது காங்கிரஸுக்கும் ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். இவருக்கும் தமிழ் ஒழுங்காக பேச வராது. இருப்பினும், இவரைப் பார்ப்பதற்கு கூட்டம் வருகிறது. திராவிட கட்சிகளைப் பொறுத்தவரையில், கவர்ச்சி அரசியல் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. சினிமாவை வைத்துக் கொண்டுதான், அத்தகைய கவர்ச்சி அரசியல் நடத்தப் பட்டது. நடிகர் வருகிறார் என்றால் அப்பொழுது கூட்டம், நடிகை வருகிறார் என்றால் இப்பொழுது கூட்டம் நடிகையாதலால், பார்ப்பது மட்டுமல்லாது, தொடவும் ஆசைப்படுவார்கள். அவர்களும் சமாளித்து, செல்வார்கள்.\nநமீதாவின் திருமலை விஜயம்: நடிகைள் திருமலைக்கு போவது ஒன்றும் விசித்திரமான காரியம் அல்ல, ஆனால், நமீதா அதை அரசியலாக்கி இருக்கிறார் என்று தெரிகிறது. உடனே, தமிழ் ஊடகங்கள் செய்திகளை அள்ளி வீசியுள்ளன. நமீதவும் சந்தர்ப்பத்தை விடவில்லை. இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் 21-05-2016 அன்று குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். எப்படித்தான் ஊடகக்காரர்கள் கேமராக்களுடன், அங்கு சென்று, தயாராக, போட்டோ எடுக்க நின்றனர் என்பததை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தகவல் கிடைத்தால், மழை-வெயில் என்றெல்லாம் கூட பார்க்காமல் காத்துக் கிடக்கும் ஜீவிகள். சாமி தரிசனம் முடித்துவிட்டு கோயிலை விட்டு வெளியே வந்த நமீதாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களை பார்த்து நமீதா இரட்டை விரலை காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். ஊடகக்காரர்கள் விடுவார்களா, அவர்களும் சூழ்ந்தார்கள்.\nவேண்டியபடி ஜெயலலிதா மறுபடியும் முதலமைச்சர் ஆனதால் வேண்டுதல்: அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது[5], ‘‘தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய நலத்திட்டங்களால் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது[6]. முதலமைச்சர் ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்[7]. அவரது நல்லாட்சி தொடர்வதற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்[8]. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என நான் ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்திருந்தேன்[9]. எனது வேண்டுதலை ஏழுமலையான் நிறைவேற்றி உள்ளார். தற்போது, எனது பிரார்த்தனை நிறைவேறியதை தொடர்ந்து, ஏழுமலையானை தரிசித்து நன்றி சொல்லவே இங்கு எனது குடும்பத்துடன் வந்துள்ளேன்“, என்றார்[10]. அதாவது, முன்னர் தான் சொன்னது நடந்து விட்டது என்று கூறிக்கொள்கிறார். ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும், தனக்கும் தெரியும் என்று ஆரூடம் போல சொல்லிக்கொள்கிறார் போலும். நமீதா நிலை இவ்வாறிருக்க, குஷ்பு நிலை வேறு மாதிரி இருக்கிறது.\nதோல்வியால் அதிர்ச்சியில் குஷ்பு – அவரது ஆரூடம் பொய்த்து விட்டது: நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். மோடி முதல் ஜெயலலிதா வரை விமர்சித்தார். ஜெயலலிதவை எதிர்த்து போட்டியிடுவேன் என்றெல்லாம் முன்னர் வாய்சவடால் விட்டது ஜாபகம் இருக்கலாம். தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையும் வெளியிட்டார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவரது கணிப்புக்கு எதிராக அமைந்து விட்டன. அதாவது குஷ்புவ்ன் ஆரூடம் ஒய்த்து விட்டது. அ.தி.மு.க வென்று ஆட்சியை தக்கவைத்து இருக்கிறது. இது குஷ்புவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தது போன்று வராவிட்டாலும் அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டுள்ளார் குஷ்பு என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[11]. ஆரவாரமாக இருந்த அவர் அமைதியாகி விட்டார். தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்க போனில் தொடர்பு கொண்டும் அவரை பிடிக்க முடியவில்லை[12]. நமீதாவை திருமலையில் மலையேறு போட்டோ பிடித்து, பேட்டி எடுத்த ஊடகக்காரர்கள், உள்ளூரில் குஷ்புவை இடிக்க்க முடியவில்லை என்பது ஆச்சரியம் தான் ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற்றது, குறிப்பாக விஜயதாரிணி வெற்றி பெற்றது குறித்து கூட மூச்சு விடவில்லை. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது[13]:\nடுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்து மறைந்து விட்ட குஷ்பு: ‘‘சிலருக்கு வெற்றி கிடைக்கும். சிலருக்கு தோல்வி கிடைக்கும். இதுதான் வாழ்க்கை சக்கரம். தேர்தலில் வென்ற அ.தி.மு.க.வுக்கு வாழ்த்துக்கள். மேலும் தேர்தலில் வெற்றிபெற்ற மம்தா, நரேந்திர மோடி, கேரள இடதுசாரி கட்சிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான், பலர் உயரத்துக்கு போனதை பார்த்து இருக்கிறேன். உயரத்தில் இருந்து கீழே விழுந்து விடாமல் உங்களை காத்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பதை விட என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு முக்கியம். எனது குழந்தைகளுடன் வெளிநாட்டுக்கு கிளம்புகிறேன். அவர்கள் விடுமுறையில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடப்போகிறேன்.’’ இவ்வாறு டுவிட்டரில் குஷ்பு கூறியுள்ளார்[14]. வெளிநாடு போகிறேன் என்றதை தமிழ்.வெப்துனியா, “நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா” என்று ஏதோ செய்து விட்டது மாதிரி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[15]. ஆங்கில ஊடகங்கள் குஷ்புவுக்கு தேவையில்லாமல் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனால், இவ்விசயத்தில் கண்டுகொள்ளவில்லை.\nநடிகர்-நடிகையர் தேர்தல் பிரச்சாரம் எடுபடவில்லை: நடிகை என்பதினாலே, பிரச்சாரம் எடுபடாது என்று இத்தேர்தல் காட்டுகிறது. காங்கிரஸ் குஷ்பு, நக்மா என்று பட்டியல் இட்டது. ஆனால், ஏதோ காரணத்திற்காக நக்மா பிரச்சாரம் செய்யவில்லை. பிஜேபி கூட சினிமாகாரர்களை சேர்த்துக் கொண்டது. நெப்போலியன் என்ன காரணத்திற்காகவோ பிரச்சாரம் செய்யவில்லை என்று தெரியவில்லை, ஆளும் காணாமல் போய் விட்டார். அழகிரி ஆதரவு என்பதனால், திமுகவுக்கு சங்கடத்தை எற்படுத்த பிஜேபியில் சேர்ந்தது போல காட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால், இம்முறை தமிழகத்தில் நடிகர்-நடிகையர் பிரச்சாரம் எடுபடவில்லை என்றே தெரிகிறது. விஜய்காந்த் நடிகராக இருந்தும், படுதோல்வி அடைந்துள்ளார். சந்திரசேகர் மற்றும் கருணாஸ் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்கள்.\n[1] தினபூமி, அ.தி.மு.க. தேர்தல் வெற்றிக்காக நடிகை நமீதா திருப்பதியில் குடும்பத்தினருடன் வேண்டுதல் நிறைவேற்றினார் , May 22, 2016\n[2] தமிழ்.வெப்துனியா, ஜெயலலிதாவுக்காக, வேண்டுதலில் இருக்கும் நமீதா: நிறைவேறியதால் திருப்பதி பயணம், திங்கள், 23 மே 2016 (10:00 IST)\n[5] விகடன், ஜெயலலிதா வெற்றி… திருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றிய நமீதா\n[6] தினத்தந்தி, அ.தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து நடிகை நமீதா திருப்பதியில் சாமி தரிசனம் வேண்டுதலை நிறைவேற்றியதாக பேட்டி, மாற்றம் செய்த நாள்:\n[7] தமிழ்.ஒன்.இந்தியா, அம்ம�� வெற்றி…. திருப்பதி போய் நன்றி சொன்ன நமீதா\n[11] தமிழ்.ஒன்.இந்தியா, ஜெயலலிதாவை வாழ்த்திவிட்டு நாட்டை விட்டு கிளம்பும் குஷ்பு, By: Siva, Published: Friday, May 20, 2016, 17:52 [IST]\n[13] தினத்தந்தி, சட்டமன்ற தேர்தல் முடிவு பற்றி நடிகை குஷ்பு கருத்து, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, மே 22,2016, 3:21 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, மே 22,2016, 3:21 AM IST.\n[15] தமிழ்.வெப்துனியா, நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா\nகுறிச்சொற்கள்:2016 தேர்தல், அதிமுக, கவர்ச்சி, குஷ்பு, சினிமா கவர்ச்சி, தமிழச்சி, தமிழ் பெண்ணியம், திமுக, திராவிட கட்சி, திருப்பதி, திருமலை, தேர்தல், தோல்வி, நக்மா, நடிகை, நமீதா, பாஜக, முடிவு, மொட்டை, விஜய்காந்த், வெற்றி\n2016 தேர்தல், அதிமுக, அரசியல், கருணாநிதி, கவர்ச்சி அரசியல், கவர்ச்சி பிரச்சாரம், காங்கிரஸ், கிஸ்-கிஸ்கால், கிஸ்கால் நடிகை, குசுபு, குச்பு, குஷ்பு, சினிமா, சினிமா கலகம், சோனியா, ஜெயலலிதா, திராவிடம், தோல்வி, நக்மா, நடிகை, நமிதா, நமிதா ஒத்துழைக்கவில்லை, நமீதா, பிஜேபி, பிரச்சாரம், மச்சான், முடிவு, லெனின், விஜயதாரிணி, வியாபாரம், வெற்றி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)\nகாங்கிரஸ் சண்டை – குஷ்பு, விஜயதாரிணி, நக்மா\nகாங்கிரஸும் நடிகைகளும்[1]: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும் எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்ப���ு அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது.\n சீச்சீ, இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்\nநக்மா–ஜோதிகா சகோதரிகளால் சகோதர நடிகர்களும் இழுக்கப்படுவார்களா: நடிகை நக்மா மூலம், தமிழக காங்கிரசிற்கு வருமாறு நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்து, மகிளா காங்கிரசாரை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். சென்னை, சத்தியமூர்த்தி பவன் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதை வலியுறுத்தி பேசினார். ‘தமிழக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால், குஷ்பு போன்ற பிரபல நடிகையர் மற்றும் நடிகர்கள் கட்சியில் இணைய வேண்டும்‘ என, கட்சித் தலைவர்களிடம் கூறிய நக்மா, இதற்காக தான் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி விரைவில் காங்கிரசில் இணையக்கூடும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரங்களில் கிளம்பி உள்ளது. அப்படியென்றால், ராகுல் காந்தி இன்னும் என்னவெல்லாம் ஐடியா கொடுத்துள்ளார் என்று தெரியவில்லையே. இனி கவர்ச்சி அரசியலில், காங்கிரஸ் இறங்கிவிடும் போலிருக்கிறது.\nஇளங்கோவுடன் – முத்தேவியர்- 2015\nகாங்கிரஸின் விரியும் சினிமாவலை: இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: “பிரபலங்கள் கட்சியில் இணைந்தால், கட்சியின் வலுகூடும் என கூறும் நக்மா, இதற்காக, தன் தங்கையும்[2], நடிகையுமான ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவை, காங்கிரஸ் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன், ஜோதிகாவின் பிறந்த நாளுக்காக, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றார் நக்மா. அப்போது, ‘காங்கிரசில் நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி இணையலாம்’ என்ற கருத்தை முன்வைத்து பேசியுள்ளார். ஆனால், அந்த கருத்தை சூர்யா குடும்பத்தினர் எதிர்க்காததால், அது நடக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுஉள்ளது. நடிகை நக்மாவின் முயற்சிக்கு பலன் கிடைத்து, நடிகர் சூர்யா காங்கிரசில் இணைந்தால், கட்சி கட்டாயம் வலுபெறும். ஏற்கனவே, நடிகர் விஜயை கட்சியில் இணைக்க, சிலர் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக, கட்சியின் துணைத் தலைவர் ராகுலை, நடிகர் விஜய் சந்தித்தார். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.\nசினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட்[3]: கடந்த 16-ம் தேதி சென்னை வருகை தந்த நக்மா நேற்று முன்தினம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்தார். தற்போது காங்கிரஸ் மேலிடம் நக்மாவிற்கு ஸ்பெஷல் அசைமண்ட் கொடுத்துள்ளது, அதன்படி தமிழ் சினிமா நட்சத்திரங்களை காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக மீது அதிருப்தியில் உள்ள சரத்குமார் திமுக பக்கம் போகமுடியாத நிலை உள்ளதால், காங்கிரஸை சரத்குமார் ஆதாரிக்க வைப்பது, இதேபோன்று தனது தங்கை ஜோதிகாவின் கணவர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி, அப்பா சிவகுமார் ஆகியாரை காங்கிரசை ஆதரிக்க செய்யும் முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளார். இதற்காக கடந்த 2 தினங்களாக திநகர் ஜோதி வீட்டில் நக்மா முகாமிட்டுள்ளார். இதே போன்று நடிகர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த சரத்குமாரையும் நேற்று நக்மா சந்தித்து பேசியுள்ளார். அவரின் மூலம் சில நடிகர்களையும் காங்கிரஸை ஆதரிக்க முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[4].\nநக்மாவின் அழகை ரசிக்கும் இளங்கோவன்\nதமிழக ஊடகங்களும் இந்த கவர்ச்சி–அரசியலுக்கு ஜால்ரா போட்டு வருகின்றன: நமீதாவை வைத்துக் கொண்டு, எப்படி தமிழக ஊடகங்கள் கவர்ச்சி-செய்திகளை உருவாக்கின என்று முன்னர் எடுத்துக் காட்டியுள்ளேன்[5]. நமீதாவைப் பொறுத்த வரையில் தமிழில் அவரால் சரியாகப் பேச முடியாது. எல்லா வார்த்தைகளையும் தமிழில் சொல்ல முடியாததால், ஆங்கிலத்தை உபயோகிப்பார். நமது தமிழ் ஊடகர்கள் அதனை அரைகுறையாகப் புரிந்து கொண்டு செய்திகளை வலிய உருவாக்கி, வெளியிட்டு கதை செய்துள்ளன என்று தான் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நமீதா கவர்ச்சியைக் காட்டினால் காசு கிடைக்கிறது என்பது போல, இவர்கள் இப்படி செய்திகளைக் காட்டினாலும் காசு கிடைக்கும் என்றுதான் அலைகிறார்கள்[6]. பாராளுமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பிரசாரம் செய்த ராக்கியை யாரும் மறந்திருக்க முடியாது. ‘சினிமா கவர்ச்சியை வைத்து அரசியல் நடத்த முடியாது’ என்று ராக்கியை காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் விமர்சித்தார். ‘அடுத்தவர்களை ஏமாற்றும் அரசியல் கவர்ச்சியைவிட சினிமா கவர்ச்சி எவ்வளவோ மேல். திக் விஜய் சிங்கிற்கு வயதாகிவிட்டது. அவர் கவர்ச்சியை பற்றி விமர்சிக்கும் வயதை தாண்டிவிட்டார்’ என்று சூடாக பதிலளித்தார் ராக்கி. ஆனால், சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டு கலக்கியிருக்கிறார். ஆக காங்கிரஸ்காரர்கள் வயதானாலும், அழகான, இளமையான பெண்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் போலும். இந்த விளக்கம் எல்லாம் அரசியல் களத்தில் / காலத்தில் தான். சினிமாவில் ராக்கி தொடர்ந்து கவர்ச்சி காட்டிவருகிறார். குத்தாட்டமும் போடுகிறார். ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிப்பதில் இவர் எப்போதுமே முன்னணியில்தான் இருக்கிறார்[7]. ஆனால், குஷ்புவும், நக்மாவும் அவ்வாறு செய்ய முடியாது. அவ்வகையில், ராகுல் தனது திட்டத்தில் கவர்ச்சி அரசியலை சேர்த்துள்ளார் போலும். இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் முன்னாள் உதவியாளர் மற்றும் நெருக்கமான செரியன் பிலிப், சமீபத்தில் கூறியுள்ளதும் நோக்கத்தக்கது: “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்[8]. திக் விஜய் சிங் போன்று அனுபவ அரசியல்வாதியாகக் கூறியுள்ளாரா அல்லது தமாஷாக கமென்ட் அடித்துள்ளாரா என்று பார்க்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அம்மணிகள் கொத்தித்து போயுள்ளார்கள்.\n[2] இருவர்களுக்கும் தந்தை ஒன்று ஆனால் தாய்கள் வேறு என்று குறிப்படத்தக்கது. நக்மா கிறிஸ்தவர் மற்றும் ஜோதிகா முஸ்லிமாக இருந்தார்கள். ஆக, செக்யூலரிஸ கவர்ச்சி அரசியலில் காங்கிரஸ் இறங்கிவிட்டது போலும்.\n[3] தினமலர், சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட், அக்டோபர்.19, 1015:19:33.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அரசியல், ஆபாசம், ஊழல், கருணாநிதி, கவர்ச்சி, குஷ்பு, குஷ்பு வளரும் விதம், சினிமா, சூர்யா, சோனியா, ஜோதிகா, தீபா, நக்மா, பெரியார், ரம்யா, ராகுல், ராஜிவ், ரேகா, விஜய்\nஅசிங்கம், அண்ணா, ஆபாசம், இச்சை, உணர்ச்சிகள், ஊடல், எச்சரிக்கை, எம்ஜியார், ஒழுக்கம், கருணாநிதி, குஷ்பு, சூர்யா, ஜெயலலிதா, ஜோதிகா, தீபா, நக்மா, நடிகை, பெரியார், ரேகா, விஜயதாரிணி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)\nசினிமா–அரசியல், அரசியல்–சினிமா, திராவிட அரசியலுல் ஒன்றுதான்: தமிழக அரசியல் என்றுமே சினிமா அரசியலாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும், பகுத்தறிவு பேசும் திராவிடக் கட்சிகளின் அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாத அளவில் கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. பெரியார் சினிமாவை எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டாலும், ஆதரவு கொடுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட அவர், சித்தாந்தத்தைப் பரப்புவதில் எத்தகைய யுக்தியையும் கடைபிடிக்கலாம் என்று வற்புருத்தினார். “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” நாடகத்தில் நடித்த கணேசனுக்கு “சிவாஜி” பட்டம் கொடுத்தார். ஜெயலலிதா நாட்டியங்களைக் கண்டு ரசித்துள்ளார். அண்ணாதுரை சினிமாவில் ஊறியவர் என்பதால் ஒன்றும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கருணாநிதி, எம்ஜியாரை “கூத்தாடி” என்றும் “கூத்தாடி அரசியல்” செய்கிறார் என்றும் கிண்டலடித்து உண்டு. திமுகவினரும் அவ்வாறே பேசி-எழுதி தூஷித்துள்ளனர். அதே நேரத்தில் தனது மகன், மு.க. முத்துவை எம்ஜியார் போல நடிக்க வைத்து படங்கள் எடுக்கப்பட்டன[1]. பிறகு, ஸ்டாலினை பிரபலப்படுத்த டிவி-சீரியலிலும் நடிக்க வேண்டியதாயிற்று. ஆனால், அத்தகைய சினிமா-அரசியலைத்தான் திராவிடத் தலைவர்கள் எல்லோருமே செய்து வந்துள்ளனர்.\nஅண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்\nகவர்ச்சி அரசியலில் உழலும் திராவிடக் கட்சிகள்: நேற்றைய திக, திமுக, அதிமுக, ஆனாலும், இன்றைய தேமுதிக முதலியவற்றை எடுத்துக் கொண்டாலும், சினிமா நடிகர்கள்-நடிகைகள் தாம் உள்ளனர். இன��றைக்கு “கூத்தாடி” என்று யாராவது சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், சம்யம் வரும்போது, கருணாநிதி, ஜெயலலிதாவை சினிமாபை வைத்துக் கொண்டு சாடுவதில் தயங்குவதில்லை. தனது கைவரிசையை, “முரசொலியிலும்” அவ்வப்போது காட்டுவார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜவாழ்க்கையிலும் வசனம் பேசிக் கொண்டு, நடித்துக் கொண்டுதான் வருகின்றனர். சினிமாவில், ஓவ்வொருவருக்கும் ஒன்றிற்கு மேலாக ஹீரோயின்கள் இருப்பது போல, நிஜவாழ்விலும் மனைவி, துணைவி என்றெல்லாம் வகைப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளனர். குடும்ப வாழ்க்கையினை நடத்துகின்றனர். அவ்வகையில் பார்த்தால், பாமக ஆரம்பித்திலிருந்தே, சினிமா-அரசியலை எதிர்த்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்[2]. தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆடம்பரத்தை அரங்கேற்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசியலை புகுத்தி அதிகாரம் செய்கிறது. தமிழக மக்களுக்கு இலவசங்கள், மது, சினிமா இவை மூன்றும்தான் மக்களுக்கு தரப்பட்டுள்ளது[3].\nஇன்றைக்கு சோனியா காங்கிரஸ் நடத்தும் சினிமா அரசியல்: அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் தமிழகம், பீகார் மற்றும் புதுவை மாநிலங்களின் மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 20-1-2015 அன்று புதுவை சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து 22-10-2015 அன்று (வியாழக்கிழமை) சென்னையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் மாநில மகளிர் காங்கிரஸ் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குஷ்பு, விஜயதாரணி, திருநாவுக்கரசர், யசோதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்[4]. அரசியல்வாதிகள் சொல்லும் வார்த்தைகளை வைத்தே ஒரு வாரத்திற்கு டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கிண்டலடிப்பார்கள் நம் வலைஞர்கள். அதிகம் கிண்டலடிக்கப்படுவது விஜயகாந்த்தான். சிலகாலம் ஸ்டாலின் மாட்டினார். இன்று சிக்கியிருப்பது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். விடுவார்களா நம்மவர்கள் சும்மா புகுந்து விளைய���டிவிட்டனர்.\nதமிழக காங்கிரஸ் தலைவரின் நடிகையைப் பற்றி அழகு, இளமை வர்ணனை: சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா வந்திருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் கலந்துகொண்டார். கூடவே, விஜயதாரணி, குஷ்பு ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது பேசிய இளங்கோவன், “சினிமாவில் நக்மா, அவ்வளவு அழகாக தெரியவில்லை. ஆனால் நேரில், நல்ல அழகாகவும்; இளமையாகவும் இருக்கிறார். இதை நான் புகழ்ச்சிக்காகவோ, மிகைப்படுத்தியோ சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன்”, என்று கூறினார்[5]. நக்மா பேசுகையில், “அரசும், அமைச்சர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காமராஜர், கக்கன் போன்றோர், உதாரணமாக இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும். கோஷ்டிகள் இல்லாத, காங்கிரசை வளர்க்க வேண்டும் என்றார்[6]. காங்கிரஸின் தலைவராக இருக்கின்றவர், சினிமா நடிகைகள் கட்சிக்குள் வர ஆரம்பித்தவுடன், ரசனையும் மாறிவிட்டது போலும்[7]. நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்[8], சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம் என்றெல்லாம் தலைப்பிட்டு, இதனை செய்தியாக வெளியிட்டிருப்பது காங்கிரஸுக்கு அழகா, அவமானமா என்று தெரியவில்லை.\nகுஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ\nதிரிஷா இல்லைன்னா நயன்தாராவா, குஷ்பு இல்லைன்னா நக்மா: இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. விடுவார்களா நம்மவர்கள். சும்மா புகுந்து விளையாடிவிட்டனர். இதுநாள்வரை குஷ்புவை புகுந்த இளங்கோவன் இப்போது நக்மாவை புகழவே, திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தை போட்டு கிண்டலடித்து வருகின்றனர்[9]. இதுதான் அழகுல மயங்குறதா என்று கிண்டலடித்துள்ள வலைஞர்கள் டுவிட்டரில் சும்மா சகட்டு மேனிக்கு கிண்டலடித்துள்ள வலைஞர்கள் மீம்ஸ் போட்டு கலக்கியுள்ளனர் என்று தமிழ்.ஒன்.இந்தியா எடுத்துக் காட்டுகிறது [10]. அரசியலின் ஒழுக்கம், நாணயம், முதலியவை இந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறதே என்று அத்தகைய வலைஞர்-மேதாவிகள் ஏன் கவலைப்படவில்லை என்றால், நிச்சயமாக, அத்தகைய வர்ணனைகளை அவர்களும் ரசிக்கிறார்கள் என்ரு தெரிகிறது. இதே, வெறெ��்த பெண் அரசியல்வாதி நியமிக்கப்பட்டு, அவர் பதவியேற்று, விழாக்களில் கலந்து கொண்டால், இளங்க்கோவன் அல்லது வெறெந்த அரசியல்வாதியும் இவ்வாறு ரசித்து, வர்ணிப்பாரா என்று தெரியவில்லை. நடிகை என்பதினால் தான் அவ்வாறான விமர்சனம் வந்துள்ளது, அதனை தமிழக ரசிகர்கள் நசிக்கிறார்கள்.\nவிஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ\nஇளங்கோவன், நடிகை குஷ்பு, நக்மா உருவப்படங்கள் எரிப்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 67 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி தலைமையில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் குளக்கரை சாலையில் திரண்ட அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோரின் உருவபடங்களையும் தீயிட்டு கொளுத்தினர்[11]. ஆக அந்த அளவுக்கு, இந்த நடிகைகளும் உயர்ந்து விட்டார்கள். நேற்று சத்தியமூர்த்தி பவனில் பேட்டி அளித்த இருவரும் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தி பேசியதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 57 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்[12].\n[1] பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையாவிளக்கு என்ற படங்களில் மு. க. முத்து, எம்ஜியாரை காப்பியடித்து நடித்தார். எம்ஜியாரைப் போலவே மஞ்சுளாவை முதல் படத்திலேயே ஜோடியாக நடிக்க வைக்கப்பட்டார்.\n[2] தினமணி, திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான்: ராமதாஸ், By Venkatesan Sr, சென்னை; First Published : 10 February 2013 03:02 PM IST.\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம், Posted by: Veera Kumar, Published: Saturday, October 24, 2015, 12:37 [IST].\n[7] தமிழ்.வெப்.துனியா, நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (15:15 IST)\n[9] தமிழ்.ஒன்.இந்தியா, நக்மா இல்லைன்னா குஷ்பு…. இளங்கோவனை கிண்டலடிக்கும் வலைஞர்கள், Posted by: Mayura Akilan, Updated: Saturday, October 24, 2015, 17:39 [IST].\n[11] தினமணி, குஷ்பு, நக்மா உருவப்படம் எரிப்பு: தமிழர் முன்னேற்றப் படையினர் போராட்டம், By DN, ���ென்னை,First Published : 23 October 2015 05:41 PM IST.\nகுறிச்சொற்கள்:அண்ணாதுரை, அதிமுக, அரசியல், ஆபாசம், உடலுறவு, ஒழுக்கம், கமலஹாசன், கருணாநிதி, கவர்ச்சி, கவர்ச்சிகர அரசியல், காங்கிரஸ், குஷ்பு, ஜெயலலிதா, திக, திமுக, தீபா, தேதிமுக, நக்மா, பெரியார், மூன் மூன் சென், ராகி சாவந்த, ரேகா\nஅசிங்கம், அண்ணாதுரை, அரசியல், ஆபாசம், ஊழல், எச்சரிக்கை, கருணாநிதி, காங்கிரஸ், குஷ்பு, சினிமா, சோனியா, ஜெயலலிதா, திராவிடம், தீபா, நக்மா, பகுத்தறிவு, பெரியார், மஞ்சுளா, மு.க.முத்து, ராகுல், ராஜிவ், ரேகா இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு வி��ையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் - திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\n“திர���க்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nகாசுக்கு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட்ட மாணவியரும்\nபிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி நமீதா தெளிவாகப் பேசியிருப்பது பாராட்டுக்குறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2010/09/14/kdnl-formers/", "date_download": "2018-06-20T01:28:41Z", "digest": "sha1:3KXUB2AN6TBNQ2PRXZBTNBAFRRZMDPIZ", "length": 15580, "nlines": 188, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "கடையநல்லூரில் விவசாயிகள் மண் அள்ள அனுமதி: இது சலுகையா? அவலமா? |", "raw_content": "\nகடையநல்லூரில் விவசாயிகள் மண் அள்ள அனுமதி: இது சலுகையா\nகடையநல்லூர் பகுதிகளில் விவசாயிகள் குளங்களில் இருந்து கரம்பை மண் அள்ளி செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருப்பதாக தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.கடையநல்லூர் பகுதியிலுள்ள பாசன விவசாயிகள் தங்களது வயல் பகுதிகள் தற்போது நீரற்று வறண்டு காணப்படுவதால் வயல்களில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அருகிலுள்ள குளங்களிலிருந்து கரம்பை மண் எடுத்து செல்ல வேண்டுமென பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ விடம் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தற்போது பாசன விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு அருகிலுள்ள குளங்களிலிருந்து கரம்பை மண் எடுத்து செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்திருப்பதாக பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-விவசாயிகளின் நிலங்களை மேம்படுத்துவது மட்டுமின்றி பாசன குளங்களை ஆழப்படுத்தும் முகமாகவும் அந்தந்த விவசாயிகளுக்கு அருகிலுள்ள குளங்களில் இருந்து கரம்பை மண் எடுத்து செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. விவசாயி ஒருவருக்கு 80 யூனிட் கரம்பை மண் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் இதற்கான உரிய தகுதி சான்றிதழ் வருவாய் துறையினரிடம் இருந்து பெற்று அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கரம்பை மண் எடுத்து செல்ல விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக‌ பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.\nமக்களுக்கு குடிநீர் வசதி செய்துதருவதும், விவசாயிகளுக்கு பாசன வசதி செய்துதருவதும் அரசின் கடமை. ஆனால் தண்ணீரை தனி��ார்மயமாக்கும் பொருட்டு ஆறு, குளங்களை தூர்வாருவது உள்ளிட்ட மராமத்துப் பணிகளை அரசு செய்யக்கூடாது என்று உலக வங்கி கட்டளை போட்டதனால் அரசு அவைகளை புறக்கணித்துவிட்டது. விளைவு மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கும், கோடை காலங்களில் வறட்சியும். உலகவங்கி, காட் ஒப்பந்தம் போன்றவற்றால் விவசாயமும் தொழிலும் அழிந்துகொண்டிருக்கிறது. இந்த வெட்கக்கேட்டை முன்னேற்றம் என்று கூசாமல் கூறுவது போலவே; ஆறு குளங்கள் நீர்நிலைகளை பாழாக்கிய கேவலத்தை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சலுகை செய்ததுபோல் காட்டுகிறார் பீட்டர் அல்போன்ஸ்.\nகுறிச்சொற்கள்:கடையநல்லூர், கரம்பை மண், குடிநீர், பாசனம், பீட்டர் அல்போன்ஸ், விவசாயம்\n← கல்விக் கட்டணக் கொள்ளைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி\nஅனைத்துக் கட்சிக் குழுவால் காஷ்மீரில் என்ன செய்துவிட முடியும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« ஆக அக் »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரைய��ம் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/06/15011624/The-economic-sanctions-on-North-Korea-will-not-be.vpf", "date_download": "2018-06-20T01:49:25Z", "digest": "sha1:MOLVZVSNXQBGKMWJ2QM5FXFMLIR4PRTW", "length": 13486, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The economic sanctions on North Korea will not be removed until the nuclear weapons are completely abandoned || அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில் வடகொரியா மீதான பொருளாதார தடை நீக்கப்படாது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில் வடகொரியா மீதான பொருளாதார தடை நீக்கப்படாது\nஅணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில், வடகொரியா மீதான பொருளாதார தடை நீக்கப்படாது என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு, சிங்கப்பூரில் ஜூன் 12–ந் தேதி நடந்தது.\nஇந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்தது. முதலில் நேருக்கு நேரும், பின்னர் தூதுக்குழுவினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு தலைவர்களும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.\nஅந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சம், கடந்த ஏப்ரல் மாதம் 27–ந் தேதி, மேற்கொள்ளப்பட்ட பன்முன்ஜோம் உடன்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிற விதத்தில், கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு பாடுபடும் என்பது ஆகும்.\nஅதே நேரத்தில் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடும் விதம்பற்றி ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை, மேலும் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுகிற நடைமுறைகளை எப்படி சரிபார்த்து அறிவது என்பது குறித்தும் கூறப்படவில்லை என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகி���்றனர்.\nஇந்த நிலையில், டிரம்ப், கிம் சந்திப்பு பற்றியும், அவர்களது பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் தோழமை நாடான தென்கொரியாவிடம் எடுத்துக்கூறுவதற்காக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ சியோல் சென்றார்.\nஅங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து தென்கொரிய வெளியுறவு மந்திரி, ஜப்பான் வெளியுறவு மந்திரி ஆகியோருடன் கூட்டாக நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nசிங்கப்பூர் உச்சி மாநாடு, அமெரிக்கா–வடகொரியா உறவில் ஒரு திருப்பு முனையாக அமைந்து உள்ளது.\nவடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும். அது சரிபார்க்கத்தக்கதாக இருக்கவேண்டும். மீண்டும் மீட்டெடுக்க முடியாததாக இருக்க வேண்டும். இதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.\nஅணு ஆயுதங்களை முழுமையாக கைவிட்டு, அதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வரையில் வடகொரியா மீதான பொருளாதார தடை நீக்கப்படமாட்டாது. தடை தொடரும்.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார். வடகொரியா முழுமையாக அணு ஆயுதங்களை கைவிட்டு விட்டதை நாங்கள் பார்க்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார தடைகளில் இருந்து அந்த நாடு நிவாரணம் பெற முடியும்.\nஅமெரிக்கா படிப்படியாக சலுகைகள் வழங்கும் என்று வடகொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை மைக் பாம்பியோ நிராகரித்தார்.\nஅதே நேரத்தில் வடகொரியாவிடம் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இனி இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. தாயின் சவப்பெட்டி: மகனுக்கு எமனாக மாறிய கொடூரம்\n2. காரில் செல்லும்போது மேக்-அப்; பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\n3. குடும���பங்களை பிரிக்கும் டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு\n4. 4 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கிய இந்திய மாணவர் கொலை வழக்கு: அமெரிக்கர் குற்றவாளி என தீர்ப்பு\n5. பல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/27173820/Gayatri-Mantra-pakalamuki.vpf", "date_download": "2018-06-20T01:49:33Z", "digest": "sha1:KIWMHBRTO2PBSRU2HLKGVELZTBLRJQTH", "length": 9186, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gayatri Mantra pakalamuki || பகளாமுகி காயத்ரி மந்திரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபகளாமுகி தேவி என்பவர், ருத்ர பகவானுக்கு உதவி செய்தவள். மஞ்சள் நிறப் பூ போன்ற மேனியைக் கொண்டவள். இவள் எட்டுக் கரங்களை கொண்டவள்.\nபகளாமுகி தேவி என்பவர், ருத்ர பகவானுக்கு உதவி செய்தவள். மஞ்சள் நிறப் பூ போன்ற மேனியைக் கொண்டவள். இவள் எட்டுக் கரங்களை கொண்டவள். இடது கரங்களில் பாசம், அங்குசம், சக்தி, வரம் ஆகியவற்றையும், வலது கரங்களில் வஜ்ரம், கதை, நாக்கு, அபயம் ஆகியவற்றையும் ஏந்தி இருக்கிறாள். இவள் அணியும் அனைத்தும் மஞ்சள் நிறம் கொண்ட பொருட்களே. மஞ்சள் நிறம் கொண்ட இந்த தேவி எப்போதும் மகாவிஷ்ணு போன்று பீதாம்பரம் தரிசித்திருப்பதால், ‘பீதாம்பசா’ என்றும் அழைக்கப்படுகிறாள்.\nமகா விஷ்ணு பகளாமுகி காயத்ரி மந்திரத்தை பிரம்மாவிற்கும், பிரம்மா சாங்க்யாயனர் என்ற மகரிஷிக்கும் உபதேசித்தார். இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து பகளாமுகி தேவியை வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் பல அடையலாம்.\n‘ஹ்ரீம் ப்ரம்ஹாஸ்தர வித்யாயை வித்மேஹே\nபிரம்மாஸ்திர வித்தைக்கு உரியவளை அறிந்து கொள்வோம். பீதாம்பரத்தை உடுத்தியிருக்கும் அந்த தேவி மீது தியானம் செய்வோம். பகளாமுகி தேவியான அவள் நமக்கு எல்லா நன்மைகளையும் தந்து அருள் செய்வாள் என்பது இதன் பொருள்.\nஇந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்து வந்தால், ஆபத்துகள் விலகும். நண்பர்கள் உதவுவார்கள். குடும்பப் பிரச்சினை தீரும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்று��்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\n3. மணப்பாறை அருகே சின்னமாரியம்மன் கோவில் திருவிழா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepanagarani.blogspot.com/2016/07/blog-post_31.html", "date_download": "2018-06-20T02:14:19Z", "digest": "sha1:QYR5X74DNIYYZ2A6ZTLR7IAI4SFCDJ2P", "length": 2266, "nlines": 57, "source_domain": "deepanagarani.blogspot.com", "title": "தீபா", "raw_content": "\nஎதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... :)\nஞாயிறு, 31 ஜூலை, 2016\nஇடுகையிட்டது தீபா நாகராணி நேரம் முற்பகல் 6:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழையோடும் பசுமையோடும் ஒரு பயணம்\nசொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=4%200165&name=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:45:38Z", "digest": "sha1:OTZWSES6H5XHOMBJUKHGSSMJ26OO64NV", "length": 6000, "nlines": 149, "source_domain": "marinabooks.com", "title": "வைரமுத்து சிறுகதைகள் Vairmuthu Sirukadhaikal", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசிறுகதைகள்ஆன்மீகம்சங்க இலக்கியம்நேர்காணல்கள்வரலாறுமனோதத்துவம்பொது நூல்கள்வாழ்க்கை வரலாறுஇலக்கியம்சமூகம்நாட்டுப்புறவியல்தத்துவம்மாத இதழ்கள்பகுத்தறிவுமொழிபெயர்ப்பு மேலும்...\nதமிழ்வேந்தன் பதிப்பகம்சித்தரடியார் இரமணாஅவ்வை இல்லம் - ராஜலட்சுமி அறக்கட்டளைஜனக நாராயண பப்ளிகேஷன்ஸ்விவேகா பதிப்பகம்மாரி பதிப்பக��்வாதினிநீலவால் குருவிசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்பண்மொழி பதிப்பகம்கீதம் பப்ளிகேஷன்ஸ்வழுதி வெளியீட்டகம்அங்குசம் வெளியீடுபூங்கொடி பதிப்பகம்கீதாலயா பதிப்பகம் மேலும்...\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும்\nகொஞ்சம் தேநீர் நிறைய வானம்\nஒரு பக்க கதைகள் - 2007\nஒரு பக்க கதைகள் (2009-2010)\nதக்கையின் மீது நான்கு கண்கள்\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-06-20T01:52:05Z", "digest": "sha1:W7ZVWMW4MXNGXR2BWGHFJF4I7AUV45NW", "length": 75180, "nlines": 302, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: ஜெ.விற்க்காக குமாரசாமி எச்சி தொட்டு அழித்த கணக்குகள்...!!", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nஜெ.விற்க்காக குமாரசாமி எச்சி தொட்டு அழித்த கணக்குகள்...\nசரி. விஷயத்துக்கு போவோம். நாடே எதிர்ப்பார்த்த ஒரு தீர்ப்பு இன்று நொடியில் வழங்கப்பட்டுள்ளது. ஒரு புறம், அதிமுகவினர் வெடி வெடித்துக் கொண்டாட மறுபுறம், அரசியல் நோக்கர்களும், எதிர்க்கட்சிகளும், ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்துள்ளன.\nஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு, இந்தியாவில் மற்ற எல்லா சொத்துக் குவிப்பு வழக்குகளுக்கும் ஒரு உதாரணம். இது போன்ற ஒரு வழக்கே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த வழக்கு அனைத்து வழக்குகளுக்கும் உதாரணமாக இருந்தது. ஏனென்றால், நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின்படி,\nவருமானத்துக்கு அதிகமான சொத்து 53,60,49,954.00\nவருமானத்துக்கு அதிமான சொத்தின் சதவிகிதம்.\nஜெயலலிதா சேர்த்துள்ள வருமானத்துக்கு அதிகமான சொத்தின் சதவிகிதம் 540.89. இதுத��ன் எல்லா ஆதாரங்களையும், ஆவணங்களையும் அலசி ஆராயந்த பிறகு, நீதிபதி மைக்கேல் குன்ஹா அளித்த தீர்ப்பு.\nநியாயமான தீர்ப்பு வழங்கியதற்கு குன்ஹாவுக்கு அதிமுக அடிமைகள் அளித்த பரிசு\nஇன்று ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்து என்று குறிப்பிடுவது எவ்வளவு தெரியுமா \n540.89 சதவிகிதம் எப்படி வெறும் 8.12 சதவிகிதம் ஆனது அங்கேதான் நீதிமான் குமாரசாமி நிற்கிறார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு மொத்தம் 919 பக்கங்கள். இவ்வளவு விரிவாக தீர்ப்பும் விளக்கமும் அளித்திருக்கிறார் என்று நினைத்து விடாதீர்கள்.\nமுதல் பகுதி, சாட்சிகள் சொன்னது, அவர்கள் குறுக்கு விசாரணையில் சொன்னது, சென்னையில் பிறழ் சாட்சிகளாய் மாறி சொன்னது, பிறகு மீண்டும் மறு விசாரணையில் சொன்னது ஆகியவற்றை வைத்து 500 பக்கங்களை நிரப்பி விட்டார். நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை 300 பக்கங்களில் நிரப்பி விட்டார். உச்சநீதிமன்றம், பேராசிரியர் அன்பழகன், மற்றும் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதங்களையும், சுப்ரமணிய சுவாமி வாதங்களையும் வைத்து, 90 பக்கங்களை நிரப்பி விட்டார். மீதம் உள்ள 30 பக்கங்கள்தான் தீர்ப்பு. அதிலும் 28 பக்கங்களுக்கு, ஜெயலலிதா ஊழல் செய்து சொத்து சேர்க்கவேயில்லை என்பதற்கு ஏற்றார்ப்போல, 1947ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளார். இதற்காகவா இந்த மங்குணிப்பாண்டியனுக்கு இத்தனை காலம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் நீதியரசர் ஆயிற்றே…. \nசரி. இவர் தீர்ப்பில் சில முக்கிய பகுதிகளை பார்த்து விடுவோம். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பை குறைத்து, அவருக்கு வருமானம் அதிகமாக இருந்தது என்பதற்காக என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்திருக்கிறார்.\nபொதுப்பணித்துறை ஒரு கட்டிடத்தின் மதிப்பை உறுதியாக கூற முடியாதாம். ஏனென்றால், கட்டிடம் கட்டும் கான்ட்ராக்டர்கள் சிலர், சொந்தமாக செங்கற்சூளை வைத்திருப்பார்களாம். செங்கல், மணல், ஜல்லி போன்றவற்றை அவர்கள் சொந்த வாகனத்தில் எடுத்து வந்தால், மிக மிக மலிவாக வீடு கட்டலாமாம். (குமாரசாமி நீதிபதியா கொத்தனாரா ) ஆகையால் பொதுப்பணித்துறையின் கணக்கை எடுத்துக் கொள்ள முடியாதாம்.\nபொதுப்பணித்துறையின் பொறியாளர்கள் அனைவரும், அரசுக் கட்டிடங்களை கட்டியும், மேற்பார்வை செய்தும் பழக்கப்பட்டவர்களாம். அவர்களுக்கு தனியார் கட்டிடங்களை ஆய்வு செய்ய அனுபவம் போதாதாம். மேலும், கட்டிடங்களை ஆய்வு செய்கையில், குறிப்பு எடுத்திருப்பார்கள் அல்லவா - அந்த குறிப்புகளை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் வெறும் அறிக்கைகளை மட்டும் சமர்ப்பித்துள்ளார்களாம். அதனால் அந்த அறிக்கைகள் செல்லாதாம். மேலும் ஆய்வு நடக்கையில் ஏராளமான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இருந்ததனால், பொறியாளர்கள் சரியான ஆய்வு செய்திருக்க வாய்ப்பு இல்லையாம்.\nஅதே போல 94ல் கட்டிய கட்டிடத்தை 96ம் ஆண்டு ஆய்வு செய்கையில், அதில் உள்ள வயர்கள், சுவிட்சுகள் ஆகியவை தேய்மானம் ஆகி பழையதாகி இருக்குமாம். அதனால், அதற்கு உண்டான கழிவை லஞ்ச ஒழிப்புத் துறை கழிக்கத் தவறி விட்டதாம். சோதனைக்காலத்தில் கட்டிடம் கட்டுகையில் ஏற்படும் செலவைத்தானே லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கிடும். தேய்மானத்துக்கு கணக்கு போடுவதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை என்ன ஜெயலலிதாவின் வீட்டை விலைக்கா வாங்கப் போகிறது \nநகை மதிப்பீட்டாளர்களின் அறிக்கை குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடக்கையில், அந்த நகைகளை அவர்கள் பார்க்கவில்லையாம். அதனால், பார்க்காத நகைகளுக்கு அவர்கள் அளித்த மதிப்பீடு செல்லாதாம்.\nஅதிமுகவில், எம்ஜிஆர் இளைஞர் பேரவை, ஜெயலலிதா பேரவை, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, மகளிர் அணி உள்ளிட்ட 16 பிரிவுகள் உள்ளதாம். இவர்கள் அத்தனை பேரும் நமது எம்ஜிஆர் வாங்கியதால், நமது எம்ஜிஆர் சந்தா திட்டம் முழுக்க முழுக்க உண்மையான திட்டமாம். நமது எம்ஜிஆர் இதழுக்கு 1991 முதலே கணிசமான வருமானம் வந்ததாம்.\nஅதே போல மகா சுப்புலட்சுமி என்ற சுதாகரனுக்கு சொந்தமான திருமண மண்டபத்துக்கு வாடகைக்கு விட்ட வழியில் ஏராளமான வருமானம் வந்தது என்று கூறுகிறார். ஆனால் இதே குமாரசாமிதான் அவரது தீர்ப்பின் பக்கம் 852ல், சுப்புலட்சுமி திருமண மண்டபத்துக்காக, 17 லட்சத்து, 85 ஆயிரத்து 274 ரூபாய் கடன், இந்தியன் வங்கியில் இருந்து வாங்கியதாக கூறுகிறார். ஏகப்பட்ட வருமானம் வரும் கல்யாண மண்டபத்துக்கு எதற்காக கடன் வ���ங்க வேண்டும் \nஅதன் பிறகு குமாரசாமி கூறுவதையெல்லாம் கேட்டீர்கள் என்றால் தலை சுற்றும்.\nஅரசியல் ஆதாயத்துக்காகவும், அரசியல் கணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கும், சட்டத்தின் போர்வையில் வழக்கு தொடுப்பதை அனுமதிக்கக் கூடாது. அரசியல் அமைப்புச் சட்டம், மற்றும் இதர சட்டங்களின் அடிப்படையில் அன்றி, வேறு எந்த வகையிலும், ஒரு குற்றவாளியின் உரிமை பறிக்கப்படக் கூடாது. ஒரு நேர்மையான புலனாய்வு, ஒரு குற்றவாளி எந்த வகையிலும் விபரம் பற்றித் தெரியாமல் இருக்க அனுமதிக்கக் கூடாது. வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்து பற்றி, குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு என்ன என்பதை புலனாய்வு அதிகாரி கேட்டு அறிய வேண்டும். இதையெல்லாம் வக்கணையாக பேசும் குமாரசாமி, இந்த வழக்கில் புகார்தாரராக இருந்த சுப்ரமணிய சுவாமியே பின்னாளில் ஜெயலலிதாவோடு கூட்டு சேர்ந்தார் என்பதை தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருக்கிறாரே அப்படியே அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்தால்தான் என்ன அப்படியே அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்தால்தான் என்ன ஒரு ஜனநாயகத்தில் அரசியல் காரணங்களுக்காகவோ, அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ வழக்கு தொடர்ந்தால் அதில் ஆதாரம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டியதுதானே ஒரு நீதிமன்றத்தின் வேலை….\nஇதை விட ஒரு பெரிய நகைச்சுவையைப் பாருங்கள். சாதாரணமாக ஒரு விபரமறிந்த ஒருவர், பொதுப் பணித் துறையின் விலையை அடிப்படையாக எடுத்துக் கொள்ள மாட்டார்களாம். ஏனென்றால், பொதுப்பணித் துறையின் விலைகள், காண்ட்ராக்டர் செய்யும் தாமதம், கடன் வாங்கிய தொகை, இதர செலவுகள் எல்லாவற்றையும் சேர்த்து கணக்கிடப்படும். ஆகையால், பொதுப்பணித் துறையின் விலைகள், சந்தை விலையை விட அதிகமாக இருக்கும். இந்த வழக்கில், பொதுப்பணித் துறையின் விலைகள்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அதனால் பொதுப்பணித் துறையின் மதிப்பீடுகளை கணக்கில் கொள்ளக் கூடாது என்று சூசகமாக சொல்கிறார் குமாரசாமி. பொதுப்பணித் துறையின் விலைகள், எப்போதுமே சந்தை விலையை விட குறைவானதாகவே இருக்கும் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், இந்த மங்குணிப் பாண்டியர் புதிதாக ஒரு கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்.\nஒரு அரசு ஊழியர் செய்யும், பணம் அல்லது சொத்து தொடர்பான ��ரிவர்த்தனைகள் அனைத்தும், அவர் பணியில் சேர்ந்த நாள் முதலாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. உரிய அதிகாரிக்கு தெரியப் படுத்தாமல் அவர் ஒரு சொத்தை வாங்கினார் என்றால், அவர் சிக்கலை சந்திக்க நேரிடும்.\nஆனால், ஒரு அமைச்சருக்கோ, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கோ, சட்டமன்ற உறுப்பினருக்கோ, இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை என்பது முரணான விஷயம். சிலர் தாமாக முன்வந்து, இது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். உதாரணத்துக்கு தற்போதைய பிரதமர் தனது அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும், பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது போல. ஆனால், இது போன்ற முயற்சிகள் கட்டாயம் இல்லை என்பதனால் பெரிய அளவில் பயன் தருவதில்லை.\nஅரசியலில் உள்ளவர்களில் பலர் தொழில் அதிபர்களாகவும், முக்கிய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களாகவும் இருப்பதால், ஏற்கனவே அவர்களுக்கு பல்வேறு வகைகளில் பெரிய வருமானம் இருப்பதால் இது போன்ற சொத்துக் கணக்குகளை ஆண்டுதோறும் தாக்கல் செய்வது அவர்களுக்கு சிரமம் அளிக்கக் கூடும், அதில் நடைமுறைச் சிக்கல்களும் இருக்கக் கூடும்.\n அரசியலில் உள்ளவர்கள் பல்வேறு முக்கிய தொழில்களில் ஈடுபட்டு வருவார்களாம். அதனால், சொத்துக் கணக்கை தாக்கல் செய்வது கடினமாம். பொது ஊழியர் என்றால், அது எம்எல்ஏ மற்றும் எம்.பி உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்பது, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், இந்த குமாரசாமி, ஒரு சாதாரண அரசு ஊழியரையும் ஜெயலலிதாவையும் ஒப்பிடுகிறார். அரசு ஊழியர்களுக்கு நடத்தை விதிகள் உள்ளன. பொது ஊழியருக்கு இல்லை என்று ஜெயலலிதாவுக்காக தவில் வாசிக்கிறார்.\nஅடுத்ததாக குமாரசாமி சொல்வது ஒட்டுமொத்த கட்டுமானத் தொகையில் விசாரணை நீதிபதி இருபது சதவிகிதத்தை குறைத்திருக்கிறார். ஆனால் இது போதாது. லஞ்ச ஒழிப்புத் துறை கட்டுமான செலவாக மொத்தம் 27 கோடி என்று குறிப்பிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை, பொதுப்பணித் துறையின் மதிப்பீடுகளின்படி, ஒரு சதுர மீட்டர் கட்டுவதற்கு ரூபாய் 31,580.19 என்று மதிப்பிட்டுள்ளது. ஆனால் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 28,000 தான் ஆகியிருக்க முடியும். இந்த அடிப்படையி��் கணக்கிட்டால், மொத்த கட்டுமான செலவு 5.10 கோடிதான் ஆகிறது. எப்படி துல்லியமாக சென்டி மீட்டரில் கணக்கு போடுகிறார் பார்த்தீர்களா பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் நீதிபதிகள் கருத்தே கூறக்கூடாது. அந்த அந்த துறையில் நிபுணர்களாக இருப்பவர்களின் கருத்தே இறுதியானது என்று பல தீர்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த ஆள் என்னவென்றால், கொத்தனார் போலவே கணக்கு போட்டுக் கொண்டுள்ளார்.\nஅடுத்த ஐட்டம்தான் இன்னும் சிறப்பு. ஒரு நாற்காலிக்கு நான்கரை சதுர அடி இடம் வேண்டும். விஐபி நாற்காலி என்றால் ஆறு சதுர அடி வேண்டும். விஐபி நாற்காலிகளுக்கு மட்டும் 15 ஆயிரம் சதுர அடி வேண்டும். சாதாரண நாற்காலிகளுக்கு 4500 சதுர அடி வேண்டும். ஆனால் பந்தல் அமைப்பது தொடர்பாக பேசிய சாட்சி, பந்தல் எத்தனை நீளம், எத்தனை அகலம், எத்தனை நீள கூரை, எத்தனை அடி விரிப்பு பயன்படுத்தப்பட்டது என்று விரிவாக எடுத்துரைக்கவில்லை என்று வளர்ப்பு மகன் திருமணம் குறித்து ஆராய்ச்சி செய்கிறார் குமாரசாமி. இன்னும் ஏன், திருமண வீடியோவை காண்பிக்கவில்லை என்று குமாரசாமி கேட்காதது மட்டுமே பாக்கி.\nதிருமண செலவுகள் குறித்து சாட்சியம் அளித்ததில் முக்கியமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தான் இலவசமாக இசைக் கச்சேரி நடத்தித் தந்துள்ளதாக கூறியுள்ளார். மொத்தம் 12,500 நாற்காலிகள் போடப்பட்டதாக சாட்சிகள் கூறியுள்ளனர். ஆனால் அந்த 12,500 நாற்காலிகளும் நிரம்பினவா என்பது குறித்து, சாட்சியம் இல்லை. அலங்காரம் செய்ய வைக்கப்பட்ட பூந்தொட்டிகளும், கொரியன் புல்லும் என்ன விலை என்பது தெளிவாக கூறப்பட வில்லை. குமாரசாமி கேட்காமல் விட்டது என்ன தெரியுமா திருமணத்தில் வைக்கப்பட்ட பூந்தொட்டியை ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. அந்த பூந்தொட்டிக்கு தண்ணீர் ஊற்றியவரை ஏன் சாட்சியாக சேர்க்கவில்லை என்பது மட்டுமே.\nமண்டபத்துக்கான கிச்சன், மற்றும் சமன்படுத்த பயன்படுத்தப்பட்ட ஜேசிபி பதிவு எண்கள் குறிப்பிடப்படவில்லை. அந்த மைதானத்துக்கு அருகில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் உள்ளவர்களிடம், அந்த மைதானத்தில் ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து விசாரிக்கவில்லை. பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும், கல்வியை கவனிப்பார்களா, அல்லது பக்கத்து கட��டிடத்தில் ஜேசிபி இயந்திரம் வந்ததா இல்லையா என்பதை கவனிப்பார்களா இந்த குமாரசாமியின் நீதிமன்ற அறை 14. பக்கத்து நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது குமாராசாமிக்கு தெரியுமா இந்த குமாரசாமியின் நீதிமன்ற அறை 14. பக்கத்து நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது குமாராசாமிக்கு தெரியுமா இதையெல்லாம் ஒரு கேள்வியாக எழுப்பியிருக்கிறார்.\nவழக்கமாக திருமணத்துக்கு பெண் வீட்டார்தான் செலவழிப்பார்கள். இது குறித்து பெண்ணின் அண்ணன் ராம்குமார் ஒரு வங்கிக் கணக்கி திறந்து அதன் மூலமாக 92 லட்ச ரூபாய் செலவழித்ததாக கூறியுள்ளார். இதற்காக ஒரு ஜெராக்ஸ் நகலை சமர்ப்பித்துள்ளார். மணப்பெண், நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தி. அவர் தந்தையின் பெயர் நாராயணசாமி. தன் மகளின் திருமணச் செலவு குறித்து, நாராயணசாமிதான் பேச வேண்டும். ஆனால், அவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்கவில்லை. இந்த திருமணத்துக்கு அதிமுக கட்சியினர் பலர் செலவழித்திருப்பதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், இந்த திருமணத்துக்கு ஜெயலலிதா ரூபாய் 28,68,000/- மட்டுமே செலவழித்திருக்கிறார் என்று கூறுகிறார் குமாராசாமி. ஜெராக்ஸ் நகலை ஆவணமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று பல்வேறு தீர்ப்புகள் உள்ளன. மூன்று முறை, லஞ்ச ஒழிப்புத் துறை முன்பு ஆஜராகியும், பெண்ணின் அண்ணன் ராம்குமார், அசல் பாஸ்புக்கை சமர்ப்பிக்கவில்லை, மேலும் அதில் உள்ள 94 லட்ச ரூபாயை யார் முதலீடு செய்தது என்பதையும் தெரிவிக்கவில்லை என்பது குன்ஹாவின் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், மாவட்ட நீதிபதியாக இருந்து உயர்நீதிமன்றம் வந்துள்ள இந்த குமாரசாமிக்கு, ஜெராக்ஸ் ஆவணத்தை, சான்றாவணமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படைக் கூட தெரியவில்லை.\nஅடுத்ததாக குமாரசாமி சொல்வதுதான் வேடிக்கை. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்கத் தவறியது, கர்நாடக அரசின் தவறு. இந்த மேல் முறையீடு நடக்கிறது என்பதை கர்நாடக அரசு நன்கு அறிந்தும், இது குறித்து ஊடகங்களில் செய்திகள் பல வந்திருந்தும், இவ்வழக்குக்காக அரசு வழக்கறிஞரை நியமிக்காமல் விட்டது, கர்நாடக அரசின் தவறே. ஆகையால், இந்த காரணத்தால் இந்த மேல் முறையீட்டை நிராகரிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூறியதை ஏற்றுக் கொள்ள முடியா���ு. கர்நாடக உயர்நீதிமன்றத்தில்தான் குமாரசாமி பணியாற்றுகிறார். அரசு தலைமை வழக்கறிஞரை அழைத்து, உடனடியாக இந்த வழக்கில் ஆஜராகுங்கள் என்று உத்தரவிட இவருக்கு எத்தனை நேரம் பிடித்திருக்கும் நான்கு மாதங்களாக, மொக்கைத்தனமான கேள்விகளை கேட்டுக் கொண்டு வழக்கை நடத்தியவருக்கு, அரசு வழக்கறிஞரை அழைக்கத் தெரியாமல் போய் விட்டதா \nஇதற்கு அடுத்தபடி ஒரு வக்காலத்து வாங்குகிறார் பாருங்கள். அதுதான் இருப்பதிலேயே சிறப்பு. பல்வேறு சொத்துக்களை பதிவு செய்வதற்காக பத்திரப் பதிவாளர் 15 முதல் 20 முறை வரை ஜெயலலிதாவின் வீட்டுக்கு வருகை தந்திருக்கிறார். பத்திரம் பதிவு செய்வதற்காக சொத்து வாங்குபவர்கள் வீட்டுக்கு பத்திரப் பதிவாளர் செல்வது சட்டவிரோதம் அல்ல.\nஜெயலலிதாவுக்கு பிறந்த நாளுக்கு வந்த பரிசுகளின் தொகை மட்டும் 1.5 கோடி. இதையும் லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கில் சேர்க்கத் தவறி விட்டது. ஒரு பொது ஊழியர் தான் பதவியில் இருக்கும் காலத்தில் வரும் பரிசுப் பொருட்கள், நன்கொடைகள் அனைத்தையும் அரசு கஜானாவில்தான் சேர்க்க வேண்டும் என்பது விதி. இதை குமாரசாமி அறியாதது அல்ல. ஆனால், இந்த பரிசுப்பொருட்களையும், வெளிநாட்டில் இருந்து வந்த 77 லட்சம் பெறுமானமுள்ள அமெரிக்க டாலர்களையும், ஜெயலலிதாவின் வருமானமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் என்றால், இந்த நபர் எந்த அளவுக்கு விலை போயிருப்பார் என்று எண்ணிப் பாருங்கள். மேலும், இந்த அமெரிக்க டாலர்களை வாங்கியதற்காக சிபிஐ தொடர்ந்த வழக்கு, இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இணைப்பு\nகுமாரசாமி இழைத்த மிகப் பெரிய தவறு, நமது எம்ஜிஆர் நாளிதழ் சந்தா திட்டத்துக்காக செலுத்திய பணம் மட்டுமே 13,89 கோடி. இதை வருமானவரித் துறை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இதை லஞ்ச ஒழிப்புத் துறை ஏற்றுக் கொள்ள தவறியுள்ளது என்று கூறியதே. நமது எம்ஜிஆர் சந்தா என்ற திட்டமே, இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு உருவான திட்டம் என்பது, குன்ஹாவின் தீர்ப்பில் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், நமது எம்ஜிஆர் திட்டத்துக்காக அப்படி வக்காலத்து வாங்குவதோடு, அந்த வருமானத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். நமது எம்ஜிஆர் பத்திரிக்கையை கன்னடத்தில் மொழ��பெயர்த்து படித்தால், அதே நீதிமன்றத்தில் குமாராசாமி தூக்கு மாட்டிக் கொள்வார். அந்த பத்திரிக்கையைப் பற்றி விபரம் தெரியாமல், இப்படி வக்காலத்து வாங்குகிறார்.\nகுமாரசாமி இந்தத் தீர்ப்பை இயல்பாக வழங்கவில்லை. வேறு பின்னணியில் வழங்கியிருக்கிறார் என்பதை நிரூபிக்கும் பகுதி இதுதான்.\n“இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோமாக சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டவை என்று கூற முடியாது. இந்த சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் வாங்கி வாங்கப்பட்ட சொத்துக்கள். இந்த சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத் துறை இணைத்ததே தவறு.”\nஅடுத்ததாக குமாரசாமி சொல்வது, கிட்டத்தட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நேரடியாக மீறுவதற்கு ஒப்பாகும்.\n“சென்னையில் இந்த வழக்கு நடந்தபோது, பிறழ் சாட்சிகளாக மாறியவர்களை, பெங்களுருவுக்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகு மீண்டும் விசாரித்துள்ளார்கள். அப்படி விசாரிக்கப்பட்டவர்களை, பிறழ் சாட்சிகளாக கருதாமல், சாதாரணமாக விசாரித்ததே தவறு என்று குற்றவாளிகள் தரப்பு கூறியது ஏற்றுக் கொள்ளத்தக்கது.”\nஇந்த வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களுருக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், எந்த சாட்சிகளை விசாரிக்கலாம், எப்படி விசாரிக்கலாம், யாரை மீண்டும் அழைக்கலாம் என்று தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஆனால், குமாரசாமிக்கு பிறழ் சாட்சியாக கருதாமல் சாட்சிகளை விசாரித்தது, ஏற்புடையதாக இல்லையாம். உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பித்த பிறகு, இது குறித்து கேள்வி கேட்க இவர் யார் \nகுமாரசாமியின் தீர்ப்பில் இந்தப் பகுதிதான் தீவிரமாக ஆராய வேண்டிய ஒரு பகுதி.\n“ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் இளவரசி மற்றும் அவர்கள் நடத்திய நிறுவனங்கள், கடனாக 24 கோடி வாங்கியிருக்கின்றன. இந்த தொகையை அவர்களின் வருமானமாக சேர்த்திருக்க வேண்டும். வங்கிகளில் வாங்கிய கடன் தவிர, குற்றவாளிகள் தனியாரிடம் இருந்தும் 7 கோடிக்கு மேல் கடன் வாங்கியிருக்கிறார்கள்.”\nகுமாரசாமி குறிப்பிடும் முதல் கடன், இந்தியன் வங்கியிலிருந்து ஜெயா பப்ளிகேஷன்ஸ் சார்பாக வாங்கிய ஒன்றரை கோடி.\nஒரு அரசு ஊழியர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடுகிறோம். அவர் மீதான குற்றகாலம் 1 ஜனவரி 2001 முதல் 31 டிசம்பர் 2001 என்று வைத்த���க் கொள்வோம். இந்த காலத்தில் அவர் 2 லட்ச ரூபாய் கடன் வாங்குகிறார். அந்த கடனை திருப்பியும் செலுத்துகிறார். வட்டியோடு சேர்த்து 60 ஆயிரம் கட்டியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இறுதியில் கணக்கிடுகையில் குற்ற காலத்தில் அவரது வருமானம் என்ன ஒரு லட்சத்து நாற்பதாயிரம்தானே 60 ஆயிரத்தை திருப்பிச் செலுத்தியிருக்கிறார் அல்லவா \nநீதி நாயகர் குன்ஹாவின் தீர்ப்பில், ஒன்றரை கோடி கடன் தொடர்பான பகுதி\nஆனால் குமாரசாமி, ஜெயா பப்ளிகேசன்ஸ் வாங்கிய ஒன்றரை கோடி கடனையும் அப்படியே ஜெயலலிதாவின் வருமானமாக சேர்க்கிறார். குன்ஹாவின் தீர்ப்பில், இதே கடன் எப்படி விவரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.\nஒன்றரை கோடி கடன் வாங்கியது உண்மை. ஆனால், அந்தக் கடன் முழுமையும், 25 ஜுன் 1994ல் மூடப்படுகிறது. அதாவது முழுக் கடனும் அடைக்கப்படுகிறது. ஆகையால், கடனுக்காக வட்டியாக செலுத்திய 50,93,21 என்ற தொகையை மட்டும் செலவில் சேர்க்கிறார் குன்ஹா.\nகுற்ற காலத்தில் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்ட ஒன்றரை கோடி எப்படி வருமானமாகும் \nஇந்தக் கடனில் எட்டாவது வரிசையில், குற்றவாளிகளின் வருமானமாக ஒரு கோடியே 50 லட்சம் என்று கூறுகிறார் குமாரசாமி. ஆனால், குன்ஹா தனது தீர்ப்பில், ஒன்றரை கோடியில், திருப்பி செலுத்திய தொகை போக மீதம் உள்ள 83 லட்சம் மட்டுமே வருமானம் என்று குறிப்பிடுகிறார் திருப்பிச் செலுத்திய தொகை எப்படி வருமானம் ஆகும் என்பதை குமாரசாமிதான் விளக்க வேண்டும்.\nசரி தோழர்களே… இதையெல்லாம் விட்டு விடுவோம். படிக்கும் பள்ளிப் பருவத்தில் ஒரு கணக்கு வாத்தியார் இருந்தார். கணக்கு சரியாக போடவில்லையென்றால், “கணக்கு வரலன்னா, நீ கழுதை மேய்க்கக் கூட லாயக்கு இல்ல. கழுதை எத்தனை இருக்குன்னு எண்ணணும்.” என்று கடுமையாக திட்டுவார். எப்போது கழுதையைப் பார்த்தாலும் அந்த கணக்கு வாத்தியாரின் நினைவு வரும்.\nசமீபத்தில் எண்ணூர் அனல்மின் நிலைய டெண்டர் சம்பந்தமான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராமசுப்ரமணியம், இந்த டெண்டரில் கணக்கு வழக்கு தொடர்பான பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன. அதை ஆராய்வது நீதிபதியின் வேலை அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.\nசரி ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி கணக்கு போடலாமா கூடாதா என்றால், சொத்துக் குவிப்பு வழக்கு போன்ற முக்கிய வழக்குக���ில் கணக்கு போட்டே தீர வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கு என்பது, மிக மிக எளிமையானது. குற்ற காலத்தில் குற்றவாளியின் வருமானம் என்ன செலவு என்ன சொத்து எவ்வளவு வாங்கியிருக்கிறார். அவர் வருமானத்திற்குள் அந்த சொத்து இருந்தால், குற்றமில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியிருந்தால் சொத்துக் குவிப்பு வழக்கு. இவ்வளவுதான் விஷயம்.\nகுமாரசாமியும் அப்படி கணக்கு போட்டிருக்கிறார். ஆனால், அப்படி போட்ட கணக்கில் அடிப்படையான தப்பை செய்யலாமா அதுவும் குற்றவாளியை விடுவிக்கும் அளவுக்கு தப்பைச் செய்யலாமா \nஜெயலலிதாவை விடுவிக்கும் ஆர்வத்தில் குமாராசாமி, ஜெயலலிதா மற்றும் அவர் சார்பாக வாங்கிய கடன்களையெல்லாம் வருமானமாக சேர்த்திருக்கிறார். அது கூட தப்பு அல்ல. அதில் உள்ள கூட்டல் கணக்கை சரியாக போட வேண்டுமா இல்லையா ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளான சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் வாங்கிய மொத்த கடனகாக குமாராசாமி அவரது தீர்ப்பின் பக்கம் 852ல் குறிப்பிட்டுள்ள தொகை 24 கோடியே, 17 லட்சத்து 31 ஆயிரத்து ரூபாய். இந்த வருமானத்தை அடிப்படையாக வைத்துத்தான் ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு 8.22 சதவிகிதம் என்று குறிப்பிடுகிறார்.\nசரி. இவ்வளவு விபரமாக ஜெயலலிதாவை தான் வாங்கிய பணத்துக்கு விசுவாசமாக கணக்கு போடும் குமாரசாமி, குறைந்தபட்சம் கூட்டல் கணக்கையாவது சரியாக போட வேண்டாமா அவர் போட்டுள்ள பட்டியலில் உள்ள கடன் தொகையின் மொத்தமே கூட்டுத்தொகை எவ்வளவு தெரியுமா அவர் போட்டுள்ள பட்டியலில் உள்ள கடன் தொகையின் மொத்தமே கூட்டுத்தொகை எவ்வளவு தெரியுமா 10,67,31,274.00 ஆனால் குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிடும் தொகை எவ்வளவு தெரியுமா 10,67,31,274.00 ஆனால் குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிடும் தொகை எவ்வளவு தெரியுமா இதன் பிறகு, குமாரசாமியின் கணக்குப்படியே, லஞ்ச ஒழிப்புத் துறை கடன் வருமானமாக குறிப்பிட்டுள்ள 5,99,85,274.00 கழிக்கிறார் குமாரசாமி.\nசரியானபடி கணக்கிட்டால், வரும் தொகை 4,67,46,000.00.\n24 கோடியே, 17 லட்சத்து 31 ஆயிரத்து ரூபாய் என்ற கழுதை கணக்கை வைத்துத்தான் குமாரசாமி ஜெயலலிதா வெறும் 8.22 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளதாக கூறுகிறார்.\nகுமாரசாமியின் கணக்குப்படி ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மொத்த வருமானம், 34,76,65,654.00. ஆனால் குமாரசாமி சரியான கணக்கு வாத்தியாரிடம் பயின்று, இந்த கணக்கை போட்டிருந்தால், இதில் வந்திருக்க வேண்டிய தொகை, 16,59,19,654.00. குமாரசாமி லஞ்சம் வாங்கி விட்டு, போட்டிருக்கும் கணக்குப்படியே, ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மொத்த வருமானம் 34,76,65,654.\nஇந்த அடிப்படையில், ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மொத்த சொத்துக்களை 37,59,02,466.00. என்று முடிவு செய்து, அதில் குமாரசாமி, தனது கழுதை கணக்கு வருமானமான 34,76,65,654 வகுத்து வருமானத்துக்கு அதிகமான சொத்தாக 2,82,36,812 என்று முடிவு செய்கிறார். அந்த அடிப்படையில், ஜெயலலிதா வெறும் 8.22 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளதாக கூறியுள்ளார் குமாரசாமி.\nஅவர் போட்ட கணக்கை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, ஒழுங்காக கணக்கு போட்டால், மொத்தமாக ஜெயலலிதா உள்ளிட்டோர் வாங்கிய கடன் 10,67,31,274.00. லஞ்ச ஒழிப்புத் துறை ஏற்றுக் கொண்ட கணக்கான 5,99,85,274.00 கழித்தால் மீதம் உள்ள தொகை,4,67,46,000.00.\nஜெயலலிதாவின் வருமானமாக குமாரசாமி போட்ட தப்புக் கணக்குப் படி, கடன் தொகை உள்ளிட்டு, குமாரசாமி கணக்கிடும் மொத்த தொகை, 34,76,65,654.00\nகுமாரசாமி இந்த கூட்டலில் தவறு செய்யாமல் இருந்திருந்தால், இந்த தொகை 34 கோடி அல்ல. இந்த கூட்டுத் தொகை 21,26,65,654.00\nஇதன்படி, குமாரசாமி போட்டுள்ள ஃபார்முலாவின் படியே, மதிப்பீடுகளை கழித்து, 55.6 கோடியில் இருந்து குமாரசாமி ஏற்றுக் கொண்டுள்ள மொத்த சொத்தான 37,59,02,466.00ஐ குமாரசாமி ஏற்றுக் கொண்டுள்ள மொத்த வருமானமான 21,26,65,654.00ல் வகுத்து, சதவிகிதமாக போட்டால் வரும் மொத்த சதவிகிதம் 77 %.\nகிருஷ்ணானந்த் அக்னிஹோத்திரி என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 10 சதவிகிதத்துக்கும் கீழ் வருமானத்துக்கு அதிகமான சொத்து இருந்தால், ஒரு பொது ஊழியரை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று குமாரசாமியே சொல்கிறார்.\nஆனால், அவசரத்தில் அவர் போட்ட தப்புக் கணக்கை சரி செய்தால், ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான மொத்த சதவிகிதம் 77%\nஇப்படி ஒரு அரை குறையான தீர்ப்பை தருவதற்காக குமாரசாமி உங்களுக்கு நான்கு மாதங்கள் இப்படி ஒரு தீர்ப்பை, சசிகலாவே எழுதியிருப்பாரே…..\nஎவ்ளோ வாங்குனீங்க என்று கேட்பதை தவிர வேறு என்ன கேட்க முடியும்\nLabels: அரசியல், அரசு உத்தரவுகள், தெரிந்து கொள்ளுங்கள்\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந��தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர் தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், 'ஃபளாயிலே அஃமால்' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அ...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) தி���ுமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\n+2 தேர்வு முடிவு : நாகை மாவட்டத்தில் நாகூர் கிரசன்...\nஜெ.விற்க்காக குமாரசாமி எச்சி தொட்டு அழித்த கணக்குக...\nகாரைக்கால் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற முஸ்லிம் ம...\nஆடை களையும் எக்ஸ்- ரே சென்டர்கள் : ஒரு பகீர் ரிப்ப...\nரோஹிங்கிய முஸ்லிம்களும், பவுத்த தீவிரவாதமும்.\nபுதுப் பொலிவுடன் பளிச்சிடும் தமிழக அரசின் இணையதளம்...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவி���்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2009/01/", "date_download": "2018-06-20T01:53:16Z", "digest": "sha1:EPIVJJYZDSWON4HNHDQT6BLN4BAGR2HM", "length": 27308, "nlines": 130, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: 01/01/2009 - 02/01/2009", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஎம்.எஸ்.சுவாமிநாதன், பசுமைப்புரட்சி- கட்டுரை - எதிர்வினை\nகீற்று இணையதளத்தில் மறுபிரசுரம் செய்யப்படிருந்த 'எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியா அமெரிக்கக் கைக்கூலியா' என்ற கட்டுரைக்கு நான் அங்கு இட்டு, வெளியிடப்பட்ட எதிர்வினை இங்கு தகவலுக்கும், ஆவணப்படுத்தவும் இடப்படுகிறது\nபொய்களை தொடர்ந்து எழுதுவதால் அவை உண்மைகளாகிவிடா.உண்மைகளைச் சொன்னாலும், அதை தங்கள் வலைப்பதிவு/தளங்களில் வெளியிடாமல் மீண்டும் மீண்டும் பொய்களை எழுதும் ஒரு கும்பல்தான் இது போன்ற கட்டுரைகளை இணையத்தில் எழுதி வருகிறது.அந்த கும்பல் மக்கள் சட்டம்,தமிழரங்கம் போன்றவற்றில் பொய்களை பரப்புவதை தொழிலாகவே கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரை,சுந்தர்ராஜன் எழுதி கீற்றில் வெளியான கட்டுரை,கடந்த ஆண்டு கீற்றில் வெளியான வெற்றிச்செல்வனின் கட்டுரை - மூன்றும் இத்தகயவை. சுவாமிநாதன் குறித்து கூட இவர்களால் உண்மைகளை எழுத முடியவில்லை. அவர் முனைவர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜ் பல்கலையில். இந்தக் கட்டுரையில் தகவல் பிழைகளில் துவங்கி, முழுப் பொய்கள் வரை ஏராளமான திரிபு வேலைகளை காணலாம். சுவாமிநாதனை விமர்சிக்கலாம்.ஆனால் விமர்சனம் என்ற பெயரில் பொய்களை எழுதக் கூடாது.\nபிடி பருத்திக்கும் விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கும் ஒரு நம்பகமான ஆய்வினை இவர்கள் சுட்டிக்காட்டட்டும்.இந்தியாவில் பிடி பருத்தி வெற்றி பெற்றுள்ளது என்பது உண்மை.பசுமைப் புரட்சி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. அதை வெறும் சதியாக சித்தரிப்பது அபத்தம்.உலகம் இந்த பொய்யர்களை பொருட்படுத்துவதில்லை.விவ்சாயி பிடி பருத்தியால் விளைச்சல் அதிகரித்து, லாபம் வரும் என்பதால் அதை தெரிவு செய்கிறார். அதனால் பிடி பருத்தி பயிரப்படும் நிலத்தின் பரப்பளவு ஆண்டுதோறும் இந்தியாவில், உலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இந்தப் பொய்யர்கள் எதையாவது இரவல் பெற்று அர���வேக்காட்டுத்தனமாக எழுதிக் கொண்டேயிருப்பார்கள்.\nசுவாமிநாதன் அமெரிக்க கைக்கூலி என்பவர்கள் பசுமைப்புரட்சியை தமிழ் நாட்டில் பரப்பிய ஆட்சியாளர்களையும் அவ்வாறே எழுதுவார்களா பசுமைப்புரட்சிக்கு எதிர்ப்பு வந்த போது அதை வலியுறுத்தி ஆதரித்தவர் அன்றைக்கு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அவரும் அமெரிக்க கைக்கூலியா.பசுமைப்புரட்சி பரவ விதைகளை விநியோகிப்பதில் வேளாண் பல்கலைகழகங்கள் பெரும் பங்காற்றின. அவை புதிய வகை பயிர்களையும் பசுமைப்புரட்சியின் கீழ் அறிமுகம் செய்தன. அவற்றின் மீது அறிவுசார் சொத்துரிமை எதுவும் கிடையாது. விதை நெல்லுக்கு இந்தியா அமெரிக்கா உட்பட எந்த நாட்டிடமும் கையேந்தும் நிலை ஏற்படவில்லை. மாறாக பசுமைப்புரட்சிக்கு முன் உணவு உற்பத்தி குறைவாக இருந்ததால் அரிசி, கோதுமையை இறக்குமதி செய்யும் நிலையில் இருந்தது.IRRI என்ற சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் எந்த அரசின் நிர்வாகத்திலும் இல்லை. அது CGIAR என்ற குழுவின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்று. அந்தக் குழுவில் இந்தியா உட்பட பல நாடுகள் உறுப்பினர்கள். IRRIலிருந்து விதைக்களை உருவாக்க தேவையான germplasm த்தை வேளாண் பல்கலைகள் பெற்றுள்ளன. அதற்கு தடையில்லை. இன்னும் சொன்னால் CGIAR கீழ் உள்ள ஆய்வு நிறுவனங்களில் உள்ள germplasm எந்த ஒரு அரசு/தனியார் நிறுவனத்திற்கும் சொந்தமானது அல்ல. மாவோவின் சீனாவும் விளைச்சலை அதிகரிக்க செயற்கை உரங்கள், புதிய வகை விதைகள் கொண்ட பசுமைப் புரட்சி தொழில்னுட்பத்தை பயன்படுத்தியது. சோவியத் யுனியனும் நவீன வேளாண்மையைத்தான் பயன்படுத்தியது. 1960களில் பசுமைப் புரட்சி நவீனமயமாக்கல்,முன்னேற்றம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஆனால் ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியர்கள் அதற்கு முன்பே இந்தியாவில் எத்தகைய வேளாண்மை வேண்டும் என்பதை எழுதியிருந்தனர். குமரப்பா என்ன எழுதினார் என்பது இந்தப் பொய்யர்களுக்கு தெரியுமா. புஜ/புக என்றைக்காவது குமரப்பா முன்வைத்த விமர்சனங்களை அலசி எழுதியுதண்டா, அல்லது குறைந்தபட்சம் அதை அறிமுகமாவது செய்தது உண்டா. தகவல்களை இரவல் வாங்கி பொய்களை கலந்து எழுதும் கும்பலுக்கு பசுமைப் புரட்சியின் வரலாறும் தெரியாது, அதன் விமர்சனத்தின் வரலாறும் தெரியாது.\nபெரியார் பசுமைப் புரட்சியை எதிர்த்தார் அல்லது அவரத��� ஆதரவு பெற்ற திமுக ஆட்சிகள் பசுமைப்புரட்சியை எதிர்த்தன என்பதற்கு ஆதாரம் உண்டா.பெரியார் என்றைக்காவது பாரம்பரிய வேளாண்மையை ஆதரித்து எழுதியுள்ளாரா, ஆதாரம் காட்ட முடியுமா.இன்று காலச்சுவட்டில் சங்கீதா ஸ்ரீராம் ஒரு தொடர்கட்டுரை எழுதுகிறார். இது போல் எத்தனை கட்டுரைகளை புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரம் வெளியிட்டுள்ளது.\nபசுமைப்புரட்சியை தமிழ்நாட்டில் மார்க்சிய வட்டாரங்களில் முதலில் விமர்சித்தது எஸ்.என்.நாகராஜன். இந்த விவாதங்கள் 1980களில் பரவலாக துவங்கின, அதிகம் வெளியே தெரிய வந்தன.அதில் முக்கிய பங்கு வகித்தது PPST குழு. நாகராஜன் பார்பனர், PPST குழுவிலும் பலர் பார்பனர்கள். அவர்கள் பசுமைப்புரட்சியை கேள்விக்குள்ளாகியவர்கள். 1983ல் கிளாட் ஆல்வரிஸ் இந்த விவாதங்களை அப்போதிருந்த இல்லஸ்டேரட் வீக்லியில் எழுதிய கட்டுரை மூலம் பலர் அறியச் செய்தார். நம்மாழ்வாரை பற்றி எழுதியதுடன், இயற்கை வேளாண்மை குறித்து நூல் வெளியிட்டது நிகழ். கோவை ஞானி அதை செய்ய முக்கிய காரணி நாகராஜன். அப்போது புதிய ஜனநாயகம் எத்தனை கட்டுரைகளை இயற்கை வேளாண்மை குறித்து வெளியிட்டது என்பதை சுடர் எழுதுவாரா\nLabels: இயற்கை வேளாண்மை, எம்.எஸ்.சுவாமிநாதன், கீற்று, பசுமைப்புரட்சி, பிடி பருத்தி\n1) கலையரசி - இந்தியாவின் முதல் அறி-புனைத் திரைப்படம் \n2) அமெரிக்காவில் இந்தியர் -தொழில்முனைவோராக\n3)சீனா -மாற்றம் கோரும் கூட்டறிக்கை,எதிர்வினை\n4) பினாயக் சென் - தொடரும் கேள்விகள்\n5) இயற்கை யாருக்குச் சொந்தம் (இது போன ஆண்டே இடம் பெற்றிருக்க வேண்டும், வெட்டி ஒட்டுவதில் விட்டுப் போனது)\n6) அகல்யா சாரியுடன் ஒரு பேட்டி\nLabels: அரசு, இயற்கை, சீனா, திரைப்படம், பினாயக் சென்\nகிட்டதட்ட இரு வார விடுமுறைக்குப் பின் வேலையில். விடுமுறையில் இணையத்தில் நேரத்தினை செலவழிப்பதை, படிப்பதை குறைத்தேன். இப்போது முகத்தில் ஒரு தெளிவு வந்துள்ளதாக எனக்கு மிகவும் வேண்டியவர் சொல்கிறார். அது உண்மை என்று\nஎனக்கே தெரிகிறது, இருப்பினும் வேதாளம் என்றால் முருங்கை மரம் ஏறித்தானே ஆக வேண்டும். 7ம் தேதி ஒரு விவாதக் கூட்டம், 9,10 மாநாடு , அதில் 9ம் தேதி நான் பவர்பாயிண்ட வேண்டும் என்று ஆண்டின் துவக்கமே ‘சரி'யில்லை. பிப்ரவரி, மார்ச்சில்\nஇன்னும் சில கருத்தரங்கள், மாநாடுகளில் பவர்பயிண்ட வேண்டிவருமென்று தோன்றுகிறது.\nதமிழ் வலைப்பதிவுகளை தவிர்ப்பது நலம், சனி பகவானுக்கு சனி தோறும் எண்ணை விளக்கு ஏற்றவேண்டும் என்று என்னுடைய ராசிக்கு அவள் விகடன், மங்கையர் மலர் & தினத்தந்தி இணைப்புகளில் பரிகாரங்களை துல்லியமாக கணித்து சொல்லியிருக்கிறார்களாம்.\nபின்னதை செய்வது இயலாது என்பதால் முன்னதையாவது செய்யலாம் என்று நினைக்கிறேன். இன்னொரு பரிகாரமாக புத்தக கண்காட்சியையொட்டி புத்தகம் வாங்குவதை தவிர்ப்பது எப்படி என்று சிறப்பு இடுகை இடுவதாக எண்ணம். சென்னை புத்தக்கண்காட்சியில் இதை இலவசமாக தர உபயதாரார் கிடைத்தால் அச்சிட்டு விநியோகம் செய்ய முடியும். அரசு கடைக்கண் வைத்தால் பொது நூலகங்கள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் அதை தர முடியும்.\nசிலர் போல் புதுவருட தீர்மானம் நிறைவேற்றி அதை பகிரங்கமாக்ச் சொல்லும் ‘தைரியம்' எனக்கு இல்லை. ஆண்டின் இறுதியில் நான் செய்ததையே அந்த ஆண்டுக்கான தீர்மானங்கள் என்று அறிவித்து விடலாம்தான், சின்ன சிக்கல் என்னவெனில் செய்தது என்று பார்த்தால் ஒன்றுமே தேராது, நான் அதை சொல்வது, வராத வட்டியை வரவாக காட்டிய வங்கியின் வரவு-செலவு அறிக்கை போல் ஆகிவிடும் என்பதால் செய்ததைக் கூட பகிரங்கப்படுத்துவதில்லை. அதை தன்னடக்கம் என்றும், தன்னடக்கம் நல்ல குணம்\nஎன்றும் நேற்று வரை சொல்லிவந்தேன். இப்போதிலிருந்து அப்படி சொல்ல முடியுமா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.\nதன்னடக்கம் தமிழரின் ஜீன்களின் இருந்ததில்லை, இருப்பினும் வைதீகம் அதை புகுத்திவிட்டதால் தமிழர் தன்னடக்கம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்டார்கள் என்று மாற்றுப் பாதை என்ற ஆராய்ச்சி இதழின் சிறப்பாரிசியர் அடுத்த இதழில் எழுதப் போவதாக\nபூச்சிகள் சொல்கின்றன. இந்த ஜீன் அடுக்கை சுரண்டிப் பார்த்தால் மூலத் தமிழ் ஜீன்களை கண்டுபிடித்து, வைதிகம் கட்டமைத்ததை நீக்கலாம், புரட்டிப் போடலாம்.அதுவே சமகால உடல் அரசியலின் முதல் பணி என்று வற்றாத நதியில் கட்டுரை விரைவில் வருகிறதாம். ஜீன் அடுக்குகள் பாலிம்பசெட் போன்றவை, ஒன்றின் அடியில் ஒன்று என்று இருந்தாலும், தமிழரின் மனதில் அசல் ஒரிஜனல் சூப்பர் சுப்ரீம் அல்டிமேட் மூலத்தமிழ் உணர்வு அனைத்திற்கும் அடியில் தாங்கி/தங்கி வருவதால் வைதீகம் புகுத்திய ஜீன் மாற்றங்களை முயன்றால் களைந்துவிடலாம் என்���ு 21ம் நூற்றாண்டின் தமிழ் நீட்சே-கம்-செகுவரா-கம்-டெல்யுஸ் அருள் வாக்கு சொல்லவிருப்பது நம் உயிரில் ஒசையுடன், உண்ணும் தோசை போல் கலந்து 2009ல் உய்வு பெறுவோமாக.\nஅருள் வாக்கிற்கான உரையைப் புரிந்து கொள்ளும் திறன் எனக்கு இல்லை (அருள் வாக்கு மட்டும் புரிகிறதா என்றெல்லாம் கேடக்க் கூடாது) என்பதால் 2010ன் துவக்கத்தில் வரவிருக்கும் அருள் வாக்கின் உரை விளக்கம் (in 10 volumes) ஐபடித்து யாராவது விளக்கினால் அவர்களுக்கு பிரதியுபகாரமாக என் முனைவர் பட்ட ஆய்வேட்டின் ( தமிழ் உரை மரபும், ஹைடெக்கரும் ) 100 பிரதிகளை இலவசமாக தருகிறேன். மற்றும் ஹைடேக்கருடன் நான் ஒஜோ பலகை மூலம் உரையாடுவதை ஒரு மணி நேரம் காணவும் வாய்ப்பு தருகிறேன். அதை யுடியுபில் ஏற்ற மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். எனவே காமிரா செல்போன்களுக்கு அவருடன் உரையாடும் போது அனுமதியில்லை. எனக்கு ஜெர்மன் தெரியாவிட்டாலும், மொழிப்பாலமாக செயல்படுவதை ISO 2001 தரச் சான்றிதழ் பெற்ற ஆவிக்கு அவுட்சோர்ஸ் செய்து விட்டேன், ஆவி அதற்காக காசு கேட்பதில்லை. (டோண்டு கவனிக்க)\nபி.கு: ஆரிய உதடுகள், திராவிட உதடுகள் போல் ஆரிய தன்னடக்கம், திராவிட தன்னடக்கம் என்று இருவகை இருக்கக் கூடாதா என்றெல்லாம் பின்னூட்டம் இட வேண்டாம். எனக்கு ரீமா சென் பிடிக்கும் என்றாலும், இப்போதைய பொலிடிகலி கரெக்ட் சாய்ஸ் நமீதா என்பதால் அத்தகைய பின்னூட்டங்களை அனுமதிப்பதிற்கில்லை.\nLabels: 2009, தமிழ் உணர்வு, தீர்மானம், விடுமுறை\nசரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளு...\nஎன்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்\nராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்ட...\nமுகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றி...\nநீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று ...\nஎழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/05/blog-post_14.html", "date_download": "2018-06-20T01:27:35Z", "digest": "sha1:TFSSRGBKD5ET3KJLA2S77PTNFIHZLYXK", "length": 21053, "nlines": 204, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': இயற்கை ஆரோக்கிய பாதை.", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nதிங்கள், 15 மே, 2017\n‘தேடுவதிலும் புரிந்துகொள்வதில் உள்ள மகிழ்ச்சியே இயற்கையின் சிறந்த பரிசு’\nநிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களை கொண்டு உருவானது இயற்கை. இந்த பஞ்சபூதங்கள் இல்லாமல் நாம் உயிர் வாழ்வது சாத்தியமில்லை.\nஇந்த பஞ்சபூதங்கள் தனிமனித ஆரோக்கியத்திலும் அதீத செல்வாக்கு செலுத்துகிறது.\nபஞ்சபூதங்களும் நம் உடலும்எலும்பு, தசை, நகம், முடி போன்றவை நிலமாகவும், ரத்தம், நிணநீர், சிறுநீர், வேர்வை போன்றவை நீராகவும், பார்வைத்திறன், செரிமானத்துக்கு உதவும் அமிலங்கள் போன்றவை நெருப்பாகவும், சுவாசம் காற்றாகவும், மடலிடைக் குழிவாக ஆகாயமும் நம் உடலில் அமைந்திருக்கிறது.\nஇயற்கையின் அமைதி குலைவே இயற்கையின் சீற்றத்துக்குக் காரணம்.\nஇதேபோல் நாம் இயற்கை விதிகளை மீறும்போது நமக்கு நோய் உண்டாகிறது.இயற்கை தன்னைத்தானே மீட்டெடுக்கும் தன்மை கொண்டது.\nஅதேபோல் நம் உடம்பும் இயற்கையாக குணமடையும் தன்மை உள்ளதால் நாம் இயற்கை உணவு, உண்ணா நோன்பு போன்ற முறைகளை கைகொண்டு இயற்கை விதிகளை பின்பற்றி வந்தால் நம் உடலும், மனமும் ஆரோக்கியம் பெறும்.\nஇயற்கை மனதை அமைதிப்படுத்துவதற்கு மட்டுமில்லாமல் பலவகை நோய்களையும் குணப்படுத்தவல்லது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் சமீபத்தில் வெளிவந்த பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வு.\nமரங்களிடையே வாழும் மக்களுக்கு சாதாரண அறையில் வாழும் மக்களை விட நோய் பாதிக்கும் தன்மை குறைவாக உள்ளதாகவும், அவர்களுக்கு குறைவான வலி நிவாரண மாத்திரைகள் செலவிடுவதாகவும், மருத்துவமனைகளில் சென்று அடையும் தன்மை குறைவதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதேபோல் ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இயற்கை சுற்றுச்சூழலில் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களே, அடுக்குமாடி கட்டிடங்களில் உடற்பயிற்சி செய்பவரைக் காட்டிலும், அதிக மகிழ்ச்சியாகவும், குறைந்தளவு கோபப்படுபவராகவும், மன அழுத்தம் குறைவாக உள்ளவராகவும் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர்.\nஇயற்கையான சூழலில் இருத்தல்அழகிய, பச்சை பசுமையுடன் காணப்படும் சுற்றுச்சுழலில் நாம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும்பொழுது நமக்கு புத்துணர்ச்சி தரும் தூய்மையான ஆக்ஸிஜன் சுவாசிக்க கிடைக்கிறது.\nஇதனால் நம் ரத்த ஓட்டமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். ஆனால், நாம் இவ்வாறு செய்யாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம்.\nஅவ்வப்போது இவ்வாறு இயற்கை சூழலில் நண்பர்களுடனும், உறவினர்களு��னும் பேசிக்கொண்டே செல்லும் நடைபயிற்சி மிகவும் ஆரோக்கியம் அளிக்கக்கூடிய ஒன்று. உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் அவர்களிடையே புது பிணைப்பும் அளவற்ற மகிழ்ச்சியும் ஏற்படும்.\nதொல்லை தரும் தொழில்நுட்பக் கருவிகள் இன்றைய காலகட்டத்தில் கணினி, இணையதளம், கைபேசிகள், தொலைக்காட்சி இவையின்றி நம்மால் வாழ முடியவில்லை.\nநம் மூளையும் இவையின்றி இயங்கத் தயங்குகிறது. இது ஒருவகையான நோய் போலத்தான்\nஇளைஞர்களிடையே அதிகம் பாதித்துக் கொண்டிருந்த இத்தகைய தொழில்நுட்பம், இப்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கும் ஒன்றாக மாறிவருகிறது.\nதொழில்நுட்பம் மற்றும் திரைகள் சூழ்ந்த உலகில் நாம் இன்று வாழ்ந்து வருவதால் நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்கள் நிறைவற்றதாக மாறுகிறது.\nமேலும், இயற்கை விதிகளை மீறுவதால் நம் உடலில் தேவையற்ற கழிவுகள் சேர்ந்து நோய்கள் உண்டாக முக்கிய காரணமாக அமைகிறது.\nநாம் இயற்கையோடு இணைந்து வாழும்போது நம் மனித உடலில் நோய்கள் அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.மற்றவர்கள் உலகின் எந்தப் பக்கம் இருந்தாலும் நம் அருகில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும் பல வசதிகளை கொண்ட (மெசேஜ், இ-மெயில், அழைப்பு, வீடியோ அழைப்பு)கைபேசியினால், நம் அருகில் இருப்பவர்களிடம் இருந்து விலகி இருக்கிறோம்.\nஇந்தத் தொழில்நுட்பத்தின் சொகுசு வாழ்க்கையினால் நாம் சோம்பேறித்தனம் மற்றும் தனிமையை நோக்கி செல்கிறோம்.\nஇன்றைய வாழ்க்கைக்கு இந்தத் தொழில்நுட்ப கருவிகள் அவசியமானது என்றாலும், இந்தத் தொழில்நுட்ப கருவிகள் காரணமாக ஏற்படும் பாதிப்பு களைக் குறைக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு நல்ல தீர்வு நாம் எவ்வாறு எத்தனை முறை, எப்படி இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம் என்பதே ஆகும்.\nஇத்தகைய சாதனங்களிடம் நாம் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, இயற்கையோடு அதிக நேரம் செலுத்தி நாம் நோய்களின்றி வாழலாம்.\nமக்களிடையே இந்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. மக்களிடம் தெரியும் மாற்றம்பழங்காலத்தில் மக்கள் பச்சை காய்கறிகளையும், பழங்களையுமே உட்கொண்டிருந்தனர்.\nநாளடைவில் அது மாறி நாம் நம் நாகரிக வளர்ச்சியாக எண்ணி, அயல்நாட்டு உணவுகளான பீட்சா, பர்கர், பிரெட் போன்றவையினை உட்கொள்கிறோம்.\nஅதுவே நம் உடலில் நோயினையும், அழிவினையும் தரவல்லது.\nசிலர் இதை உணர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையினைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணி பச்சை காய்கறிகளையும், பலவகை பழச்சாறுகளையும் தங்கள் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள்.\nபாக்ெகட் செய்யப்பட்ட பாலை விட்டுவிட்டு, இயற்கையான மாட்டின் பாலையே விரும்புகின்றனர்.\nமக்கள் இயற்கை உணவுகளைத் தேடிச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கான உதாரணமாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.\nஆமாம்... இயற்கை இறைவன் அளித்த வரப்பிரசாதம். அதனால்தான் நம் மக்கள் அனைவரும் இயற்கையை ரசித்து நேரத்தை கழித்து மன அழுத்தத்தைக் குறைக்க விரும்புவது அதிகரித்து வருகிறது.\nஇயற்கைக்குத் திரும்பும் பாதையே ஆரோக்கியமான, அழகான பாதையும் கூட\nமாஸ்கோவில் சுரங்க ரயில் சேவை ஆரம்பமானது(1935)\nடோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது(1978)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு\nஇன்னும் 700 நாட்கள் அபாயம்\nசட்டமன்றத்தில் A 1 படம் \nஅன்றைய செய்தி இன்றைய வரலாறு\nஇப்போது பரிணாமம் நிகழவில்லையா .. . . . . \nஜிஎஸ்டி வரி விதிப்பு தயார்\nசென்ற ஏழு நாட்கள் .\nஆரிய மாயைத் தவிர வேறென்ன\nஉங்கள் கணிப்பொறியின் அடிப்படை அறிக்கை,\nசட்டம் - ஒழுங்கு சரியில்லை\nஅண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' ---மோடி\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015081237762.html", "date_download": "2018-06-20T01:43:29Z", "digest": "sha1:V4CMJQNTZAI57C7LP6EQXC7ZQFDD2TU6", "length": 10021, "nlines": 68, "source_domain": "tamilcinema.news", "title": "மிஷன் இம்பாசிபில் \"முரட்டு தேசம்\" - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > மிஷன் இம்பாசிபில் “முரட்டு தேசம்” – திரை விமர்சனம்\nமிஷன் இம்பாசிபில் “முரட்டு தேசம்” – திரை விமர்சனம்\nஆகஸ்ட் 12th, 2015 | திரை விமர்சனம்\nஐ.எம்.எப் என்ற உளவு அமைப்பை சி.ஐ.ஏ தடை செய்கிறது. இதனால், ஐ.எம்.எப். அமைப்பில் இருந்து அனைவரும் சிஐஏ அமைப்பிற்கு மாற்றப்படுகிறார்கள். ஐ.எம்.எப் அமைப்பில் உயர் பதவியில் இருக்கும் ஈத்தன் ஹண்டுக்கு தன்னுடைய அமைப்பை தடை செய்தது வருத்தமளிக்கிறது.\nஇந்நிலையில், சிண்டிகேட் என்ற அமைப்பு உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்த செயல்பட்டு வருவது ஈத்தன் ஹண்டுக்கு தெரிய வருகிறது. ஆனால், இதை சிஐஏ ஏற்க மறுக்கிறது. எனவே, ஈத்தன் ஹண்ட் மட்டும் தனியாளாக செயல்பட்டு அந்த அமைப்பை கண்டறிய முற்படுகிறார்.\nநாளடைவில் இவரது முயற்சிக்கு ஐ.எம்.எப்.பில் ஈத்தனுடன் பணிபுரிந்த அவரது நண்பர்களும் உதவுகிறார்கள். இறுதியில், சிண்டிகேட் அமைப்பை கண்டுபிடித்து உலகை பேரழிவிலிருந்து ஈத்தன் ஹண்ட் காப்பாற்றினாரா தனது ஐ.எம்.எப். அமைப்பை மீண்டும் கொண்டு வந்தாரா தனது ஐ.எம்.எப். அமைப்பை மீண்டும் கொண்டு வந்தாரா\nஹாலிவுட் படங்களில் தொடர் பாகங்களுடன் அதிக படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட சில படங்களே மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வரிசையில் மிக முக்கிய இடத்தில் இருப்பது மிஷன் இம்பாசிபில்.\nடாம் க்ரூஸ், ஜெரேமி ரின்னர், ரெபேக்கா பெர்க்யூசன் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் இதன் ஆறாவது பாகமாக வந்திருக்கிறது மிஷன் இம்பாசிபில் – முரட்டு தேசம்.\nஇந்த பாகத்தில் டாம் க்ரூஸின் சாகசங்களுக்கு பஞ்சமே கிடையாது, படத்தின் ஆரம்ப காட்சியிலேயே பறக்கும் விமானத்திலிருந்து தொங்குவது, சுழல் நீரில் குதிப்பது, அதிவேகமாக பைக் ஓட்டுவது என அடுத்தடுத்த காட்சிகள���ல் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.\nகதாநாயகி ரெபேக்கா பெர்க்யூசன் டாம் க்ரூஸ்க்கு இனையாக நடித்துள்ளார். சைமன் பெக், ஜேரெமி ரின்னர், விங்க் ராம்ஸ் ஆகியோரும் தங்கள் வேலையை சரியாக செய்துள்ளனர். வில்லனாக நடித்த சீன் ஹாரிஸுக்கு பெரிய வேலை இல்லை.\nபடத்தின் இடையே தொய்வு ஏற்பட்டாலும் படத்தின் முடிவை சீட்டின் நுனிக்கு கொன்டு வந்திருக்கிறார் இயக்குனர் கிரிஸ்டோபர் மெக்கியூரி. படத்திற்கு மற்றொரு பக்க பலம் இசை. அதை ஜோ கிரீமர் மிக நேர்த்தியாக செய்துள்ளார்.\nராபர்ட் எல்விஸ்ட்டின் தனது நேர்த்தியான ஒளிப்பதிவால் படத்தின் பிரமாண்டத்தை கண்முன் கொன்டுவந்துள்ளார். எடி கேமில்டன் படத்தொகுப்பு எந்த தொய்வையும் தராமல் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘மிஷன் இம்பாசிபில் – முரட்டு தேசம்’ சாகசங்கள் நிறைந்த தேசம்.\nபசிபிக் ரிம் அப்ரைசிங் – திரை விமர்சனம்\nஏ.ஆர்.ரகுமானுடன் சிவகார்த்திகேயன், ரவிக்குமார் சந்திப்பு\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nசாமி-2 படத்துக்காக உருவாகும் பழைய நெல்லை\nரஜினியுடன் இணையும் இரு நாயகிகள்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nசிவாஜி கணேசனாக நடிக்கும் விக்ரம் பிரபு\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/tag/rajini/", "date_download": "2018-06-20T01:54:21Z", "digest": "sha1:TS7DTGYQ5ADM4OKYI2X6GZLRHT6PGYMB", "length": 14298, "nlines": 173, "source_domain": "vanavilfm.com", "title": "rajini Archives - VanavilFM", "raw_content": "\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\nஇனி தான் நடிக்கும் படங்களில் அரசியலே இடம் பெறக்கூடாது என்று ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினி கலந்து…\nரஜினியின் கதையில் விஜய் நடிக்கின்றார்\nரஜினிகாந்த் நடிக்க இருந்த கதையில் நடிகர் விஜய் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முருகதாஸ் இயக்க விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 இல் வெளியிட…\n2.0 திரைப்பட வெளியீடு மீளவும் ஒத்தி போகக்கூடிய சாத்தியம்\nரஜினி நடிப்பில் காலா படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய…\nகாலா, சாமி 2 படக் கதைகளுக்கு என்ன தொடர்பு\nரஜினி நடிப்பில் காலா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் கதைக்கும், காலா படத்தின் கதைக்கும் கனெக்ஷன் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் வெளியான காலா…\nஉலகம் முழுவதிலும் 1800 திரையரங்குகளில் காலா\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகம் முழுக்க 1800 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி…\nகாலா படம் கர்நாடகாவில் வெளியாகின்றது\nரஜ���னி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ பாடத்திற்கு கர்நாடகாவில் எழுந்து வந்த சிக்கல் தீர்ந்து, 130க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ரஜினியின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. காவிரி விவகாரத்தில்…\nரஜினியின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது\nஸ்டைர்லைட் வன்முறை தொடர்பாக ரஜினி கூறிய கருத்தை வரவேற்கிறோம் என்று அன்பழகன் எம்எல்ஏ கூறியுள்ளார். புதுவை மாநில மருத்துவ முதுநிலை மாணவர் சேர்க்கையில் அரசின் துணையோடு தொடர்ந்து முறைகேடு நடந்து வருகிறது. கடந்த 17-ந்தேதி முதுநிலை…\nரஜினியை வேதனைப்படுத்த கேள்வி கேட்கவில்லை\n என்று ரஜினிகாந்த்தை வேதனைப்படுத்துவதற்காக தான் கேள்வி கேட்கவில்லை என சிகிச்சை பெறும் வாலிபர் விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு நேற்று ஆறுதல் சொல்ல சென்ற…\nதமிழகத்தில் பயங்கரவாதத்திற்க இடம் கிடையாது\nதமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் பயங்கரவாதம் தலைதூக்க விடமாட்டோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததற்கு சமூக…\nதமிழக அரசை கண்டிக்கும் ரஜினி\nதமிழக அரசாங்கத்தை சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வன்மையாகக் கண்டித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு என நடிகர்…\nமூடியிருக்கும் கண்களை திறக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nஅடிக்கடி கேம் விளையாடுபவராக நீங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்வதனை…\nபிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டக் கொலை\nஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்களை…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nநாசா மீது பெண் ஒருவர் வழக்கத் தொடர்ந்துள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் பாரியாருக்கும் இடையில் கொள்கை…\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2017/11/blog-post_14.html", "date_download": "2018-06-20T01:41:32Z", "digest": "sha1:64G35ZVTQRP6BR34RYGYUU477IOLC5QR", "length": 10755, "nlines": 157, "source_domain": "www.astrosuper.com", "title": "/> நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nநல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா\nநல்ல நேரத்தில் குழந்தை பிறக்கனும்னு நாள் குறிச்சு ஜோசியர்கிட்ட வாங்கிட்டு சிசேரியன் செய்துக்கிறாங்களே சிலர்..இந்த ஜாதகம் எல்லாம் பலன் கொடுக்குமா..\nசிசேரியன் இப்போ ஆரம்பித்த பழக்கம் இல்லை..சோழ மன்னர்கள் காலத்திலேயே நடந்திருக்கிறது..தன் மகன் தனக்கு பின் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக ஜோசியரிடம் நேரம் குறித்துக்கொண்டான் சோழ மன்னன்.குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது..தன் மகன் மன்னன் ஆக வேண்டும் ஜோசியர் குறித்த நேரத்தில்தான் தன் மகன் பிறக்க வேண்டும் என்பதற்காக அந்த ராணி யாரும் நினைத்து பார்க்க முடியாத உத்தரவை பிறப்பித்தாள்\nஎன்னை தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள் ..அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்னை அவிழ்த்துவிடுங்கள் அப்போதுதான் குழந்தை பிறக்க வேண்டும் என சொல்ல அதன்படி செய்யப்பட்டது..தலைகீழாக இருந்து பிறந்ததால் அக்குழந்தை கண்கள் ரத்தமாக இருந்தன..அவர்தான் செங்கண் சோழன் ..சோழ ராஜ்ஜியத்தில் பெரும் சாதனைகளை செய்த மன்னன்..\nஎன்னதான் சிசேரியனுக்கு நால் குறித்தாளும் ,பெரும் கிரகங்களான சனியும்,குருவும் இருக்கும் ராசியை மாற்ற முடியாது..லக்னத்தை மாற்றலாம்..ராசியை மாற்றலாம்..பூர்வபுண்ணியம்,வம்சாவழி தோசங்களை நீக்க முடியாது..அக்குழந்தை யோகசாலியாக இருப்பான் என அவன் விதி இருந்தால்தான் சிசேரியன் மூலம் நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க முடியும் இதுவும் விதிப்படியே நடக்கும்\nவிதியை நீ மதியால் வெல்வாய் என்பதே உன் விதியாய் இருந்திருக்கும்..\nவைகாசி விசாகத்தில் குழந்தை பிறக்கலாமா சார்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nநல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா\nஉங்களுக்கு மன நிம்மதி தரும் பரிகாரம்\nவிருச்சிகம் ராசியினருக்கு சனி என்ன பலன் தருகிறார்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTM4NDgyMjU5Ng==.htm", "date_download": "2018-06-20T02:00:29Z", "digest": "sha1:4GQWMNKAVX5CZBOYKBQYENXTMOCJMEHW", "length": 14537, "nlines": 133, "source_domain": "www.paristamil.com", "title": "'ஜுன் 30 முதல் Whats App இந்த போன்களில் செயல்படாது'- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள ந��டுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\n'ஜுன் 30 முதல் Whats App இந்த போன்களில் செயல்படாது'\nவரும் ஜுன் 30ம் தேதி முதல் குறிப்பிட்ட மொபைல் போன்களில் வாட்ஸ்-அப் செயல்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி ஓ.எஸ்., நோக்கியா S40, நோக்கியா S60, உள்ளிட்ட மொபைல்கள் பழைய பிளார்ட்ஃபார்ம்களை கொண்டுள்ளதால், இதில் வாட்ஸ்-அப் செயல்படாது என அறிவிக்கபட்டுள்ளது.\nமுன்னதாக, கடந்த ஆண்டே இந்த வகை ஃபோன்களில் வாட்ஸ்-அப் செயலி செயல்படாது என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பால் பிளாக்பெர்ரி நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என கூறியதால், ஜுன் 2017 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.\nபழைய ஓ.எஸ்களை கொண்ட மொபைல் ஃபோன்கள், எதிர்காலத்தில் தங்கள் பயன்பாட்டின் அம்சங்களை விரிவாக்குவதற்கு தேவையான திறன்களை வழங்காது என்பதால், வாட்ஸ்- அப் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்-அப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என பல்வேறு செய்திகளை வாட்ஸ்-அப் மூலம் எளிய முறையில் வாடிக்கையாளர்கள் பகரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வாட்ஸ்-அப் செயலி வரும் ஜுன் 30ம் தேதி முதல் சில மொபைல் ஃபோன்களில் மட்டும் செயல்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\n* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nசலிப்புத் தட்டிய பேஸ்புக்: ஆய்வில் வெளியாகிய தகவல்\nஅன்றாடத் தகவல்கள் குறித்து விவாதிக்கப் பலர் ஃபேஸ்புக்கை விடுத்து, வாட்ஸ் ஆப் (WhatsApp) போன்ற செயலிகளை\nஇன்ஸ்டாகிராமில் அறிமு��மாகும் அதிரடி வசதி\nபுகைப்படங்களை பகிரும் வசதியை தரும் இன்ஸ்டாகிராமில் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களையும் பதிவேற்றம்\nபுதிய AR emojiயை அறிமுகம் செய்த Samsung\nகுறுஞ்செய்தி பரிமாற்றம் மற்றும் சட்டிங் என்பவற்றில் ஈமோஜிக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.\nஅதிரடி விலைக்குறைப்புகளை மேற்கொள்ளும் Apple நிறுவனம்\nஐபோன் போன்ற தனது மொபைல் சாதனங்களை கணினிகளுடன் இணைக்கும் அல்லது சார்ஜ் செய்யப் பயன்படும் USB-\nGmail-யில் அறிமுகமாகும் புதிய வசதி\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், Nudge எனும் அம்சம்\n« முன்னய பக்கம்123456789...8889அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/best-smartphone-technology-we-ve-seen-this-year-014515.html", "date_download": "2018-06-20T01:51:23Z", "digest": "sha1:SPYJE54E5OJA6WPNBDNO6SVKTLYQTOSW", "length": 10840, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "Best Smartphone Technology We've Seen This Year - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஇந்த ஆண்டு வெளியான தலைசிறந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்கள்.\nஇந்த ஆண்டு வெளியான தலைசிறந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்கள்.\nஆயுத விளம்பரங்களுக்கு செக் வைக்கும் பேஸ்புக்.\nஅதிக சக்தி கொண்ட மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன்: ஒரு கண்ணோட்டம்.\nகரும்பலகையில் கணிப்பொறிக் கல்வி: பள்ளி ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுக்களும் உதவிகளும்.\nவிண்டோஸ் 10 ஏப்ரல் அப்டேட் ரகசிய அம்சங்கள்.\nமாற்றுத்திறனாளிகள் மனம்குளிர வைத்த மைக்ரோசாப்ட்: எப்படி\nகான்பரன்ஸ் ரூமை நவீனப்படுத்த உதவும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப்2.\nவிண்டோஸ் 10 பயனாளிகளுக்கு கிடைத்த புதிய எம்.எஸ் ஆபீஸ் 2019\nதொழில்நுட்ப சந்தையில் பல்வேறு புதுமைகள் சமீப காலங்களில் கண்டறியப்படுகின்றன. கார், பைக் வீட்டு உபயோக பொருட்கள் என இவை நம் வாழ்க்கை முறைக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றாலும் அதிகளவு புதுமைகள் ஸ்மார்ட்போன் சந்தையில் புகுத்தப்பட்டு வருகிறது.\nஒவ்வொரு நாளும் ஏதேனும் புதுமைகள் ஸ்மார்ட்போன்களில் புகுத்தப்படுகின்றன. இவை நம் அனுபவத்தை மிகவும் எளிமையானதாக மாற்றுகிறது. அந்த வகையில் நம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை மேம்படுத்தியுள்ள மூன்று புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகேலக்ஸி எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் நிறுவனம் ஐரிஸ் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை வழங்கியது.\nஇந்த தொழில்நுட்பம் கண் இமைகளை கொண்டு ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்யும் திறன் கொண்டுள்ளது. இது நம் ஸ்மார்ட்போன்களை மற்றவர் பயன்படுத்த முடியாத ஒன்றாக மாற்றுகிறது.\nகேலக்ஸி எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை கண் இமைகளை ஸ்கேன் செய்து இந்த அம்சத்தை இயக்கலாம்.\nகூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் குறைந்த வெளிச்சத்திலும் அதிக துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nநொடிக்கு 200 மடங்கு வேகத்தில் கைரோ டேட்டாவை இயக்கும் திறன் கொண்ட வீடியோ ஸ்டேபிலைசேஷன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மென்பொருள் பிரிவில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதால் இந்த வசதி சிறப்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை நடுக்கமின்றி பிரதிபலிக்கிறது.\nகைரேகை ஸ்கேனர்களுக்கு அடுத்தப்படியாக டூயல் கேமரா அமைப்பு ஸ்மார்ட்போன்களில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.\nடூயல் கேமரா அமைப்பு பட்டையாகவோ அல்லது செங்குத்தாகவோ ஸ்மார்ட்போன்களில் பொருத்தப்படுகிறது. இவை இரண்டும் இணைந்து சிறப்பான புகைப்படங்களை அதிக துல்லியத்துடன் பிரதிபலிக்க வழி செய்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமீ புட்பால் கார்னிவெல் 2018 : ரெட்மீ நோட்5, மீ பேண்டு2 மற்றும் பல அசத்தல் பரிசுகள்.\n20எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி ஏ2.\nகூகுளில் இந்த இரண்டு வார்த்தைகளை அதிகம் தேடித் திரிந்த இந்தியர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=tokyo", "date_download": "2018-06-20T02:11:57Z", "digest": "sha1:J3RSD2NBIH2WW26V3V2H47R3WK7QR6CL", "length": 23626, "nlines": 276, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Tokyo", "raw_content": "\nஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nபாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு அமெரிக்காவிடம் கோரும் ஜப்பான்\nவடகொரியாவுடனான வரலாற்று முக்கியம்வாய்ந்த சந்திப்பின்போது டோக்கியோவின் பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்துமாறு, அமெரிக்காவிடம் ஜப்பான் வலியுறுத்தவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பை, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று (வியாழக்கிழமை) சந்திக்கவுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரு...\nஜப்பான் கழக அணிக்கு மாறினார் பார்சிலோனா புகழ் அந்த்ரே\nபிரபல கால்பந்து கழக அணியான பார்சிலோனா அணிக்காக 18 வருடகாலமாக விளையாடிவந்த அந்த்ரே இனியெஸ்டா, ஜப்பான் லீக்கில் பங்கேற்கும் விஸ்சல் கோப் அணியுடன் மூன்று ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 34 வயதான அந்த்ரே இனியெஸ்டா பார்சிலோனா அணியைத் தவிர மற்ற அணிகளுக்காக விளையாடியது கிடையாது. இதுவே அவர...\nடோக்கியோவில் கழிவு முகாமைத்துவ நிலையத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்\nஜப்பானுக்கு அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) முற்பகல் டோக்கியோவில் உள்ள நவீன கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்டார். சுமார் 9.3 மில்லியன் மக்கள் வாழும் டோக்கியோ நகரில் நாளாந்தம் 11 ஆயிரம் மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் வெளியேற்றப்படுவதுடன், இவற்றை...\nசமூகத்தைச் சீர்குலைக்கும் விடயங்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் : ஜனாதிபதி\nசமூகத்தைச் சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் ஹோட்டலில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்ப...\nஜனாதிபதி மைத்திரி தலைமையில் முதலீட்டு வர்த்தக மேம்பாட்டு மாநாடு\nஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்���ைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முதலீடு மாநாடு ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. ஜப்பான் தலை நகர் ரோக்கியோவில் உள்ள இம்பிரியல் ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இந்த மாநாடு நடைபெற்றத...\nடோக்கியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மெர்க்கல், மக்ரோங் தோற்றத்திலான பொம்மைகள்\nஜப்பானிய பாரம்பரிய பொம்மை தயாரிப்பாளரான கியூகெட்சு, ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட பொம்மைகளை காட்சிப்படுத்தியுள்ளார். நாட்டின் பெண்கள் தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக பெண்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான அர்ப்பணிப்பாக இன்று...\nஜப்பானில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து பனிச்சரிவு: 15 பேர் காயம்\nஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடக்கே ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இடம்பெற்ற பனிச்சரிவில் சிக்கி 15 பேர் காயமடைந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஜப்பான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2160 மீற்றர் உயரமான குசட்ஷே ஷிரேன் எரிமலை இன்று (செவ்வாய்க்கிழமை) வெடித்துள்ளதாக ஜப்பான் வானிலை மையம் அறிவித...\nஜப்பான் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்: இன்னும் ஆயிரம் தினங்கள்\n2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் ஆயிரம் தினங்கள் உள்ள நிலையில், அதனை முன்னிட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாபெரும் நிகழ்வொன்று இடம்பெற்றது. கடும் மழைக்கு மத்தியில் குறித்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றிருந்தது. இதன்போது, ஒலிம்பிக் போட்களுக்கான நேரக்கணிப்பும் ஆரம்பித்து வைக்கப்...\nதொடரும் வெற்றிப்பாதை: பி.வி.சிந்து அசத்தல்\nஜப்பான் ஓபன் சுப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து, வெற்றிபெற்று அடுத்த சுற்றக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற முதல் சுற்று போட்டியில், உலக தர வரிசையில் 4வது இடத்தில் இருக்...\nஉலகளாவிய கடல் பாதுகாப்பு உச்சிமாநாடு டோக்கியோவில் ஆரம்பம்\nஅமெரிக்கா, சீனா உட்பட 35 நாடுகள் இணைந்த உலகளாவிய கடல் பாதுகாப்பு உச்சி மாநாடு இன்று (வியாழக்கிழமை) டோக்கியோவில் ��ரம்பமாகியுள்ளது. கடல்வழி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெறும் இந்த உச்சி மாநாட்டின் முதல் அமர்வு இதுவாகும். இந்த மாநாட்டில் 35 நாடுகளுடன் மூன்று சர்வதேச அமைப்புக்களும் இணைந்துள்ளன...\nவருடத்தின் முதல் நாள் பணியை பிரார்த்தனையுடன் ஆரம்பித்த ஜப்பானியர்கள்\nமலர்ந்துள்ள 2017 ஆம் ஆண்டின் முதல் நாள் பணிகளுக்காக இன்று (புதன்கிழமை) விரைந்துள்ளது ஜப்பான். அங்கு இன்று முதல் நாள் கடமைகளை பொறுப்பேர்க்கும் முன்னர் பல்லாயிரக்கணக்கானவர்கள் விஷேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டோக்கியோவில் உள்ள ஷின்த்தோ சந்நிதியில் வரிசையாக நின்ற மக்கள் இந்த வருடத்தில் அதி...\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி: அரங்க கட்டுமானப் பணிகள் ஆரம்பம்\nடோக்கியோவில் 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அரங்கத்தின் கட்டுமானப் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகளின் ஆரம்பத்தை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, டோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே மற்றும் டோக்கியோ 2020 ஒலிம...\n54 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோவில் அசாதாரண பனிப்பொழிவு\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று (வியாழக் கிழமை) அசாதாரண பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டோக்கியோவில் நவம்பர் மாதத்தில் 10 செல்சியஸ் – 17 செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும். ஆனால் வழமைக்கு மாறாக தற்போது பாரிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளமையால் மக்கள் ஆச்ச...\nஜப்பான் பிரதமரைச் சந்தித்தார் மோடி: முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்து\nமூன்று நாட்கள் பயணமாக பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. பொதுவாக அணு ஆயுத தடை பரவல் (என்பிடி) ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாடுகளுடன் ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தத்தை ம...\nஜப்பான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nமூன்று நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்துவ��ு தொடர்பாக ஆலோசித்தார். இந்த சந்திப்பின் போது இந்தியா-ஜப்பான் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய ஒப்பந்...\nமுட்டை ஓடு இல்லாமலும் கோழி குஞ்சு பொரியும்\nமுட்டை கருவில் இருந்து கோழி குஞ்சுகள் உருவாவதற்கு ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிபா அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவிகள் உடைத...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaniniariviyal.blogspot.com/2010/09/1010.html", "date_download": "2018-06-20T02:01:35Z", "digest": "sha1:Z7KK4KLRRCJQBIXSVWJ3XYU6ZCDU7B4F", "length": 8226, "nlines": 92, "source_domain": "kaniniariviyal.blogspot.com", "title": "கணினி அறிவியல் மாணவர்களுக்காக: உபுண்டு 10.10 பீட்டா வந்து விட்டது", "raw_content": "*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***\nஉபுண்டு 10.10 பீட்டா வந்து விட்டது\nஇந்த ஆண்டின் இறுதி பதிப்பாக நம்ம உபுண்டு 10.10 பீட்டா வந்து விட்டது \nஎங்கள் பல்கலைக்கழத்தில் சென்ற ஆண்டு COMPAQ 515 மடிக்கணினி மாணவர்களுக்கு கொடுத்தார்கள். அதில் உபுண்டு 9.10 மட்டும்தான் எங்கள் மடிக்கணினி ஆதரித்தது. அதைஅடுத்து வந்த உபுண்டின் ஏந்த பதிப்பும் அதை ஆதரிக்கவில்லை. 9.10 ல் கூட AUDIO டிரைவ் WORK ஆகவில்லை,மென்பொருள் கூட plugin செய்ய முடியவில்லை இன்னும் ஒரு சிலவற்றை உபுண்டில் நாங்கள் முழுமையாக பயன்படுத்த முடியாமல் இருந்தது .ஆனால் இப்பொழுது 10.10 மவெரிக் பீட்டா வந்து விட்டது.\nநாங்கள் 10.10 பீட்டா பதிப்பை கணினியில் நிறுவி பார்த்தோம். எங்கள்\nமடிக்கணினியை அது முழுமையாக ஆதரிக்கிறது.அதில் எங்கள் அனைத்து தேவைகளையும் எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்தது.\nஅது மட்டுமில்லை அதில் உள்ள PANEL DESIGN , WINDOW ROTATING இன்னும் சில மனதை கவரும் வக்லையில் இருக்கிறது.\nஉபுண்டில் உள்ள சில SCREEN SHOTS:\nமுக்கியமான லினக்ஸ் Distribution இயங்குதளங்களை கணினியில் நிறுவ கீழ் வரும் இணைப்புகளை காணவும்.\nRED HAT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nLINUX MINT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nUBUNTU லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nDEBIAN லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்��ிய ஒரு PDF கோப்பு\nகாரைக்குடி, சிராவயல்புதூர், தமிழ்நாடு, India\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.\nஅன்பார்ந்த வாசர்களே, பதிவுகளில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் மூலமாகவோ,மின்னஞ்சல் மூலமாகவோ, கைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம்.\nISO கோப்பை உடைகப்போவது யாரு \nகணினியில் USB PORT னை DISABLE செய்வது எப்படி\nஉபுண்டு டெர்மினலில் கட்டளைகளை கையாளுவது எப்படி \nஉபுண்டு 10.10 பீட்டா வந்து விட்டது\nபொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம...\nபொதுவாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார...\nபொ துவகவே ஒரு சில நேர ங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்ய...\nகணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி\nகூகிள் நிறுவனம் புதியதாக GO என்ற PROGRAMMING LANGUAGE யை அறிமுகப்படுத்தி உள்ளது . 'GO' மொழி OPEN SOURCE சாக கொடுக்கவேண்டும் என்று க...\nUNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு இங்கு கொடுக்கப்படுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2010/03/29-3-10.html", "date_download": "2018-06-20T01:48:58Z", "digest": "sha1:BJ6DXJZXAKALS24VK3K4AZLQIUZ7BGRH", "length": 3474, "nlines": 112, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL: அனைத்து மாநில செயலர்கள் கூட்டம் 29-3-10", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nஅனைத்து மாநில செயலர்கள் கூட்டம் 29-3-10\nஅனைத்து மாநில செயலர்கள் கூட்டம் 29-3-10 அன்று நடந்தது. ஏப்ரல் 20 வேலைநிறுத்தத்திற்கான JAC அமைக்கப்பட்டுள்ளது. தலைவர், கன்வீனர், பொருளராக தோழர்கள் பட்டாபி, செல்லப்பா, வீரபாண்டியன் செயல்படுவர். அனைத்து மாநில செயலர்களும் JAC உறுப்பினர்கள். பெரிய மாவட்டங்களுக்கான JAC உறுப்பினர்களின் சுற்றுப்பயண திட்டம் அறிவிக்கப்படும். JAC 1-4-2010 அன்று கூடி சுற்றறிக்கையை முறையாக வெளியிடும்.\nஅகில இந்திய மாநாடு பாட்னா\nஅனைத்து மாநில செயலர்கள் கூட்டம் 29-3-10\nபுதிய மாநில சங்க பொறுப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t377-topic", "date_download": "2018-06-20T01:49:48Z", "digest": "sha1:UMI4QURTGBAZ24UMZG3GDG26TUGQEAMF", "length": 5088, "nlines": 62, "source_domain": "tamil.boardonly.com", "title": "வல்லரசு பட்டம் எதற்கு", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nநாற்று நட தண்ணீர் இல்லை \nநான்கு வழி சாலை எதற்கு \nநேற்று இருந்த மரங்கள் இல்லை \nஅரை வயிறு சோறு இல்லை \nஅணு பிளக்க உளை எதற்கு \nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=93929", "date_download": "2018-06-20T01:51:14Z", "digest": "sha1:AAZZVICZINAHEXOS3OGCZVESESIEWW4A", "length": 14841, "nlines": 54, "source_domain": "thalamnews.com", "title": "காணி உறுதி பெற்றுக் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது..! - Thalam News | Thalam News", "raw_content": "\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nகோத்தபாய வின் வருக���யினால் தடுமாறும் கட்சிகள் ...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்....... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்..\nHome மலையகம் காணி உறுதி பெற்றுக் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது..\nகாணி உறுதி பெற்றுக் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது..\nஅரச சார்பற்ற நிறுவனங்கள் மலையகப் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவித்தி அமைச்சு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் முன்வைத்துள்ள தேசிய நடவடிக்கைத் திட்டமான ஐந்தாண்டுத் திட்டத்துக்கு பொருந்தும் வகையில் அதனை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.\nமலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சும் பெரண்டினா தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து விசேட தேவை உள்ளோருக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று லிந்துல மட்டுக்கல தோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் பயனாளிகளுக்கு வீடுகளைக் கையளித்ததுடன் தோட்ட வைத்திய நிலையங்களுக்கு உபகரணங்களையும் வழங்கிவைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅரசாங்க நிதியைக் கொண்டு அமைச்சு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மாத்திரமல்லாது அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களிலும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் . இன்று கையளிக்கப்படும் பத்து வீடுகளுக்கும் அமைச்சர் திகாம்பரம் தனது அமைச்சின் ஊடாக தலா ஐந்து லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதுடன் எஞ்சிய மூன்று லட்சம் பெரண்டினா நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ளது. சில அரச சார்பற்ற நிறுவனங்கள் அமைச்சோடு இணைந்து பணியாற்றாது அமைச்சின் கொள்கைத் திட்டத்துக்கு முரணான வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.\nநாம் ஏழு பேர்ச் காணி என்பதையும் 550 சதுர அடியில் வீடு அமைவதுடன் அது குறைந்த பட்சம் இரண்டு படுக்கை அறைகளையும. ஒரு சமயலறையும் ஒரு மலசல கூட்டத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை நியம்மாக்கியுள்ளோம். ஆனால் சில தொண்டு நிறுவனங்கள் முன்னெடுத்து வீடமைப்புத்திட்டங்களில் இந்த நியமங்கள் பின்பற்றப்படவில்லை. அவர்கள் அமைச்சினால் முனவைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்படுள்ளவாறு அவர்களது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அக்கறை காட்டவேண்டும் .\nஅப்போதுதான் அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது ஒரு பொதுமைப்படுத்தல் வெளிப்படும் .அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை நாம் மதிப்பதுடன் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயாராகவுள்ளோம். ஆனால், சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கும் வீடமைப்புத்திட்டங்கள் ஏழு பேர்ச் காணியில் அமையவுமில்லை, இரண்டு அறைகள் உடனான எமது நியமங்களை பின்பற்றவுமில்லை. அதே நேரம் அவர்கள் பயனாளிகளின் பங்களிப்பாக ஒரு தொகையைப் பெற்றுக் கொள்வதனால் பயனாளிகளை வேறு திட்டங்களுக்குள் உள்வாங்க முடிவதுமில்லை.\nகாணி உறுதி பெற்றுக் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்கவே எமது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு அமைவாக அரச சார்பற்ற நிறுவனங்கள் பணியாற்ற வேண்டும் என வேண்டுகோளை முன்வைக்கின்றேன். இப்போது ஐரோப்பிய யூனியன் நிதியீட்டத்தில் மலையகத்தின் ஐந்து மாவட்டங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nஅவை மக்களது முறையான தேவைகளை நிறைவேற்றவனவா என்பதை மக்கள் அவதானத்துடன் நோக்க வேண்டும். அரசாங்க பணத்தில் அமைச்சு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் காட்டும் கவனத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கும் திட்டங்களிலும் காட்டுதல் வேண்டும். உங்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவே அவர்களுக்கு ஐரோப்பிய யூனியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nபெரண்டினா தன்னார்வ தொண்டு நிறுவனம் முன்னெடுக்கும் இந்த திட்டம் எமது அத்தகைய நியமங்களைப் பூர்த்தி செய்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. வலது குறைந்த, மாற்றுத்திறனாளிகளான, விதவைகள், நிரந்தர வீடில்லாதவர்கள் என பயனாளிகள் தெரிவில் கவனம் செலு��்தப்பட்டுள்ளது.\nஇன்று வழங்கப்படும் 10 வீடுகளுக்கும் காணியுறுதியைப் பெற்றுக்கொடுப்பதனை நான் பொறுப்பேற்று செய்து தருகிறேன்.இதுபோல இன்னும் பல திட்டங்களை நாம் முன்னெடுப்போம். இதில் பயனாளிகள் தெரிவில் அடுத்தவர்கள் வீட்டில் வசித்த குடும்பங்கள் என்ற பட்டியலில் சில குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. எங்களைப் பொறுத்தவரையில் லயன் வீட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் அடுத்தவர் வீட்டில் வசிப்பது போன்றதே.\nஇந்த லயன் அறைகள் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு உரியது. முன்பெல்லாம் தொழில் தண்டனைகளாக லயன் அறைகளில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றும் காலம் ஒன்று இருந்தது. இப்போது அவ்வாறு நடப்பதில்லையாயினும் லயன் அறை நமக்கு சொந்தமானதல்ல. எனவே எமது நிலத்தில் எமது வீடு எனும் திட்டத்தை முன்வைத்து செயற்பட்டு வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.\nநிகழ்வில் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் சிவஞானம், ஆகரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் சுதாகரன் ஆகியோருடன் அமைச்சின் அதிகாரிகள் தோட்ட மருத்துவ உத்தியோகத்தர்கள், தோட்ட அதிகாரிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் .\nபண்டாரநாயக்க அவர்களை கொலை செய்தவர்கள் இரு பௌத்த பிக்குகள்.\nமோதல் தவிர்ப்பை நீட்டிக்க தலிபான் மறுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatesh88.blogspot.com/2009/12/blog-post_7605.html", "date_download": "2018-06-20T01:56:04Z", "digest": "sha1:YR7KG4AA2KGYK6LJLT5F44VYHTEYWEOS", "length": 8449, "nlines": 86, "source_domain": "venkatesh88.blogspot.com", "title": "எவனோ ஒருவன்: பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..", "raw_content": "\nபயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..\nநான் ஒரு புத்தகத்தில் படித்த பயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..\n(இதன்மேல் கிளிக் செய்யவும் )\nஇந்த தளத்தில் சாப்ட்வேர் வெப் ப்ரோக்ராம்மில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தகவல்கள் , சில நேரங்களில் வேடிக்கையான நிகழ்வுகள் கூட இடம்பெறும் ...\nஅடுத்து ஜிமெயில் மற்றும் கூகிள் ஐ அதிகம் உபயோகிப்பவர்களுக்கு :\nwww .gmailtips .com (இத்தளத்தினை காண இதன் மேல் கிளிக் செய்ய )\nஇத்தளமானது கூகிள் ஐ சிறப்பாக பயன் படுத்த பல சிறப்பான யுக்திகளை தருகிறது ..\nஅடுத்த தளம் உங்களுக்க பயன் படும் என்று நினைக்கிறன்\nஇந்த தளம்உங்கள் வீட்டு காவல்காரன் போல் செயல்படுகிறது ..இந்த தளம் மோசமான தளம் மற்று ஏமாற்றும் (fake , fishing )போன்றவற்றின் பட்டியலை இடுகிறது ..மேலும பாதிக்க பட்டவர்களிடமிருந்து தகவல்களை திரட்டி அதன் அடிப்படையில் கெடுதல் விளைவிக்கும் ப்ரோக்ராம் மற்றும் மோசமான தளங்களை பட்டியலிடுகிறது ..\nஇந்த தளம் இன்டர்நெட் ,வெப்சைட்கள் பற்றியசெய்திகள் ஆராய்ச்சி முடிவுகள் போன்றவற்றை பற்றி சுருக்கமாக தருகிறது ....\nஅடுத்து இணையத்தில் நடை பெரும் தில்லு முல்லு களை பற்றி அறிய\nஇந்த தளத்தில் தொழில் நுட்ப தில்லு முல்லுகளை பற்றிய முக்கிய செய்திகள் ஆய்வு முடிவுகள் பற்றி சுருக்கமாக தரப்பட்டுள்ளது ..மேலும் உங்கள்அனுபவங்களையும் பதிவு செய்யலாம் ....\nஅடுத்து உங்கள் சிஸ்டம் திறனை மேம்படுத்த ஒரு தளம்\nஇத்தளத்தில் உங்கள் உங்கள் சிஸ்டம் குறித்த சந்தேகங்கள் மற்றும் டிரைவர்ஸ் ப்ரௌசெர் போன்றவைகளை மேம்படுத்த வழிமுறைகள் தரப்பட்டுள்ளன ...\nஅடுத்து ஐ பாடு பற்றிய தகவல்களை பெற ஒரு தளம்\nஇத்தளமானது ஐ pod பற்றய முழு விவரங்களையும் தருகிறது .. ஐ pod வாங்கிய பின் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை கூட புரியும் படி எழுதி உள்ளனர் ..ஐ pod அதிகமாக உபயோகிக்கும் நண்பர்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கும் .. ஐ pod குறித்து 202 பக்கங்கள் இந்த தளத்தில் கொடுத்துள்ளனர் ...................\nஅடுத்த தளமானது மனநிலை குறைபாடு உடையவர்களுக்கு (சத்தியமா உங்களுக்கு இல்லைங்க சும்மா போய் பாருங்க )\nஅடுத்த தளம் அமெரிக்க வின் கொலம்பியா university நடத்தும் மருத்துவ தளம்\nஇந்த தளத்தில் நம் கேட்க கூச்ச படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில் தருகின்றனர் ..\nஅடுத்து வரும் மூன்று தளங்கள்\nஇதில் உங்களுக்கு எந்த சொற்களுக்கு அர்த்தம் வேண்டுமோ அதை பற்றி தெளிவாக பட்டியளிடிகிறது......நியூஸ் அலர்ட் என்னும் வார்த்தை விளையாட்டும் உள்ளது . உங்கள் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ள இது உதவியாக இருக்கும் ..\nஇந்த தளத்தில் கணிதம் தொடர்பான அனைத்து தகவல்களும் தரப்பட்டுள்ளன .. உதாரணமாக (algebra,arthemetic,integeration)உங்களுக்கு கணிதம் தொடர்பான சந்தேகங்களுக்கு சரியான தளம் ...\nஅடுத்து ஒரு சிலர் பேசும் போது அவர் சொன்னார் இவர் சொன்னார் சொல்லுவாங்களே அதுக்கான தளம்\nஇதில் 60 வகைகளில் சுமார் 4000 சான்றுகள் உள்ளன .. அறிஞன்ர்களி��் பொன்மொழிகள் , தத்துவங்கள் , பழமொழிகள் என அனநிதும் உள்ளன (இனி நீங்களும் பேசும் போது இப்படி தாண்ட மச்சா இங்கிலாந்து இல ஒருத்தர் ன்னு ஆரம்பிங்க ..........)\nஉலக பணக்கார வரிசையில் உங்கள் இடம் என்ன ,,,\nபயனுள்ள இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு ..\nஆன் லைன் இல் கிரிக்கெட் பார்க்க ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/11/26/missed-posts/", "date_download": "2018-06-20T01:33:42Z", "digest": "sha1:ESFHL3TADBL34ZUHROCMK4KJ7QNQYBBM", "length": 5986, "nlines": 85, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "விடுபட்ட பதிவுகள் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nநீங்க இந்த சைட்டை மட்டும் பார்க்கிற பார்ட்டியா இருந்தா கீழ் கண்ட பதிவுகளை மிஸ் பண்ணியிருப்பிங்க.\nஉங்க வசதிக்காக விடுபட்ட பதிவுகளுக்கான தொடுப்புகள்\nஜூ.ஐஸ்வர்யா ஜாதகம் : தாத்தாவுக்கு ஆப்பு\nஜாதகம் சாதகமா இல்லேன்னாலும் ஜமாய்க்கலாமே\nபகவத்கீதை ஒரு உட்டாலக்கடி: தொகுப்பு\nOne thought on “விடுபட்ட பதிவுகள்”\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamiljokes4u.blogspot.com/2010/02/", "date_download": "2018-06-20T01:21:07Z", "digest": "sha1:KJOKJTUQ4OAGQWS77ZCWBRFYRQS3IRYZ", "length": 15230, "nlines": 277, "source_domain": "tamiljokes4u.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை: February 2010", "raw_content": "\nநடிகர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய தேர்வு வைக்க முடிவு செய்யப்பட்டது...\nஅனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என எல்லா நடிகர்களூக்கும்\nஅனைவரும் தேர்வுக்கு தயார் என்று ஆர்வமுடன் பதில் அனுப்பிவிட்டனர்..\nகுறிப்பிட்டத்தேதியில் எல்லா நடிகர்களும் குறிப்ப்பிட்ட இடத்தில் ஆஜராகினர்..\nதேர்வு கண்காணிப்பாளார் அனைவரையும் தனித்தனியாக அமர சொன்னார்...\nஅனைவருக்கும் ஒரு A-4 paper கொடுக்கப்பட்டது..\nஒரே ஒரு கேள்விதான்...அவரவர் நடித்தப் படங்களில் வெற்றிப்படங்களைத் தவிர்த்து\nதோல்விப்படங்களை மட்டும் கொடுத்துள்ள A-4 paper தாளில் எழுத வேண்டும்..\nகமல் எழுதினார் \"மும்பை எக்ஸ்பிரஸ்\"\nஇன்னும் கொஞ்சம் படங்கள் பாக்கி இருக்கு...எழுத தான் பேப்பர் ல இடம் இல்லை....\nஅடுத்த தடவை கட்டாயம் இன்னொரு நடிகர் தான்.... OK வா\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்ல ஒரு சுலபமான வழி\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்ல ஒரு சுலபமான வழி\nஉங்கள் கணவர் குறட்டை விடுபவரா\nஉங்கள் கணவர் குறட்டை விடுபவரா\nவெளியே மட்டும் போயீட்டீங்கன்னா போச்சு\nLabels: குறட்டை, தமிழ் கார்டூன் ஜோக்ஸ்\nதமிழ் நடிகர் , நடிகைகளின் ஈ மெயில் முகவரிகள்\nஇவை அனைத்தும் நகைச்சுவைக்காக மட்டுமே தான்\nப்ளாஸ் நியூஸ் - தமிழ் நாட்டில் ஒரு அசம்பாவிதம்\nதமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பீச்சுகளிலும் உள்ள மீன்கள் அனைத்தும் இன்று தற்கொலை\nஇது தொடர்பாக போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன்ர்\nஇச்செய்தியைக் கேட்ட தமிழ் நாட்டு மக்கள் பெரும் கவலைக்குள்ளாகினர்\nகடைசியாக போலிஸ் விசாரணையில் ஒரு உண்மை தெரியவந்துள்ளது\nஉங்களுக்கு வில்லு , வேட்டைக்காரன் எல்லாம் பத்தாதுடா\nஇதைவிட கொடுமை எங்காவது நடக்குமா\nஇதைவிட கொடுமை எங்காவது நடக்குமா\nஆன்லைனில் காபி சாப்பிடலாம் வாங்க\nஇப்போ நீங்கள் ரொம்ப டயெர்டா இருப்பீங்க அதற்குத்தான் நான் உங்களுக்கு ஒரு காபி\nகொடுக்கலாம் என்று நினைத்தேன் .\nமுதலில் இங்கு சென்று இந்த எக்சலை டவுண்லோட் பண்ணிக்கிட்டு அதில் ஒரு\nகாயினைப்போட்டு உங்களுக்கு தேவையான த்தை தேர்ந்தெடுத்து குடித்து மகிழுங்கள்\nஎப்படி இருந்தது என்று கமெண்டில் தெரிவிக்கவும்\nவோடபோன் விளம்பரமும் சில ஜோக்குகுளும்\nவோடபோன் விளம்பரமும் சில ஜோக்குகுளும்\nம்ம் இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல\nடேய் கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலே\nஇதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு\nஹய்யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கேடா\nடெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு\nநீ சைலண்ட்டா நில்லு நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்\nஎன்னம்மா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா\nஇந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே\nதேடு தேடு நல்லா தேடு\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்ல ஒரு சுலபமான...\nஉங்கள் கணவர் குறட்டை விடுபவரா\nதமிழ் நடிகர் , நடிகைகளின் ஈ மெயில் முகவரிகள்\nப்ளாஸ் நியூஸ் - தமிழ் நாட்டில் ஒரு அசம்பாவிதம்\nஇதைவிட கொடுமை எங்காவது நடக்குமா\nஆன்லைனில் காபி சாப்பிடலாம் வாங்க\nவோடபோன் விளம்பரமும் சில ஜோக்குகுளும்\nநடிகர் விஜய்யின் அடுத்த படதலைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-20T02:02:01Z", "digest": "sha1:XFJDR6R5GXPQGPPOM4PVQWXCPMJM2ZN4", "length": 4592, "nlines": 86, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பச்சரிசி குழாப்புட்டு | பசுமைகுடில்", "raw_content": "\nசுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி\nபச்சரிசி மாவு – ஒரு கப்,\nதேங்காய் துருவல் – அரை கப்,\nஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,\nஉப்பு – ஒரு சிட்டிகை.\n* பச்சரிசி மாவை வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும்.\n* தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.\n* வறுத்த பச்சரிசி மாவில் உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.\n* புட்டுக்குழாயில் கொஞ்சம் புட்டு மாவை அடைத்து, அதன் மேல் ஒரு அடுக்காக தேவையான அளவு தேங்காய் துருவல் கலவையை அடைத்து… மற்றொரு அடுக்காக மாவு வைத்து, பிறகு மீண்டும் தேங்காய் துருவல் கலவையை வைத்து அடைக்கவும்.\n* இதை ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.\n* பிறகு, குழாயிலிருந்து புட்டு எடுத்து… நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.\n* இதற்கு தொட்டு கொள்ள கொண்டைகடலை குருமா சுவையாக இருக்கும்.\nPrevious Post:வெங்காயத்தை கழுத்தில் வைத்தால் ஏற்படும் மேஜிக்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-20T02:01:51Z", "digest": "sha1:JC2QBJTAHEQIHJZFSUVTJLAXKDXUJBWT", "length": 8516, "nlines": 91, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நிரந்தரமான மரியாதை | பசுமைகுடில்", "raw_content": "\n​ராஜாஇரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர்.\nதிடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.\nஎங்கும் காரிருள்,சற்று தொலைவில் ஒரு சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.\nஅதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத் தவிர வேறு யாருமில்லை. ராஜா உள்ளே நுழைந்தும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.\nமாறு வேடத்தில் இருந்த போதிலும், அவன் மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது .\n உன் வீட்டுக்கு வந்திருக்கேன் , நீ மரியாதையே இல்லாம, ஒரு வணக்கம் கூட சொல்லாம உக்காந்திருக்கியே\nபதிலுக்கு அவன், “நீதான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்க. உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்\nராஜாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் போகையில் ஒரு பொற்காசு மூட்டையைஉடன் வைத்திருப்பார்.\nஅதை அவனிடம் பிரித்துக் காட்டி விட்டு “பார்த்தாயா நான் எவ்வளவு பெரியவன் என்பதை\nஇப்ப எனக்கு வணக்கம் சொல்வாயா \nஅவனும் பதிலுக்கு, “ஒரு ஏழை பக்கத்தில இருந்தும் ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே, உனக்கு எப்படி வணக்கம்\nராஜா கோபமாய் ஒரு காசை அதிலிருந்து எடுத்து அவனிடம் வீசி, “இப்ப வணக்கம் சொல்வாயா\nகாசைத் தொடாமல் அவன் சொன்னான்,\n“ஒரு மூட்டை காசை வச்சுக்கிட்டு அற்பமா ஒத்தக் காசை வீசுறியே, உனக்கா வணக்கம் சொல்வேன்\nஅரசர் இன்னும் உக்கிரமானார். பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டுக் கேட்டார், “எங்கிட்ட இருந்ததுல சரி பாதியைக் கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்வியா\nமெல்லிய புன்னகையுடன் அவன் சொன்னான், “உங்கிட்ட இருக்குற அளவுக்கு இப்ப எங்கிட்டேயும் இருக்கே இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே. சரி சமமா இருக்கிற உன்னை எதுக்கு நான் மதிக்கணும் இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே. சரி சமமா இருக்கிற உன்னை எதுக்கு நான் மதிக்கணும்\nராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை ம���ைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடத்தில் வீசி விட்டார், “இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்” என்றார் .\nஅவன் சிரித்துக் கொண்டே சொன்னான் ,\n“இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை. ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கம் இருக்கு. இப்ப நீதான் எனக்கு வணக்கம் சொல்லணும்\nராஜா வாயடைத்துப் போனார் .\nஎத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை . நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பொருளுமில்லை. உண்மையான அன்பைப் பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும்.\nPrevious Post:வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை\nNext Post:இயற்கை விவசாயி தாந்தோணி.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/04/04/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-column/", "date_download": "2018-06-20T01:42:20Z", "digest": "sha1:DZMMNMX6XSFIL24J6VKE5FWDYOJGTI5G", "length": 22900, "nlines": 153, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "ராகு Column « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\n//கிருமி சார் .. உங்க வாதத்துக்கான அடிப்படையே தப்புன்னு சொல்லிட்டன். ராகு கேதுக்கள் வெறும் இஸ்லாமை மட்டும் குறிக்கும் கிரகங்கள் இல்லே. மெஜாரிட்டியா உள்ள மதமல்லாத இதர மதங்களை குறிக்கும்னு சொல்லியிருக்கேன் .//\nநான் சொல்ல வந்தது என்னன்னா : ராகு வெகுஜன சம்பிரதாய விரோத செயல்களை செய்விக்கிறார், அவ்ளோ தான். முஸ்லீம்களை மட்டும் சொல்ல வரலை, ஆனா அதை ஹைலைட் பண்ணிட்டேன். நாத்திகம் பேசுறவங்க பலர் சாதகத்திலும் ராகு / குரு இப்டி பேச வைப்பாங்க இல்லியா.\n 18 வருசங்கறது ரெம்ப லாங் பீரியட் பாஸ். என்னா தசை நடந்தாலும் ஆரோ ஒருத்தரு செத்துப்போயிர வாய்ப்பிருக்கே.//\nஇது பொத்தாம் பொதுவாக சொல்லப்பட்டதல்ல. ராகு தசையில் ஒரு பால பாடம் மாதிரி. பெரும்பாலும் ராகுவின் சுய புத்தியில் இழப்பு நேரிடுகிறது.\n//எல்லாம் சரீ இ இ இ ஈ.குறிப்பா மலையாளிங்களை ஏன் கொண்டுவந்து சேர்த்துட்டிங்க ( நிறைய மதமாறிர்ரவுங்கன்னுட்டா) //\nஅப்படியும் கூட சொல்லலாம், ஆனால் இப்படி சாதாரணமாக நேர்கிறது. பல ராகு திசைக்காரர்கள், வாடகைக்கு மலையாளிகள் / முஸ்லீம் வீடுகளில் குடியிருப்பதையும், அவர்களின் இடங்களில் தொழில் நடத்துவதையும் காணலாம்.\n//ராகு கேது 2/8 ல இருந்தா இப்படி ஒரு சந்தர்ப்பம் வரலாம். அதுவும் செத்துப்போறவனுக்கும் ஆயுள் வீக்கா இருந்தாதானே இது மெட்டீரியலைஸ் ஆகும் //\n\\//காடு மலை வனாந்திரப் பகுதிக்கும் செல்ல நேரிடலாம்.// இது சூரியனோட ஜூரிஸ்டிக்சனாச்சே\nமேற்கண்ட இடங்கள் சூரியன் காரகம் வகிப்பவை, ஆனால் இங்கு சென்று தண்டனை, தனிமை, துன்பம், இயலாமை ஆகியவற்றை அனுபவிக்க காரகர் ராகுவாகிறார். பாலைவனம் விடுபட்டு விட்டது.\n//சர்ப்ப தோஷம் உள்ளவன் உள்ளூர்லயே சொந்தபந்தத்தோட ஒட்டமாட்டான் – வெளி நாட்டுக்கு ஓடி எதுனா வில்லங்கம் வந்துரப்போவுது பாஸ்.. “அண்ணா எனக்கொண்ணும் தெரியாதுங்கண்ணா வெளியூரு”ன்னிட்டா தப்பிச்சுக்கலாம்ங்கறிங்க.அப்படித்தானே.. அப்படி அந்த பார்ட்டி சொல்லனுமே..//\nஒண்ணு வெளில ஓடணும், இல்ல கிடந்து சாவணும், இது விதியாயிருந்தா, வெளில ஓடினா சாக மாட்டான், பொழச்சுக்குவான் இல்லியா\n//இஸ்லாமிய தீவிரவாத வலைப்பின்னல்களும் சிக்கலானவை. இந்தியாவில் அதிக அளவில் இண்டர்நெட் பிரவுசிங் மையங்களை நடத்தி வருவதும் இஸ்லாமியர்களே.//, ராகுவுக்கும் -இஸ்லாமுக்கும் ( மட்டும்) லிங்க் போட்டுட்டிங்க. அதனாலதான் உங்க ஆராய்ச்சி இப்படி சைடு வாங்குது.குவுக்கும் -இஸ்லாமுக்கும் ( மட்டும்) லிங்க் போட்டுட்டிங்க. அதனாலதான் உங்க ஆராய்ச்சி இப்படி சைடு வாங்குது. //\nஅண்ணே, சென்னையில மூணு இன்டர்னெட் சென்டர் வச்சி நடத்துற ஒருத்தர் புள்ளி விவரத்தோட சொன்னது இது. அவர், தமிழ் நாடு இன்டர்னெட் சென்டர் உரிமையாளர் சங்கத்துல முக்கிய பொறுப்புல இருக்கார்.\n//பின்னல் வேலைப்பாடுகளுக்கு காரகர் ராகு (பாம்பு நெளிதல்)”, ஓகே. அப்ப சுக்கிரன் அம்பேலா\n//இன்றைய நடைமுறையில் இண்டர்நெட் போன்ற தகவல் தொடர்புகளை இவர் நிர்வகிக்கிறார்//\nநான் சித்தூர்லருந்து நங்க நல்லூர் சுந்தரம் சாரோட சாட் பண்ணா அதுவும் ராகுவோட டிப்பார்ட்மென்டா பாஸ்\nகண்டிப்பா ராகுவோட இலாகா தான். கண்ணுக்கு தெரியாத தகவல் தொடர்பு / சூட்சும தகவல் தொடர்பு / டெலிபதி போன்றவற்றுக்கு ராகுவே காரணம்.\n//அப்ப ..ப்ரிட்டீஷ் காரவுக மட்டும் என்ன புதுச�� இந்தியானு ஒரு நாட்டை கட்டி எழுப்பி யாவாரம் பண்ணாய்ங்களா அவிக காலூன்றலியா பாம்புகள் பெருகுவது போல பெருகலியா\nஅண்ணே, நான் சொன்னது குடியேற்றம் / குடியேற்ற ஸ்டைல் பற்றி. பிரிட்டிஸ் காரங்க யாவாரம் பண்ண வந்து அதிரடியா நாட்டை புடிச்சாங்க, நாட்டை ஆண்டு சுரண்டினாங்க. ஆனா எத்தனை பிரிட்டிஷ் காரங்க இங்க குடியேறினாங்க\nசிலந்தி வலைக்கும் …… சனிக்கு தான் சொல்றது வழக்கம். ராகு தசை நடந்தா செதில் பிடிக்கும்னு கேள்வி. //\nசனி பாழடைந்த, துர் நாற்றம் என்ற ரீதியில்….. ராகு ஒட்டடை அதிகம் படிய வைப்பார், ஒட்டடை நாற்றம், மறைந்த‌ நாற்றம் அதிகம் இருக்கும்.\n//ராகு 3,4,6,10,11,12 ஆமிடங்கள்……. ( ராகு கேது 1-7 ,2-8 ல் ……. மேலும் ராகு தசையின் 18 வருடங்களுக்கும் ஒரே பலனை கொடுத்து டர்ராக்கினா எப்படி பாஸ். …………. //\nஇதை ஒரு சிறு பதிவு என்ற ரீதியில் மட்டுமே போட்டேன். ராகுவின் காரகங்கள், ராகுவைப் பற்றி, ராகு அமர்ந்த இடங்களைப் பற்றி எழுதினால் எத்தனை பதிவுகள் போடலாம் என்று உங்களுக்கே தெரியும். இது மாதிரி குறைந்தது பத்துப் பதினைந்து பதிவுகள் போடலாம்.\nஇஸ்லாம் ஈஸ் தி பெஸ்ட் ரிலிஜியன்\nதங்களது பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. தொடர்ந்து இதே டோஸில் டானிக் கொடுங்கள். சிலருக்கு டானிக் ஜீரணமாகிவிடும். சிலருக்கு வாந்தியை உண்டாக்கும். ஒரு சிலருக்கோ பேதியை உண்டாக்கும். அது குடிக்கும் விதத்தை சாரி படிக்கும் விதத்தை பொறுத்தது என்பது என்னுடைய (மிகவும்) தாழ்மையான கருத்து. தொடர்ந்து உங்களுடைய பதிவுகளை முருகேசன் சார் புண்ணியத்தில் படிக்க விரும்புகிறேன். தங்களுடைய பதிவு அனைவருக்கும் நித்திரையில் இருந்த சிந்தனையை கிளர்ச்சியுற வைத்து விட்டது என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து தாங்கள் பின்னிப் பெடலெடுபீர்கள் என்று விரும்புகிறேன்.\nஅண்ணே, ஆதரவுக்கு ரொம்ப நன்றி.\nஅப்டியே சோதிடத்துல ஒங்க கருத்துக்களையும் சொல்லுங்க. இது மாதிரி கருத்து போக்குவரத்து நடந்தா தான் சோதிடம் வளரும், சோதிடத்துல புதுசா கண்டு புடிக்க / கத்துக்க முடியும்.\nவணக்கம் கிருமி, உங்கள் பதிவு அருமை.\nராகு பத்துல இருந்தா இன்டர்நெட்,சாப்ட்வேர்,வெப்சைட் வேலை வொர்க் அவுட் ஆவுமா\nபத்தாமதிபதியின் நிலை, பத்தாம் வீட்டை பார்ப்பவர்கள், நடப்பு திசை, லக்கினாதிபதியின் நிலைன்னு நிறைய பாக்கணும்.\nநீங்க பொ���ுவா கேட்டதாலே, நானும் பொதுவா சொல்றேன்.\nபத்தாமிட ராகு : தொழில் ரீதியில் அயல் நாட்டு – அன்னிய மொழியினர் தொடர்புடைய வேலைகள், சூட்சும தகவல் தொடர்பு எனும் கண்ணுக்கு தெரியாத (ஒயர்லெஸ், செல்பேசி தொழில் நுட்பம்) தொலைத் தொடர்பு, பின்னல் வேலைகள் (முக்கியமா மூங்கில் பின்னல் ‍ – மூங்கிலுக்கு ராகு காரகர்), இன்டர்னெட், சாராயம், அடிக்கடி பிரயாணம் செய்ய நேரிடும் வேலைகள், நம்பர் டூ எனப்படும் அரசுக்கு கணக்கு சரிவர காட்டாத தொழில்கள் ஆகியவற்றில் ஈடுபட வைக்கலாம். பத்தில் ராகு இருப்பவர்களின் வரவு செலவுகள் விரிவானதாக இருக்கும், பெரிய இலக்கங்களில் தொழில் வரவு செலவுகள் இருக்கலாம். சில பெரிய ஒப்பந்ததாரர்களுக்கு பத்தில் ராகு இருப்பதை பார்த்திருக்கிறேன்.\nதுணுக்கு : பத்தில் ராகு இருந்தால், புதிய தொழில் முயற்சிக்கு முன் கங்கையில் குளியல் உத்தமம். அனுபவத்தில் பலருக்கு கைமேல் பலன்.\nஅண்ணே என்பதெல்லாம் வேனமன்னே……தங்களுடைய விளக்கத்திற்கு நன்றி\nகோச்சுகாம உங்க கொஞ்சம் சொல்லுக்க்ன கிருமி…\nஎனக்கு மகரலக்னம் ,10 துலாமில் ராகு. சுக்ரன் 12 தனுசில் , 10ல் நீச்ச சூரியன் ( குரு ரிஷபத்தில்\nசுக்ரனுடன் பரிவர்ததனை , 7கடகத்தில் சனி சந்திரன். 11ல் செவ்வய் புதன் மாந்தி.\nஇப்போ சொல்லுங்க… 10 ராகு என்ன செய்வார். எனக்கு சரியான தொழில் என்ன..\nராகு காரகதுவம் இருக்கும் கம்யுனிகேசனா ஆயுள் 8 அதிபதி கூடினதால் கொலை செய்வதா ஆயுள் 8 அதிபதி கூடினதால் கொலை செய்வதா சுக்ரனின் இடம்ங்கிரதால் சுக்ரன் சம்ந்தப்டட்டத.. குரு பரிவர்தனை பெற்றதால் குரு சம்னந்தப்பட்டதா சுக்ரனின் இடம்ங்கிரதால் சுக்ரன் சம்ந்தப்டட்டத.. குரு பரிவர்தனை பெற்றதால் குரு சம்னந்தப்பட்டதா\nபத்தில் ராகு சூரியன் சேர்க்கை, சரி. சூரியன் கிரகணத்தில் இருக்கிறாரா என்று தெரிய நவாம்ச கட்டமும் தேவையே\nசரி இந்த ராசிக் கட்டத்தின் படியே பார்த்தால்,\nஉங்கள் ஜீவனோபாய‌ அமைப்பு : பின்னல் அல்லது வலைப்பின்னல் சார்ந்த, துணி அல்லது அணிகலன் சார்ந்த, ஏற்றுமதி, மற்றும் கணக்கு வழக்குகள் சார்ந்ததாக இருக்கலாம்.\nஇரண்டாம் நிலை யூகம் : வங்கி, இன்சூரன்ஸ், ஃபைனான்ஸ்.\nகிருமி சார் லிங்க் பாருங்க….\nவினோத் அண்ணே, தனிப்பதிவு போட்ருக்கேன், பாத்து சொல்லுங்க.\nராகுவும் இஸ்லாமும் « கிருமி said:\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/central-bank-of-india-ifsc-code.html", "date_download": "2018-06-20T02:08:52Z", "digest": "sha1:D4XO7X5OQ2D5OABDSBAAVZH3MMY53F3Y", "length": 30378, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Central Bank of India IFSC Code, MICR Code & Contact Details", "raw_content": "\nமுகப்பு » வங்கி » IFSC குறியீடு » சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா\nவங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் Aditya Birla Idea Payments Bank அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் Airtel Payments Bank Limited அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் ஆந்திரா பாங்க் ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் AU Small Finance Bank Limited ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பாங்க் ஆஃப் டோக்யோ மிட்சுபிஷி பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோ-ஆஃப் பாங்க் பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் Capital Small Finance Bank கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் ச���சி ஏஜி டிசிபி பாங்க் தேனா பாங்க் Deogiri Nagari Sahakari Bank. Aurangabad Deustche Bank டெவலப்மென்ட் பாங்க் ஆஃப் சிங்கப்பூர் டிபிஎஸ் Dhanalakshmi Bank டிஐசிஜிசி DMK Jaoli Bank தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் Durgapur Steel Peoples Co-Operative Bank Emirates NBD Bank P J S C Equitas Small Finance Bank Limited Esaf Small Finance Bank Limited எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் Fincare Small Finance Bank FINO Payments Bank First Abu Dhabi Bank PJSC பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் கூர்கான் கிராமின் பாங்க் எச்டிஎப்சி பாங்க் Himachal Pradesh State Co-Operative Bank எச்எஸ்பிசி ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ IDFC Bank Idukki District Co-Operative Bank இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா Industrial Bank of Korea ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் (போரிவில்) ஜனதா சாஹாகாரி பாங்க் (புனே) ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் Jio Payments Bank Limited ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் KEB Hana Bank கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் Kozhikode District Cooperative Bank Krung Thai Bank PCL லக்ஷ்மி விலாஸ் பாங்க் மகாநகர் கோஆப்ரேட்டிவ் பாங்க் Maharashtra Gramin Bank Maharashtra State Cooperative Bank மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் MashreqBank PSC Mizuho Bank நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் பாங்க் என்கேஜிஎஸ்பி கோஆப்ரேட்டிவ் பாங்க் North East Small Finance Bank Limited நார்த் மலபார் கிராமின் பாங்க் நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓமன் இண்டர்நேஷ்னல் பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் Paytm Payments Bank பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் PT Bank Maybank Indonesia TBK பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் Qatar National Bank SAQ ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் Rajarambapu Sahakari Bank ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் RBI PAD, Ahmedabad RBL Bank Limited ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா சஹிபரோ தேஷ்முக் க��-ஆஃப் பாங்க் Samarth Sahakari Bank சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் SBM Bank Mauritius ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் Shivalik Mercantile Co Operative Bank Shri Chhatrapati Rajashri Shahu Urban Co-Op Bank Small Industries Development Bank of India சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் Suryoday Small Finance Bank Limited சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி Tamilnad Mercantile Bank Limited Telangana State Coop Apex Bank Textile Traders Co-Operative Bank தி ஏ.பி மகேஷ் கோ-ஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா The Baramati Sahakari Bank தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோ-ஆஃப் பாங்க் The Karanataka State Co-Operative Apex Bank Limited தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோ-ஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Navnirman Co-Operative Bank Limited The Pandharpur Urban Co Op. Bank. Pandharpur தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Sindhudurg District Central Coop Bank தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி சூரத் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோ-ஆஃப் பாங்க் தி வாராச்சா கோ-ஆஃப் பாங்க் தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் Thrissur District Co-Operative Bank டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் Ujjivan Small Finance Bank Limited யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் Utkarsh Small Finance Bank வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்\nசென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா IFSC Code\nHow to Search for சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா IFSC Codes\nவட்டி விகிதங்களை உயர்த்திய வங்கிகள்.. மக்கள் அதிர்ச்சி..\nதனிநபர் கடனில் இத்தனை வகைகளா\nகுழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி\nசேவை கட்டண பெயரில் வங்கி வசூலிக்கும் பணத்தை காப்பாற்ற 12வழிகள்..\nபணமதிப்பிழப்புக்குப் பின் 24,000 கோடி டெப்பாசிட்.. 73,000 நிறுவனங்களுக்குச் செக்..\nசந்தா கோச்சார் மீது புதுக் குற்றச்சாட்டு, தனி விசாரணை நடத்த ஐசிஐசிஐ முடிவு..\n18 மாதத்தில் புதிய தலைவர்.. எச்டிஎப்சி வங்கியில் உயர்மட்ட நிர்வாகத்தில் மாற்றம்..\nஎஸ்பிஐ வங்கியில் NEFT பரிவர்த்தனை எவ்வாறு ரத்துச் செய்வது\nபிக்சட் டெபாசிட் டிடிஎஸ் பணத்தினை வங்கிகள் அரசுக்கு செலுத்துகின்றனவா\nஇணைய வங்கி பற்றி எத்தனை பேருக்கு தெரியும்.. அதிலுள்ள சாதகப் பாதகங்கள் யாவை..\nஇந்தியாவில் புகழ்பெற்ற வங்கிகளின் IFSC குறியீடுகள்\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா\nயூனியன் பாங்க் ஆஃப் இந்தியா\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cracmur.nz-church.ru/yuvakrishna-online-dating-64.html", "date_download": "2018-06-20T01:56:01Z", "digest": "sha1:QPSER3TWJD5LDU2GLNXIB6PR6ZLDUEZI", "length": 5916, "nlines": 45, "source_domain": "cracmur.nz-church.ru", "title": "Yuvakrishna online dating | USA", "raw_content": "\nத��சிய அளவில் செயல்படும் ஆங்கில ஊடகங்கள் ஓரளவுக்கு பரவாயில்லை.\nநிபுணர்களின் கருத்துகள், தவிர்க்கும் முறைகள் என்று கொஞ்சம் ஆழமாக செய்திகளை வெளியிடுகிறார்கள்.\nஇன்று காலை ஒரு தமிழ் நாளிதழில் பன்றிக்காய்ச்சல் குறித்து ஒரு ஜோசியர் சொன்னதை கட்டம் கட்டி வெளியிடப்பட்டதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டேன். நடந்த விஷயங்களை வைத்து என்னவெல்லாம் இனி நடக்கும் என்று யூகித்து செய்து வெளியிட்டு, சென்சேஷனல் ஆக்குவது சி.என்.என். பன்றிக்காய்ச்சல் போன்ற நோய் பரவும் காலங்களிலும், பேரிடர் சமயங்களில் மட்டுமாவது பிபிசி பாணியை நம் ஊடகங்கள் பாவித்தால் தேவலை.\nவிரோதி வருடம் பிறந்தபோதே, அவர் ஒரு உபன்யாசத்தில் இதை கோட்டிட்டுக் காட்டியிருந்தாராம்.\n’மும்பை 26/11’ சம்பவத்தின் போதே நம் ஊடகங்களின் யோக்கியதை சந்தி சிரித்தது.போலியோ மருந்து போடப்படும் தினங்களிலும் இதுபோலவே பொறுப்பின்றி ஊடகங்கள் நடந்துகொள்வதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு அந்தச் சொட்டுமருந்து போடப்படாமல் போவது கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது.\nஆனால் சொட்டு மருந்து போட்டுக் கொண்டதால் நான்கு குழந்தைகள் பலி என்று டிவியில் ஸ்க்ரோல் ஓட்டுவதாலும், மாலைச் செய்திகளில் குழந்தையின் பெற்றோர் கதறியழும் படத்தை அச்சிடுவதாலும் ஏற்படும் விளைவுகள் என்ன\nபன்றிக்காய்ச்சலுக்கான சோதனை அவருக்கு செய்யப்பட்டது. சோதனை முடிவுகளுக்கு முன்பே பாரதி பரிதாபமாக மரித்துப் போனார்.மடிப்பாக்கம் பகுதியில் தீயென பரவியது பாரதியின் மரணச்செய்தி.\nஆடிமாசத்துக்காக தாய்வீட்டுக்கு வந்த பாரதிக்கு திடீர் காய்ச்சல். உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றும் காய்ச்சல் சரியாகவில்லை. சீரியஸான நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Acham-Enbathu-Madamaiyada-Cinema-Film-Movie-Song-Lyrics-Rasaali/14616", "date_download": "2018-06-20T01:49:01Z", "digest": "sha1:IUIO5THCUFT2N65KFCYQCS2BN5QVAL7F", "length": 15632, "nlines": 171, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Acham Enbathu Madamaiyada Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Rasaali Song", "raw_content": "\nActor நடிகர் : Simbhu சிம்பு\nLyricist பாடலாசிரியர் : Thamarai தாமரை\nMusic Director இசையப்பாளர் : A.R.Rehman ஏ.ஆர்.ரகுமான்\nIdhu naal varaiyil இது நாள் வரையில்\nThalli poagaadhey தள்ளிப் போகாதே\nAvalum naanum அவளும் நானும்\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு\nஇங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு\nகடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்…\nகிழக்கெல்லாம் மேற்கு ஆகிட… கண்டேனே…\nபெ பறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று…\nசிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று…\nமுதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை\nமுதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை\nமௌனம் பேசாமலே பேசாமலே செல்ல…\nவாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல\nகனவுகள் வருதே கண்ணின் வழியே\nஎன் தோள் மீது நீ குளிர் காய்கின்ற தீ\nஆ எட்டு திசை முட்டும் எனை பகலினில்\nகொட்டும் பனி மட்டும் துணை இரவினில்\nநெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில்… மடிவேனோ\nமுன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில்\nபின்னில் சிறு பச்சை கிளி முதுகினில்\nவாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ\nஆ நின்னு கோரி… நின்னுக்கோரி… நின்னு கோரி போல் நான்…\nநின்னுக்கோரி உன்னாலதான்… நின்னுக்கோரி… கோரி…\nவெயில் மழை வெட்கும் படி நனைவதை\nவிண்மீன்களும் வீம்பாய் படி நனைவதை\nவிண்மீன்களும் வீம்பாய் எனை தொடர்வதை\nஊருக்கு ஒரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே\nமுன்னும் இது போலே புது அனுபவம் கண்டேன்\nஎன சொல்லும் படி நினைவில்லை…\nஇன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை… மறவேனே... (ராசாளி)\nஆ மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல…\nவாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல\nகனவுகள் வருதே கண்ணின் வழியே\nஎன் தோள் மீது தீ… குளிர் காய்கின்ற தீ…\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே\nஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும்\nபுன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்\nஅம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள் சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T01:33:13Z", "digest": "sha1:4RHOPC2VYQ6A3GX4DIIECV5EWV54CP7N", "length": 10421, "nlines": 227, "source_domain": "tamilnool.com", "title": "பெரியபுராணம் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nசென்னை வட்டாரத் திருக்கோவில்கள் ₹90.00\nதிருப்புகழ் விரிவுரை (திருவானைக்கா) ₹20.00\nBe the first to review “பெரியபுராணம்” மறுமொழியை ரத்து செய்\nதிருவாசகம் மூலமும் விளக்கமும் தொகுதி\nஅபிராமி அந்தாதி, அபிராமியம்மை பதிகம்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2017/04/blog-post_59.html", "date_download": "2018-06-20T01:40:06Z", "digest": "sha1:LQRV2G7AQBSFEH4BHTTWAMODFIXRTWHS", "length": 16180, "nlines": 173, "source_domain": "www.astrosuper.com", "title": "/> பிரம்ம ஹத்தி தோசம் தோசம் நீங்க பரிகாரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nபிரம்ம ஹத்தி தோசம் தோசம் நீங்க பரிகாரம்\nகுரு பலமிழந்து சனி பலம் பெற்று, குருவும் சனியும் 5 பாகைக்குள் இணைந்து அல்லது சம சப்த பார்வை பெறும் போது, இந்த தோஷம் உண்டாகிறது.\nசூட்சுமம்-குருவின் பலம் அதிகம் இருந்து, சனி குருவுடன் இணை��ும் போதோ அல்லது சம சப்த பார்வை பெறும் போதோ, சனியின் அசுப தன்மை குறைந்து சுப தன்மை அடையும். அதே நேரத்தில் குருவின் பலம் சிறிது குறையும். இதில் இருந்து அறியும் சூட்சுமம் என்னவென்றால் முன்னோர்கள் செய்த பூர்வ பலன்களின் (குரு) பலம், முன்னோர்களின் கர்ம பலன்களை (சனி) விட பலம் பெற்று, சனி தரும் அசுப பலன்களை குறைகிறது என்பதே சூட்சுமம்.\nஇதனால் ஜாதகன் நினைத்த அனைத்தும் கடவுள் அருளால் கிடைக்க பெற்று, நல்ல நிலையில் இருக்க வைக்கிறது.\nஇங்கே சனி பலம் அதிகமாகி குரு பலம் குறையும் போது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற பூர்வ பல குறைபாடு ஏற்படுகிறது. ஒரு உயிரை வதைத்த பாவத்தை அல்லது அதற்கு தவறான முறையில் வழிகாட்டியாக இருக்கும் பாவமே, பிரம்ம ஹத்தி தோஷம். இதனால் கர்ம பலம் அதிகமாகி, குரு பலம் குறைகிறது. இதுவே பிரம்ம ஹத்தி தோஷம்.\nஆனால் இந்த தோஷம் மிக அரிதாகவே ஜாதகத்தில் காணலாம். ஏனெனில் குரு அவ்வளவு சீக்கிரம் பலமிலப்பதில்லை.\nபிரம்ம ஹத்தி தோஷம் பரிகாரம்\nபிரம்மஹத்தி தோஷத்திற்க்கு பரிகாரம் என்றால் திருவிடை மருதூர்கோவிலில் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜை செய்து கோவிலின் தலைவாசல் வழியாக சென்று பின்வாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. மதுரை மன்னனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் இக் கோவிலின் வழியாக இம்முறையில் சென்றுவந்தபோது நீங்கியதாக கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் சொல்வது இந்தக்கோவிலின் பரிஹார முறையைத்தான்.\nஇதைத்தவிர வேறு சில எளிதான பரிஹாரமுறைகளும் சொல்லப்படுகிறது.\nராம நாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு தகுந்த வைதீகர் மூலம் பூஜைகள் செய்து கடலில் நீராடி வழிபட்டு அங்குள்ள கடலடைத்த பெருமாளை வணங்கினால் பிரம்மஹத்திதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை\nபழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்து மறுநாள் ராமேஸ்வரம் அருகில் தனுஷ்கோடிசெல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி த��ஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.\nஏனென்றால் ராவணனுடன் வதம் செய்து ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில்தான் ராமபிரானுக்கு நீங்கியதாக வரலாறு.\nஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து சிவனை வணங்கிவரவேண்டும்.\nஇதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார் என்பது ஐதீகம். இவைகளை செய்வதால் பிரம்மஹத்தி தோஷத்தால் அனுபவித்து வரும் பாதிப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nவட நாட்டில் இருப்போர் பிரம்மஹத்தி தோசம் நீங்க இங்கு ராமேஸ்வரம் வருகின்றனர் அது போல நாமும் பிரம்மஹத்தி தோசம் நீங்க கஷ்டப்பட்டு வட நாட்டில் தரிசனம் செய்வதுதான் தோசம் நீங்கும் முறையாகும்..அதற்கு திருவேணி சங்கமம் வழிபாடுதான் சரியான தோசம் நீங்கும் பரிகாரமாக இருக்க முடியும்.\nLabels: குரு, சனி, பிரம்மஹத்தி தோசம், ராசிபலன், ஜாதகம்\nபிரம்மஹத்தீஸ்வரர் ஆலயம் விழுப்புரம் மாவட்டத்தில் தியாகதுருகம் ஊருக்கு அருகில் உள்ள திம்மலை கிராமத்தில் அமைந்துள்ளது.மிக மிக பழமையான ஆலயம்.பக்தர்கள் வழிபட வேண்டிய தலம்.Mount Park Hr Sec Schoolக்கு அருகில் திம்மலை கிராம் உள்ளது.\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nநட்சத்திர சாரம் தரும் திசாபுத்தி பலன்கள்\nவாட்சப் மூலம் ஜோதிட பாடங்கள்\nஎல்லா பிரச்சினைகளையும் தீர்த்து செல்வ வளம் தரும் உ...\nபிரம்ம ஹத்தி தோசம் தோசம் நீங்க பரிகாரம்\nகிரக அவஸ்தை யும் துங்க கணிதமும்\nநவகிரக தோசம் போக்கும் முறை\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NzQ3NzIxODM2-page-4.htm", "date_download": "2018-06-20T02:05:42Z", "digest": "sha1:PN5RUIZ52X54M5FKJJKMOHMQB4CHEGU7", "length": 15447, "nlines": 133, "source_domain": "www.paristamil.com", "title": "பரிஸ் - வணிகவளாகத்தின் எட்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் ��ாசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nபரிஸ் - வணிகவளாகத்தின் எட்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nவணிக வளாகம் ஒன்றின் எட்டாம் மாடியில் இருந்து நபர் ஒருவர் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் வாடிக்கையாளகள் பலரை அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nபரிசின் 9 ஆம் வட்டாரத்தின் Boulevard Haussmann பகுதியில் உள்ள Printemps வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய நபர் எட்டாவது மாடியில் இருந்து விழுந்துள்ளார். முதலில் தாம் எச்சரித்ததாகவும், அதை கவனிக்காது தாமே மாடியில் இருந்து விழுந்துள்ளதாகவும் அக்கடையின் நிர்வாகி தெரிவித்துள்ளார். பின்னர் வேகமாக வந்த முதலுதவி படையினர், குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர். இது தற்கொலை என காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடையின் நிர்வாகி மிகுந்த அதிச்சிக்குள்ளாகியிருப்பதாகவும், அவருக்கு சில மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவத்தை தொடர்ந்து Printemps கடை நேற்று முழுநாளும் மூடப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகிறது. இறந்த நபர் 1947 ஆம் ஆண்டு பிறந்த பிரெஞ்சு குடிமகன் என தெரிவிக்கப்படுள்ளது.\nகுறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nஜன்னலை திறந்து சரமாரியாக துப்பாக்கியை முழக்கிய நபர் - சுற்றிவளைத்த RAiD படையினர்\nநபர் ஒருவர் தனது வீட்டின் ஜன்னலைத் திறந்து, அதன் வழியாக இயந்திர துப்பாக்கி ஒன்றின் மூலம் சரமாரியாக சுட்டுள்ளார்.\nஅல்லா ஹூ அக்பர் என கத்திக்கொண்டு தாக்குதல்\nஇஸ்லாமிய பெண் ஒருவர் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டுக்கொண்டு கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இருவர் காயம\nமெற்றோ நிலையங்களுக்கு பெண்களின் பெயர் - புதிய கோரிக்கை மற்றும் வாக்கெடுப்பு\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மெற்றோ நிலையங்களுக்கு பெண்களின் பெயரை சூட்டுவது தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்று இடம்பெற்று\nஉறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு - ஜூலை 1 முதல் கட்டாயம்\nநீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வே\nஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள் - தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு\nமே மாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது.\n« முன்னய பக்கம்123456789...11991200அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balaamagi.blogspot.com/2016/07/blog-post_14.html", "date_download": "2018-06-20T01:53:28Z", "digest": "sha1:IQUGXSY5THAKZMS2ZCMQHOIG5BXLLGUL", "length": 16440, "nlines": 174, "source_domain": "balaamagi.blogspot.com", "title": "பாலமகி பக்கங்கள்: கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மன்னன்", "raw_content": "\nகரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மன்னன்\nகரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மன்னன்\nகரந்தைத் தமிழ்ச் சங்க கல்விநிறுவனம், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர்.கோ.சண்முகம் அவர்கள் தம் கல்வி நிறுவனம் குறித்து ஆங்கில மொழியில் நூல் ஆக்க பெரு அவா கெண்டார். அதன் வெளிப்பாடாக நூற்றாண்டு கொண்டாடும் இவ்வேளையே அதற்கு பொருத்தம் எனக் கருதி தம் துறைப்பேராசிரியர்(ஓய்வு) திரு.அனந்தராவ் அவர்களுடன் இணைந்து\nதண்டமிழ் வேந்தன் தமிழவேள் நிறுவிய கல்விக் கோயிலாக அமைந்து கன்னித்தமிழுலகம் போற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.\n“ நிரம்பாது கொடுக்கும் செல்வமும் இவனே\nஇல்லென மறுக்கும் சிறுமையும் இலனே”\nஎன்று புறப்பொருள் வெண்பாமாலை புகலுதற்கேற்ப தன் முன்னோர் காத்த முழுச்செல்வம், தான் சேர்த்த மொத்த செல்வத்தையும் கொண்டு உருவாக்கியது தான் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.\n“ தமிழ் நாட்டில் தமிழ் தான் இல்லை”\nஎன்று மனம் நொந்து பாடிய பா வேந்தரின் ஏக்க வரிகளை போக்க வேண்டும் தெருவெல்லாம் தமிழ் மணக்கச் செய்தல் வேண்டும் என்று உறுதிக்கொண்டார். அதன் பயனாகக் கடைத்தெருக்களின் விளம்பரப்பலகைகளில் உள்ள ஆங்கிலப் பெயர்களை மாற்றி அழகு தமிழ்ப் பெயர்களைச் சூட்டிடவும், அவையும் நல்ல தூய தமிழப் பெயர்களாகச் சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக தில்லி தலைமையகத்திற்கு பலமுறை அஞ்சல்களையும் அனுப்பிவந்துள்ளார். பிற பள்ளியின் தலைவராக பொறுப்பேற்ற போதும் தம் பள்ளிப் போலவே பார்த்து வந்தார். ஆசிரியர் மாணவர் போற்றும் மாண்பாளராக திகழ்ந்தார்.\nஅவரின் காலத்தில் ஆசிரியர்களுக்கு அனைத்து வகையிலும் புது மாற்றத்தைக் கொண்டு வந்தார். இவரின் கீழ் பணியாற்ற அனைவரும் விரும்பினர் எனில் அது மிகையன்று. ஊருக்கு ஒரு பள்ளி என்று தற்போது கூறப்படுகின்ற முறையை அந்தக் காலத்திலேயே செயல்படுத்தியவர்.\nதமிழ்ப் புலமையும் தொழிற்கலையும் ஒருங்கே பயிற்றப்படும் கல்வி முறை சாலச் சிறந்தது என்பதால் கலைநூல்களையும் வெளியிட வேண்டும் என்று தமிழ் அன்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்தவர். புலவர் கல்லூரி சென்னைப் பல்கல���க்கழகத்தோடு இணைக்க இவர் பட்ட பாடுகள் ஏராளாம்,,,,\nமொழி வளத்தால் ஒரு நாடு நன்னிலை பெறும். மொழி வளங்குன்றின் வீழ்ச்சியுறும். தமிழ் மொழி பழமையானது இலக்கிய இலக்கண செறிவு மிக்கது என்பதனை நன்குனர்ந்த நம் தமிழவேள் அவர்கள் தம் பேச்செல்லாம் தமிழ்ப் பேச்சாக, மூச்செல்லாம் தமிழ்மூச்சாகத் தமிழ் பணிக்கே தம் வாழ்நாளைச் செலவிட்டார்.\nஉலகின் கண் விளங்கும் உயர்கலைகள் பலவாகும். அவற்றுள் ஒன்று பேச்சுக்கலை. கற்றல் எளிது. கற்றவற்றைப் பிறருக்கு எடுத்து மொழிதல் அரிது. நா வன்மை மிக்கவர் நம் தமிழ் மகனார் நாவலர் உமாமகேசுவரனார்.\nகண்ணுதற் பெருங்கடவுளாகிய உமாமகேசன் கழகமோடமர்ந்து பைந்தமிழைப் பண்ணுறத் தெரிந்தாய்ந்த பான்மை போலச் செநதமிழ்ச் செல்வராம் தமிழவேள் உமாமகேசுவரனாரும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தனிப்பெருந்தலைவராயமர்ந்து தண்டமிழை வளர்த்தாரெனின் அது மிகையன்று.\n“ சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்”\nஎனும் வரிகளுக்கு ஒப்பாய் கன்னித் தமிழ்க் கருத்துக்களைக் கடைப்பிடித்து வந்தவர்.\nஇப்படியாக,,, இற்றைநாள் வளர்ச்சி வரை நூலினுள் ஏராளமான தகவல்கள் உள்ளன.\nபல்லாற்றானும் சங்க வளர்ச்சிக்கு உழைத்து வரும் அன்பருக்கு\nஇராதாகிருட்டினத் தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவும்\nஉமாமகேசுவரனார் மேல்நிலைப்பள்ளியின் 75 ஆம் ஆண்டு விழாவும்\nதமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழாவும்\nநடைபெற்ற அவையில் சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில்\nதமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறை இணைபோராசிரியர் முனைவர்.கோ.சண்முகம் அவர்களுக்கு\nதங்கள் வருகைக்கு நன்றிகள் பல\nவிழா சிறப்புடன் நிகழ்ந்தமைக்கு வாழ்த்துகள் சகோ.\nபாராட்டுப்பெற்ற அத்தனைபேருக்கும் விழா நிகழ்ச்சியை பகிர்ந்தளித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nதொடருங்கள் விழாவினைப்பற்றிய மேலதிக செய்திகளோடு.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் அரசே.\nகரந்தை ஜெயக்குமார் 27 July 2016 at 07:42\nவருகைக்கு நன்றி சகோ,,, சாருக்கு தாங்கள் தான், நேரிலே சொல்லிவிட்டீர்களே,,\nவிழா நிகழ்வுப் பகிர்வினைக் கண்டேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ��யா\nபடங்களுடன் மிகச் சிறப்பான முறையில்\nதங்கள் மகிழ்ச்சி கண்டு மகிழ்ச்சியே,\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா\nவிழா நிகழ்வின் பகிர்வு அருமை...வாழ்த்துகள் அனைவருக்கும்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா\n/////“ நிரம்பாது கொடுக்கும் செல்வமும் இவனே\nஇல்லென மறுக்கும் சிறுமையும் இலனே”\nஎன்று புறப்பொருள் வெண்பாமாலை புகலுதற்கேற்ப/////\nஇஃது புறப்பொருள் வெண்பா மாலையா\nஆயின் ஆண்டு எவண் உளது\nகாத்திருத்தல் மட்டும் தான் காதலில்,,,,,,,,\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nமெல்ல அடி எடுத்து மலர் மாலை தரை துவள சுயம்வரத்தில் வலம் வந்தாள் சுற்றியுள்ளோர் வாய்பிளக்க, வழிமறைத்த நரைக்கிழவன்...\nகை நிறைய சம்பளம் என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nமனதோடு ,,,,,,,,,,, முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,, காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபே...\nகல்யாண சமையல் சாதம்,, முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா,,, மனதோடு,, கவிச்சாரல்,,, மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத ...\nநாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே\nகரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மன்னன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=69205", "date_download": "2018-06-20T01:37:22Z", "digest": "sha1:2FOV5FIMSMRZ4DW6RKFKODZRBCXEDHP7", "length": 4182, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சு பதவி??? – Karudan News", "raw_content": "\nHome > Slider > ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சு பதவி\nஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சு பதவி\nஅமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.\nஎவ்வாறாயினும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இ.தொ.கா உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு பெருமளவு வாக்குகளை பெற்றுக்கொடுக்க காரணமாக இருந்ததாகவும் இதனால் காங்கிரசுக்கு அமைச்சு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியொன்றை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்படி இன்றை அமைச்சரவை மாற்றத்தின் போது ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சு பதவியொன்று வழங்கப் படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனபோதும் அந்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எப்படியும் 11.30 மணிக்கு பின்னர் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடுமென அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.\nஏற்கனவே முத்துசிவலிங்கத்திற்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்….\nவெளிவந்தது இலங்கையின் முதல் 10 பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்- நான்காம் இடத்தில் இவர்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.html", "date_download": "2018-06-20T02:02:06Z", "digest": "sha1:OZKMRSZJN4DYMEW4KWOIUHNY76XGSHYZ", "length": 10773, "nlines": 140, "source_domain": "oorodi.com", "title": "புத்தாண்டு வாழ்த்துக்கள்", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n1 தை, 2007 அன்று எழுதப்பட்டது. 18 பின்னூட்டங்கள்\n« சில வியப்பூட்டும் விடயங்கள்.\n✪சிந்தாநதி சொல்லுகின்றார்: - reply\nஇனிய புத்தாண்டு, பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்..\n✪சிந்தாநதி சொல்லுகின்றார்: - reply\nஇனிய புத்தாண்டு, பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்..\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\nதங்களுக்கும் தங்கள் உற்றார்; உறவினருக்கும்,எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\nதங்களுக்கும் தங்கள் உற்றார்; உறவினருக்கும்,எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமலைநாடான் சொல்லுகின்றார்: - reply\nஉங்களக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் கடும்பத்தின் சார்பில் இனிய புஅங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nU.P.Tharsan சொல்லுகின்றார்: - reply\nதங்களுக்கும் 2007 ஓர் மகிழ்சிகரமான ஆண்டாக விடியயட்டும்.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\nதங்களுக்கும் தங்கள் உற்றார்; உறவினருக்கும்,எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\nதங்களுக்கும் தங்கள் உற்றார்; உறவினருக்கும்,எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமலைநாடான் சொல்லுகின்றார்: - reply\nஉங்களக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் கடும்பத்தின் சார்பில் இனிய புஅங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nU.P.Tharsan ச��ல்லுகின்றார்: - reply\nதங்களுக்கும் 2007 ஓர் மகிழ்சிகரமான ஆண்டாக விடியயட்டும்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nசிந்தாநதி, யோகன் அண்ணா, மலைநாடான், தர்சன் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nஉங்களுக்கும் என் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nசிந்தாநதி, யோகன் அண்ணா, மலைநாடான், தர்சன் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nஉங்களுக்கும் என் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nவெற்றி சொல்லுகின்றார்: - reply\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். மலரும் 2007ம் ஆண்டு எம் தாயகத்தில் அமைதி நிலவி, எம்மினம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் ஆண்டாக அமையட்டும்.\nபி.கு;- பகீ, ஆட்சேபனை இல்லையெனின், தயவு செய்து எனக்கு ஒரு தனிமடல் அனுப்ப முடியுமா\nவெற்றி சொல்லுகின்றார்: - reply\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். மலரும் 2007ம் ஆண்டு எம் தாயகத்தில் அமைதி நிலவி, எம்மினம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் ஆண்டாக அமையட்டும்.\nபி.கு;- பகீ, ஆட்சேபனை இல்லையெனின், தயவு செய்து எனக்கு ஒரு தனிமடல் அனுப்ப முடியுமா\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவெற்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவெற்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவெற்றி உங்கள் மின்னஞ்சல் எதுவென் தெரியவில்லை. எனது மின்னஞ்சல்\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவெற்றி உங்கள் மின்னஞ்சல் எதுவென் தெரியவில்லை. எனது மின்னஞ்சல்\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t314-topic", "date_download": "2018-06-20T01:36:42Z", "digest": "sha1:VO266LGE5WBCIMBECESLYO62C26NT22C", "length": 6116, "nlines": 102, "source_domain": "tamil.boardonly.com", "title": "குழந்தை", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-06-20T02:02:55Z", "digest": "sha1:6HYAAGFA5C6Y3CDZ2AMGANRQHYXI7HL3", "length": 5479, "nlines": 85, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சாக்லேட் குல்ஃபி | பசுமைகுடில்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி செய்யும் முறை ..\nஐஸ் வகைகளில் ஒன்றான குல்ஃபியை பலருக்கும் செய்யத் தெரியாது. குல்ஃபியில் ஒன்றான சாக்லேட் குல்ஃபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.\nபால் – 2 கப்\nபால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்\nசாக்லேட் – 1 கப் (துருவியது)\nசர்க்கரை – 1/2 கப்\nபிஸ்தா, பாதாம் – சிறிது (நறுக்கியது)\n* முதலில் ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு ���லந்து கொள்ள வேண்டும்.\n* பின்னர் ஒரு அகன்ற அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.\n* அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். இல்லையெனில் அடிபிடித்து விடும். பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\n* சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பாதாம், பிஸ்தா மற்றும் சாக்லேட்டை போட்டு, சாக்லேட் நன்கு கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.\n* பின்னர் அதனை ஒரு பேனில் ஊற்றி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.\n* 1 மணிநேரம் ஆன பின்னர், அதனை வெளியே எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்ஃபி மோல்ட்டில் ஊற்றி, அதன் நடுவே குச்சியை வைத்து, ப்ரீசரில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால், சாக்லேட் குல்ஃபி ரெடி\nNext Post:வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-20T02:03:04Z", "digest": "sha1:72JQG7DX6JCHZTZBRXJXFLGPVSWVK5Z6", "length": 6160, "nlines": 99, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நேர்மை | பசுமைகுடில்", "raw_content": "\nகவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக்\nஅவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு\nவரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.\nவாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க_\nஇன்று நான் வாசித்த கவிதை நான்\nஉங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று\nஒரு கவிதை எடுத்துக்கொண்டு வந்து\nஅது மிக நன்றாக இருந்தது.\nஎனவே நான் எழுதிய_கவிதையை அவரை\nவாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய\nஎன் கவிதையை அவர் வாசிக்கும்போது\nஅவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது\nஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம்\nபார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப்_பற்றிக் கவலைப்படுவதில்லை.\nஎன்பதுதான் உண்மை என்று புரிகிறது என்றார் கவிஞர்.\nஇது கவிதைக்கு மட்டுமல்ல,முகநூலிலும் பதிவின் தன்மையை அறிந்து விருப்ப குறியீடோ,பின்னூட்டமோ, பகிர்வோ செய்வதை விட,பதிவாளரின் அழகு,பதவி,பிரபல்யத்தை பொருத்துதான் அந்த பதிவின் தன்மையை அதிகமானோர் தீர்மானிக்கின்றனர்.\nஎந்த புரோஜனமும் இல்லாத ஒன்றுக்கே நாம் இப்படி ஆளுக்கு தகுந்தப்படி நடந்து கொண்டு,தினந்தோரும் மற்றவர்களை விமர்சனம் செய்வதில் மட்டும் வல்லவர்களாக உள்ளோம்.\nமுதலில் நாம் நம் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக நடக்கின்றோமாஅனைவரையும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் சமமாகத்தான் மதிக்கின்றோமாஅனைவரையும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் சமமாகத்தான் மதிக்கின்றோமா சமூகம் என்பது நாம் ஒவ்வொருவரும் சேர்ந்ததுதானே சமூகம் என்பது நாம் ஒவ்வொருவரும் சேர்ந்ததுதானே நம்மை பார்த்துதானே நம் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.அவர்களுக்கு நாம் எல்லாம் நல்ல உதாரணமாக நடந்து கொள்கின்றோமா\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/history", "date_download": "2018-06-20T01:30:11Z", "digest": "sha1:JQ6OGGPMSRRQB6MEBTE77KRRBN2YCKB4", "length": 9978, "nlines": 183, "source_domain": "www.samooganeethi.org", "title": "வரலாறு", "raw_content": "\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபாடமாக வாழ்ந்த ரஜீந்தர் சச்சார் (1923 - ஏப்ரல் 20, 2018)\nஇந்திய இஸ்லாமியர்களுக்கான ஆளுமைகள் என்றாலே அது மதிப்பிற்குரிய மவுலானா அபுல் கலாம் ஆசாத்தும்,…\nஉகாண்டா : வறுமையை விரட்டும் வாழ்க்கைக்கான கல்வி\nஉகாண்டா ஆஃப்ரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. முறைப்படுத்தப்பட்ட கல்வி வழங்கும் அளவுக்கு பொருளாதார,…\nமுதல் சுதந்திரப் போராட்ட வீரர் திப்பு சுல்தான்..\nதிப்பு சுல்தானின் வாழ்க்கை மற்றும் ஆட்சி குறித்து சில தகவல்கள். 1. திப்பு…\n“சர்க்கார் அம்மா” நவாப் சுல்தான் கைகுஸ்ர் ஜஹான் பேகம்\nமக்களால் “சர்க்கார் அம்மா” என்று அழைக்கப்பட்டவர். 1930 மே 12 ஆம் தேதி…\nவரலாறு, உலக ஓட்டத்தின் ஓயாத தொடர் நெடும் பயணம். மனிதர்கள் தங்கள் முகம்…\nநவாப் ஷா ஜஹான் பேகம்\nபோபால் மாகாணத்தின் இரண்டாவது பேகம் சிக்கந்தர் பேகத்தின் மகள் ஷா ஜஹான் பேகம்.…\nஇஸ்ரேலை நெருக்கிய பி.டி.எஸ் எனும் செயல் திட்டம்\n10 ஆண்டுகளுக்கு முன்னர் 2015 ஜூலை 9 அன்று, உலகில் 'மனசாட்சி உள்ள…\nபிரபலமான மார்க்க அறிஞர் வலி முஹம்மது குல்பர்காவில் குடியேறி வாழ்ந்த நிலையில் அவருக்கு…\nஅறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா - சேயன் இப்ராகிம்\n“அறிவியல் தமிழ் வளர்ச்சியைப் பொறுத்த வரை தனி நபர் ஆற்றத்தக்க பணிகள்; அரசு…\nவரலாறு திரும்பத் திரும்ப வரும்\nசா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., வரலாற்றை இழந்தவனுக்கு நிகழ்காலம் இல்லை.…\nபக்கம் 1 / 3\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nமுஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா \nமஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்தனிமனிதாக, குடும்பமாக, சமூகமாக, நாடாக, உம்மத்தாக, சர்வதேசமாக…\nஜிஎஸ்எல்வி -டி5: விண்வெளித்துறையில் ராக்கெட் வேகப் பாய்ச்சல்\nநோக்கம், அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறை - இதில் நோக்கம்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15277", "date_download": "2018-06-20T01:47:26Z", "digest": "sha1:AV4NJWX7D3U7YZIZJHGUHDKTXITGVL6W", "length": 13117, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "5 பொலிஸாருக்கு மரணதண்டனை.! | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nஇளைஞர் ஒரு­வரை கடு­மை­யாக தாக்கி மரணத்தை ஏற்படுத் தியமை மேலும் நான்கு இளை­ஞர்­களை தாக்கி காயப்­ப­டுத்­தி­யமை தொடர்­பான வழக���கில் குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஒரு உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் 4 பொலிஸ் கான்ஸ்­ட­பல்­க­ளுக்கு பதுளை மேல்­நீ­தி­மன்றம் மரண தண்­டனை விதித்து தீர்ப்பு வழங்­கி­யது. 2014 மே 7 ஆம் திகதி காலப்­ப­கு­தியில் மீக­ஹ­கி­யுல கொஸ்பாம் ஹிங்­கு­ரு­க­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த பெரும்­ஹே­வகே சத்துன் மாலிங்க என்­ப­வரை தாக்கி கொலை செய்தமை மற்றும் நான்கு பேரை தாக்கி காயப்­ப­டுத்­தி­யமை தொடர்­பாக பதுளை மேல் நீதி­மன்­றத்தில் விசா­ரிக்­கப்­பட்டு வந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.\nகந்­த­கெட்­டிய பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த உதவி பொலிஸ் பரி­சோ­தகர் ஆர்.எம்.ஜி.சோம­ரத்ன, பி.டி. குமா­ர­க­மகே, எஸ்.எம்.ஆர். புஸ்­ப­கு­மார, பி.எம்.கிரேஸன் அபே­ரட்ண, டி.எம். விஜ­ய­ரட்ரை பொலிஸ் உத­வி­யாளர், சிவில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் எஸ்.எம். ஜய­சுந்­தர ஆகி­யோ­ருக்கே மரண தண்­டனை அழிக்­கப்­பட்டு தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.\nசுமார் 52 பக்கம் கொண்ட அறிக்­கையை வாசித்த பின் நீதி­பதி ரொஹான் ஜய­வர்த்­தன மேற்­படி தீர்ப்பை வழங்­கினார்.\nகொலை செய்யப்பட்ட நபரும் மற்றும் நால்­வரும் போகா­லந்த பகு­திக்கு முச்­சக்­கர வண்­டி­யொன்றை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக சென்­றி­ருந்­த­வர்கள். ஆனாலும் அங்குச் சென்ற பொலிசார் மேற்­படி ஐவரும் சட்ட விரோ­த­மான முறையில் புதையல் தோன்ற முட்­பட்­ட­தாக கூறி மேற்­படி ஐவ­ரையும் கைது செய்து கடு­மை­யாக தாக்கி ஒரு­வ­ருக்கு மரணம் சம்­ப­வித்து மற்­றைய நால்­வ­ருக்கு பலத்த காயம் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர் என சாட்­சிகள் மூலம் தெரிய வரு­வ­தாக கூறிய நீதி­பதி எவ்­வித புதையல் தோன்­று­வ­தற்­கான எவ்­வித உப­க­ர­ணங்­க­ளையும் கொண்டு சென்­ற­தாக கூறி எவ்­வித உப­க­ர­ணங்­களும் நீதி­மன்றில் சமர்ப்பிக்க­வில்லை.\nமற்றும் தொல்­பொருள் பணிப்­பாளர் நாய­கத்தின் அறிக்­கை­யின்­படி மேற்­படி பிர­தேசம் புதை­பொருள் உள்ள பிர­தேசம் அல்ல எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த நபர் தாக்­கப்­ப­டும்­போது ஏனைய பொலிஸ் கான்ஸ்­ட­பில்கள் எவரும் அவரைக் காப்­பாற்ற எவ்­வித முயற்­சிகளும் செய்­ய­வில்லை எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.\nபதுளை நீதி­மன்ற சட்ட வைத்­திய அதி­காரி தமது அறிக்­கையில் மேற்­படி உயி­ரி­ழந்த நபர் தடி­யினால் தாக்­கப்­பட்­ட­மை­யினால் அவ­ரத�� இத­யப்­ப­குதி உள்­ளிட்ட பிர­தே­சத்தில் உட்­கா­யங்கள் 8 காணப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.\nஇத­ன­டிப்­ப­டையில் மேற்­படி சம்­ப­வத்­துடன் தொடர்­பான பொலிஸ் கான்ஸ்­ட­பில்­க­ளுக்கு தண்­டனை கோவை 294 படி மரண தண்­டனை விதிப்­ப­தாக தெரி­வித்த நீதி­பதி இறு­தி­யாக மேற்­படி பொலிஸ் கான்ஸ்­ட­பில்­க­ளிடம் ஏதா­வது கூற இருக்­கின்­றதா என வின­வினார். அதற்கு அவர்கள் தாம் ஒவ்­வொ­ரு­வரும் நிர­ப­ரா­திகள் என தெரி­வித்­தனர். அதனைத் தொடர்ந்து நீதி­பதி ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஐயா­யிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த முடியாத பட்சத்தில் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்குவதாகவும் தெரிவித்து மேற்படி ஐவருக்கும் மரண தண்டனை விதித்தனர்.\nகொலை இளைஞர் முச்­சக்­கர வண்­டி\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nகாட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி பலியாகியுள்ளார்.\n2018-06-19 22:58:19 காட்டு யானை கிராந்துருகோட்டே வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர் ஓருவர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2018-06-19 21:52:39 போதைப்பொருள் ஜயரட்ணகே ஜிகான் சந்தருவான்\nசிறையிலுள்ள மதகுருமார்களும் ஏனைய கைதிகளை போன்றவர்களே- மனித உரிமை நிலையம்\nமதகுருமாரிற்கோ அல்லது வேறு எந்த குழுவினருக்கும் சலுகைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை\n2018-06-19 20:08:38 சிறையிலுள்ள மதகுருமார்\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\n2018 இல் முதல் ஐந்து மாதங்களில் நாடளாவிய ரீதியில் 33 சுட்டுக்கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளனர் என பொலிஸ்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2018-06-19 19:14:12 33பேர் சுட்டுக்கொலை ருவான் குணசேகர\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-06-19 20:27:14 புத்திக நியமனம் பிரதியமைச்சர்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியட��க்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/18039", "date_download": "2018-06-20T02:15:20Z", "digest": "sha1:5R2GHOIOXH7GEWMY2ABPZ7MTY4TQPFYY", "length": 16161, "nlines": 126, "source_domain": "adiraipirai.in", "title": "எஞ்சினியரிங்க் மாணவர்களுக்கு மீண்டும் குவியும் வேலை வாய்ப்புகள்! - Adiraipirai.in", "raw_content": "\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஎஞ்சினியரிங்க் மாணவர்களுக்கு மீண்டும் குவியும் வேலை வாய்ப்புகள்\nதமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 90 ஆயிரம் இடங்கள் காலியாகி, இன்ஜி., படிப்புக்கு மவுசு குறைந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஏராளமான இன்ஜி., மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதால் நிலைமை மாறி உள்ளது. இதன் மூலம், வரும் கல்வி ஆண்டில் இன்ஜி., படிப்புகளுக்கு மீண்டும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பிலுள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., – -பி.டெக்., படிப்புகளுக்கான பொது கவுன்சிலிங் கில், நடப்பு கல்வி ஆண்டில், ஒரு லட்சத்து, 1,620 இடங்கள் நிரம்பின; 91 ஆயிரம் இடங்கள் காலியாகின.அதனால், பல தனியார் இன்ஜி., கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்தன. பல கல்லுாரிகள் புதிய பாடப்பிரிவை துவங்கும் முடிவை கை விட்டன. குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பாடப்பிரிவுகளை மூடவும், கலை கல்லுாரிகளாக மாற்றவும் முடிவெடுத்தன.\nமவுசுஇந்நிலையில், இன்ஜி., படிப்புகளுக்கு மீண்டும் மவுசு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது, இறுதி ஆண்டு படிக்கும் மாணவ��்களுக்கு வேலைவாய்ப்பு தர, ஏராளமான நிறுவனங்கள் முன் வந்து, ‘கேம்பஸ் இன்டர்வியூ’ எனப்படும் வளாக நேர்காணல் நடத்துகின்றன.’டி.சி.எஸ்., காக்னிசன்ட், இன்போசிஸ், மைக்ரோசாப்ட், டெக் மகேந்திரா’ உள்ளிட்ட பல ஐ.டி., நிறுவனங்களுடன், ‘கோர்’ நிறுவனங்கள் என்று அழைக்கப்படும், ‘எல் அண்டு டி., ரெனோ நிசான், பவர்கிரிட் கார்ப்பரேஷன், ஹுண்டாய், என்.எல்.சி.,’ உள்ளிட்ட பல துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை அள்ளி தருகின்றன. அண்ணா பல்கலையில் உள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, எம்.ஐ.டி., கல்லுாரி ஏ.சி.டெக்., திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கல்லுாரி போன்றவற்றில், இதுவரை நடந்த, இரண்டு வகை வளாக நேர்காணலில், இறுதி ஆண்டு படிக்கும், 1,500 பேர் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர்.\nஎஸ்.ஆர்.எம்., பல்கலை, வி.ஐ.டி., பல்கலை மற்றும் அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, சென்னை மற்றும் புறநகரிலுள்ள தனியார் இன்ஜி., கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, வளாக நேர்காணலில் பணி வாய்ப்புகள் அளிக்கப்பட்டு உள்ளன. இதுவரை, 25 ஆயிரம் பேர் பணி ஆணை பெற்றுள்ளனர். சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு பின், தமிழகத்திலுள்ள பல பெரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தியதால், கூடுதலாக ஆட்கள் எடுப்பதாக, இன்ஜி., கல்லுாரியினர் தெரிவித்தனர். புதிதாக துவங்கப்படும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களும், அதிக அளவு பணி வாய்ப்பு அளித்துள்ளன.\nவாய்ப்புஇந்த எழுச்சியால், சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தனியார் இன்ஜி., கல்லுாரிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர், தற்போதே இன்ஜி., கல்லுாரிகளின் கல்வித்திறன், கட்டமைப்பு, ஆசிரியர்களின் கல்வித்தகுதி மற்றும் வேலை வாய்ப்பு அளிப்பு போன்றவற்றை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளனர். தரமான கல்லுாரிகளை பெற்றோர்களும், மாணவர்களும் தேர்வு செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். கல்லுாரிகளுக்குச் நேரில் சென்று கல்லுாரிகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அங்கு படிக்கும் மாணவர்களிடமும் பேசி தகவல்களை திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.\nஇந்தியாவிலேயே எல்லா பொருட்களையும் தயாரிக்க வேண்டும் என்ற, ‘மேக் இன் இண்டியா’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த திட்டப்படி, பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை, இந்தியாவிலேயே துவக்க முன் வந்துள்ளன. சாலை, மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் அரசு அதிக அளவில் முதலீடுகளை செய்ய துவங்கி உள்ளன. இந்த பணிகளுக்கு ஏராளமான வேலையாட்கள் தேவை. கலைகல்லுாரிகளில் படித்த மாணவர்களால், அந்த பணிகளில் ஈடுபட முடியாது. எனவே, தரமான இன்ஜி., கல்லுாரிகளில் படிப்பை முடித்து விட்டு, வெளியே வரும் மாணவர்களுக்கு, அடுத்த சில ஆண்டுகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன.\nவரும் ஆண்டுகளில் இன்ஜி., கல்லுாரிகளில் மீண்டும் சேர்க்கை சூடுபிடிக்க துவங்கும்.\nஅண்ணா பல்கலையில், மூன்று வித, வளாக நேர்காணல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக, ‘ட்ரீம் ஜாப்’ எனப்படும், பெரிய ஐ.டி., நிறுவனங்களில் ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் முதல், 22 லட்சம் ரூபாய் வரையான சம்பளத்துக்கு, நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.\nஇரண்டாம் கட்டமாக, ஐ.டி., சார்ந்த நிறுவனங்களில், ஆண்டுக்கு அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் சம்பளத்தில், 1,250 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக, நவ., 30ல் வளாக நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு முடிந்ததும், ஜனவரியில், அனைத்து அரசு இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், 250 நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.-\nஅதிரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nசவூதி மன்னர் சல்மான் அறிவித்துள்ள மிக முக்கியமான தொழிலாளர் சட்டங்கள்\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nஎத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தகர்த்து எரிந்து மக்களுக்கான எங்கள் எழுத்து சேவையை என்றும் செய்திடுவோம். ஆதரவளித்த நே… https://t.co/AyDUoBpCLj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/29721", "date_download": "2018-06-20T02:15:16Z", "digest": "sha1:PNFH4OMYRTPTLSJ44E27RTKVPJQTMOKV", "length": 6579, "nlines": 129, "source_domain": "adiraipirai.in", "title": "காணாமல் போன இளைஞர் கண்டுபிடிக்கபட்டார்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டா��் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nகாணாமல் போன இளைஞர் கண்டுபிடிக்கபட்டார்\nஇன்று காலையில் காணாமல் போன இளைஞரை பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அவரை ராஜாமடத்தில் கண்டுபிடிக்கபட்டார்.\nஇன்று மதியம் நாம் வெளியிட்ட செய்தி கீழே\nஅதிரை தட்டாரத்தெருவை சார்ந்த முபாரக் என்கிற இளைஞரை இன்று (27.09.2016) காலையில் இருந்து காணவில்லை.\nயாரும் இவரை வற்புறுத்தி அழைக்க வேண்ட்டாம். இவரை பற்றி தகவல் எதுவும் தெரிந்திருந்தால் கீழுள்ள தொலைபேசி எண்ணிர்க்கு தொடர்பு கொள்ளவும்.\n(குறிப்பு: இந்த செய்தியை காப்பி செய்து WhatsAppலோ, facebookஇலோ Share செய்த வேண்டாம். ஷேர் செய்ய விரும்பினால் இந்த இணையத்தின் லிக்கை மட்டும் சேர் செய்யவும்.ஏனென்றால் இவர் கிடைத்த பிறகும் பல நாட்க்களுக்கு இந்த செய்தியை பரப்பிவிடுவார்கள்.)\nஅழைப்பு விபரங்களை பகிர்ந்து கொள்கிறதா ரிலையன்ஸ் ஜியோ \nஅதிரையில் SDPI கட்சி போட்டியில் முதற்கட்ட வார்டுகள் அறிவிப்பு\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/17actress-indira-husband-file-compliant-each-other.html", "date_download": "2018-06-20T01:49:49Z", "digest": "sha1:W6DULCA7E7LHWDUC5M63WM2744Q2MC3Q", "length": 27227, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செக்ஸ் விருந்து..பணம் பறிப்பு: கணவர்-நடிகை பரஸ்பரம் புகார் | Actress, husband file compliant against each other | செக்ஸ் விருந்து..பணம் பறிப்பு: கணவர்-நடிகை பரஸ்பரம் புகார் - Tamil Filmibeat", "raw_content": "\n» செக்ஸ் விருந்து..பணம் பறிப்பு: கணவர்-நடிகை பரஸ்பரம் புகார்\nசெக்ஸ் விருந்து..பணம் பறிப்பு: கணவர்-நடிகை பரஸ்பரம் புகார்\nசென்னை: துணை நடிகை ஒருவரும், அவரது கணவரும் இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஒருவர் மீது ஒருவர் மிக பயங்கர புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.\nதன்னை நண்பர்களுக்கு விருந்தாக்க முயல்வதாக நடிகையும், தன்னிடம் ரூ. 30 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கணவரும் புகார் கூறியுள்ளனர்.\nஆடுபுலி ஆட்டம், குருஷேத்திரம், எனக்காக உன் காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள துணை நடிகை இந்திரா.\nபட்டுவண்ண ரோசாவாம் படத்தில் 2 பாடல்களுக்கு நடனமும் ஆடியுள்ளார்.\nஇந் நிலையி்ல் அவர் மீது அவரது கணவர் சதீஷ்குமார் இன்று போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில் இந்திரா ரூ.30 லட்சம் கேட்டு குண்டர்களை ஏவி மிரட்டுவதாகக் கூறியுள்ளார்.\nநான் சென்னை சாலிகிராமம் தசரதபுரம் 8வது தெருவில் வசிக்கிறேன். வளசரவாக்கத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்துள்ளேன். விருகம்பாக்கம் அதிமுக இளைஞர் பாசறை செயலாளராகவும் உள்ளேன்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திரா என்ற 32 வயது பெண் வீடு வேண்டும் என்று என்னை சந்தித்தார். வீடு பார்ப்பது தொடர்பாக நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசினோம். ஒரு நாள் அவர் என்னிடம், உங்களை நான் விரும்புகிறேன் என்றார்.\nநானும் அவரை காதலித்தேன். கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி திடீரென என் வீட்டுக்கு வந்த அவர், “நான் வீட்டை விட்டு வந்து விட்டேன். என் தாயார் என்னை தவறான வழியில் செல்ல வற்புறுத்துகிறார். எனக்கு வீட்டுக்கு செல்ல விருப்பமில்லை. என்னை உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.\nநான் அவசரப்படாதே, என் வீட்டில் பேசி முடிவு எடுக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். ஆனால், இந்திரா அவரது வீட்டுக்கு செல்லவில்லை. அவரது நண்பர் வீட்டுக்கு சென்று தங்கினார்.\nஎங்கள் காதல் விஷயத்தை நான் என் தாயாரிடம் கூறினேன். அவர் என்னிடம், ஒரு வருடம் அவகாசம் எடுத்துக்கொள். இந்திராவை பற்றி நன்கு தெரிந்து புரிந்து கொண்ட பிறகு திருமணம் செய்வோம் என்றார்.\nஆனால், இந்திராவோ, நாம் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார். தாயாரை பணிய வைக்க, 10 தூக்க மாத்திரைகளை என்னிடம் கொடுத்து, இதை சாப்பிட்டால் உயிர் போய் விடாது. உன்னை மருத்துவமனையில் சேர்த்து நான் காப்பாற்றி விடுகிறேன் என்றார்.\nநானும் 10 மாத்திரைகளையும் சாப்பிட்டேன். இந்திரா திட்டமிட்டது போல என்னை மருத்துவமனையில் சேர��த்து விட்டு, என் தாய்க்கு போன் செய்தார்.\nஎன் தாய் மருத்துவமனைக்கு வந்து என்னைப் பார்த்து வருத்தப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்திராவின் தொல்லை அதிகரித்தது. திருமணம் செய்து கொள்ளலாம் என்று நச்சரித்தார்.\nஅவரை நம்பி என் தாயாரிடம் ரூ.1.5 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு இந்திராவின் தோழிகள் அனஷா, அனிதா ஆகியோர் உதவியுடன் பாரிமுனையில் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.\nசாலிகிராமம் முத்தமிழ் நகரில் வாடகை வீட்டில் குடியேறினோம். 2 மாதம் இந்த வீட்டில் இருந்தோம்.\nகடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி நெய்வேலியில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நான் சென்று விட்டேன். திரும்பி வந்து பார்த்தபோது இந்திரா வீட்டில் இல்லை.\nஇந்திராவிடம் செல்போனில் தொடர்பு கொண்ட போது, நான் கர்ப்பமாக உள்ளேன். 2 நாட்கள் என் தாய் வீட்டில் ஓய்வு எடுத்து விட்டு வருகிறேன் என்றார்.\nதொடர்ந்து நான் அவரை போனில் அழைத்தும் அவர் நடத்த வரவில்லை. திடீரென ஒரு நாள் அவரது வழக்கறிஞர் என்று கூறிக் கொண்டு ஒருவர் என்னிடம் பேசினார்.\nஉடனடியாக உன் சொத்தைப் பிரித்துவிட்டு வா, இல்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தினரையும் ஜெயிலில் தள்ளி விடுவோம் என்றார்.\nஅப்போது தான் என் சொத்துக்களுக்காக இந்திரா என்னை திருமணம் செய்தது. இதையடுத்து அதையடுத்து அவரை பற்றி நான் விசாரித்தேன்.\nஅப்போது இந்திரா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது. சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த மகேஷ் என்பவரை 1996ம் ஆண்டு அவர் திருமணம் செய்து ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்துள்ளது தெரியவந்தது.\nபின்னர் மகேசை துரத்தி விட்டு ஆபாச படங்களிலும் இந்திரா நடித்து வந்தாகத் தெரிகிறது. காபரே நடனக் குழுவிலும் அவர் இருந்துள்ளார்.\nமுதல் திருமணத்தை மறைத்துவிட்டு சொத்துக்காக என்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரிந்தது.\nஇந் நிலையில் இப்போது ரவுடிகளை ஏவி விட்டு எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nதற்போது என் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் இந்திராவின் தம்பி ரகு அடியாட்களுடன் வந்து எடுத்து சென்றுள்ளார். இது பற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்.\nவடபழனி பகுதியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பணிபுரியும் ஒருவர் மூலம் கட்டப் பஞ்சாயத்து பேசி ரூ.30 லட்சம் கேட்டு இந்திரா என்னை தொடர்ந்து மிரட்டுகிறார். எனவே இந்திரா மீதும் அவர் தம்பி, தாய் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்.\nஇவ்வாறு தனது மனுவில் சதீஷ்குமார் கூறியுள்ளார்.\nஆனால், சதீஷ்குமாரின் புகார் மனுவை ஏற்க கமிஷ்னர் அதிகாரிகள் மறுத்து விட்டனர். வடபழனி உதவி கமிஷனரை சந்தித்து புகார் கூறுமாறு கூறிவிட்டனர்.\nஇதையடுத்து கமிஷனர் அலுவலக வளாகத்தில் நிருபர்களிடம் தன் புகார் மனு விவரங்களை சொல்லிக் கொண்டிருந்தபோது, நடிகை இந்திராவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.\nஅப்போது சதீஷ்குமாருக்கும் இந்திராவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.\nதொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சதீஷ்குமார், 10 ஆண்டுக்கு முன்பு ரூ.400 வாடகை வீட்டில் தங்கியிருந்த இந்திராவுக்கு இன்று சென்னையி்ல் 7 வீடுகள் உள்ளன. அவரால் ஏமாற்றப்பட்ட மகேஷ் தற்போது மனநலம் பாதிக்கப்பட்டு திரிகிறார். என்னையும் இப்போது ஏமாற்றியுள்ளார். என்னைப் போல மேலும் பலர் அவரிடம் ஏமாந்திருக்கலாம்.\nஇந்திராவுக்கு ஒரே குறிக்கோள் பணம் மட்டுமே. காபரே நடனம் பார்க்க வருபவர்களிடம் பேசி மயக்கி, காதலை வளர்த்து ஏமாற்றுவது அவரது பாணி என்றார்.\nநண்பர்களுக்கு விருந்தாக்கினார்-கணவர் மீது இந்திரா புகார்:\nசதீஷ்குமார் நிருபர்களிடம் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோதே சற்று தொலையில் இந்திராவும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.\nகண்ணீருடன் அவர் கூறுகையில், சதீஷ்குமார் முதலில் டிரைவராகதான் என்னிடம் வேலைக்கு சேர்ந்தார். அவரை ரூ.7 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்த்துக் கொண்டேன்.\nவேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் அவர் என்னை காதலிப்பதாக சொன்னாக். ஆனால் நான் அவர் காதலை ஏற்கவில்லை.\nஆனால், நான் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். 3 முறை தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். நான்தான் அவரை காப்பாற்றினேன்.\nநாளடைவில் அவர் மீது எனக்கு இரக்கம் ஏற்பட்டது. இதனால் நானும் அவரை அவரை காதலித்தேன். கடந்த பிப்ரவரி மாதம் எங்களுக்குத் த��ருமணம் நடந்தது. அதன் பிறகு 2 மாதத்திலேயே என்னை அவர் சித்ரவதை செய்யத் தொடங்கி விட்டார்.\nஅவர் அதிமுகவில் சேர்ந்த பிறகு என்னை துன்புறுத்துவது அதிகரித்தது. தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து மது விருந்து கொடுப்பார்.\nஅதன்பிறகு கோழிக்கறி வாங்கி வந்து பொறித்து கொடுக்கச் சொல்வார். போதை தலைக்கேறியதும் என்னை நண்பர்கள் முன்பு ஆபாச நடனம் ஆடுமாறு வற்புறுத்துவார். நான் மறுத்தால் என்னை அடித்து, உதைப்பார்.\nஒரு முறை என்னை டிவி கேபிள் வயர் மூலம் கழுத்தை நெரித்து கொல்லவும் முயன்றார். இதற்காக நான் மருத்துவமனையில் தங்கி பல நாட்கள் சிகிச்சை பெற்றேன்.\nமீண்டும் வீட்டுக்கு வந்தபோது என்னை அடித்து துன்புறுத்தி எனது 35 பவுன் நகைகளை பறித்துக் கொண்டார். அப்போது நான் 3 மாதம் கர்ப்பமாக இருந்தேன். நான் கர்ப்பிணி என்றும் பாராமல் துன்புறுத்தினார். கருவை கலைக்கச் சொல்லி உதைத்தார்.\nநான் நடிகை என்பது தெரிந்தும், திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்றார். இதனால் நானும் நடிக்கப் போகவில்லை.\nஆனால் என்னை நண்பர்களுக்கு விருந்தாக்கவே அவர் இப்படி திட்டம் தீட்டியது பிறகுதான் தெரிந்தது. நான் ராயப்பேட்டையில் உள்ள கிளப்பில் ஆபாச நடனம் ஆடுவதாக பொய் புகார் கூறியுள்ளார். அவர்தான் கோடம்பாக்கத்தில் பெண்களை வைத்து தொழில் (விபச்சாரம்) செய்து கொண்டிருக்கிறார்.\nநான் 15 வயதில் சினிமாவில், குரூப் டான்சராக சேர்ந்தேன். அப்போது ஒரு இடத்தில் இலவச சுயம்வரம் நடந்தது. அப்போது ஒரு நபருக்கு மணப்பெண் இல்லாமல் இருந்தது. உடனே என்னை பிடித்து ஜோடியாக்கி விட்டனர். அந்த வயதில் என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை. இதுபற்றி சதீஷ்குமாரிடம் நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்.\nஆனால் நான் அவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக இப்போது பொய் புகார் கூறுகிறார்.\nஎன்னை ரோட்டில் ஆள் வைத்து என்னை மிரட்டினார்.\nஇதுபற்றி நான் ஏற்கனவே போலீசில் புகார் செய்திருந்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதனால் கடந்த மாதம் 3ம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் நேரில் இவர் மீது புகார் கொடுத்தேன். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. என்னை போலீசார் தான் அவரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.\nநான் சதீஷ்குமாருடன் வாழ விரும்பவில்லை. அவரிடம் இருந்து விவாகரத்து பெற மனு செய்துள்ளேன். மீண்டும் நான் சினிமாவில் நடிப்பேன் என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nபணம் பறித்த வழக்கில் ஸ்லம்டாக் மில்லியனர் பட நடிகர் கைது\nRead more about: actress indira கணவர் கமிஷ்னர் அலுவலகம் செக்ஸ் விருந்து துணை நடிகை இந்திரா பட்டுவண்ண ரோசவாம் பணம் பறிப்பு பரஸ்பரம் புகார் each other husband file compliant pattu vanna rosavam sex charges\nகாலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala\nகல்வி, ஒழுக்கம், சிக்கனம்.... வாழ்வில் முன்னேற சிவக்குமார் தரும் அட்வைஸ்\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/11/blog-post_18.html", "date_download": "2018-06-20T01:39:04Z", "digest": "sha1:SVIVOCJYPCYUIFTM6WORBBHBSZUOBX7N", "length": 20575, "nlines": 131, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: ஒரு முஸ்லிமின் 'டயரியில்' இருந்து ......", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nஒரு முஸ்லிமின் 'டயரியில்' இருந்து ......\nசுஹதாக்களின் பூஞ்சோலையில் ஒரு நாணல் புல்லாக வேணும் ஒரு ஓரத்தில் நிலைத்திருக்கும் சராசரி ஆசை இல்லாதவனாக ஒரு உண்மை முஸ்லிமால் இருக்க முடியாது .அந்த வகையில் கந்தக வாசத்தை சுவாசித்து அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வின் எதிரிகளை சந்திக்கும் ஆதங்கம் என்னையும் முற்றாகவே தழுவிக் கொண்டது .\nஹஜ்ஜுக்குப் போகவேண்டும் ,உம்ராவுக்கு போகவேண்டும் என்ற விருப்பம் எப்போதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் இரத்தத்தோடு கலந்தது . விழிப்பிலும் ,உறக்கத்திலும் சத்திய வசந்தம் வீறு கொண்டெழுந்த புனித பூமிகளான மக்காவையும் ,மதீனாவையும் வாழ்நாளில் ஒரு தடவை தரிசிக்க வேண்டும் என்ற பேரவா எல்லோரையும் போலவே எனக்குள் இல்லாமல�� இல்லை .\nஅந்த புனித பூமிகள் கூட அசுத்தங்களின் இராணுவப் பாதணிகளை சகோதரப் படுகொலைகளுக்காக உள்வாங்கியதை நினைக்கும் போது அதை சுத்தப்படுத்தாமல் அங்கு செல்வதில் ஒரு தெளிவான அருவருப்பை காண்கிறேன் . சிலுவை இராணுவத்தின் பொலிடிகல் டிப்லோமடிக் மிஷனில் முஸ்லீம்களாகிய எம் இரண்டு புனிதத் தளங்களும் வீழ்த்தப் பட்டிருக்க மூன்றாவதான பைத்துல் முகத்திஸ் யூத மிலிடரி பொலிடிக்சில் சிக்கித் தவிக்கிறது மூன்றாவதான பைத்துல் முகத்திஸ் யூத மிலிடரி பொலிடிக்சில் சிக்கித் தவிக்கிறது நாம் சிக்கன் புரியாணியோடும் பெப்ஸி போத்தலோடும் பெருநாள் கொண்டாடுகிறோம் நாம் சிக்கன் புரியாணியோடும் பெப்ஸி போத்தலோடும் பெருநாள் கொண்டாடுகிறோம் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற தவறான நம்பிக்கையில் \nஎல்லாவற்றிலும் சத்தியத்தின் ஆதாரங்களை ,அதன் அடிப்படைகளை தேடியபோது இன்றைய உலகின் போக்கில் இலாபம் தேடி கடை போட முடியவில்லை . ஹலாலை மிதித்து நிற்கும் ஹராமிய வாழ்வுக்கு நிர்ப்பந்த பாலம் போடும் சமரச முயற்சி என்னால் ஜீரணிக்க முடியாதுள்ளது . கபிடலிச இஸ்லாம் பேசி ஹராமான 'சிஸ்டத்தில் ' ஹலாலான ' பெனிபிட் ' திட்டங்கள் கடுமையாக வெறுப்பூட்டுகின்றன.\n வழிகாட்ட தூய வஹி சுமந்த நாம் அசத்தியத்தின் அடிகழுவி இன்னும் சிலபோது அதையும் இஸ்லாமாக காட்டி இன்னும் சிலபோது அதையும் இஸ்லாமாக காட்டி குப்ரிய நியாயங்களுக்காக முஸ்லிமை வெகுளி ஆக்கி குப்ரிய நியாயங்களுக்காக முஸ்லிமை வெகுளி ஆக்கி கள்வர்களைப்போல் மார்க்கம் செய்யத் தூண்டும் சூழ்நிலைவாதம் எனக்குப் பிடிக்கவே இல்லை .\n\"முஹம்மத் (ஸல் ) அல்லாஹ்வின் தூதர் , அவரோடு இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களோடு மிகக் கடுமையானவர்கள் . தமக்குள் மிக்க அன்புடையவர்கள் ...\" என்ற வஹியின் வார்த்தைகளை தலைகீழாக பிரட்டி ' நிராகரிப்போடு அன்பாவர்கள் தமக்குள் அற்ப விடயங்களுக்காக கொடூரமாக பகைமை பாராட்டி பள்ளி கட்டி பிரிந்து போவது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது .\nஒரு முஸ்லீம் கொல்லப்படும் போதும் ,கொடுமை செய்யப்படும் போதும் ,அச்சுறுத்தப் படும் போதும் இயக்க லேபிளை ஒட்டி ஒரு பார்வையும் , சலபியா ,கலபியா என களத்தை பிரித்து சகோதரத்துவத்தை பச்சையாக கூறு போட்டு தின்னும் மார்க்க வேடர்கள் மத்தியில் வாழ்வதை நினைக்கும் போது வாந்தி வருகிறது .\nகபுரில் இருப்பவர்களையும் வெறியோடு தோண்டியெடுத்து காபிர் பத்துவா கொடுக்க நினைக்கும் இயக்க வாதத்தை சொல்ல வார்த்தையில்லை . வாதம் ,விவாதம் ,இறுதியில் விதண்டா வாதம் என்ற உள்வீட்டு யுத்தத்தில் முஸ்லிமையும் எதிரியாக பார்த்து குப்ர் மிசைல் அடிக்கும் தவ்வா சிஸ்டத்தை அடியோடு அழிக்க வேண்டும் . அதிலும் குறிப்பாக உசூல் விடயங்களை வைத்து வழிகேட்டு ஓடர் போட்டு வார்த்தை ஆம்புஸ் அடிக்கும் அரைகுறைகள் மீது எனக்கு அடங்காத வெறுப்பு .\nமஸ்ஜிதில் அத்தகியாத்தில் விரலாட்டி சைத்தானுக்கு இரும்புச் சாட்டையால் அடிப்பதில் இருக்கும் ஆனந்தம் பள்ளியை விட்டு வெளியே வந்தால் ஆதிக்கப்படுத்தி இருக்கும் தாகூத்திய அகீதா ,அதன் வழிமுறை ,அதன் சட்டங்களை தட்டிக் கேட்க வழியில்லா விட்டால் அதென்னடா 'தவ்ஹீத் ' அதென்னடா இஸ்லாம் \nஅமெரிக்க அநீதிகளுக்கு முஸ்லீம் நிலத்தில் இடம்கொடுத்து முஸ்லிமைக் கொல்வதை நியாயப்படுத்தும் அதிகாரங்களின் கீழ் இருந்து கொண்டு தமது பத்துவாக்களால் அல்லாஹ்வின் எதிரிகளை பலப்படுத்தும் சலபிசம் எந்த சஹாபி கற்றுத்தந்தது \nமொடல் இஸ்லாமியம் என்ற மாயைக்குள் மாட்டுப்பட்டு சத்தியத்தை\nI .M .F இடம் அடகு வைத்து அந்த வட்டிப்பணத்தில் முஸ்லீம் 'டிவலப் மன்ட் ' பற்றிப் பேசும் அதிகாரம் பற்றிய பாடம் ரசூல் (ஸல் ) அவர்களின் சீறாவில் எந்தப்பகுதியில் உள்ளது அந்த கிதாபை தேடி ஏறாத புத்தகக் கடையில்லை அந்த கிதாபை தேடி ஏறாத புத்தகக் கடையில்லை இப்படி தப்பும் தவறுமாக இகாமதுத் தீனின் பெயரில் மார்க்கம் சீரழிக்கப்படும் பாட்டை நான் என்னவென்று சொல்வேன் \nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்ம��றைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nசவூதி அரேபியா முஸ்லிம்களது ஏக பிரதிநிதித்துவத்தை வ...\nஅரசியல் சூனிய அரபிய ஆஸ்தான வாத்தின் ஆபத்தான'பத்துவ...\nமேற்கின் தலையில் இடிவிழும் வார்த்தை ' கிலாபாவின் ம...\nஇஸ்லாம் மீள் எழுச்சி பெற... அது ஒரே தலைமையின் கீழ்...\nஹிஜ்ரா சொல்லும் உண்மையும் எமது நிகழ்காலமும் எதிர்க...\nகாமத்திபுரா பெண் விடுதலையின் கௌரவச் சின்னமா \nசிரிய உள்நாட்டு போரில் துருக்கியின் நகர்வுகள்... -...\nடமஸ்கஸ் அருகில் ஈரானிய இராணுவ Commander Mohammad J...\nஒரு முஸ்லீம் பேசும் தேசிய அரசியல் மொழியில் இஸ்லாம...\n (சிரியா ஜிஹாதில் சில ப...\nசிரிய இராணுவத்தின் “மாகின்” ஆயுத கிடங்குகள் போராளி...\nஇது வரலாற்று சதிகளின் முகவரியில் இருந்து .....\n (இது இன்னொரு திசையில் இலங்கை வ...\n'குப்ரிய மீடியா சினைப்பர்கள் 'சிரிய விவகாரத்தி��் ச...\nபொதுநலவாய அரச தலைவர்கள் மகாநாடு -2013 (ஒரு முகநூல்...\nசிரியாவின் வோர் லோர்ட் Maher al-Assad \nஒரு முஸ்லிமின் 'டயரியில்' இருந்து ......\nஆபத்தான தீர்வுகளை தவிர்க்க விடயங்கள் பற்றிய சரியான...\nஇந்திய – இஸ்ரேல் உறவு – ஒரு வரலாற்றுப் பார்வை (ஒரு...\nஇஸ்லாத்தின் பார்வையும் முஸ்லீம்களின் பாதையும்.\nஅட இது தாண்டா 'இஸ்லாமிக் டிமோகிரசி ' \n'ஹிஸ்புத் தஹ்ரீர்' வழிகேடான இயக்கமா \nமுஸ்லீம் உலகை ஆக்கிரமித்துள்ள ஆபத்தான 'பத்துவா'மெச...\nஓநாய்களின் பாசறை (பகுதி 03)\nசீனாவின் வான் பாதுகாப்பு மண்டலம் மீது பதட்டங்கள் உ...\nஆன்மீக அகீதாவும், அரசியல் அகீதாவும்\n'லாரன்ஸ் முதல் பந்தர் பின் சுல்தான் வரை '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2008/01/blog-post_11.html", "date_download": "2018-06-20T01:33:32Z", "digest": "sha1:2NPM64PUDFAD2OAB2MWNYWHDEFCIJQHI", "length": 66467, "nlines": 326, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: இயல் விருதின் நவீன தேவதூதுவர் ஜெயமோகனிற்கு...", "raw_content": "\nஇயல் விருதின் நவீன தேவதூதுவர் ஜெயமோகனிற்கு...\nவிருதுகள் என்பது எப்போதும் சர்ச்சைக்குரியனவாகவே இருக்கின்றன. எந்த விருதும் அது சார்ந்திருக்கும் அமைப்பின் விருப்பு/வெறுப்புக்களை மீறி அனைவரையும் போய்ச்சேருதல் அவ்வளவு சாத்தியமில்லை. எனினும் விருது கொடுப்பவர்களின் அரசியலை நாம் தொடர்ந்து கேள்வி கேட்பதன் மூலம் பொதுவெளியில் அம்பலப்படுத்தமுடியும். அவ்வாறு அந்த நபர்களின்/அமைப்புக்களின் அரசியலைப் புரிந்துகொண்டபின் எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்புமில்லையென அதைவிட்டு நகர்வதுதான் நமக்கு நல்லது.\nகனடாவில் வழங்கப்படும் இயல் விருதின் அரசியல் குறித்து நான் உட்பட பல நண்பர்கள் கடந்த காலங்களில் கேள்விகள் எழுப்பியிருக்கின்றோம். முக்கியமாய் இவ்விருதின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென வெளிப்படையாக தங்களை அறிவித்துக்கொள்ளவேண்டும் என்றும், இயல் விருதுக்கு உரித்தானவர்கள் எவ்வாறு தேர்தெடுக்கப்பட்டார்கள் என்பதற்கு உரியமுறையில் விளக்கம் தரப்படவேண்டும் என்றும் கேள்விகள் எழுபியிருக்கின்றேன்/றோம்.\nஇம்முறை விருது லக்சுமி ஹோம்ஸ்ரோம் ற்கு வழங்கப்பட்டபின் கனவிலிருந்து விழித்து வந்த நவீன தேவதூதுவராய் ஜெயமோகன் களமிறங்கியிருக்கின்றார். லக்சுமி ஹோம்ஸ்ரோமிற்கு அல்ல, பேராச���ரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட் ற்கு 2005 இயல்விருது வழங்கப்பட்டபோதே இயல்விருதின் வீழ்ச்சி குறித்து பேசியிருக்கின்றேன். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழிற்காய் சிறு துரும்பை எடுத்துப்போட்டவர்கள் எவராயிருப்பினும் அவர்கள அங்கீகரிக்கப்படவேண்டும் எனபதில் எனக்கு மாற்றுக் கருத்துக்களில்லை. ஜோர்ஜ் எல் ஹார்டோ அல்லது லட்சுமி ஹோம்ஸ்ரோம்ற்கோ அவர்களின் உழைப்பிற்காய் விருது கொடுக்கப்படக்கூடாது என்பதல்ல எனது விழைவு. சில வருடங்களுக்கு முன் நானெழுதியதியதன் ஒரு பகுதியை மீளவும் பதிகின்றேன்...\n...சென்ற வருடத்துக்கான இயல் விருது (2005) ஜோர்ஜ் எல் ஹார்ட் என்னும், ஐக்கிய அமெரிக்காவில் தமிழ் கற்பிக்கும் பேராசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் எனக்கு ஏற்படும் விசனம், ஏன் அவருக்கு கொடுக்காமல் இவருக்கு கொடுத்தார்கள் என்ற கேள்வியின் நிமித்தத்தாலோ அல்லது அந்தப் பேராசிரியரின் உழைப்பையோ, ஆர்வத்தையோ மறுதலிக்கவேண்டும் என்பதாலோ அல்ல.\nஅமெரிக்கா மற்றும் புலம்பெயர்ந்து இருப்பவர்களுக்கு கொடுப்பதைவிட, ஈழம் இந்தியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இந்த விருது போய்ச்சேரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். முக்கியமாய் இந்த விருதோடு வழங்கப்படும் பணமுடிச்சு ஈழம், இந்தியாவிலிருந்து இயங்கும் இலக்கியவாதிகளுக்கு அவர்களின் இன்னபிற பிரச்சினைகளுக்கு (குடும்பம், புத்தகவெளியீடு) ஏதோ ஒருவகையில் உதவிபுரிந்து அவர்களை இன்னும் இலக்கிய விடயங்களில் தீவிரமாக உழைக்க உதவக்கூடும். மேலைத்தேயத்திலுள்ள பேராசிரியருக்கு இந்த பணமுடிப்பு ($1500) அவரது வாழ்வில் எதையும் மாற்றிப்போடப்போவதில்லை. புலம்பெயர்ந்தவர்களுக்கு, உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு அவர்களது சேவையை, ஆர்வத்தைப் பாராட்டவேண்டும் என்றால் தனியாக ஒரு பாராட்டு விழா எடுத்து கொண்டாடிவிட்டால் போதும்...\nஇயல்விருதின் பின் நிற்பவர்கள் யாரென நாம் தொடர்ந்து எழுப்பிய கேள்விகளின் நிமித்தாலோ என்னவோ, சென்ற ஆண்டு தாசீசியஸிற்கு இயல் விருது வழங்கிய நிகழ்வில் தேர்ந்தெடுத்த நடுவர்களின் பெயர்கள் முதன்முதலாக வெளிப்படையாக முன்வைக்கப்பட்டன் (வீ.அரசு அவர்களில் ஒருவர்; மற்றவர்களின் பெயர்கள் இப்போது நினைவினில்லை). இந்த முறையும் நான்கு நடுவர்கள் இருந்தார்களென அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வெளிப்படையான அறிவிப்பு நல்லதொரு விடயமே. இம்முறை ஜெயமோகன் நடுவர்களோடும் அழுகுணி ஆட்டம் ஆடுவதற்கு அவருக்குரித்தான் அரசியலே காரணம். ஜெயமோகனிற்கு, நுஃமான் மீதான காழ்ப்புணர்வுக்கு அவரொரு மார்க்சியவாதியாக இருப்பதுவும், ஆ.இரா. வெங்கடாசலபதி மீதான காய்தலுக்கு சலபதியின் திராவிட இயக்கங்கள் மீதான பற்றென்பதையும் நாம் நன்கறிவோம் (தனிப்பட்டு சலபதி மீது நிறைய விமர்சனங்கள் உண்டு, அது இப்போது தேவையும் அல்ல).\nஇன்று திண்ணையில் ஒரு பொது வேண்டுகோளை ஜெயமோகன் வைத்திருக்கின்றார். ஏற்கனவே மேலே கூறியதுமாதிரி ஒவ்வொரு விருதுக்குமான அரசியல் தவிர்க்கமுடியாதவை. அதே சமயம அவற்றின் அரசியலைப் புரிந்துகொள்ளலும் தெளிதலுமே, விருதுகளின் அமைப்புக்கு வெளியில் இருக்கும் நம்மைப்போன்றவ்ர்கள் செய்ய வேண்டியவை. இவ்வாறு எல்லா விருதுகள் குறித்தும் அக்கறைப்படும் ஜெயமோகன் (அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து நடத்திய ) 'சொல் புதிது' இதழ்களைக் கொண்டுவந்தபோது அவர் தனக்குரியவர்களுக்கு மட்டுமே சிறப்பிதழ்கள் வெளியிட்டும் தன்னைப் பாராட்டுபவர்களைத்தான் முன்னட்டையில் போட்டும் பாராட்டியிருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது. எனக்குக் கிடைத்த சொற்ப 'சொல் புதிது' இதழ்களில் வெங்கட் சாமிநாதன், யோகி ராம்சுரத்குமார், எம்.யுவன் போன்றவர்களே முன்னட்டையை அலங்கரித்ததும் சிறப்பிதபிதழார்களாகவும் இருந்திருக்கின்றார்கள் என்பதை ஜெயமோகனுக்கு நான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஆகவே தனது அரசியலுக்கு அப்பாலிருப்பவர்களை முன் நிறுத்தி உரையாடல்களை ஆரம்பிக்க விரும்ப்பாத ஒருவர் 'ஐயகோ விருதுகள் எல்லாம் பாழ்/விருதுகளுக்கு அரசியல் இருக்கிறது' என்று ஒப்பாரி வைக்கும்போது அவருக்குப் பின்னால் நிற்கவேண்டும் என்றோ அல்லது அவரின் குரலைச் செவிமடுக்கவேண்டுமென கேட்பதன் அரசியலை எவ்வாறு விளங்கிக்கொள்ளுவது இன்று இன்னும் விருது கிடைக்காத அவர் பட்டியலிடுகின்ற 'முன்னோர்களில்' அவருக்கு எதிர்த்தளத்தில் இயங்கிய/இயங்கிக்கொண்டிருக்கும் தொ. பரமசிவம், அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, பொதியவெற்பன் போன்றவர்களுக்கு இடமேயில்லை.\n'விளக்கு' விருதில் இன்னமும் நம்பிக்கை கொள்கின்ற ஜெயமோகனுக்கு ஏன் விளக்கு அ���ைப்பாளர்கள், தமிழக இலக்கியவாதிகளுக்கு மட்டும் விருதை வழங்குகின்றார்கள் என்பது குறித்து எந்தக்கேள்வியுமில்லை. தமிழகத்தில் மட்டுந்தானா தமிழ் இருக்கிறது தமிழகத்தவர்கள் மட்டுந்தானா இலக்கியவாதிகளாக இருக்கின்றார்கள் தமிழகத்தவர்கள் மட்டுந்தானா இலக்கியவாதிகளாக இருக்கின்றார்கள் எனவே விளக்கு விருதை எம் முன்னோருக்கு எந்த இடமும் வழங்க இடங்கொடுக்காத விருதென ஒரு ஈழ/புலம்பெயர்ந்தவனாய் நிராகரிக்கவே செய்கின்றேன்.\nஇதுவரை இயல் விருது வழங்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்தால் பல அரசியல்கள் புரியும். சிலதை இங்கு பார்ப்போம்...\n(1) தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று வழங்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்தால்...\nசுந்தர ராமசாமி + வெங்கட் சாமிநாதன் + லட்சுமி ஹோம்ஸ்ரோம் = ...\n(2) மார்க்சிசம் பேசி அதைத் தமது வாழ்வாக வரித்துக்கொண்டவர்களுக்கு இயல் விருதில் இடமேயில்லை. தமிழகத்தை விடுவோம், ஈழத்தில் எமக்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்த நிறைய இலக்கியவாதிகள்/விமர்சகர்கள் இடதுசாரிகளாய்த்தான் இருந்திருக்கின்றார்கள். எனவே நாங்களும் ஜெயமோகன் கூறுகின்றமாதிரியே - எம் முன்னோர்களை இன்னமும் அங்கீகரிக்காத- இயல்விருதில் எங்களுக்கும் உடன்பாடில்லையெனவே சொல்கின்றோம்.\nஇயல்விருதோடு அண்மைக்காலங்களில் வேறு சில உப பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் அதை வெளிப்படையாகப் பட்டியலிப்படுகின்ற தேர்வாளர்கள் தேர்ந்தெடுப்பதில்லையென நினைக்கின்றேன் (எனெனில் வீ.அரசு தாம் பிறத் தெரிவுகளைத் தேர்ந்தெடுக்கவில்லையெனச் சொன்னதாய் நினைவு). சென்ற ஆண்டு கவிதைக்கான விருது சேரனின் 'மீண்டும் கடலுக்கு' வழங்கப்பட்டிருந்தது. நான் வாசித்தளவில் இதுவரை வந்த சேரனின் தொகுப்புகளில் இதுவே மிக மோசமான தொகுப்பு என்று நினைக்கின்றேன். ஆகக்குறைந்து சேரனுக்குத்தான் விருது வழங்கவேண்டும் என்று அவரது ஆர்வலர்கள்/இரசிகர்கள் விரும்பியிருப்பின் சேரனின் அனைத்துத் தொகுப்புகளுக்குமென பொதுவாய் விருதை வழங்கியிருக்கலாம். சேரனின் பிற தொகுப்புக்களுக்கு வந்தமாதிரி இதற்கு பெரிதாக திறனாய்வுகளும் வரவில்லை. சு.ரா இருந்தாலாவது நட்புக்காய் ஒரு விமர்சனம் எழுதி, இயற்கையின் உபாசகன், காதலின் மன்மதன் (இரண்டும் ஒன்றா, அப்படித்தான்...சும்மா சத்தம் போடாமல் வாசியுங்கள்) என்றாவது குளிர வைத்திருப்பார். மகன் கண்ணனிற்கு சுற்றுப் பயணங்களிற்கும், (அண்மைக்காலமாய்) அ.மார்க்ஸோடு தொடை தட்டவுமே நேரம் போதாதிருப்பதால் (ஓ...ராஜ மார்த்தாண்டன் துணைக்கு இருக்கின்றார்தானே) இப்போதைக்கு சேரனின் தொகுப்பை உயிர்க்க வைக்க முடியாது போலத்தான் தோன்றுகின்றது.\nநவீன தேவ தூதுவராய் களமிறங்கியிருக்கும் ஜெயமோகனுக்கு மீண்டும் சொல்ல விழைவது இதுதான். எல்லா விருதுகளுக்கும் ஒரு அரசியல் உண்டு. அதைப் புரிந்துகொள்ளலே அவசியம். ஜெயமோகனுக்கும் ஒரு அரசியல் உண்டு. எம்மைப்போன்றவர்களுக்கு அது நன்கு தெளிவாய்த் தெரியும். சங்கச்சித்திரங்கள் என்று எல்லாம் வியந்து எழுதிவிட்டு, அண்மைய கட்டுரைத் தொகுதியில் (உயிர்மைப் பதிப்பு) சங்க காலத்தில் -அவ்வாறான சங்க இலக்கியத்தில்- கூறப்பட்டமாதிரி வாழ்வு முறை இருக்கவில்லை அவ்வாறொரு வாழ்வை அமைப்பற்கான கனவுகளே சங்க இலக்கியங்கள் என்பதுமாதிரியாக எழுதியுமிருக்கின்றார். (அடுத்த புள்ளி எங்கே நகரபோகின்றார் என்பதும் நாமறிவோம்). இப்படி எழுந்தமானமாய் எழுதுவதற்கெல்லாம் எங்கே ஆதாரங்களை அகழ்வாராய்ந்து எடுத்தீர்கள் என்ற நம் ஊடலை இன்னொரு பொழுதில் வைத்துக்கொள்வோம்.\nபி.கு1: பொழுது போகாதபோது நானுமொரு பட்டியல் இயல் விருதிற்கு சிலவருடங்களுக்கு முன் கொடுத்திருக்கின்றேன். இம்முறை நடுவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டியலைப் பார்த்தால் மொழிபெயர்ப்பைக் கவனத்தில் கொண்டதாய்த் தெரிகின்றது. இயல் விருது போல பணமோ, இலக்கியப் பின்னணியோ இல்லாவிட்டால் என்ன, நான் என்னுடைய விருதை இம்முறை என் சார்பில் வ.கீதாவுக்கு வழங்கிவிடுகின்றேன். ஆங்கிலம்<-->தமிழ் என்று இரண்டு திசைகளிலும் மொழிபெயர்ப்புக்களை வ.கீதா செய்திருக்கின்றார். அண்மையில் பெருமாள் முருகனின் நாவலை ஆங்கிலத்தில் வ.கீதா மொழிபெயர்த்திருந்தது கிடைத்திருந்தது. வ.கீதா, இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றார் என்பதோடு, தமிழில் நேரடியாக நிறையவே எழுதியுமிருக்கின்றார். எனவே வ.கீதா விருதுக்குப் பொருத்தமானவரே. மற்றது எனக்கும் அரசியல் உண்டு.\nபி.கு 2: ஜெயமோகனின் இயல் விருது முதற்கட்டுரையை வாசித்தபோதே இவை குறித்து எழுத நினைத்திருந்தேன். எனினும் இயல் விருதின் அரசியல் குறித்து ஒரளவு தெளிவு இருந்ததால் திரும்பவும் மல்லுக்கட்ட விரும்பவில்லை. இப்போது ஜெயமோகன் ஏதோ தான் தான் இயல்விருதின் வீழ்ச்சியைக் கண்டெடுத்தமாதிரி 'கர்சித்து' தொடர் பதிவுகள் எழுதிக்கொண்டிருப்பதன் எரிச்சலே இதை எழுத வைத்தது. நன்றி.\nLabels: DJ விருது, இயல்விருது, ஜெயமோகன்\nஇதுக்கெல்லாம் ஜெயமோகன் பதில் சொன்னா நல்லாருக்கும் குறைந்த பட்சம் அவர் பதிவிலாவது..\nநிலைப்பாடு நவீனம்.. நிலைப்பாட்டிலிருந்து பிறழ்தல் பின் நவீனம் னு புது அவதாரம் எடுக்காம இருந்தா சரி :)\nசெம காரமான கட்டுரை டிசே..நன்றி\nஅவரோட கட்டுரை இப்பதான் படிச்சேன் குஷ்பூக்கு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லன்னு சொல்லியிருக்கார்..குஷ்பூ ன்னா ரொம்ப மட்டமா போச்சா ..இன்னும் காரமா எழுதியிருக்கலாம் டிசே\nஇதற்கான ஜெயமோகனின் பதில்என்னவாக இருக்கும் என அறிய ஆவல்.\n//இன்று இன்னும் விருது கிடைக்காத அவர் பட்டியலிடுகின்ற 'முன்னோர்களில்' அவருக்கு எதிர்த்தளத்தில் இயங்கிய/இயங்கிக்கொண்டிருக்கும் தொ. பரமசிவம், அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, பொதியவெற்பன் போன்றவர்களுக்கு இடமேயில்லை.//\nஇயல் விருதினை யார் முன்னால் சாடினார்கள் என ஒரு விருது தரலாமா\nஇருவரின் கருத்தும் ஒன்றே. தனி மனிதர்களுக்கும் அரசியல் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் தாய் கூட அரசியல் செய்கிறாள் அதனால் அதைப் புரிந்துகொண்டு சும்மா இருந்தால் போதும் என்கிறது எப்படி\nஜெயமோகன் தன் பங்குக்கு கண்டனத்தை முன்வைக்கிறார்.. ஏறக் குறைய நீங்கள் சுட்டியிருக்கும் எல்லா காரணங்களுக்காகவும், அதில் குறை கூறுவதற்கு என்ன இருக்குது.\nஎல்லாரும் சமாதானமா, நல்லாயிருங்கப்பூ. சும்மா எதிர் எதிர் சாடிக் கொண்டிருந்தால் வீழ்வது 'நாம் எதை வளர்க்க' சாடிக்கொண்டிருக்கிறோமோ அதுதான்.\nஆனால் ஜெயமோகன் இதுவரையில் எந்த விமர்சனத்திற்கு பொறுப்பாக பதில் சொன்னதில்லை.\nதன் மனைவியின் பெயரில் அப்பட்டமான ஒரு திருட்டுக் கட்டுரையை எழுதியதை பொ. வேல்சாமி கையும் களவுமாக பிடித்த பிரச்சினையிலும்கூட.\nஎந்த விருது யாருக்கு கொடுப்படவேண்டும், கொடுக்கக்கூடாது என்பது பற்றியோ, ஜெயமோகனின் கருத்து பற்றியோ சொல்ல எதுவுமில்லை.\nஉங்கள் எழுத்துக்களைப் வாசிக்கும்போது அவற்றில் விரவிக் கிடக்கும் \"ற்கு\" ஏனோ எனக்கு எப்போதும் நடக்கும்போது காற்கட்டைவ��ரல் சிறு கற்களில் இடறுவது போல இடறுகிறது.\nஹார்ட் ற்கு => ஹார்ட்டுக்கு\nமெய்யெழுத்துக்களில் முடியும் சொற்களோடு நான்காம் வேற்றுமை உருபு 'கு' சேரும்போது 'க்கு' என்று தான் முடிய வேண்டும். :-)\n//மெய்யெழுத்துக்களில் முடியும் சொற்களோடு நான்காம் வேற்றுமை உருபு 'கு' சேரும்போது 'க்கு' என்று தான் முடிய வேண்டும்.//\n'ற்கு' என்று முடியும் சில சொற்களை எடுத்துக்காட்டுடன் விளக்குங்களேன்.\nதொ.பரமசிவன் அவர்களுக்கு விருது கொடுக்காததற்கும் கண்டனம் தெரிவித்து அவரது சாதனையை சற்று விளக்கமாகவே பதிவு செய்திருக்கிறார் ஜெயமோகன், தனது இணையப்பக்கத்திலே கீழ்க்கண்டவாறு :\n\"நானே சொல்கிறேன். நாற்பதாண்டுக்காலமாக தமிழ் பண்பாட்டு ஆய்வில் ஒரு புதிய அலைக்காக உழைத்தவர் தொ. பரமசிவம். நமக்கு சம்பிரதாயமான ஒரு வரலாற்று ஆய்வுமுறையே இருந்துவந்தது. கல்வெட்டுச்சான்றுகள். தொல்பொருளாதாரங்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே வரலாற்றை வகுப்பது. அது வரலாற்றை மேலிருந்து எழுதுவது. பண்பாட்டு வரலாற்றை கீழிருந்து எழுதும் ஒரு பெரு முயற்சியின் முன்னோடி தொ. பரமசிவம்.\nஅதாவது மக்கள் வாழ்க்கைசார்ந்த பண்பாட்டுக்கூறுகளை வைத்து நம் வரலாற்றை ஆராய்வது தொ. பரமசிவம் போன்ற முன்னோடிகளால்தான் உருவாக்கப்பட்டது. சடங்குகள் நம்பிக்கைகள் போன்றவற்றையெல்லாம் வரலாற்றை ஆராய பயன்படுத்தலாம் என்று வழிகாட்டியவை அவ்வாய்வுகள். அழகர்கோயில் பற்றிய அவரது ஆய்வுமுறையை ஒரு ‘கிளாசிக்’ என்று எந்த ஆய்வாளரும் சொல்வார். கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பன்னிரண்டு ஆண்டுக்கால கள ஆய்வின் விளைவு அது. தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக அவர் இயங்கிவருகிறார். அவரது ஆய்வு முறை இன்று வலுப்பெற்றுதான் ஒரு பொ.வேல்சாமி வரை வரும் புதியவரிசை ஆய்வாளர்களே உருவாகி தமிழ்பண்பாட்டு ஆய்வே தலைகீழாக மாறியுள்ளது. இன்றைய தமிழின் முக்கியமான அறிவுச்செயல்பாடுகளில் ஒன்று இது.\nதொ.பரமசிவம் பற்றி ஆங்கிலத்திலும் இணையதளத்திலும் தேடினால் கிடைக்காது. பல்கலைக் கழக அங்கீகாரங்கள் முன்னரே வாங்கிய விருதுகள் இல்லை. ஏன், அவருக்குப் பின் அவரது பானியில் ஆய்வைச் செய்த சி.ஜெ.·புல்லர் போன்ற வெளிநாட்டினரைப்பற்றி நீங்கள் தேடினால் கிடைப்பதன் நூறில் ஒருபங்கு கூட அவரைப்பற்றி கிடைக்காது. ��ண்பரே , தமிழ் முன்னோடிகளை அளக்க அது அல்ல அளவுகோல்.\nஇன்னொன்றும் இங்கே சொல்கிறேன். தொ.பரமசிவம் எனக்கு நேர் எதிரான அரசியல் கொண்டவர். என் ஒரு சொல்லைக்கூட ஏற்கமாட்டார். அவரது பெரியாரிய தீவிரப்போக்கு எனக்கும் கடுமையான கசப்பு உள்ள தளம். ஆனால் எப்போதும் ஒரு முன்னோடி ஆய்வாளராக தனிப்பட்டமுறையிலும் எனக்கு வழிகாட்டுபவராகவே இருந்து வந்திருக்கிறார்.\"\nஇது தொடர்பான திரு.கிரிதரனுடனான பின்வரும் தொடர் தகவல் பரிமாற்றங்களை அவரது இணையப்பக்கத்தில் காணலாம் :\n1. ‘இயல்’ விருதின் மரணம்\n2. இயல் விருது சில விவாதங்கள்\n3. இயல் விருது - ஒரு பதில்\n4. இயல் விருது பற்றி ஒரு கடிதம்\nஉங்களது சில கேள்விகளுக்கும் (கனவிலிருந்து விழித்தெழுதல் தொடர்பானது உட்பட்ட) அதிலேயே விடை உள்ளது.\n---குஷ்பூக்கு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லன்னு சொல்லியிருக்கார்..குஷ்பூ ன்னா ரொம்ப மட்டமா போச்சா---\nதமிழ் இலக்கியத்திற்கு குஷ்பு என்ன தந்திருக்கிறார் அப்படி சாதிக்காத, ஆனால் புகழ்பெற்ற, பட்டிமண்டப மேடைகளில் படியேறும், புத்தக விழாக்களில் கலக்கும், 'பாப்' கவர்ச்சி ஆசாமிகளுக்கு தந்து விடக்கூடும்.\nஅப்படித்தான் குஷ்புவை அங்கு சொன்னது.\n---இதுக்கெல்லாம் ஜெயமோகன் பதில் சொன்னா நல்லாருக்கும்---\nஅவருக்கு மின்மடலில் சுட்டி அனுப்பிவைக்கலாமே :)\nசுந்தரமூர்த்தி குறிப்பிட்ட சொற்றவறுகளில் 'பயணங்களிற்கு' என்பது சரியான வடிவமென்று கருதுகிறேன். ஏனையவை தவறான வடிவங்களே.\nஇங்கு உயர்திணை, அஃறிணை தாம் சிக்கலென்று கருதுகிறேன்.\nஉயர்திணைகளுக்கு 'ற்கு' வராமல் 'க்கு' வரவேண்டும். (கண்ணணுக்கு, மோகனுக்கு, கீதாவுக்கு....) அஃறிணைகளுக்கு இரண்டு வடிவங்களும் வரலாம்.\nஇதுபோற்றான் இல், உள் என்ற ஒட்டுக்களும்.\n'இவர்களில்' என்பது தவறு, 'இவர்களுள்' என்பதே சரி என்றளவில் எனக்கு விளக்கமுண்டு. அதாவது உயர்திணைகளுக்கு 'உள்' என்ற ஒட்டும், அஃறிணைகளுக்கு 'உள்', 'இல்' (இவைகளுள் / இவைகளில் எது பெரியது...) ஆகிய ஏதாவதொன்றும் வரலாம்.\nஇதற்குமேல் தமிழிலக்கணப் பண்டிதர்கள்தாம் சொல்லவேண்டும்.\nசுந்தரமூர்த்தி, முன்பொருமுறை 'வாழ்த்துக்கள்' வாழ்த்துகள்' சிக்கலின்போது (இப்போது 'வாழ்த்துகள்' தான் சரியென்று கலைஞர் முடிபு கொடுத்துள்ளாராம்) ஆராய்ச்சிசெய்து முடிபு அறிவித்ததுபோல் இப்போதும�� தெளிவுபடுத்துங்களேன்.\nபாபா: நடிகை / பெண்கள் இப்படின்னாவே ஒரு இளக்காரமான பார்வை நம்மாளுங்களுக்கு இருக்கு... ஏன் இவரலால வைரமுத்துக்கோ வாலிக்கோ கொடுத்தாலும் ஆச்சர்யபடுறதுக்கில்லன்னு சொல்ல முடியல..குஷ்பூ - வைரமுத்து -வாலி என்ன பெரிய வித்தியாசம்\nதொடர்ச்சியா குஷ்பூவ சம்பந்தமில்லாம நோண்டுவதில் இவர்கெளுக்கென்ன குரூர திருப்தி\nஎன்ன கேட்டா தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு வாலி வகையறாக்கள விட குஷ்பூ வகையாக்களால பெரிய ஆபத்து ஒண்ணுமில்ல..\nஜெயமோகனுக்கு தனியா மடல் போட வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நெனக்கிறேன்.. அவரும் டிசே வின் ரசிகரா இருக்கலாம் யார் கண்டா :)\nஇப்பதிவின் நோக்கம் எனது குரலை ஜெயமோகனின் அடர்த்தியான குரலுக்கெதிராய்ப் பதிவு செய்தலே முக்கிய நோக்கமாயிருந்தது. ஏற்கனவே, இயல்விருதுக்கு எதிராய் எழுப்பப்பட்ட குரல்கள் ஜெயமோகனின் அடர்த்தியான குரலிற்கு முன் மறைக்கப்படக்கூடாதென்பது எனது அவாவாக இருந்தது. அந்தளவில் நான் சொல்லவிரும்பியதை ஒரளவாவது பதிவு செய்திருக்கின்றேனென நம்புகின்றேன். இதற்கப்பால் எதையும் எழுதினாலும் சொன்னதைத் திருப்பச் சொன்னதாகவும், சொல்லிய ஒவ்வொரு வரிக்கும் குறுகிய எல்லைக்குள் நின்று நியாயம் கேட்பதாய் முடியும் என்பதால் இப்பதிவிலிருந்து -இவ்விடயத்தில்- நகரவே விரும்புகின்றேன். நன்றி.\nபொன்.முத்துக்குமார்: தொ.பரமசிவம் குறித்து ஜெயமோகன் எழுதியதை எடுத்துப்போட்டதற்கு நன்றி. அப்பதிவுகளில் அநேகமானவற்றை வாசித்தே இருந்தேன். ஆனால், உலகத்தமிழ் வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பதிவை வாசித்துப் பாருங்கள். அங்கே ஜெமோ பட்டியலிட்ட முன்னோடிகளில் தொ.பரமசிவம் இல்லை. ஏன் தவறவிட்டபட்டார் பெரியாரை மதிக்கும் தொ.பரமசிவம் ஜெமோவுக்கு எதிர் அரசியல் தளத்தில் இருப்பதால் தானே. இதைத்தான் எல்லோருக்கும் அரசியல் உண்டென்கின்றேன். அந்த அரசியலுக்குள்தான் ஜெமோவும் இருக்கின்றார் எனத்தான் இப்பதிவில் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். தனக்கு வழிகாட்டியாக இருக்கின்றதாய் தொ.பவைக் குறிப்பிடுகின்ற ஜெயமோகன் தனது முன்னோடிகளில் ஒருவராய் ஏன் தனது பட்டியலில் ஆக்கவில்லை பெரியாரை மதிக்கும் தொ.பரமசிவம் ஜெமோவுக்கு எதிர் அரசியல் தளத்தில் இருப்பதால் தானே. இதைத்தான் எல்லோருக்கும் அரசியல் உண்டென்கின்றேன். அந்த அரசியலுக்குள்தான் ஜெமோவும் இருக்கின்றார் எனத்தான் இப்பதிவில் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். தனக்கு வழிகாட்டியாக இருக்கின்றதாய் தொ.பவைக் குறிப்பிடுகின்ற ஜெயமோகன் தனது முன்னோடிகளில் ஒருவராய் ஏன் தனது பட்டியலில் ஆக்கவில்லை அங்கேதான் நாம் நின்று யோசிக்கவேண்டும்.\nஅரசியலும் இலக்கியமும் கலக்கவே கூடாது என்று ஜெமோ பதிவுகள் (அல்லது திண்ணை) விவாதக்களத்தில் எழுதியபோது அது எப்போதும் சாத்தியமேயில்லை என அவரோடு நானும் வேறு சில நண்பர்களும் எதிர்வினை செய்ததையும் இந்தக்கணத்தில் நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.\nசு.மு மற்றும் அநாமதேய நண்பர்கள்:\n..க்கு/..ற்கு என்பது குறித்த விளக்கங்களுக்கு நன்றி. எனினும் நான் தெளியவில்லை என்பது வேறு விடயம் :-). ற்கு அல்லது க்கு இரண்டுவிதமாய் எங்கும் உயபோகிக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். உயர்திணை/அஃறிணை விடயங்கள் எனக்குப் புரிகின்றது. ஆகக்குறைந்தது அவற்றிலாவது இனிக் கவனம் எடுக்க முயல்கின்றேன். மற்றது நீங்கள் எல்லோரும் இப்படிக்குறிப்பிட்டுச் சொல்லும்போது நண்பர் ஒருவர் கூறியதுதான் நினைவுக்கு வருகின்றது. இப்படி நிறைய இலக்கண/எழுத்துப் பிழைகளோடு எழுதினால் எவரும் காலப்போக்கில் உனது பதிவுகளை வாசிக்கமாட்டார்கள் என்று அந்த நண்பர் சொல்லியிருந்தார். அவருக்கு, இப்புதிய வருடத்திலாவது ஒரு பதிவாவது பிழைகளில்லாது எழுதிக்காட்டுவதாய் சபதம் செய்திருக்கின்றேன். இக்காலம் விரைவில் கனியட்டுமென எல்லோரும் பிரார்த்திப்போமாக :-).\n/..குஷ்பூ ன்னா ரொம்ப மட்டமா போச்சா /\nஅய்யனார், அந்தப்பதிவை வாசித்தபோது நீங்கள் குறிப்பிட்ட விடயம் எனக்கும் உறுத்தியது. அந்த விடயத்தைத் தொடாமல் இப்பதிவை எழுதியதற்கு அது தனியாக எடுத்து விவாதிக்கப்படவேண்டும் என்பதற்காகவே. குஷ்புவின் கலகத்திற்கு முன் வாய்க்கு/வார்த்தைக்கொரு கலகம என்ற சொல்லை இலக்கியவுலகில் சும்மா பாவிப்பவர்கள் எல்லாம் தலைகுனிந்து நிற்கவேண்டும்.\nஇலக்கணம் படித்து கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போதைக்கு கைவசம் இருப்பது 'தமிழ் நடைக் கையேடு' என்ற நூல் மட்டுமே. பள்ளி இலக்கண நூல்கள் உள்ளன. இவற்றில் அவசரத்தில் தேடியதில் சரியான விடை கிடைக்கவில்லை. ஆகவே எழுத்து/வாசிப்புப் பழக்கத்தை வைத���து மட்டுமே ஏதாவது சொல்ல இயலும்.\n'க்கு', மெய்யெழுத்தில் முடியும் சொற்களுக்கும், 'ற்கு' உயிர்மெய்யில் முடியும் சொற்களுக்கும் உரியன என்பது என் புரிதல்.\nமெய்யெழுத்தில் முடியும் பெயற்சொற்களில் உயர்திணை, அஃறிணை என்று பிரித்து உயர்திணைக்கு 'க்கு'ம், அஃறிணைக்கு 'ற்கு', 'க்கு' இரண்டுமே சரிதான் என்கிறார் அனாமதேய நண்பர் (யாரென்று தெரியும். நான்கைந்து சொற்களைக் கோர்த்து ஒற்றைச் சொல்லாக்கும்போது கூட புணர்ச்சிவிதிகளை மீறாமால், சந்திப்பிழைகளின்றி கவனத்துடன் எழுதக்கூடிய ஆள் என்பதால் அவர் சொல்வதை மறுப்பதற்கில்லை :-) ).\nஇந்த பதிவு/பின்னூட்டங்களில் விருது+கு என்பது விருதிற்கு, விருதுக்கு என இரண்டு மாதிரியும் எழுதப்பட்டுள்ளது. இரண்டின் ஓசை நயமும் சரியாக இருப்பதாகத் தான் தோன்றுகிறது.\nவிருது பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று நினைத்தேன். ஒரு விஷயத்தை சொல்லவேண்டியுள்ளது.\nஓர் இலக்கியவாதி என்ற முறையில் ஜெயமோகன் இயல் விருதுத் தேர்வை குறித்து தன் விமர்சனத்தை வைக்கலாம். ஆனால் கிரிதரன் எதிர்வினை எழுதியது சரியில்லை. ஓர் அமைப்பின் உள்விவகாரகங்களை ஒரு நடுவர் இப்படி பொதுவில் வைப்பது அறநெறிகளுக்கு எதிரானது. விமர்சனங்களுக்கு அதிகாரப்பூர்வமாகக் கூட பதிலளிக்க வேண்டுமென்ற அவசியமில்லாதபோது நடுவர் குழு உறுப்பினர் ஒருவர் தற்காப்புக்காக இப்படி எழுதுவது முறையற்றது. இப்படி எத்தனை விமர்சனங்களுக்கு விளக்கமளித்துக்கொண்டிருக்கப் போகிறார் தற்போதைய நடைமுறையின் மீது விமர்சனங்களும், கேள்விகளும் எழுந்தால் அவற்றை கருத்தில்கொண்டு, அவை நியாயமாகத் தோன்றினால் அக்குறைகளை வருங்காலத்தில் களைவது தான் முறையானது. லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோமை விருது கொடுத்து கௌரவித்த மாதிரி தெரியவில்லை. தங்கள் தெரிவுக்கு விளக்கம் கொடுத்து அவமானப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ் இலக்கியச் சூழல் எந்த வகையிலுமே--விருதாகட்டும், விமர்சனமாகட்டும், நடுவர்களாகட்டும்--இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பதை ஜெயமோகனும், கிரிதரனும் மீண்டுமொருமுறை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nசு.மூ: நீங்கள் மேலதிக விளக்கந்தரும்போது சற்று விளங்குவதுமாதிரி இருக்கின்றது. இணையத்தில் எழுத வந்த ஆரம்பங்களில் ஒரு நண்பர் எம்.ஏ.நுஃமானின் அடிப்படைத் தமிழ் இலக்கணம் நூலை எனது இலக்கண அறிவைச் செழுமைப்படுத்த பரிந்துரைத்திருந்தார். இப்போது நூலகத்திலும் கிடைக்கிறது. ஆறுதலாக வாசிக்கவேண்டும். நன்றி.\n'ற்கு,க்கு' சந்தேகத்திற்கு விளக்கமளித்த சுந்தரமூர்த்தி அவர்களுக்கும்,அனானி அவர்களுக்கும் மிக்க நன்றி.\nதற்செயலாக இந்த வலைப்பதிவுக்கு வந்த பொழுது 'இயல்விருது' விவாதம் பற்றி அறிய முடிந்தது. அதில் சுந்தரமூர்த்தி அவர்கள் 'ஓர் இலக்கியவாதி என்ற முறையில் ஜெயமோகன் இயல் விருதுத் தேர்வை குறித்து தன் விமர்சனத்தை வைக்கலாம். ஆனால் கிரிதரன் எதிர்வினை எழுதியது சரியில்லை. ஓர் அமைப்பின் உள்விவகாரகங்களை ஒரு நடுவர் இப்படி பொதுவில் வைப்பது அறநெறிகளுக்கு எதிரானது' என்று எழுதியிருப்பது பற்றி.... முதலாவது நடுவர்கள் மேற்படி அமைப்பினைச் சேர்ந்தவர்களல்லர். அடுத்த்து மேற்படி இலக்கியத் தோட்டம் அமைப்பே தனது இணையத்தளத்தில் நடுவர்கள் பற்றிய விபரங்களைப் பகிரங்கமாகப் பிரசுரித்துள்ளதால் இத்தகைய விமர்சனங்களுக்கு நடுவர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களது பதில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதே. ஒளிவு மறைவுகளுக்கு இங்கு இடமேயில்லை.\nஅடுத்து '‘க்கு’, மெய்யெழுத்தில் முடியும் சொற்களுக்கும், ‘ற்கு’ உயிர்மெய்யில் முடியும் சொற்களுக்கும் உரியன என்பது என் புரிதல்....' என்பது பற்றி.. இது பற்றிய என் புரிதலையும் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.\nஆறுமுகநாவலரின் தமிழ் இலக்கணத்தில் இது பற்றிய விரிவான விளக்கமுண்டு. உதாரணமாக 'பெயர்கள் உருபேற்கும் முறை' (பக்கம் 107; பதிப்ப்கம்: முல்லை நிலையம்) பார்க்கவும்.\nஉயிரையும் , மெய்யையும், குற்றியலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச் சொற்கள், இன்னுருபொழிந்த உருபுகளை ஏற்குமிடத்துப் பெரும்பாலும் இன்சாரியை பெறும். உ-ம்.\nகிளி - கிளியிற்கு பொன் - பொன்னிற்கு நாகு - நாகிற்கு\nஆ, மா, கோ என்னும் இம்மூன்றும் பெயர்களும் உருபேற்குமிடத்து, இன்சாரியையேயன்றி , னகரச் சாரியையும் பெறும். குவ்வுருபு னகரச் சாரியையோடு உகரச் சாரியையும், னகரச் சாரியையினறி உகரச் சாரியையயும் வரும்.\nஅவை, இவை, உவை , எவை , கரியவை, நெடியவை முதலிய ஐகார வீற்றஃறிணைப் பமைப் பெயர்கள், உருபேற்குமிடத்து , ஈற்றகாரங் கெட்டு அற்றுச் சாரியையும் பெறும். நான்கனுருபும் ஏழனுருபும் ஏற்குமிடத்து, அற்றுச் சாரியைமேல் இன்சாரியையும் பெறும். உ-ம்.\nஇது போல் பலவற்றிற்கு , சிறியவற்றிற்கு, .... மரத்திற்கு (மரத்துக்கு) என்றெழுதவதெல்லாம் சரியே\nஹோம்ஸ்ரோமிற்கு , ஹோம்ஸ்ரோமுக்கு (மரம்\nஹார்ட் ற்கு , ஹார்ட்டுக்கு\nஇவையெல்லாம் 'உயிரையும் ,மெய்யையும், குற்றியலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச் சொற்கள், இன்னுருபொழிந்த உருபுகளை ஏற்குமிடத்துப் பெரும்பாலும் இன்சாரியை பெறும்' என்பதற்கொப்ப சரியானவையே.\nவெளியீட்டு விழா: மு.தளையசிங்கம் படைப்புகள்\nஇந்திய மார்க்சியர் இஜாஸ் அகமது அவர்களுடன் உரையாடல்...\nஇயல் விருதின் நவீன தேவதூதுவர் ஜெயமோகனிற்கு...\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://whatsup.sigaram.co/2018/01/sigaram-news-letter-006-alexa.html", "date_download": "2018-06-20T01:21:21Z", "digest": "sha1:JXL2HXCZVF6FCP24RHCRJAFTV3TSNEBO", "length": 5554, "nlines": 62, "source_domain": "whatsup.sigaram.co", "title": "என்ன மச்சி சொல்லு மச்சி - WhatsUp: சிகரம் செய்தி மடல் - 006 - Alexa", "raw_content": "என்ன மச்சி சொல்லு மச்சி - WhatsUp\nசிகரம் செய்தி மடல் - 006 - Alexa\n மீண்டும் ஒரு அலெக்ஸா தரவரிசை செய்தி மடலில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஏன் இந்த அலெக்ஸா தரவரிசைப் பட்டியலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் என்றால் பள்ளியில் பரீட்சை மதிப்பெண்கள் எவ்வாறு ஒரு மாணவனின் வளர்ச்சியை அளவிடும் கருவியாக இருக்கிறதோ அது போலவே அலெக்ஸா தரவரிசை மதிப்பெண் ஒரு இணையத்தளத்தின் வளர்ச்சியை அளவிடும், ஊக்குவிக்கும் கருவியாக இருக்கிறது. ஆகவே நமது முன்னேற்ற அறிக்கையை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வது சிகரம் இணையத்தளமாகிய எமது கடமையாகிறது. இதோ நமது தரவரிசை அறிக்கை.\nபடிப்படியான சிகரம் இணையத்தளத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். மேலும் மேலும் எமது வளர்ச்சியில் நீங்கள் அனைவரும் எமது பங்காளர்களாக இருப்பீர்கள் என நம்புகிறோம்.\nசிகரம் செய்தி மடல் - 011 - சிகரம் பதிவுகள்\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ...\nசிகரம் செய்தி மடல் 005 - 2018/25\n உங்கள் அபிமான சிகரம் இணையத்தளம் மற்றும் துணை தளங்களில் வெளியிடப்பட்ட 10 பதிவுகளின் வரிசைக்கிரமமான அடுத்த தொகுப்பு இதோ உ...\nசிகரம் செய்தி மடல் - 011 - சிகரம் பதிவுகள்\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ...\nசிகரம் செய்தி மடல் - 004 - 2018/020 - சிகரம் பதிவுகள்\n இது 2017 ஜனவரி 01 முதல் வெளியான பதிவுகளின் வரிசைக்கிரமமான தொகுப்பு ஆகும். பதிவுகளைப் படித்து குறை நிறைகளைப் பின்னூட்டத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_7.html", "date_download": "2018-06-20T02:02:49Z", "digest": "sha1:GQ6DZAN7PX5DS5M52IDB4EZVKCI64V2Q", "length": 21534, "nlines": 232, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header தோட்ட வேலை பார்க்கும் லாலு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS தோட்ட வேலை பார்க்கும் லாலு\nதோட்ட வேலை பார்க்கும் லாலு\nகால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட லாலுவுக்கு சிறையில் தோட்ட வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால விசாரணை முடிந்து ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லாலு அவரது டுவீட்டரில்; \"பா.ஜ.,கொள்கைகளை பின்பற்றி வாழ்வதை விட சிறையில் சாவதே மேல், சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் \" என கூறியிருந்தார். அவரது மகன் தேஜஸ்வி மேல் முறையீடு செய்யவிருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர் சிறை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட லா���ு சிறையில் தோட்ட வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளார். காலை 9 மணி முதல் 3 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் தோட்ட வேலை செய்ய வேண்டும். இதற்கு அவருக்கு ஒரு நாளைக்கு 93 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/universal-news/item/394-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-700-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-06-20T01:33:38Z", "digest": "sha1:QMKUQOGQFXIWMA5IRHC2OMFX23D4HNLI", "length": 6216, "nlines": 111, "source_domain": "www.samooganeethi.org", "title": "தென் கொரியாவில் 700 பள்ளிகள் மூடல்.", "raw_content": "\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதென�� கொரியாவில் 700 பள்ளிகள் மூடல்.\nமெர்ஸ் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய கிழக்கு சுவாசப்பாதிப்பு நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் தென் கொரியாவில் எழுநூற்றுக்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இது வரை இந்த நோய் தாக்கி மூன்று பேர் அங்கே இறந்துள்ளனர். 35 பேருக்கு இந்த நோய் தாக்கியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நோய் முதன் முதலில் அடையாளங்காணப்பட்ட சவூதி அரேபியாவுக்கு வெளியே இந்த வைரஸ் இத்தனை பெரியளவில் பரவியிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. தென் கொரியாவின் அதிபர் பார்க் கியாங் ஹை இந்த நோய்க்கான வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மேலதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறார். இந்த நோய்ப்பரவலைக்கண்டு தென் கொரியர்கள் பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னர் வட கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த சார்ஸ் (ஷிகிஸிஷி) என்கிற சுவாச நோயைப்போன்றதே இந்த மெர்ஸ் நோய் என்பது குறிப்பிடத்தக்கது.\nதென் கொரியாவில் 700 பள்ளிகள் மூடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/07/34tnpsc-question-model.html", "date_download": "2018-06-20T01:36:44Z", "digest": "sha1:UFSA7LYSTS4QND7QTLZTIJQRF7FX36F4", "length": 10769, "nlines": 50, "source_domain": "www.tnpscworld.com", "title": "34.tnpsc question model", "raw_content": "\n661. * பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள்,'Be prepared'.\n662. Couch Potato':எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.\n664. * எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்:இக்லூ.\n665. * கங்காருக் குட்டியை'Joey'என்பர்.\n666. * 'கரிபி ஹட்டாவோ'(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.\n667. * ஜெய் ஜவான், ஜெய் கிஸான்'என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.\n668. * ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின்மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.\n669. * முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.\n670. * ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம்தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர்ராஜாஜி.\n671. * பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன��று பிறந்தவர்மெரார்ஜி தேசாய்.\n672. * கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியதுCapybara.\n673. * ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.\n674. * பி.எச்.டி. பட்டம் பெற்றிருந்த ஒரே அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன்.\n675. * இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் அமைக்கப்பட்டது.\n676. * ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை காணப்படுகிறது.\n677. * மேகங்களின் வீடு என்று அழைக்கப்படுவது மேகாலயா.\n678. * ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்\n679. * புதினாவின் தமிழ்ப் பெயர் - ஈஎச்சக்கீரை\n680. * முத்துக்களின் தீவு என்றழைக்கப்படும் நகரம் - பக்ரைன்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:37:42Z", "digest": "sha1:OKJNESXRZ4UR5JR6CORVUVT2PL3O7PWC", "length": 4289, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விசித்திரம் | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர���கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nபெண்ணின் அருவருக்க வைக்கும் விசித்திரப் பழக்கம்\nதலைமுடியைத் தின்னும் விசித்திர பழக்கம் உடைய பெண்ணின் வயிற்றில் இருந்து, மயிர்ப் பந்துகளை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்...\n மைாதனத்தில் பரபரப்பு (காணாளி இணைப்பு)\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டியில் ஒரு விசித்திரமான ஆட்டமிழப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.\n இப்படியும் ஒரு கொள்ளைச் சம்பவம்\nதம்பலகாமத்தில் நடைபெற்ற கொள்ளைப் பாணியானது மிகவும் விசித்திரமான வகையில் அமைந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள்...\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/sme/", "date_download": "2018-06-20T02:12:06Z", "digest": "sha1:UBGN24TVHV7JBTK2VW3W2T5UYK5LCOJ2", "length": 8199, "nlines": 116, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்டார்ட் அப் & சிறு தொழில் வர்த்தக செய்திகள் | SME Business Ideas: Startups & Small Scale Business News in Tamil", "raw_content": "\nஸ்விகியின் அதிரடி திட்டம்.. விட்டிற்கு பால் டெலிவரி\nகாலையில் பால் டெலிவசி செய்யும் வணிகத்தில் பிக்பாஸ்கட் மற்றும் ஸ்விகி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது.....\nஸ்டார்ட்அப் முதலீடுகளுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை மாற்றும் எஸ்பிஐ வங்கி..\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nஇந்திய ஆன்லைன் ஸ்டார்ட்அப் உலகின் புதிய சூரியன் இவர் தான்..\nலண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nஸ்ட்ராட்அப் உலகை ஆட்சி செய்யும் பிளிப்கார்ட்,மிந்திரா ஊழியர்கள்..\nஇரண்டு படுக்கை அரை கொண்டு வீடு முதல் 8.3 லட்சம் சதுர அடி கட்டிடம் வரை பிளிப்கார்ட் வளர்ந்தது எப்படி\nகுறைந்த முதலீட்டில் லட்சம் கணக்கில் சம்பாதிக்க சிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி\nமாதம் பல லட்சங்களை சம்பாதிக்க 'ரூசியான' ஐடியா..\nஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க முதலீடு பணத்திற்கு வரி விலக்கு அளிக்க முடிவு...\nமாத சம்பளத்தை விட்டுத்தள்ளுங்க.. முதலாளி ஆக சூப்பரான ஐடியா..\nஆன்லைன் பிசினஸ் துவங்க தேவையான ஆவணங்கள் யாவை..\nகணவனுக்கு போட்டியாக பெண்கள் வீட்டிலிருந்தபடி லட்சகணக்கில் சம்பாதிக்க சூப்பரான ஐடியா..\nஇந்த விஷயத்தில் பெங்களூர் கொஞ்சம் வீக்.. சென்னை தெறிக்கவிடுகிறது..\nமாத சம்பளத்தை விட்டுத்தள்ளுங்க.. முதலாளியாக துடிப்போருக்கு சூப்பரான 20 பிஸ்னஸ் ஐடியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://deebammukamkal.blogspot.com/", "date_download": "2018-06-20T02:05:31Z", "digest": "sha1:B42OHO5NJOGPRVVAX5DH4MFN6QPDJ6CX", "length": 178972, "nlines": 2814, "source_domain": "deebammukamkal.blogspot.com", "title": "கீறல்பட்டமுகங்கள்", "raw_content": "\nதீபச்செல்வன் கவிதைகள் Tamil poems\nசொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி\nஎடுபடாது கிடக்கிற உனது வாக்குமூலம்\nதராசில் வைக்கப்பட்டபோது சரிந்து போகிறது நீதிமன்றம்.\nஉனது காலம் முழுவதையும் சிறையிடுகிறார்கள்.\nசொற்களடங்கி அதிகாரத்தின் கால் விரிந்தகலுகிறது.\nவெருண்டு கிடக்கின்றன காலத்தின் சொற்கள்.\nகைது செய்து இழுத்துச் செல்கையிலும்\nஅஞ்சும் கண்களால் நிரம்பியிருந்தன வெள்ளைத்தாள்கள்.\nஏக்கம் பொருந்திய தலைப்புச் செய்தியாய்\nவடிந்து கொண்டிருக்கிறது உனது முகம்.\nவாய்கள் கட்டப்பட்டு அரச மரங்களை\nஇரவிலும் பகலிலும் மோதி எழுகிற\nபெருஞ் சத்த்தில் தகர்ந்து போகிறது முழுவதும்.\nசொற்கள் வாயில் வழிந்து கொட்டிக்கொண்டிருந்தன.\nதடுக்கப்பட்ட சொற்களால் நிரம்பிய சிறைச்சாலையில்\nகழிக்க முடியாத ஒரு இரவு\nபல யுகத்தின் சித்திரவதைகளை வைத்திருக்கின்றன.\nஅதிகாரம் ஆடுகிற நடனத்தின் உச்சத்தில்\nபெரும் சத்தமிடுகின்றன அதிகாரத்தின் கட்டளைகள்.\nமுழுச் சொற்களையும் களைந்து விடுகிறது\nகாலம் வதைகளால் நிரம்பிய நரகமாக\nஉனது கடைசிக் குழந்தையின் முத்தம் சிதறிக்கொட்டுகிறது.\nஉனது குழந்தைகள் கொண்டு வந்த வாக்குமூலங்கள்.\nமுகத்தை கம்பிகளால் பின்னி அடைக்கும்படி உத்தரவிட்ட\nமுதிய நேரத்திற்கு சற்று முன்பான பொழுதில்\nஇடையில் கொட்டிக்கிடந்த உனது சொற்களை\n(2008ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் திகதி முதல் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸாநாயகத்திற்கு 31.08.2009 அன்று மேல் நீமன்றம் பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் அவசரகாச்சட்டத்தின் கீழ் 20 வருட கடுழிய சிறை தண்டனையை வழங்கியிருக்கிறது.)\nவடிகிறது சொற்களுடன் கலந்திருந்த இளம் கனவு.\nமற்றும் சில இரவுகளை பறித்த சந்தியில்\nஅவர்கள் என்னிடமே சொல்லிச் சென்றனர்.\nஒற்றை நாய் வந்து கால்களை நக்கிச் செல்லுகிறது.\nவந்திருக்கிறது பிரியமான நண்பனின் முகம்.\nநான் கண்டேன் சிவப்பு மையால்\nதுடிதுடித்துக் கலைகிற என் கனவுகளை.\nயாரும் அறியாத இருட்டில் ஒதுங்கியிருக்கிறது\nபாழ் பொழுதொன்றில் விலங்கிடப்பட்ட சந்தி.\n(10.02.2009 5.00-6.00 எச்சரிக்கப்பட்ட மாலைப்பொழுது)\n(புகைப்படம்:தீபச்செல்வன், யாழ்ப்பாணம் கொக்குவிலில் 13.12.1987 இல் இந்தியராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக எடுக்கப்பட்ட நினைவுக்கல் சிதைக்கப்பட்டிருக்கிறது)\nசொற்கள் பற்றி எரிந்துருகிய முகம்\nதீயின் கிணறுகள் வெடித்து விரிகிற\nநமது தலையின் தீ கனக்கிறது.\nவழிகள் அடைபட்டு வீடுகளை தீ வைத்து\nதேடுகிற உனது கடைசிச் சொற்கள்\nதீயில் உனது சொற்கள் பிரகாசிக்க\nதீயை கருக்கும் உயிரின் வாசம் பெருகுகிறது.\nஅடியை உனது நினைவுத் தீயெரிக்கிறது.\nஎரிபடுகிற சாம்பலில் பெரும் கற்களென\nஎரிந்து கருகிய முகத்தினை தேடுகிறது\nதீக்குளித்து தியாகச் சாவடைந்த முத்துக்குமரனுக்கு\nஇங்கும் ஒரு தாயின் அழுகைதான்\nபாலஸ்தீனக் குழந்தைகள் தென்னை மரங்களை\nஎனது அம்மாவே நீ எங்கும்\nஎனக்கு மேலால் அலைந்து திரிகிறது.\nதப்புவதற்கு அலைகிற நம்மைபோலான சனங்களின்\nகாஸா எல்லையில் ராங்கிகள் முன்நகருகின்றன.\nஅதே அழுகை ஒலி கேட்கிறது.\nஅதன் புகையிடையில் நமது முகங்கள்\nசாம்பலில் பிறண்டு அழுகிற தாயிடம்\nகறுப்புத் துணி மூடுகிற நகரம்\nசனங்கள் என்ன செய்ய முடியும்\nகறுப்புத்துணி தலைகளை தின்று விடுகிறது.\nஅடிமையை கட்டாயம் செய்து தருகிறது.\nதூக்கத்தில் கொலை செய்துவிட்டு போகிறது.\nசனங்கள் என்ன செய்ய முடியும்\n28.12.2008. யாழ்ப்பாணத்தில் மக்கள் சிலர்\nஇலங்கை அரசின் வன்னி இராணுவ நடவடிக்கைகு ஆதரவாக பேரணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஎன்னைத் தொடருகிற மேலுமொரு இரவு\nபாதியில் திரும்பி விடுகிற தெருவில்\nகுறையில் கீழே போட்டு நசித்த\nஎழுத தொடங்கிய மேசையில் அதனுடன்\nஇரவு ஒரு முகமூடியை அணிந்து\nகறுத்தத் துணியால் மூடிய மோட��டார் சைக்கிள்கள்;\nபுத்தக மேசை கடலில் குதித்துவிடுகிறது\nதுவக்கின் அதிகாரம் சிரிக்கிற சத்தத்தில்\nமேலுமொரு பகல் முடிந்து போகிறது.\nஇறந்த பகலை மேலுமொரு இரவு தொடருகிறது\nவற்றாத காலையில் வருகிற அச்சுறுத்தல்\nமோட்டார் சைக்கிள் என்னை மோதுவதை\nநான் மறுநாட் கலையை இழந்தேன்.\nநெத்தலி ஆறு தருமபுரம் ஆறாகி\nவெள்ளம் குறித்து நான் எதைப்பேசுவது\nஎனது நகரத் தெருவின் இடைகளில்\nபெய்த மழையும் சூழ்ந்த வெள்ளமும்\nமரணப் பட்டியலில் நான் தெரிவு செய்யப்பட்டிருப்பதை\nஎப்படி நான் உன்னிடம் சொல்லுவேன்\nவற்றாத வெள்ளம் அடித்துப்பாந்து சூழந்திருக்க\nஅதிகாரம் மற்றும் அதன் வியூகங்கள் போல.\n24.11.2008 \"இறுதி எச்சரிக்கை\" என்கிறது மரண அச்சுறுத்தல் நோட்டீஸ்\nசில சொற்கள் குரல்கள் மற்றும் முகங்கள்\n01. சொற்கள் மறைக்கப்பட்ட பத்திரிகை\nகூழ் குடிக்கும் நிகழ்வுகளை ஓளிபரப்பின\nமிக நீண்டு செல்கிற இரவென்றில்\nதீச்சட்டிகளை நீ சுமந்தபடி வருகிறாய்\nஉனது தலையில் எரிகிற தீ முகத்தில் வழிகிறது.\nகாவடியைச் சுமந்தபடி நான் வந்து சேர்ந்தேன்.\nஆழ்வார் கோயிலைவிட்டு வெளியில் வந்தார்.\nஆழ்வாரை சோதனையிட கீழே இறக்கினர்\nநீ சுமந்த தீச்சட்டியின் நெருப்புக்கட்டிகள் கிடந்தன.\nஒரு மரத்தின்கீழ் தனியே கிடந்தது.\n14.10.2008. யாழ்ப்பாணம் புலோலி வல்லிபுரம் ஆழ்வார்கோயில்\nஜெபங்களின் மீது அழுகை எழுகிறது\nகொலைசெய்யப்பட்ட பறவைகள் வந்து போயின.\nமுகங்களில் வழிகிறது கடவுளின் இரத்தம்.\nஅழகிய தோட்டம் பற்றி கனவுடன்\nசிலுவையுடன் செல்வதை நான் கண்டேன்.\nதிருவிழாவில் மண்சுவரில் மோதுண்ட குழந்தை\nபுதைந்து கொண்டு வருகிறது தேர்.\nஏதோ ஒரு சுவரில் மோதி அறுகிறது.\nகண்கள் இல்லாத பொம்மைகள் இருந்தன.\nஎல்லா தேர்களிலும் இருந்த கடவுள்களின்\nகாய்ந்து விடாத நமது முத்தத்துடன்\nகுழந்தை கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.\nபோர்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\nநேற்று நடந்த கடும் சண்டையில்\nபோன கிழமை விட்டு வந்த\nகிராமம் முழுவதுமாய் சிதைந்து போனது\nஸ்கந்தபுரம் இத்திமரம்மீது எறிகனைகள் வீழ்ந்தன\nகொண்டு வந்த போராளியின் உடல்\nகிடந்தன ஆள் இல்லாதவர்களின் பயணப்பொதிகள்.\nநாம் குழந்தைகள் நிறைந்த வீட்டில்\nசிதைந்து போனதை நீ கண்டாய்.\nஉன்னை இன்னும் அழைத்துச் செல்லவில்லை\nகுருதி கசிந்த கைகளின���ல் எழுதிய\nஉனது முகம் நசிந்து கிடக்க\n30.06.2007 நாட்களில் தீபம் http://deebam.blogspot.com/ என்ற எனது வலைப்பதிவு பதுங்குகுழிச்சூழலிலிருந்து தொடங்கப்பட்டது.\nமனிதன் கற்களை தூக்கியது முதல்\nசாத்தானின் கை உயர்ந்த வேளை\nசாத்தானின் கதை தொடங்கிய பொழுது\nகுருதி பிறண்ட கமராவோடு இருக்கிறது உனது அறை\nசனங்களின் கனவு நிரம்பிய உனது கல்லறைக்கு\nஒரு நாள் நான் வருவேன்.\nஉனது கமரா களத்தில் தோளிலிருந்து\nஉனது ஒரு சூரியனின் முகத்தையும்\nநான் எந்த களமுனையில் தேடுவேன்.\nஉனது அறையில் நான் தேடித்திரிகிறேன்\nஎந்தக் கல்லறையில் நீ உறங்குகிறாய்\nமன்னார் களமுனையில் 21 கார்த்திகை 2007 இலங்கை இராணுவத்தினருடனான சமரில் எனது அன்புத்தோழன் கமராப் போராளி மேஜர் அன்பழகன் களப்பலியாகினான்.\nதிரு ஆடைகளோடு விழுந்தனர் பதுங்குகுழிக்குள்.\nயேசுவை தூக்கிச் செல்ல மாதா அஞ்சினாள்.\nகுழந்தை யேசுவின் அழுகையை துடைத்தபடி.\nமடு தேவாலய வளாகத்தை விட்டு..\n03.04.2008 அன்று மடு மாதா தேவாலய திருச்சொரூபம் ஆயர்களால் வளாகத்தை விட்டு தூக்கிச்செல்லப்பட்டது என்று ஆயர்கள் பி.பி.சிக்கு தெரிவித்தனர்.மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றுவதற்காக கடந்த ஒரு வருடமாக இலங்கை அரசாங்கத்தின் படைகள் கடும் போர் புரிந்து வருகின்றார்கள்.சகல இன மக்களும் வணங்கும் மடு திருத்தல பகுதி பெரும் போர் பூமியாக காணப்படுகிறது. அப்பகுதி மீதான கடும் தாக்குதல்களால் ஏற்கனவே மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று மடுமாதாவின் திருச்சொரூபமும் அங்கிருந்து வெளியெறியது.\nஅந்த தூசி படிந்த ப்பாக்குகள்.\nவேலி ஓரமாய் எறிந்து கிடந்தன.\nஅவர்களின் பொருட்களில் ஏக்கம் வழிகிறது\nஉனது வியர்வை வெளியில் வழிகிறது.\nகுழந்தை யேசுவை தூக்கி வைத்திருக்கும்\nமணல் தரையில் குருதியாய் கிடந்நது.\nஇந்த தலைகளின் மேலால் பறக்கவிடுகிறது.\nவீடு கடலில் இறங்கித் திரிகிறது.\nதங்கச்சி கனவுகண்டு துடித்தெழும்பி அழுகிறாள்.\nமன்னார் மடுவில் இலங்கை இராணுவம் பள்ளிப் பேரூந்துமீது ஆழஊடுறுவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் 11 பள்ளி மாணவர்கள் உட்பட 20பேர் பலியாகியுள்ளனர்.\n**02.11.2007 அன்று நடைபெற்ற விமானத்தாக்குதலில் எனது தோழன் நிர்மலசிங்கள். பலியாகினான்.\n***பெப்ருவரி 22 பூநகரி கிராஞ்சியில் நடத்தப்பட் விமானத்தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்ப��� 8 பொதுமக்கள் பலியாகியிருந்தனர்.\n****16.11.2007 நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் முறிகண்டியில் உள்ள மீன்பிடி படகு உற்பத்தி நிறுவனம் அழிந்தது. இது ஏ-9 வீதியில் பேருந்து தரித்து நிற்கும் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலிருக்கிறது.\nநொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்\nதெருவின் குப்பைத் தொட்டியில் போடப்பட்டிருக்கிறது.\nஒரு தாய் அதில் பயணம்போக\nஅர்ஜென்றீனாவில் காணாமல் போன இளைஞர்களின் அன்னையர்கள் சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகளை மீட்க கடதாசிச் சைக்கிள்களை செய்து காட்சிக்கு வைத்தபடி போராடினார்கள். பின்னர் அந்த அன்னையர்களில் பலரும் காணாமல் போயிருந்தார்கள்.\nபேரூந்து நம்மை விலத்திப் போகிறது\nபுழுதி படிந்த தென்னை மரங்களில்\nமண் வெம்மை அடங்க ஈரமாகிறது.\nசனம் போக குளம் மெளனமாகிறது.\nநீயும் நானும் சைக்கிளை மிதிக்கிறோம்..\nமுறிப்பு: கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய ஒருகிராமம்\nசங்கீதம் நிரம்பிய அவளின் குரல்\nமின்னலின் ஒளியை பிடித்து தின்கிறது\nமழையில் நமது வீடுகளும் மரங்களும்\nநாம் நடக்கும் வனத்தின் தெருவில்\nகீறிவிட அழகின் வேகமாய் நகரும்\nயுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்.\nகுழந்தை ஒலி அடங்கி அழுகிறது.\nகுருதி நிரம்ப பிணங்கள் சேர்ந்தன\nஎனது மனைவி நசிந்து கிடந்தாள்.\nஜநா எனது குழந்தையின் படத்தை\nகாகத்தின் நிழலும் கிழிந்த பைகளும்\nமனித நேயமும் உரிமைகளும் பற்றி\nபாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்\n01.11.2006 அன்று என் வீட்டிற்கு அருகில்\nஇலங்கை அரச விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.\nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு பின் புறமாக\nமத்திய கல்லூரி) மாணவரான ச.கிருசாந்தன் பலியாக்கப்பட்டிருப்பதை இந்தப்படத்தில் காணலாம். அவருன் அவரது சகோதரன் மாணவன் ச.சசிக்குமார் உட்பட வீட்டார் ஜந்து போர் கொல்லப்பட அவர்களின் வீடு காணி என்பனவுடன் குடும்பம் தரைமட்டமாய் அழிந்தன.\nவிடுதலைப்புலிகளின் இலக்குகள் தாக்கியழிக்கப்பட்டதாகவும் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் எனவும் இராணுவப்பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத்சமரசிங்க கூறுகிறார்.\nஇந்தக் கவிதை 2004ஆம் ஆண்டு நான் முதலில் எழுதிய கவிதை ஆனால். 2005இல்தான் இது என் ஒருசில கவிதைகளுக்கு பிறகு பிரசுரமானது..\nபூனை கால்களை உரசும் பொழுதெ���்லாம்\nவீட்டில் நெருக்கமும் ஆறுதலும் பரவுகிறது\nபூனையும் நாயும் கூடிய எனதுவீடு\nஇரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை\nமாடு சூரியனை மேய்ந்து விட்டுப்போகிறது\nஇந்த நாகரிகத்தின் வேர் படுகிறது\nநாங்கள் ஒரு சங்கில்லியன் சிலை\nஎப்படி இங்கு ஒரு சந்ததி\nஒரு மூதாட்டி நெடு நேரமாய்\nஅல்லது அரச படகு இருக்கிறது\nஇந் த நாகரிகத்தின் வேரை\nஅந்த மான் மாரீசனாக இருக்கலாம்\nநான் எதை வனைந்து பாடுவது\nநான் மலட்டுத் தன்மை அடைவதற்கு\nநாம் வளர்த்த மரத்தின் கீழ்\nஅந்த மரத்தின் வேர் படுகிறது\nஎனக்கு மிகவும் பிடித்த தோழனே\nபாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்\nஇந்த வீதியை சிதைப்பது பற்றி\nஅல்லது எப்படி தடுத்து நிறுத்துவது\nஎன்ற மூத்தோரின் குரல்கள் கேட்கின்றன\nஎமது வீதிகளை யார் தீர்மானிக்கிறார்கள்\nஎமது வண்டிகளை யார் தீர்மானிக்கிறார்கள்\nஎமது நகரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்\nஎமது வீடுகளை யார் தீர்மானிக்கிறார்கள்\nஎமது பனைமரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்\nபின்குறிப்பு:ஆகஸ்ட் 11 2007 உடன் ஏ-9 வீதி\nசொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி\nபதுங்குகுழியில் பிறந்த குழந்தை: வாசிப்புகள்\nதீபச்செல்வனின் கவிதைகள் போரையும் இராணுவ அழுத்தத்தையும் பொதுவான தமிழ் மனநிலை நின்று நோக்குகின்றன. தமிழ் பொதுமனநிலை என்பது உடனடியாக அரச பயங்கரவாதத்தையும் சிங்கள இனவாதத்தையுமே முதற்பார்வையாக கொள்ளும் இயல்பைக் கொண்டது\nஇத்தொகுப்பை வாசித்து முடித்ததும் வெறிச்சோடிப் போன நகரங்களும், கிராமங்களும் அவற்றின் தெருக்களுமே திரும்பத் திரும்ப நினைவில் வந்தன. சூனியம், வெறுமை இன்னபிற சொற்களுக்குள் அடக்கமுடியாத மரணப் பெருவெளியாக, சாம்பல் மேடாக, சாக்காடாக மக்கள் பலவந்தமாக விரட்டப்பட்ட நிலங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்\nவன்னி வளைப்புப் பற்றிய அண்மைய கவிதைகள்\n# ஆட்களை இழந்த வெளி\n# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்\n# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி\n# பந்துகள் கொட்டுகிற காணி\n# மணலில் தீருகிற துயர்\n# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு\n# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்\n# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\n# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி\n# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி\n# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற ��ுடுமணல்\n# தாகம் பாய்கிற நதிக்கான கனவு\n# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்\n# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்\n# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்\n# மரண நெடில் வெளி இரவு\n# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்\n# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்\n# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்\n# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்\n# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்\n# தேங்காய்களை தின்று அசைகிற கொடி\n#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்\n#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...\n#பெரிய நகரை தின்கிற படைகள்\n#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\n#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்: முன்னுரை\nஅவர்களது நிலம் பறிக்கப்பட்டிருக்கிறது. அதில் வேரோடியிருந்த அவர்களது வாழ்வு பெயர்த்தெறியப் பட்டிருக்கிறது. அவர்களது பண்பாடு அழிக்கப்பட்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போரின் விளைவாக அந்த இனம் சிதறிப் போயிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t122262-topic", "date_download": "2018-06-20T01:39:31Z", "digest": "sha1:5GOGIXRANZXJQR7WGSPPMFA2TRTYPFOH", "length": 25688, "nlines": 252, "source_domain": "eegarai.darkbb.com", "title": "போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர�� மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nபோலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபோலி டிஐஜி யும் அவ���ுடைய பெண் நண்பரும்\nபோலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்\nகோவையில் ஜவுளிக்கடையில் தகராறில் ஈடுபட்ட போலி டிஐஜி பெண் நண்பருடன் கைது: பாதுகாப்புக்கு சென்ற உண்மை போலீஸார் அதிர்ச்சி\nகோவையில் ஜவுளிக்கடையில் தகராறில் ஈடுபட்ட போலி டிஐஜி அவரது பெண் நண்பருடன் நேற்று கைது செய்யப்பட்டார்.\nகோவை சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஜோதிக்கு நேற்று முன்தினம் செல்போனில் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், மத்திய கலால் டிஐஜி ராஜேந்திரன் பேசுகிறேன் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கோவையில் ஒரு சில கடைகளில் சோதனை நடத்த வேண்டும். அதற்கு, போலீஸ் படையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.\nஇதன்பேரில், இரு காவல் உதவி ஆய்வாளர்கள், இரு காவலர்கள் என 4 பேரை சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஜோதி அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து, காந்திபுரம் பகுதிக்கு போலீஸாரை வருமாறு டிஐஜி என்ற பெயரில் பேசிய நபர் கூறியுள்ளார்.\nஇதையடுத்து, அவரை சந்தித்த போலீஸார் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், உதவிகளையும் செய்துள்ளனர். தொடர்ந்து, போலீஸாரை தன்னுடன் அழைத்துக் கொண்ட டிஐஜி எனக் கூறிய நபர், காந்திபுரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்குச் சென்று பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய பொருட்களுக்கு பணம் தர மறுத்ததாகக் கூறப் படுகிறது.\nஅவரது பேச்சில் சந்தேக மடைந்த கடை நிர்வாகத்தினர், அவர் குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். ‘என்னிடமே கேள்வி கேட்கிறீர்களா, நான் யார் தெரியுமா டிஐஜி’ எனக் கூறி, அவர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, சரவணம்பட்டி போலீஸாரும் உடன் இருந்துள்ளனர்.\nஇந்நிலையில், சம்பந்தப்பட்ட வரின் நடவடிக்கை தொடர்பாக உடன் இருந்த போலீஸார், காவல் ஆய்வாளருக்கு தெரிவித்துள் ளனர். இதையடுத்து, டிஐஜி என்ற கூறிய நபரிடம் அடையாள கார்டு உள்ளிட்ட விவரங்களை சந்தேகத்தின்பேரில் போலீஸார் கேட்டுள்ளனர். தொடர்ந்து, அவர் மழுப்பவே, அவரையும் உடன் இருந்த பெண்ணையும், சரவணம் பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.\nஅங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தாவது:\nடிஐஜியாக நடித்தவர், சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சண்முகதுரை (49). போலீஸூக்கு கிடைக்கும் மரியா தையைக் கண்டு, டிஐஜி என நடித்து, முறைகேடாக பல இடங்களில் கை���ரிசை காட்டி உள்ளார். அவருடன் இருந்த பெண், சென்னையைச் சேர்ந்த மீனாகுமாரி (50), கணவரைப் பிரிந்து, சண்முகதுரையுடன் வாழ்ந்து வருகிறார்.\nபி.ஏ. பட்டதாரியான சண்முக துரை, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு டிஐஜியாக பதவி வகித்து ஓய்வுபெற்ற ராஜேந்திரன் என்பவரின் பெயரைப் பயன்படுத்தி, பல இடங்களில் சோதனை என்ற பெயரில் மோசடியில் ஈடுபட் டது தெரிந்தது. அவருக்கு உடந்தையாக மீனாகுமாரியும் இருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து, இருவர் மீதும் கூட்டுச்சதி, மோசடி, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.\nஇந்நிலையில், டிஐஜி என்ற பெயரில் பேசியவுடன் எதையும் விசாரிக்காமல் உடனடியாக போலீஸை பாதுகாப்புக்கு அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் ஜோதியின் நடவடிக்கை கேள்விக்கு உள்ளாகியுள்ளது. ஜவுளிக்கடையில் போலீஸாருடன் சென்று பிரச்சினை எழுந்தபின், கடை நிர்வாகம் எழுப்பிய கேள்விகளுக்குப் பின்னரே சம்பந்தப்பட்ட நபர், ‘போலி டிஐஜி’ என்பது தெரியவந்துள்ளது. மோசடி நபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.\nஇது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் விளக்கம் பெறுவதற்கு பலமுறை தொடர்பு கொண்ட போதும் அவர் பதில் அளிப்பதைத் தவிர்த்தார்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்\nஇந்நிலையில், டிஐஜி என்ற பெயரில் பேசியவுடன் எதையும் விசாரிக்காமல் உடனடியாக போலீஸை பாதுகாப்புக்கு அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் ஜோதியின் நடவடிக்கை கேள்விக்கு உள்ளாகியுள்ளது. ஜவுளிக்கடையில் போலீஸாருடன் சென்று பிரச்சினை எழுந்தபின், கடை நிர்வாகம் எழுப்பிய கேள்விகளுக்குப் பின்னரே சம்பந்தப்பட்ட நபர், ‘போலி டிஐஜி’ என்பது தெரியவந்துள்ளது. மோசடி நபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.//\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ரா��்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்\nDIG தோரணையில் ஒருவர் பேசும்போது ,\nகீழ்மட்ட அதிகாரிகள் தடுமாறுவது சகஜமே .\nசிறு சிறு தவறுகள் நிகழ்வது எல்லா இடங்களிலும் உண்டு .\nசுதாரித்துக் கொண்டதற்கு வாழ்த்துவோம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்\nபல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவார்...\nRe: போலி டிஐஜி யும் அவருடைய பெண் நண்பரும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exactspy.com/ta/download-free-app-for-android-to-spy-on-text-messages-for-spouse/", "date_download": "2018-06-20T01:35:54Z", "digest": "sha1:WF6WU2BX7RF62GCY5J2PJOISIUUB25WH", "length": 19331, "nlines": 144, "source_domain": "exactspy.com", "title": "Download Free App For Android To Spy On Text Messages For Spouse", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: நவம்பர் 13Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, கைப்பேசி ஸ்பை கூப்பன், மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nநீங்கள் என்ன தான் செய்ய வேண்டும் ஆகிறது:\n1. exactspy வலை தளம் சென்று மென்பொருள் வாங்க.\n2. நீங்கள் கண்காணிக்க வேண்டும் தொலைபேசி பயன்பாடு பதிவிறக்க.\n3. இணைய இணைப்பு உள்ளது என்று எந்த சாதனம் இருந்து போன் தரவு காண்க.\n•, ஜி.பி. எஸ் இடம்\n• மானிட்டர் இணைய பாவனை\n• அணுகல் நாள்காட்டி மற்றும��� முகவரி புத்தக\n• வாசிக்க உடனடி செய்திகள்\n• கட்டுப்பாடு பயன்பாடுகள் மற்றும் திட்டங்கள்\n• View மல்டிமீடியா கோப்புகளை\n• தொலைபேசி மற்றும் தொலை கட்டுப்பாடு வேண்டும் ...\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவ�� பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2013/03/blog-post_9.html", "date_download": "2018-06-20T01:52:59Z", "digest": "sha1:5ZFI42UFIXZEKJNAZEJ3SOCD2ZMGZW2W", "length": 28986, "nlines": 270, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: ஊர் மக்களை அசிங்கபடுத்தியது போதும்..!", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nஊர் மக்களை அசிங்கபடுத்தியது போதும்..\nஊர் மக்களை தலைகுனிய வைக்கும் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது நம் நாகூரில்... நெற்றிக்கண் என்ற இதழ் இதை தற்போது அம்பலப்படுத்தியுள்ளது...\nநாகூர் மைதீன் பள்ளித்தெருவை சார்ந்த ஜெகபர் சாதிக் சாஹிப் என்ற “முஸ்லீம் மைனர் (இப்படிதான் நெற்றிக்கண் இதழ் ஜெஹபர் சாதிக்கை பற்றி அட்டைபக்கத்தில் ஒட்டுமொத்த முஸ்லீம்களை கேலி செய்வது போல் முஸ்லீம் மைனர் என்று அழைக்கிறது – வாய்ப்பு கிடைச்சா விடுவாங்களா \nஅந்த நெற்றிக்கண் இதழில் குறிப்பிட்டுள்ள விசயங்களை சுருக்கமாக இங்கே தருகிறோம்.\nஇவர் மலேசியா – இந்தியாவிற்கு பெருமளவில் ஹவாலா செய்து வந்திருக்கிறார், இதன் பெயரில் மலேசியாவிலும், இந்தியாவிலும் பண மோசடியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஜெகபர் சாதிக் பெயரில் பல வழக்குகள் நாகூர் காவல்நிலையமும், மலேசியா காவல்துறையும் பதிவு செய்துள்ளது. மைதீன் பள்ளி ஜமாஅத்திலும் இது சமந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இவரின் தந்தை லத்திப் சாஹிப்பும் லேசுபட்டவர் அல்ல, அவரும் பல பண மோசடியில் ஈடுபட்டவர் என்ற கூடுதல் குற்றச் சாட்டையும் வைக்கிறது நெற்றிக்கண் இதழ்...\nஇந்நிலையில் ஜெகபர் சாதிக் தமிழ்நாட்டில் பல பெண்களை காதலிப்பதாக கூறி மயக்கி தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். அந்த பெண்களை ஆபாசமாக புகைப்படமெடுத்து நெட்டில் போட்டு விடுவதாக மிரட்டி அதன் மூலமாகவும் பணம் பரிதிரிக்கிறார் என்று மிகவும் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது நெற்றிக்கண்.\nஇதற்கான ஆதாரமும் தங்களிடம் இருப்பதாக நெற்றிக்கண் கூறி சில புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.\nநெற்றிக்கண் பத்திரிகையில் மேற்கண்ட அந்த அசிங்ககேடான விசயத்தை படித்துகொண்டிருக்கும் போது மனது மிகவும் கனத்த தருணம் இந்த இறுதியான மூன்று வரிகள் படிக்கும் போது தான்...\n“மோசடி பேர்வழி ஜெகபர் சாதிக் நாகூரில் பல நல்ல குடும்பத்து முஸ்லீம் பெண்களை காமவலை வீசி “ஜல்சா” செய்து ஏமாற்றி இருக்கிறான் சமந்தபட்ட பெண்கள் அந்த கிராதகன் மீது புகார் கொடுக்க தயங்குகிறார்கள்.”\nஒட்டுமொத்த ஊர்மக்களையும் இதற்க்கு மேல் அசிங்கபடுத்தவே முடியாது.\nஅவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் சிறிதும் பெரிதுமாக நடந்தவண்ணம் உள்ளது...இது அம்பலப்படும்போது தான் பலருக்கு தெரியவருகிறது.\nஅடுத்த தலைமுறை இந்த சீர்கேட்டில் தான் மூழ்கப்போகிறதா \nஇதற்க்கு தீர்வு காண என்ன செய்ய போகிறோம் என்பதே நம் முன் எழும் கேள்வி ...........\nகுற்றம் நிரூபணமானால் அது யார் செய்தாலும் குற்றம் குற்றம்தான். அது என்ன முஸ்லீம் மைனர் ஒரு இந்து குற்றமிழைத்தால் \"இளம்பெண்களின் கற்பை சூறையாடிய இந்து மைனர் என்றோ\", ஒரு கிறித்துவர் பிடிபட்டிருந்தால் \"கிறித்துவ மைனர்\" என்றோ எழுதி இருப்பார்களா ஒரு இந்து குற்றமிழைத்தால் \"இளம்பெண்களின் கற்பை சூறையாடிய இந்து மைனர் என்றோ\", ஒரு கிறித்துவர் பிடிபட்டிருந்தால் \"கிறித்துவ மைனர்\" என்றோ எழுதி இருப்பார்களா நாளுக்கு நாள் இந்த ஊடகங்கள் செய்யும் விஷமத்தனத்திற்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.\nவழக்கம் போல் பொய் செய்தி and fake கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் photo\nஎன்று மிகவும் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது நெற்றிக்கண்.\nஇதற்கான \"ஆதாரமும்\" தங்களிடம் இருப்பதாக நெற்றிக்கண் சொல்கிறது\nஅது எப்படி முல்லா உமர் தமிழகத்தில் ஒரு வருடம் இருந்தார் என்று நீங்கள் யோசிக்க அவசியமில்லை .. இதற்க்கு கமலிடம் 300 \"ஆதாரங்கள்\" இருக்கிறதாம், அவர் தான் சொல்லி இருக்கார். இது போன்ற \"ஆதரமா \" \nஅறிவாளி அவர்களே ..உங்கள் விமர்சனம் தெளிவாக இல்லை.. நீங்கள் ஏதோ எதை ஒப்பிடுகிறீர்கள் என்பது தெளிவாக இல்லை .. விளக்கவும்\nஇது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று நீங்கள் கூறுவதில் உண்மையில்லை. இந்த போட்டோ உண்மையானது தான்.\nஜல்சா” செய்து ஏமாற்றி இருக்கிறான் - ஜல்சா என்றால் என்ன பெண்களை ஏமாத்துவது ஈசியா நீர் ஒரு வார்த்தை யை சொன்ன உடன் அப்படிய மயங்கி உமது பின்னால் வந்து வீடுவார்கள அந்த அளவுக்கு அவர்கள் என்ன வேவரேம் கெட்டவர்களா அந்த அளவுக்கு அவர்கள் என்ன வேவரேம் கெட்டவர்களா அல்லது அந்த அளவுக்கு நீர் என்ன அவ்வளுவு அழகா அல்லது அந்த அளவுக்கு நீர் என்ன அவ்வளுவு அழகா \nவீட்டில் நிரைய பேர் இருக்கும் பொது , இதனை பேர்யும் தாண்டி ஒரு பெண்னிடன் பேசுவது ஈசியா\nஒருவேலை அப்படிய பேசிநாளும் சிரித்தாலும் , சில்மிஷம் என்பது வேறு 'செயல்' என்பது வேறு , 'செயல்' செய்வதுற்கு தனி ரூம் வேண்டும், நாகூரில் பெண்கள் 'தனியாக நடந்து' செல்வார்களா எனவே இந்த நபர் பெண்களை அவர்களின் வீட்டில் உள்ள எல்ல நபர்களும் மீறி எப்படி ஒரு இடதிதிருந்து இன்னொரு இடத்திற்கு கூடி சென்றார் எனவே இந்த நபர் பெண்களை அவர்களின் வீட்டில் உள்ள எல்ல நபர்களும் மீறி எப்படி ஒரு இடதிதிருந்து இன்னொரு இடத்திற்கு கூடி சென்றார் இது நாகூரில் சாத்தியம் யில்லை , இது வெளிஊர் அல்லது வெளிநாடு, அல்லது இது ஒரு பொய்யான கற்பனை கதை, இப்படியெல்லாம் எதாவது controversial ஆகா எழுதினால்தான் , பேப்பர் sales கூடும் , நன்றாக விக்யும். profit பார்க்கலாம் என்பதற்காக அவர்கள் சையும் 'trick'\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர் தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், 'ஃபளாயிலே அஃமால்' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அ...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மர��த்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nநாகூர் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு\nஊர் மக்களை அசிங்கபடுத்தியது போதும்..\nஅந்தப் பழைய காலுறை... என்னோடு வரவேண்டும்..\nநாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு கமாண்டோ படை பாதுகா...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2011/03/blog-post_20.html", "date_download": "2018-06-20T01:52:05Z", "digest": "sha1:UJTH2EL6ZIBYJR3MBUZGB43FDKRHV4HY", "length": 46482, "nlines": 267, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "உலகின் ஒரே & கடைசி 'கையெழுத்துப்பிரதி தினசரி'... இன்னும் சென்னையில்..! | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமைய��� தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n23 உலகின் ஒரே & கடைசி 'கையெழுத்துப்பிரதி தினசரி'... இன்னும் சென்னையில்..\nபண்டையகால உலகில் பனை ஓலைகளிலோ, துணிகளிலோ பின்னர் காகிதங்களிலோ எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதிகள்தான், தினசரிகள் என்று புழக்கத்தில் இருந்து வந்தன. இந்நிலையில் எழுத்துக்களை பதிக்கவும் ஒரே வகையான பக்கங்களை மிக வேகமான முறையில் பல படிகள் எடுக்கவும் உதவும் அச்சு இயந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்ஸ் கூட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட, முதலில் பரவலாக ஐரோப்பா கண்டம் முழுவதும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது.\nஇது மேலும், பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நவீனமாகி, பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தத்தொடங்கினர். பொதுவாக அச்சு இயந்திரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகமான அச்சுக்கூடம் என்பது... தினசரிகள், வார இதழ்கள் போன்றவை பிறக்கும் மிகவும் முக்கியமான இடம்.. இந்த அச்சுப்புரட்சி ஏற்பட்டபின்னர் கையெழுத்துப்பிரதி எழுதும் கலை (calligraphy) என்ற ஒன்றே இல்லாமல் ஆகி, வழக்கொழிந்து போய்விட்டது. யாரும் தினசரிகளை... அவ்வளவு ஏன்... வார, மாத இதழ்களையோ கூட கையினால் எழுதுவதில்லை. அனைவரும் எப்போதோ அச்சுக்கோர்க்க துவங்கி விட்டனர். ஆனாலும், ஐம்பது-நாற்பது வருடங்களுக்கு முன், நம் பல்கலைக்கழக பட்டங்களில் வித்தியாசமாக ஓவியங்கள் போல ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டு இருக்குமே.. இந்த அச்சுப்புரட்சி ஏற்பட்டபின்னர் கையெழுத்துப்பிரதி எழுதும் கலை (calligraphy) என்ற ஒன்றே இல்லாமல் ஆகி, வழக்கொழிந்து போய்விட்டது. யாரும் தினசரிகளை... அவ்வளவு ஏன்... வார, மாத இதழ்களையோ கூட கையினால் எழுதுவதில்லை. அனைவரும் எப்போதோ அச்சுக்கோர்க்க துவங்கி விட்டனர். ஆனாலும், ஐம்பது-நாற்பது வருடங்களுக்கு முன், நம் பல்கலைக்கழக பட்டங்களில் வித்தியாசமாக ஓவியங்கள் போல ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டு இருக்குமே.. University Degree Certificate -- இப்படி.. இந்த சான்றிதழ்களை அதற்கென்றே உள்ள பட்டை நிப் உள்ள பேனா வைத்து தொழில்ரீதியாகவே அப்போது கையால் எழுதுவார்கள்.\n(மேலே உள்ள மூன்றும் வெவ்வேறு... அரபிகளுக்கு வனப்பெழுத்தில் ஆர்வம் மிக அதிகம்)\nபின்னாளில், அதே போன்ற அச்சு, அப்புறம் கணிணி 'ஃபான்ட்கள்' என வந்ததனால் நாளடைவில் இதனை தொழில் முறையாக எழுதுபவர்களான 'calligraphers' என்று அழைக்கப்பட்டவர்களும் காணமால் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மற்ற மொழிகளை விட அரபி, உருது மற்றும் சீன எழுத்துக்கள் இந்த calligraphy அடிப்படையில் எழுதுவதற்காகவே அமைந்தது போன்ற எழுத்துக்களானதால் இம்மொழிகளில் மட்டும் இன்னும் இவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். என்னுடன் பணிபுரியும் ஒரு சவூதிக்காரர், ஒரு ' வனப்பெழுத்தர் '. (அதாவது...Colligrapher). அதற்கென்றே உரிய பேனாக்களை வைத்து எல்லார் லாக்கர் கதவுகளிலும், சேஃட்டி ஹெல்மெட்டுகளிலும், கோப்புகளின் அட்டைகளிலும் அவரவர் பெயர்களை ஆர்வத்துடன் தானாகவே அச்சு எடுத்தது போல மிக அழகாக அரபியில் 'வரைந்து' தள்ளுவார்..\nஇந்த இருபத்தோராம் நூற்றாண்டில்... கணிணி பயன்பாட்டினால், டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சியில், 'அச்சுக்கோர்ப்பு' என்பது எங்கேயோ உயர்ந்துவிட்ட சூழலில், 'நாடு முழுதும் தினமும் 22,000 பிரதிகள் விற்பனை ஆகும் ஒரு தினசரி, அச்சுக்கோர்க்கப் படாமல் கையால் எழுதப்பட்டு, பின்னர் படி-அச்சு இயந்திரத்தில் பல ஆயிரம் பிரதிகள் எடுக்கப்பட்டு, இத்தனை வருடங்களாய் ஒரு 'கையெழுத்துப்பிரதி'யாகவே இன்னும் வெளிவந்து கொண்டு இருக்கிறது' என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா.. உலகிலேயே ஒன்றே ஒன்றாய்.. அதுவும் அந்த தினசரி வெளி வருவது நம் இந்தியாவில் .. அதுவும் நம் தமிழகத்தில்..\nஅதன் பெயர் \"தி முசல்மான்\".. இது ஒரு உருது தினசரி.. இது ஒரு உருது தினசரி.. இதனை 1927-ல் துவக்கியவர் சையத் அஸ்மத்துல்லாஹ். அப்போதைய சென்னை மாகான காங்கிரஸ் தலைவர் டாக்டர்.முக்தார் அஹ்மத் அன்சாரியால் இக்கையெழுத்து தினசரி பத்திரிக்கை துவக்கி வைக்கப்பட்டது. இதன் உரிமையாளர் சையத் அஸ்மத்துல்லாஹ் இறந்தபின்னர் அவர் மகன் சையத் ஃபஸ்ளுல்லாஹ் பொறுப்பேற்றார். இவர் கடந்த 2008-ல் இறந்த பின்னர், இவர் மகன் சையத் நசருல்லாஹ் பொறுப்பேற்று இருக்கிறார். இன்னும் அது கையெழுத்து பிரதியாகவேதான் வெளிவந்து கொண்டு இருப்ப��ாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.\nஇங்கே பணியாற்றுவோர் மொத்தமே நான்கு பேர்.. உருதில் 'காத்திப்' எனப்படும் மூன்று வனப்பெழுத்தர்கள் தினசரி, இத்தினசரியை எழுதுகிறார்கள். இந்த calligraphers-களில், ரஹ்மான் ஹுசைனி -- தலைமை வனப்பெழுத்தர் ஆவார். மற்ற இருவர் ஷபனா மற்றும் குர்ஷித் என்ற பெண்கள். இவர்களுக்கு செய்திகளை தருவது சின்னச்சாமி பாலசுப்ரமணியம் என்ற ஒரு நிருபர்.\nஒரு குழல் மின் விளக்கு, இரண்டு கூரை மின் காற்றாடிகள், மூன்று குமிழ் மின் விளக்குகளுடன், 1950-ல் அமெரிக்காவின் ஒரு ஓய்ந்துபோன தினசரியிடம் இருந்து ஃபஸ்ளுல்லாஹ் வாங்கிய, ஒரு பிரதி எடுக்கும் இயந்திரத்தத்துடனும் (மேலே உள்ள படம்), 800 சதுர அடியில் ஒரு அறையில் இந்த அலுவலகம் இன்னும் இயங்கி வருகிறது.\nதினசரியில் மொத்தம் நான்கே பக்கங்கள். முதல் பக்கம் தேசிய-சர்வதேச செய்திகளும், மற்ற இரு பக்கங்களில் உள்ளூர் செய்திகளும் கடைசி பக்கத்தில் விளையாட்டு பற்றிய செய்திகளையும் எழுதுகிறார்கள். இவர்களுக்கு, ஒரு பக்கம் எழுத 60 ரூபாய் ஊதியம். இந்த தினசரியின் விலை: 75 காசு..\n'பத்திரிக்கை உலகில் குறிப்பாக அச்சுத்துறையில் இவ்வளவு தொழில்நுட்பப்புரட்சி ஏற்பட்டபின்னும் ஏன் இப்படி பழங்கால வழக்கத்தில் இன்னும் கையால் தினசரிகளை எழுதுகிறீர்கள்..' என்று இவர்களை கேட்டால்...\" உருது மொழியை கையால் எழுதுவது என்பதே ஒரு சிறந்த கலை; அதை நாங்கள் விரும்பி ஏற்று ரசித்து செய்கிறோம்\" என்கிறார்கள்..\nஇப்படியும் இயல்பான மனிதர்கள், எளிமையாக நம்முடன் வாழ்கிறார்களே.. மொழியார்வம் என்றால் இதுதானோ..\nதேடுகுறிச்சொற்கள் :- calligraphers, ஊடகங்கள், கையெழுத்துப்பிரதி, தி முசல்மான், வனப்பெழுத்து\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nஅஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இன்று அச்சுக்கலையில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்ட பிறகும் கூட.....இன்னும் கையெழுத்து பிரதியாகவே ஒரு பத்திரிகை வருவது ஆச்சர்யமான செய்திதான், பகிர்வுக்கு நன்றி நண்பரே........\nஉருது என்பதால் யாருக்கும் தெரியவில்லை. அந்த செய்தித்தாளை பார்க்க ஆவலாக உள்ளது முயற்சிக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். சகோ எங்கேயிருந்து இதனை எல்லாம் சேகாிக்கீறீா்கள். வியப்பும் மற்றும் மலைப்பும். செல்வ விசயத்திலும், கல்வி விசயத்திலும் பொறாமைப்பட மாா்க்ம் அனுமதியளிக்கிறது. அந்த விசயத்தில் தங்களின் மேல் பொறாமை பொறாமையாய் வருகிறது. தங்களின் பனி மற்றும் ஈருலக வெற்றிக்கு பிராா்த்திக்கும் சகோ\nநம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக\nபுதிய தகவல். அதுவும் நம் சென்னையில். அனைவருக்கும் அறியத்தந்ததற்கு வாழ்த்துக்கள். கணிணி வந்தவுடன் கையெழுத்து முற்றிலுமாக மறக்கப்பட்டு விட்டது. இன்றும் இவர்கள் தொடர்வது ஆச்சரியமான விஷயமே\n//அச்சு இயந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்ஸ் கூட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட, முதலில் பரவலாக ஐரோப்பா கண்டம் முழுவதும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது.//\nசகோ அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டாலும் காகிதம் கிடைக்கும் வரை அது சூடு பிடிக்கவில்லை.\nகாகிதத்தைக் கண்டுபிடித்தவர் சாய் லுன் (Ts'ai Lun) ஆவார். இவருடைய பெயரை அறிந்தவர்கள் மிகக் குறைவே.\n1. எழுது பொருளாக மட்டுமின்றி, வேறு பல பயன்பாடுகளும் காகிதத்திற்கு உண்டு. உண்மையைக் கூறின், இன்று தயாரிக்கப்படும் காகிதத்தில் பெரும் பகுதி அச்சிடுதல் அல்லது வேறு நோக்கங்களுக்காகவே பயன் படுத்தப்படுகிறது.\n2. கூட்டன்பர்க்குக்கு முன்னர் வாழ்ந்தவர் சாய் லுன். ஏற்கனவே காகிதம் கண்டுபிடிக்கப் பட்டுப் பயனுக்குவராமற் போயிருப்பின் கூட்டன்பர்க் அச்சுக் கலையைக் கண்டுபிடிக்க இயலாமற் போயிருக்கலாம்.\n3. காகிதம், நவீன அச்சுக் கலை ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டுமே கண்டுபிடிக்கப் பட்டிருக்குமானால், இயங்கும் எழுத்துரு, ஆட்டுத் தோல் ஆகிய இரண்டின் கூட்டிணைவினால் அல்லாமலும் கூட்டன்பர்க்குக்கு நெடுங்காலத்திற்கு முன்பே அறியப்பட்டிருந்த அச்சுப்பாள அச்சு முறை, காகிதம் ஆகிய இரண்டின் கூட்டிணைவு மூலமாக அதிகமான நூல்களை அச்சிட்டிருக்க, முடியும்.\nஇந்த பதிவை படித்த பிறகு என்னை புதிய ஆய்வில் இறக்கி விட்டு விட்டீர்கள் ஏற்கனவே பல ஆய்வு பெண்டிங்குல இருக்கு இது வேரையா\n@ஹைதர் அலி அலைக்கும் ஸலாம் வரஹ்...\n//சகோ அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டாலும் காகிதம் கிடைக்கும் வரை அது சூடு பிடிக்கவில்லை.//---என்னது...\nகாகிதம் கண்டு பிடித்த சாய் லுன்(கி.பி. 50-121), கூட்டன்பர்கை விட 1300 ஆண்டுகள் வயதில் மூத்தவர்....\nபின்னர், சீனாவில் கி.பி. 300-களிலேயே காகிதத்தில் பரவலாக எழுத ஆரம்பித்து விட்டார்கள், சகோ.ஹைதர் அலி.\nமேலும், காகிதம் ஐரோப்பாவில் அறிமுகம் ஆகி பரவலாக பயன்படுத்தப்பட்டது, கி.பி.12-ம் நூற்றாண்டுகளிலேயே..\nஇதற்கு 250 ஆண்டுகளுக்குப்பிறகுதான் கூட்டன்பர்க் அச்சு இயந்திரத்தை ஐரோப்பாவில் கண்டுபிடிக்கிறார்.\nஆக, ஏற்கனவே ஐரோப்பாவில் காகிதம் பரவலான பயன்பாட்டில் இருக்கும்போதுதான் அச்சு இயந்திரம் உருவானது.\n//அச்சு இயந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்ஸ் கூட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட, முதலில் பரவலாக ஐரோப்பா கண்டம் முழுவதும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது.//---இது சரியானதுதான்.\n@சுவனப்பிரியன் நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக\n//கணிணி வந்தவுடன் கையெழுத்து முற்றிலுமாக மறக்கப்பட்டு விட்டது.//---சரியாய் சொன்னீர்கள் சகோ. சுவனப்பிரியன்.\nசெய்திகளுக்காக & நலம் விசாரிக்க என்று பெற்றோருக்கு/வீட்டிற்கு கடிதம் எழுதி ஏறக்குறைய ஐந்தாறு வருடங்கள் ஆகின்றன...\nகாரணம்... கைபேசி, கணிணி, இணையம்..\n@Aashiq Ahamed அலைக்கும் ஸலாம் வரஹ்... //மிக ஆச்சர்யமான தகவல்...//--எனக்கும்தான்... சகோ.ஆஷிக் அஹ்மத்.\n//எங்கேயிருந்து இதனை எல்லாம் சேகாிக்கீறீா்கள்.// ---இது ஒரு சுவாரசியமான(விபத்து)செய்தி சகோ.\nபதிவில் நான் சொன்ன சவூதி சகோதரரின் வேலைக்கு, ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று அறிந்து கொள்ள கூகுளில் தேடியபோதுதான் இந்த தினசரி பற்றி ஆச்சர்ய செய்தி கிடைத்தது.\nஅப்புறம், தமிழில் \"தி முசல்மான்\" , \"உருது தினசரி\", என்று கூகுளிட்டால் இதுபற்றி ஒன்றுமே இல்லை.\nஅந்த தினசரியும், அதை எழுதுபவர்களும் தமிழகத்தில் தமிழராய் இருந்தும், அதுபற்றி இணையத்தில் இல்லாததால், \"தமிழில் நாம் இதை முதலாவதாக வலையேற்ற வேண்டும்\" என்றுதான் விக்கிபேடியாவிளிருந்து மொழியாக்க செயலில் இறங்கினேன்.\n@THOPPITHOPPI //உருது என்பதால் யாருக்கும் தெரியவில்லை. அந்த செய்தித்தாளை பார்க்க ஆவலாக உள்ளது முயற்சிக்கிறேன்.//---சகோ.தொப்பிதொப்பி, தாங்கள் சென்னையில் இருந்தால், இதுபற்றி ஏதும் நேரிடையாக சென்று தற்சமய செய்திகள் ஏதும் அறிந்தால், தவறாமல் இங்கே பின்னூட்டம் இடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.\n@ரஹீம் கஸாலி அலைக்கும் ஸலாம் வரஹ்...//பகிர்வுக்கு நன்றி நண்பரே........//--வருகைக்கு மிக்க நன்றி சகோ.கஸாலி.\n22,000 பிரதிகள் என்பது ஆச்சரியம��. இந்த அலுவலகம் காயிதே மில்லத் சாலையின் ஒரு சந்தில் இருந்ததாக நினைவு. அவர்களின் மொழியார்வம் மரியாதைக்குரியது.\n//சகோ அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டாலும் காகிதம் கிடைக்கும் வரை அது சூடு பிடிக்கவில்லை.//-\nநான் சொன்னது ஜோஹான் கூட்டன்பர்க் இயந்திரத்தை அல்ல சகோ அதற்கு பல நூற்றாண்டு முந்தைய அச்சு கோர்ப்பு இயந்திரத்தை பற்றி சொன்னேன்.\nஇரண்டாம் நூற்றண்டின் போதே சீனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனை சீனர்கள் காகிதம் தயாரிக்கும் உத்தியை நீண்ட காலம் இரசிகமாக வைத்திருந்தனர் ஆனால் சீனா அரேபிய பட்டு வர்த்தகம் ஊடாக அரேபியர்கள் இக்கலையை கற்று சமர்கண்டிலும், பாக்தாதிலும் காகிதம் தயாரித்தார்கள்\n12ம் நூற்றாண்டில் இந்த கலையை அரபியமிடமிருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டார்கள் அதுவரை அவர்கள் வைத்திருந்த அச்சு பாள இயந்திரத்தில் தாள்களுக்கு பதிலாக ஆட்டுத் தோல் அல்லது கன்றின் தோல் தான்.\nஅப்போது இருந்த அச்சு இயந்திரத்தை சொன்னேன்\n//நான் சொன்னது ஜோஹான் கூட்டன்பர்க் இயந்திரத்தை அல்ல//\nகுறிப்பு: நான் குறிப்பிட்டது ஜோஹான்ஸ் கூட்டன்பர்க் இயந்திரம் பற்றித்தான்.\n//அப்போது இருந்த அச்சு இயந்திரத்தை சொன்னேன்//\nகுறிப்பு:அதைப்பற்றி இப்பதிவில் எக்குறிப்பும் இல்லை.\n//12ம் நூற்றாண்டில் இந்த கலையை அரபியமிடமிருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டார்கள்//--மிக நல்ல அரிய தகவல்கள்... நாம் அறிய தந்தமைக்கும், தங்கள் வருகைக்கும், பதிலுக்கும், புதிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.\n@Barari தங்கள் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி சகோ.பராரி,\n@தமிழ் வினை //அவர்களின் மொழியார்வம் மரியாதைக்குரியது.//--நிச்சயமாக.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி & மிக்க மகிழ்ச்சி சகோ.தமிழ்வினை.\n\"வனப்பெழுத்து/தர்” - புதிய வார்த்தை அறிமுகம் - நன்றி.\nகையெழுத்துப் பத்திரிகை குறித்த தகவல் சுவாரசியம் என்றாலும், நவீனத் தொழில்நுட்பங்களுக்கு மாறினால், இன்னும் அதிக செய்திகள் தரலாமே என்று தோன்றுகிறது.\n@ஹுஸைனம்மா மிக்க நன்றி சகோ.ஹுசைனம்மா.\n//நவீனத் தொழில்நுட்பங்களுக்கு மாறினால், இன்னும் அதிக செய்திகள் தரலாமே என்று தோன்றுகிறது.//---எப்போதோ மாறி இருக்கலாம்தான்... ஆனால், அதைவிட... இவர்களுக்கு செய்திகளை அந்த (வனப்பெழுத்து) விதத���தில் தர வேண்டும் என்பதிலேதான் ஆர்வம் போலும்.\nஉலகின் ஒரே 'கையெழுத்துப்பிரதி தினசரி'... இன்னும் சென்னையில்.. மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்http://pinnoottavaathi.blogspot.com\nஉங்கள் கருத்துரையை படித்து சேர்த்துக்கொண்டேன். நன்றி\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்...\nலிபியாவில் எண்ணெய் வெறி பயங்கரவாதிகளின் அட்டூழியம்...\nஉலகின் ஒரே & கடைசி 'கையெழுத்துப்பிரதி தினசரி'... இ...\nகடாஃபியின் அக்கிரமமும் தினமணியின் நயவஞ்சகமும்\nநான் பதிவுலகிலிருந்து விடைபெற விரும்புகிறேன்.\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/tamil-cinema-news/968/", "date_download": "2018-06-20T01:46:35Z", "digest": "sha1:73TIXG2QRYMPSGCRR7YIWRZMKOKOL3EO", "length": 9211, "nlines": 162, "source_domain": "pirapalam.com", "title": "விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் விஷால்! - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome News விஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் விஷால்\nவிஜய்க்கு போட்டியாக களம் இறங்கும் விஷால்\nவிஜய், விஷால் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். விஷால் ஒரு பேட்டியில் ‘நான் இயக்குனர் ஆனேன் என்றால், என் முதல் படத்தில் ஹீரோ விஜய் தான்’ என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் விஜய்க்கு போட்டியாக ஏன் விஷால் களம் இறங்க வேண்டும் என்று நினைக்கிறீங்களா விஷயம் அது இல்லை, விஜய் தற்போது புலி படத்தில் நடித���து வருகிறார்.\nஅதே போல் விஷால், சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க, அந்த படத்திற்கு பாயும் புலி என்று தலைப்பு வைத்துள்ளனர்.\nPrevious articleபிரபல தொழிலதிபரை காதலிக்கும் சமந்தா- கசிந்த ரகசியம்\nNext articleஇந்திய ரசிகர்களின் ஆசையை டுவிட்டரில் வெளிப்படுத்திய சூர்யா\n விஜய் 62 படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்\nவிஜய்-62வில் இவரா, ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நடக்குமா\nவிஜய்யை பார்த்து ஒரே ஒரு விஷயத்துக்காக பயப்படும் நடிகை அமலாபால்\n‘தெறி’ டீசர் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி\nவிஜய் 59வது படம் பற்றி கூறிய ஜி.வி. பிரகாஷ்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/06/14/womens-tips/", "date_download": "2018-06-20T02:13:08Z", "digest": "sha1:Y53KQCWCZWQY3NELDTHRSBA5E4ASZY5H", "length": 16140, "nlines": 218, "source_domain": "puradsifm.com", "title": "மாதவிடாய் நாட்களில் வரும் வயிற்று வலிக்கு நொடியில் தீர்வு இதோ...! - Puradsifm", "raw_content": "\nமாதவிடாய் நாட்களில் வரும் வயிற்று வலிக்கு நொடியில் தீர்வு இதோ…\nமாதவிடாய் நாட்களில் வரும் வயிற்று வலிக்கு நொடியில் தீர்வு இதோ…\nமாதவிடாய் நாட்களில் வரும் வலி என்பது பெண்களால் என்றுமே தாங்கிக் கொள்ள முடியாது . துடிப்பார்கள் . இதோ நொடியில் தீர்வு..\nமருதம்பட்டை – 100 கிராம்\nவேப்பம்பட்டை – 100 கிராம்\nபெருங்காயம் – 10 கிராம்\nஅனைத்தையும் சேர்த்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு, காலை இரவு என இருவேளையும் உணவுப்பின் ஒரு டம்ளர் மோருடன் சாப்பிட்டுவர, மாத விலக்கின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகும்.\nமாதவிடாய் நாகளில் வரும் வயிற்று வலிக்கு நொடியில் தீர்வு இதோ…\nமேலும் மருத மரத்தினால் வெள்ளைப்படுதல், உஷ்ண நோய்கள், பித்த நோய்கள், சரும நோய்கள், பற்களைச் சாந்த நோய்கள் அனைத்தும் தீரும்.\nமிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nPrevious மரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nNext பிரபல இந்திய நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்த தயாரிப்பாளர் அதிரடி கைது..\nTags healthpuradsifmtamil hd musicபுரட்சி வானொலிமருத்துவ செய்திகள்\nஎப்போதும் இளமையான தோற்றத்திற்கும் முதுமையை தள்ளிப்போடவும் உதவுகிறது மாதுளை..\nமாதுளம்பழம் பழங்களில் அழகானதும் சுவையானதுமாகும் நமது செல்களிலுள்ள மைட்டோகாண்டிரியாக்கள்தான் சக்தி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. மைட்டோகாண்ட்ரியாவில்தான் நமது உடலுக்கு தேவையான சத்துக்களையும் , முக்கிய வளர்சிதை மாற்றங்களும் நடக்கின்றன. வயது ஆக ஆக, மைட்டோக்காண்ட்ரியாவின் செயல்பாடுகள் குறையும். இதனால் செல்லின் செயல்கள் பாதித்து,\nசக்கரை நோய்க்கு நிமிடத்தில் தீர்வு இதோ..\nசிறியவர் முதல் பெரியவர் வரை தற்போது விடாது கருப்பு போல விடாது விரட்டுவது சக்கரை வியாதி தான் .. இதற்கு உடனடி தீர்வு வேண்டுமா இதை செய்யுங்கள் .. இதற்கு உடனடி தீர்வு வேண்டுமா இதை செய்யுங்கள் .. இது ஒரு நோயல்ல… குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க\nமாரடைப்புக்கு நொடியில் தீர்வு இதோ… தயவு செய்து அதிகம் பகிருங்கள்..\nமாரடைப்பு இப்போது சர்வ சாதாரணமான நோயாகி விட்டது . இப்ப பேசிக்கொண்டிருப்பவர் சற்று நேரத்தில் மரணித்து விடும் கொடுமை . இந்த மாரடைப்பை நொடியில் விரட்ட முடியும் என்றால் .. நீங்களே பாருங்கள்.., ஒருவருக்கு மாரடைப்பு திடீரென ஏற்படும் போது, என்ன\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nஇப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது\n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்��\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/03/12/1784/", "date_download": "2018-06-20T02:06:01Z", "digest": "sha1:HCRD5BB7TLXWGUOF2ZCHSEZ2D4F6TYJR", "length": 11638, "nlines": 169, "source_domain": "vanavilfm.com", "title": "லண்டனில் கௌரவிக்கப்படும் பாகுபலி சத்தியராஜ் - VanavilFM", "raw_content": "\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nலண்டனில் கௌரவிக்கப்படும் பாகுபலி சத்தியராஜ்\nலண்டனில் கௌரவிக்கப்படும் பாகுபலி சத்தியராஜ்\nபாகுபலி படத்தில் நடித்த சத்தியராஜிற்கு லண்டனில் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.\nபாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் நடிகர் சத்யராஜை லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியம் கவுரவித்துள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் – ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த பிரம்மாண்ட படம் பாகுபலி. இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் படத்திற்கே திருப்புமுனை வாய்ந்ததாக அமைந்தது.\nராஜ விசுவாசியான கட்டப்பா பாகுபலியை கொல்வது போன்று முதல் பாகத்தை முடித்ததால், இரண்டாவது பாகம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த ரகசியத்தை அறியவே அடுத்த பாகத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். கடந்த ஆண்டு அதற்கும் விடை கிடைத்தது.\nஇந்நிலையில், இதுநாள் வரை பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்த கவுரவம் நடிகர் சத்யராஜுக்கு கிடைத்திருக்கிறது. லண்டனில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியம், சத்யராஜின் கட்டப்பா போன்ற மெழுகு சிலையை வைத்து கவுரவப்படுத்தியுள்ளது.\nஇதற்கு முன்னதாக தெலுங்கு நடிகர் பிரபாஸூக்கு பாகுபலி தோற்றத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டது. லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் தமிழ் நடிகர் ஒருவரின் மெழுகுச்சிலை இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தின் குரங்கணியில் இடம்பெற்ற காட்டுத் தீயில் 9 பேர் பலி\nமனைவியை கொலை செய்ய முயற்சித்தாரா வேகப்பந்து வீச்சாளர் சாமி\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\nமூடியிருக்கும் கண்களை திறக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nஅடிக்கடி கேம் விளையாடுபவராக நீங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்வதனை…\nபிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டக் கொலை\nஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்களை…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை…\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nநாசா மீது பெண் ஒருவர் வழக்கத் தொடர்ந்துள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் பாரியாருக்கும் இடையில் கொள்கை…\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_59.html", "date_download": "2018-06-20T02:01:10Z", "digest": "sha1:COLO3KKS2ELIZ4MJ7SYHRUS4LBLCLSBF", "length": 28310, "nlines": 243, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header தர லோக்கலாய் திட்டிக் கொள்ளும் ஜெயக்குமார் - மதுசூதனன் கோஷ்டிகள்: வடசென்னையில் அசிங்கப்படும் அ.தி.மு.க.வின் தன்மானம். - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS தர லோக்கலாய் திட்டிக் கொள்ளும் ஜெயக்குமார் - மதுசூதனன் கோஷ்டிகள்: வடசென்னையில் அசிங்கப்படும் அ.தி.மு.க.வின் தன்மானம்.\nதர லோக்கலாய் திட்டிக் கொள்ளும் ஜெயக்குமார் - மதுசூதனன் கோஷ்டிகள்: வடசென்னையில் அசிங்கப்படும் அ.தி.மு.க.வின் தன்மானம்.\nதமிழக அரசியலில் இப்போது செம்ம டிரெண்டிங்கில் இருப்பது ‘தரக்குறைவாக பேசுவது யார்’ என்பது பற்றிய அலசல்தான்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒருமையில் திட்டுவதாகவும், தான் என்றுமே தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகிப்பதில்லை என்றும் தினகரன் சமீபத்தில் புலம்பிக் கொட்டினார். இதே சூழலில் ஸ்டாலினும் மேடைப்பேச்சு நாகரிகம் குறித்து வகுப்பெடுத்து வருகிறார். தினகரனின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கவுண்ட்டர் கொடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்.\nஆக தமிழக அரசியலில் ‘தரக்குறைவு’ பேச்சு விவகாரம் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அ.தி.மு.க.வினுள் நடக்கும் ஒரு உள்குத்து இப்போது பப்பரப்பம் என பளீச்சென வெளியே தெரிந்திருக்கிறது.\nஅதாவது ஆளுங்கட்சியில் வடசென்னையின் காட்ஃபாதர் யார் நீயா நானா என அமைச்சர் ஜெயக்குமாருக்கும், அவைத்தலைவர் மதுசூதனனுக்கும் இடையில் பெரும் போர் நடப்பது தெரிந்த சேதியே. மதுசூதனனுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சீட் தந்தால் அவர் வெல்வார், வென்றதும் அவரை பன்னீர் அமைச்சராக்குவார், அமைச்சராகும் மதுசூதனன் தனக்கு இடையூறாக வடசென்னையில் அதிகார லாபி செய்வார் என்று கடுப்பானார் ஜெயக்குமார். அதனால்தான் மதுவுக்கு இடைத்தேர்தலில் டிக்கெட் தரப்படக்கூடாது என்று ஒற்றைக் காலில் நின்றார்.\nஆனால் அதையும் மீறி பன்னீரின் வலியுறுத்தலால் மதுசூதனனுக்கு சீட் தரப்பட்டது. இதில் மது டீமுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் ‘உள்குத்து வேலையால் எங்கள் வெற்றியை பாதிப்பார்கள்’ என்று சொந்தக்கட்சி பங்காளிகள் மேலே துவக்கத்தில் சந்தேகப்பட்டார்கள்.\nஇந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தினகரனின் இமாலய வெற்றியால் மோசமாக தோற்றார் மதுசூதனன். தோல்விக்கு காரணங்களை ஆராய வேண்டும் என்று சமீபத்தில் முதல்வருக்கு மதுசூதனன் எழுதிய கடிதத்தில் கூட அமைச்சர் ஜெயக்குமார் பற்றி குறைபட்டிருக்கிறார் என்று தகவல் உண்டு. இரண்டு மூன்று நாட்களாக பெரிதாய் தலை உருட்டப்பட்ட இந்த விவகாரம் பின் அடங்கியது.\nஆனால் உண்மையில் வெளிப்பார்வைக்குதான் அது அடங்கியிருக்கிறது, உள்ளே ஜெயக்குமார் மற்றும் மதுசூதனன் இரு தரப்புக்கும் இடையில் மிக உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்த அ.தி.மு.க.வினர். அதற்கு உதாரணமாக அவர்கள் சுட்டிக்காட்டுவது வடசென்னை அ.தி.மு.க.வுக்குள் நடக்கும் வாட்ஸ் அப் கலாட்டாவைத்தான்.\nஅதாவது ஜெயக்குமார், மதுசூதனன் என இரண்டு தரப்புகளின் ஆதரவாளர்களும் தங்களது டீமை வைத்து தனித்தனி வாட்ஸ் அப் குரூப்புகளை நடத்துகின்றனர். இதில் இரண்டு டீமும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் திட்டித் தீர்க்கின்றனர். திட்டு என்றால் சாதாரண வார்த்தைகளில்லை, வாசித்தால் வாய் வெந்துவிடும், கேட்டால் காது கருகிவிடுமளவுக்கு வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளால் மாறி மாறி தாக்கிக் கொள்கிறார்களாம்.\nஇதை தங்களுக்குள் மட்டும் செய்து கொள்ளாமல் அரசியலில் இல்லாத தங்களின் பொது நண்பர்கள் குரூப்பிலும் போட்டுவிட்டு பரஸ்பரம் அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் அவலமே.\nஜெயக்குமாருக்கு மது கோஷ்டி ஒரு மோசமான வார்த்தையை பட்டப்பெயராக வைப்பதும், பதிலுக்கு மதுவுக்கு ஜெயக்குமார் கோஷ்டி மிக மோசமான வார்த்தையை பட்டப்பெயராக வைப்பதுமாக ஓடிக் கொண்டிருக்கிறது விவகாரம். தர லோக்கலான மீம்ஸ்களுக்கும் குறைச்சலில்லையாம்.\nஇவர்கள் நடத்திக் கொள்ளும் இந்த கெட்ட கேவலமான யுத்தத்தை இரு தரப்புகளின் தலைமைகளுக்கும் நல்லாவே தெரியுமாம். ஆனாலும் தடுப்பதில்லை என்பதுதான் ஹைலைட்\nஇன்னாமே ஷோக்காகீதுல்ல மம்மி கட்சி பாலிடிக்ஸு\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்��ு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/01/blog-post_6218.html", "date_download": "2018-06-20T01:59:30Z", "digest": "sha1:VFDY4TSMHQZC2LJUED3PT46P4ZZQ57I7", "length": 41277, "nlines": 505, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இளைஞர் உலகக்கிண்ணம் & இன்னும் சில கிரிக்கெட் விஷயங்கள்..", "raw_content": "\nஇளைஞர் உலகக்கிண்ணம் & இன்னும் சில கிரிக்கெட் விஷயங்கள்..\nநியூசிலாந்தில் நடைபெற்று வருகின்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.\nஇன்றைய தினம் நடைபெற்ற இரு காலிறுதிப்போட்டிகளுமே எதிர்பார்த்ததற்கு மாறான முடிவுகளைத் தந்துள்ளன.\nகிண்ணத்தை வெல்லக்கூடிய அணிகளாகக் கருதப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை மண்கவ்வியுள்ளன.\nஇன்று பகலில் வீட்டில் இருந்ததால் இந்திய – பாகிஸ்தான் காலிறுதியைப் பார்க்கக்கிடைத்தது. காலநிலை சீர்கேட்டினால் தலா 23 ஓவர்களாக மாற்றப்பட்ட இந்தப்போட்டியில் தான் எத்தனை விறுவிறுப்பு.\nஇறுதி ஓவர் வரை விறுவிறுப்பைத் தந்த இந்தப்போட்டி எதிர்கால வீரர்களான அந்த இளைஞர்களின் திறமை, அனுபவம், ஆற்றல் என்று அனைத்தையும் சோதிப்பதாக அமைந்திருந்தது.\nஇன்றைய போட்டியில் பாகிஸ்தானின் சுழல் பந்துவீச்சாளர் ராசாவும்,இந்தியாவின் பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மாவும் என்னைக் கவர்ந்திருந்தார்கள்.\nபாகிஸ்தான் 2 விக்கெட்டுக்களால் வென்ற இந்தப்போட்டியில் வழமையான இந்திய – பாகிஸ்தானிய விறுவிறுப்பு, பரபரப்புக்கும் குறைவில்லை. இரண்டு அணிகளில் சீனியர் அணிகளிடம் உள்ள அதே சிறப்பம்சங்களும் அதேவேளை குறைபாடுகளும் காணப்படுகின்றன.\nஅதிரடி,ஆற்றல்,நுட்பம்,improvisation எனப்படும் சிறப்பாற்றல் போன்ற பல நல்ல விஷயங்கள் காணப்பட்டாலும், தேவையற்ற அவசரம்,சில தடுமாற்றங்கள்,மோசமான களத்தடுப்பு போன்ற குணாம்சங்களும் காணப்படுகின்றன.\nஇளையவர்கள் தானே போகப் போக சரியாகிவிடும் என நம்புவோம்.\nஆனால் இப்போதே வளைக்கவேண்டும்.. பின்னர் வளையாது. தற்போதைய பாகிஸ்தான் களத்தடுப்பு போல..\nஇன்றைய காலிறுதித் தோல்வியுடன் 2008இல் விராட் கோளி தலைமையில் இந்தியா கைப்பற்றிய 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை மீளப்பெறும்வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.\nமுதல் சுற்றின் கடைசிப்போட்டியில் இங்கிலாந்திடமும், இன்று பாகிஸ்தானிடமும் அடுத்தடுத்து தோற்றது இந்திய இளையவர்களின் கடைசிநேரப் பதற்றத்தினாலா ஆனால் இறுதிவரை போராடியது பாராட்டப்படவேண்டிய விஷயம்.\nமறுபுறம் பாகிஸ்தானுக்கு இது பெரியதொரு ஊட்டச்சத்து. பங்களாதேஷிடம் மிகவும் தடுமாறி கடைசி ஓவரில் வென்று காலிறுதிக்குள் வந்து இன்றும் தடுமாற்றத்துடன் ஒரு வெற்றி. சீனியர் அணியின் இயல்புகள் அப்படியே இருக்கின்றன.\nமுதற்சுற்றில் கலக்கிய இங்கிலாந்து இன்று பரிதாபமாக மேற்கிந்தியத்தீவுகளிடம் தோற்றுப்போனது.\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு முன்னர் இருந்த Big Bird ஜோஎல் கார்னர் போலவே இன்னொரு உயரமான வேகப் பந்துவீச்சாளராக ஜேசன் ஹோல்டர் கிடைத்துள்ளார்.சிறப்பாக வருவார் என நினைக்கிறேன்.\nஇந்தியாவுக்கெதிராக அதிரடியாக அடித்து நொறுக்கியும், பின் பந்துவீச்சில் அசத்தியும் பிரகாசித்த ஸ்டோக்ஸ் எதிர்கால இங்கிலாந்து அணியில் வருவார் என நம்புகிறேன்.\nநாளை இலங்கை – தென்னாபிரிக்காவை சந்திக்கிறது.\nமுதல் சுற்றில் பிரகாசித்தாலும் நியூசிலாந்திடம் இலங்கை தோற்றிருந்தது. எனினும் சகலதுறைவீரர் பானுக ராஜபக்ச (ஜனாதிபதியின் உறவினரல்ல) போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.\nதென்னாபிரிக்காவிலும் அசத்தும் நட்சத்திரங்கள் உள்ளனர்.\nஅடுத்த காலிறுதியில் விளையாடவுள்ள இரு அணிகளில் ஒன்றுதான் கிண்ணத்தை சுவீகரிக்கும் எனக்கருதுகிறேன்.\nமுதற்சுற்றில் பிரகாசித்த நியூசிலாந்தின் இளையவர்களுக்கு பழக்கமான ஆடுகளங்களும் கைகொடுக்கின்றன.\nஆஸ்திரேலிய அணியின் இளைய வீரர்கள் தங்கள் சீனியர்கள் போலவே அசத்துகிறார்கள். ஒருவர் விட்டால் இன்னொருவர் போட்டியைக் கொண்டுசெல்லும் திறனை இவ்விரு அணிகள் விளையாடிய போட்டிகளைப் பார்த்தபோதெல்லாம் கண்டு மகிழ்ச்சிப்பட்டேன்.\nபலவீனமான அணிகள் என்று கருதப்படும் அயர்லாந்து, பங்களாதேஷ் அணிகளிலும் திறமையான பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மற்றைய அணிகளின் வீரர்களைவிட வெகுவிரைவிலேயே தங்கள் தேசிய அணியில் இடம் கிடைத்துவிடும்.\nஇந்தத் தொடரில் நான் வியந்து ரசித்த, சிறப்பான பெறுபேறுகள் தந்துள்ள சில வீரர்கள்..\nஎதிர்கால சர்வதேசக் கிரிக்கெட்டில் இவர்களை எதிர்பார்த்திருங்கள்..மிக விரைவில்.. சில வேளைகளில் 2011 உலகக் கிண்ணப் போட்டிகளிலேயே..\nஆஸ்திரேலியாவின் ஆர்ம்ஸ்ட்ரோங், கீத், இங்கிலாந்தின் வின்ஸ்,ஸ்டோக்ஸ், தென் ஆபிரிக்காவின் ஹென்ரிக்ஸ், மேற்கிந்தியத்தீவுகளின் ப்ராத்வேயிட், பாகிஸ்தானின் பாபர் அசாம், நியூ சீலாந்தின் போம்,இலங்கையின் ராஜபக்ச,இந்தியாவின் மன்தீப் சிங்..\nஇலங்கையின் சத்துர பீரிஸ், இந்தியாவின் சந்தீப் ஷர்மா, பாகிஸ்தானின் பாயாஸ் பட்,மேற்கிந்தியத் தீவுகளின் ஹோல்டர், இங்கிலாந்தின் பெய்ன், பக் ஆகியோரைக் க��றிப்பிடுவேன்.\nதொடர்ந்துவரும் போட்டிகளை மேலும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன்.\nமேலும் சில சுவாரஸ்ய கிரிக்கெட் குறிப்புக்கள்...\nIPL 3இல் பாகிஸ்தானிய வீரர்களை ஒதுக்கிய/வாங்காது விட்ட செயல் அரசியலா, அல்லது பண சிக்கனமா என்பது எல்லோரைப் போலவே எனக்கும் சந்தேகம் தான்..\nஅப்ரிடி,ஆமீர்,குல்,உமர் அக்மல் போன்ற ட்வென்டி 20 களையும் யாரும் வாங்காதுவிட்டதையும், காயமுற்றுக் கொண்டிருக்கும் பொன்ட் , அதிகம் அறியப்படாத ரோச்சுக்கு அள்ளிக் கொடுத்ததையும் பார்க்கும்போது இது அரசியலே என்று தோன்றுகிறது.\nஆஸ்திரேலியாவின் கமெரோன் வைட் தன மீது ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் வைத்த நம்பிக்கையை மீண்டும் காப்பாற்றினார். பாகிஸ்தானுக்கெதிராக நேற்று என்ன ஒரு அபார சதம்.\nஆஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டிகளை அவதானித்துவந்த நேரத்தில் இவரின் அதிரடிகளும் தலைமைத்துவ நுட்பமும் எப்போதும் என்னைக் கவர்ந்தவை.\nஎன்னைப் பொறுத்தவரை கிளார்க்கை விட ஆஸ்திரேலியாவின் தலைமைப்பதவிக்கு அடுத்ததாக இவரே பொருத்தமானவர் என்று சொல்வேன். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் முதலில் வைட் தொடர்ந்து விளையாடவேண்டும்.\nபங்களாதேஷுக்கேதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியைவிட அதிகமாகப் பேசப்பட்டது சேவாகின் வாய்ப் போர்முரசு தான்.ஆனால் நாளைய போட்டிக்கு மீண்டும் தோனி காயத்திலிருந்து மீண்டு அணிக்குள் வந்துள்ளார்.\nலக்ஸ்மனின் காயம் தமிழக வீரர் முரளி விஜய்க்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.\nஆனால் விஜய் விளையாடிய முதல் இரு போட்டிகளைப் போலல்லாமல் நாளை ஆரம்பிக்கும் டெஸ்ட் போட்டியில் மத்தியவரிசை வீரராகவே களமிறங்கப் போகிறார். பிரகாசிப்பாரா பார்க்கலாம்.சொதப்பினால் இடத்தைக் கொத்திக்கொள்ளப் பெரிய வரிசையே பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஇலங்கையில் சத்தமில்லாமல் இரு வெளிநாட்டு அணிகள் மூன்று நாட்களாக கிரிக்கெட் போட்டியில் விளையாடிவருகின்றன.\nICC நடாத்தும் INTERCONTINENTAL போட்டிகளுக்காக தம்புள்ளை மைதானத்தில் அயர்லாந்து-அப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nநாளை போட்டியின் இறுதி நாள்.\nஆஸ்திரேலியாவின் உள்ளூர் ட்வென்டி 20 சாம்பியன் போட்டித் தொடரான KFC BIG BASHஇல் விக்டோரியா சாம்பியனாகியுள்ளது. அவர்களின் வழமையான அணித் தலைவரான கமெரோன் வைட் இல்லாமலேயே இறுதிப் போட்ட��யில் தென் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்துள்ளது.\nதென் ஆஸ்திரேலியாவின் மேற்கிந்திய இறக்குமதியான கீரன் பொல்லார்ட் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடியும் பயனில்லை.\nவிசேட குறிப்பு - இலங்கை ஜனாதிபதி தேர்தல்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று நிறைவு பெறுகின்றன.ஆனால் விளையாட்டுக்கள் இன்னும் குறையவில்லை..\nat 1/23/2010 09:05:00 PM Labels: இந்தியா, இலங்கை, உலகக்கிண்ணம், கிரிக்கெட்\nசத்துரங்க பீரிஸைப் பார்த்தேன்.... ஒழுங்காக முன்னேறி அணியில் விளையாடுகிறாரா பார்ப்போம்.\nஇலங்கை அணியில் எனக்கு ஏமாற்றமளித்தது பானுக ராஜபக்ஷ... நான் எதிர்பார்த்தளவுக்கு ஓட்ஙட்களைக் குவிக்கவில்லை....\nஐ.பி.எல் பிரச்சினையை பாகிஸ்தானியர்கள் தூக்காமல் விட்டிருக்கலாம் அண்ணா...\nஒரு வியாபார, உள்நாட்டுத் தொடருக்காக ஐ.சி.சி இடம் முறையிடுவோம் என்பது 'ரீச்சர்... பென்சிலைக் களவெடுத்திற்றான்' போல இருக்கிறது....\nஅடுத்த போட்டியை (இந்தியா, பங்களாதேஷ்) நானும் எதிர்பார்த்திருக்கிறேன்....\n// எனினும் சகலதுறைவீரர் பானுக ராஜபக்ச (ஜனாதிபதியின் உறவினரல்ல) போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.//\nஎனக்கு இருந்த சந்தேகத்தை தீர்த்தமைக்கு நன்றி அண்ணா...\n//அப்ரிடி,ஆமீர்,குல்,உமர் அக்மல் போன்ற ட்வென்டி 20 களையும் யாரும் வாங்காதுவிட்டதையும், காயமுற்றுக் கொண்டிருக்கும் பொன்ட் , அதிகம் அறியப்படாத ரோச்சுக்கு அள்ளிக் கொடுத்ததையும் பார்க்கும்போது இது அரசியலே என்று தோன்றுகிறது.//\nசந்தேகமே இல்லை அரசியல்தான் அண்ணா ..\n//இலங்கையில் சத்தமில்லாமல் இரு வெளிநாட்டு அணிகள் மூன்று நாட்களாக கிரிக்கெட் போட்டியில் விளையாடிவருகின்றன.\nICC நடாத்தும் INTERCONTINENTAL போட்டிகளுக்காக தம்புள்ளை மைதானத்தில் அயர்லாந்து-அப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.//\nபெரிய அணிகளை காட்டிலும் இவர்கள் இந்த மைதானத்தில் அதிக ஓட்டம் பெறுகின்றனர் போலும் அண்ணா ...\n//இலங்கை ஜனாதிபதி தேர்தல்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று நிறைவு பெறுகின்றன.ஆனால் விளையாட்டுக்கள் இன்னும் குறையவில்லை//\nதேர்தல் அன்றும் இது குறைய போவது இல்லை அண்ணா\nஅண்ணாவுக்கு முதல் தடவையாக என் கமெண்டை பதிவு செய்து உள்ளேன்.. தவறு இருப்பின் மன்னிக்கவும்\n##அதிரடி,ஆற்றல்,நுட்பம்,improvisation எனப்படும் சிறப்பாற்றல் போன்ற பல நல்ல விஷயங்கள் கா���ப்பட்டாலும், தேவையற்ற அவசரம்,சில தடுமாற்றங்கள்,மோசமான களத்தடுப்பு போன்ற குணாம்சங்களும் காணப்படுகின்றன.##\n##IPL 3இல் பாகிஸ்தானிய வீரர்களை ஒதுக்கிய/வாங்காது விட்ட செயல் அரசியலா##\n##இலங்கையில் சத்தமில்லாமல் இரு வெளிநாட்டு அணிகள் மூன்று நாட்களாக கிரிக்கெட் போட்டியில் விளையாடிவருகின்றன.##\nஎன்னத்த சொல்ல.... பெரிய அணிகளை பார்க்க பரவாயில்ல\n##இலங்கை ஜனாதிபதி தேர்தல்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று நிறைவு பெறுகின்றன. #ஆனால் விளையாட்டுக்கள் இன்னும் குறையவில்லை..##\nஆட்டம் இனித்தான் ஆரம்பம். ...அண்ணா\nஇளைய வீரர்களை ஊக்கப்படுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்..இலங்கையில் எத்தனையோ விளையாட்டு நிகழ்ச்சிகள் இருந்தாலும் இளையவர்களின் விளையாட்டுக்களை மருந்தக்குக்கூட அலசுவதில்லை.ஆனால் நீங்கள் தேடித்தேடி விமர்சிக்கிறீர்கள்.\nபி.கு:-தென்னாபிரிக்கா அணியை இலங்கை அணி கவிழ்த்ததை கவனித்தீரா..நம்மிடம் நிறைய சரக்கு இருக்கு..ஆனாலும்...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nதென்னாபிரிக்காவுடன் விளையாடியதை போல நம்ம இளையவர்கள் விளையாண்டால் உலகக்கிண்ணம் நமக்குதான்....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇளையவர்கள் வருகிறார்கள் கவனம் .. 19 வயதுக்குட்பட்ட...\nஜனாதிபதி தேர்தல் - சில சந்தேகங்கள்\nமக்கள் தலைவன் மகிந்த வாழ்க\nஇளைஞர் உலகக்கிண்ணம் & இன்னும் சில கிரிக்கெட் விஷயங...\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் - இருவரில் யார்\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் - இருவரில் யார்\nதேர்தலும் சேவாக்கும் த்ரிஷாவும் நானும்..\nலோஷனுக்கு விருது.. சச்சினுக்கு நன்றி..\nதசாப்தத்தின் தலைசிறந்த வீரர் பொன்டிங்..\nடாக்கா,சங்கா & இலங்கையா கொக்கா\nசிங்கக் கதை இரண்டும், சில கிசுகிசுக்களும்\nவே���்டைக்காரன் - விஜய் டொம்மா\nசமரவீர(ம்) - வென்றது இலங்கை\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍த��� எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2018-06-20T02:15:19Z", "digest": "sha1:RG34BREYAFEZVZF4JXQFX4HW3354NZRO", "length": 7446, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்ட பேஸ்புக்! | EPDPNEWS.COM", "raw_content": "\nபயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்ட பேஸ்புக்\nபயனாளர்களின் தகவல்களை அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nபேஸ்புக் பிரபலமாவதற்கு முன்பாகவே, உலகின் ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட 60 முன்னணி அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.\nஅதன்படி பேஸ்புக் செயலியை குறிப்பிட்ட அலைபேசி நிறுவன தயாரிப்பு போன்களில் பயன்படுத்தும் பயனாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் குறித்த அந்தரங்கத் தகவல்களை, பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களுடன் பகிந்து கொண்டுள்ளது.\nஇதன்மூலம் பேஸ்புக் நிறுவனம் தனது வீச்சினை அதிகப்படுத்திக் கொள்ளும் அதேசமயம், குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக்கின் சிறப்பு வசதிகளான மெஸெஞ்சர் மற்றும் அட்ரஸ் புக் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தது.\nஆனால் பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் ‘மத்திய வணிக ஆணையம்’ என்னும் சுதந்திர அமைப்புடன், பேஸ்புக் நிறுவனம் 2011-ஆம் ஆண்டு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு எதிரானது என கூறப்படுகிறது.\nசில மாதங்களுக்கு முன்னதாக ‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா’ என்னும் தேர்தல் ஆய்வு நிறுவனத்துடன் பேஸ்புக் நிறுவனம் தகவல்களை பகிந்து கொண்டது சர்ச்சைகளை உண்டாக்கியது. அதில் முதலில் பயனாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் நண்பர்களின் தகவல்களும் பகிரப்பட்டது.\nபின்னர் பேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் நண்பர்களின் தகவல்களை பகிர்வதை நிறுத்தி விட்டது. ஆனால் அலைபேசி நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் அப்படி எதுவும் தடை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.\nஆனால் இத்தகைய ஒப்பந்தங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட தன்மையுடையவை என்றும், இதன் மூலம் மிகவும் குறைவான அளவே தவறுகள் நிகழ்ந்தது தங்களுக்குத் தெரியும் என்றும் பேஸ்புக் நிறுவன துணைத் தலைவர்களில் ஒருவரான ஐம் ஆர்ச்சிபோங் தெரிவித்துளார்.\nவருகின்றது உலகின் மிக அதிக விலையுடைய போர் விமானம்\nஎவரெஸ்ட் சிகரத்தை தொட்ட பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்\nவாட்ஸ் அப்பில் Animated GIFs அனுப்பும் வசதி இணைப்பு\nபூமிக்குள் கடல் நீர் மட்டம்...ஆய்வில் கண்டுபிடிப்பு\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/salim-articles?start=90", "date_download": "2018-06-20T01:24:53Z", "digest": "sha1:O33WS7CNPXQJDOPMRKSQRSCOVQU7F6KC", "length": 9728, "nlines": 176, "source_domain": "www.samooganeethi.org", "title": "சலீம் கட்டுரைகள்", "raw_content": "\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nநீர் மேலாண்மை குறித்து இஸ்லாம்\nஇறைவன் இயற்கை வளங்களை நிலம் முழுக்க பரப்பி வைத்திருக்கிறான். அறிவாற்றல் பெற்ற நாமே…\nSNRஷவ்கத்அலி மஸ்லஹி, பேரா,DUIHAகல்லூரி,தாராபுரம். அக்டோபர்-11 சர்வதேச பெண்குழந்தைகள் தினம். கடந்த 2011ம் ஆண்டு…\nகங்கை காவிரி நதி நீர் இணைப்பு சாத்தியமா\nதேசிய நதி இணைப்புத் திட்டம் காலங்காலமாக பேசப்பட்டு வருகிற ஒன்று. சுதந்திரத்திற்கு முன்பே…\nஹிஜ்ரத் கற்றுத் தரும் படிப்பிணைகள்\nஹிஷாம் ராஜிக் மனிதர்களின் முன்மாதிரி முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம்…\nஉலக அறிவுத் துறையின் வளர்ச்சி குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கடந்த 300…\nஇமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் க���்விச் சிந்தனைகள்.\nஇஸ்லாமிய பாடத்திட்டம் எப்படி இருந்தது அதை பயிற்றுவிப்பதால் மாணவனும் அவன் சார்ந்திருக்கின்ற சமூகமும்…\nஇயற்கையில் ஆண் பெண் சமத்துவம் கிடையாது, ஆண்மை தனித்துவமானது, பெண்மையும் தனித்துமானது. இரண்டு…\nமவ்லவி ஷிழிஸி ஷவ்கத்அலி மஸ்லஹி இர்ஃபானுல் ஹீதா அரபிக்கல்லூரி, தாராபுரம். குர்பான் என்ற…\nசென்னையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி ரஹ்மத் ட்ரஸ்ட் கவிக்கோ அரங்கில் 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை…\nமேலப்பாளையத்தில் சுதந்திர இந்தியாவும் இன்றைய முஸ்லிம்களும்\nமேலப்பாளையத்தில் சுதந்திர இந்தியாவும் இன்றைய முஸ்லிம்களும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.சூழ்ச்சிகளும் சதிகளும்…\nபக்கம் 10 / 25\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nமனித இனம் நல்ல தேகக் கட்டையும் அழகையும் பெற…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:45:33Z", "digest": "sha1:RGZNTXFT6XLYCGJZXWKXGT7YFBN4ZJ5P", "length": 8894, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சமூகவலைத்தளம் | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nசமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருப்பது என்ன \nகடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களை பிழையாக பயன்படுத்தி தேசிய ஐக்கியத்திற்கு பாதகமான வகையில் நாடளாவிய ரீதியில் இனவாதத்தையும...\nபேஸ்புக்கிற்கான தடை சில தினங்களில் நீக்கப்படும் : ஜப்பானில் ஜனாதிபதி தெரிவிப்பு\nகண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தி...\n''வெளியிடங்களில் இருந்து வந்த அரசியல் சதிகாரர்களே தாக்குதல் நடத்தினர் ; சூத்திரதாரிகள் விரைவில் கைது செய்யப்படுவர்\"\nதிகன, தெல்தெனிய உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து வந்த அரசியல் சார்ந்த குழுவினர் திட்டமிட்ட ரீதிய...\nஇலவசமாக பாலியல் உறவு கொள்ள பகிரங்கமாக ஆண்களுக்கு அழைப்பு விடுத்த பெண் கைது\nசமூகவலைத்தளம் மூலம் இலவசமாக பாலியல் உறவு கொள்ள ஆண்களுக்கு அழைப்பு விடுத்த சீனாவைச் சேர்ந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்...\nநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை : அர்ஜுன ரணதுங்க\nநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது என்ற பொய் பிரச்சாரம் செய்வது தொடர்பாக குற்றப்புலானாய்வுப் பிரிவுக்கு பெற்றோல...\nபேஸ்புக் நிறுவனம் அதிரடியாக செய்த காரியம் ; ஐ-போன் 10 வெளியீட்டின் பின்னணியா...\nசமூகவலைத்தளங்களில் முன்னணியாக திகழும் பேஸ்புக் தங்களின் வாடிக்கையாளர்களை தம்வசம் வைத்துக்கொள்ள அடிக்கடி புத்தம் புதிய வ...\nடிரெம்பின் உத்தரவு : நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஊடகவியலாளரை வெளியேற்றிய ஆதரவாளர் ( காணொளி இணைப்பு )\nடொனால்ட் டிரெம்பின் முன்னிலையில் ஊடகவியலாளர் ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறி அவரது ஆதரவாளர் ஒருவர் ஊடகவியலாளர் ச...\nபுதுவருட பிறப்பு நிகழ்வில் தன் மனைவியுடன் கெய்ல் செய்தவேலை இணையத்தில் கசிந்தது (வீடியோ இணைப்பு)\nமேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்ட வீரரான மேற்கிந்திய அணி தன் மனைவியுடன் எல்லை மீறி ஆடிய ஆட்டம் தற்போது சமூகவலைத்தளங்களில்...\nசிறுமியை தாக்கிய தாய்க்கு விளக்கமறியல் ; பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் 6 சட்டத்தரணிகள் ஆஜர்\nயாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் சிறுமியை தாக்கிய சம்பத்துடன் தொடர்புடைய தாயை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை...\nசிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கிய தாய் ; பேஸ்புக்கில் காணொளி தரவேற்றியதை��டுத்து தாய் கைது (காணொளி இணைப்பு)\nயாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் தாயொருவர் சிறுமி ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த தாயாரை கோப்பாய்...\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/09/u-n.html", "date_download": "2018-06-20T01:31:04Z", "digest": "sha1:PPY6LLIQACRFR3DKGNXDBBS3ZEYVFONX", "length": 17656, "nlines": 130, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: சிரியா விவகாரத்தில் U .N (ஐக்கிய நாடுகள் சபை ) அறிக்கை ! (ஒரு பார்வை )", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nசிரியா விவகாரத்தில் U .N (ஐக்கிய நாடுகள் சபை ) அறிக்கை \nசிரிய விவகாரத்தில் U .N தனது அறிக்கையை இப்போது வெளியிட்டுள்ளது .அதன்படி சிரியாவில் நிகழ்ந்துள்ள யுத்தக் குற்றங்களில் பசர் அல் அசாத் தரப்பு மற்றும் சிரியப் போராளிகள் தரப்பு ஆகிய இருபக்கமும் குற்றமிழைத்துள்ளது என்றும் ,சிவிலியன்கள் படுகொலை விவகாரத்தில் இரு தரப்பும் தாராளமாக ஈடுபட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது .\nஅதே நேரம் பசர் அல் அசாத் இரசாயன மற்றும் அழிவுதரும் ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பில் NATO வின் நிபந்தனைகளுக்கு தாம் கட்டுப்படுவதை உறுதிப்படுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்வந்துள்ளார் .\nஇந்த வகையில் U .N அறிக்கையானது சிரிய விகாரத்தில் மேற்குலகு தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது .அதாவது பசர் அல் அசாத்தோடு விடயங்கள் முடியப் போவதில்லை அது ஒரு உப்புச் சப்பற்ற தொடக்கம் மட்டுமே என்பதையும் ,தாம் உண்மையிலேயே எதிர்பார்க்கும் எதிரியை நோக்கி விடும் யுத்தப் பிரகடனமாகவும் விடயத்தை கருத முடியும் .\nஇந்த U .N (ஐக்கிய நாடுகள் சபை ) என்பது எப்படியான நிறுவனம் என நாம் முன்னர் ஒரு பதிவில் தெளிவாக விளக்கியுள்ளோம் . அதனால் இப்போது சுருக்கமாக விடயத்தை பார்த்தால் இப்படிக் கூறலாம் . மகாபாரத இதிகாசத்தில் பஞ்சபாண்டவர்களின் மனைவி திரெளபதி பற்றி அறிவீர்களா அதாவது ஐந்து கணவன் மாருக்கு ஒரு மனைவி போல அதை விட' அட்வான்சாக ' இன்று ஏகாதிபத்தியங்களின் மனைவியாகவும் அதே நேரத்தில் இஸ்ரேலின் வைப்பாட்டியாகவும் தொழிற்படும் அமைப்பே இந்த U .N ஆகும் .\n'வீட்டோ ' என்ற 'சுப்பர் பவர்' சர்வாதிகாரத்தில் அடிக்கடி சோரம் போனாலும் அறிக்கை விடுவதில் மட்டும் ஒரு சுத்தமான கற்புக்கரசி நீதிக்காக ,நியாயத்துக்காக இந்த அமைப்பு சாதித்தது என்பதை விட ஏகாதிபத்தியங்களுக்கு இலாபங்களை நிறையவே சம்பாதித்து கொடுத்துள்ளது . அவர்களின் அரசியல் ,பொருளாதார ,இராணுவ நிர்ணய செயற்பாடுகளுக்கு இந்த U .N நிறையவே தோள் கொடுத்துள்ளது .\nஅதுவும் குறிப்பாக முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களுடன் நெருக்கமும் விசுவாசமும் அதிகம் .ஜெனீவா இதன் வசிப்பிடமாக இருப்பதால் புகுந்த வீட்டு கலாசாரத்தை பின்பற்றி தன் கணவர்மார்களின் நிகழ்கால ,எதிர்கால 'அக்சன் பிளான்களை ' அறிக்கையாக வெளியிட்டு விடுவதில் இந்த U .N ஒரு PERFECT ஆன பொண்டாட்டி .\nஅந்த வகையில் மேற்குலகு சிரிய விவகாரத்தில் எத்தகு நிலைப்பாட்டை எடுக்கவுள்ளது என்பது தொடர்பில் இந்த U .N அறிக்கை ஒரு தெளிவான முன்னறிவிப்பை செய்துள்ளது என்று தான் எம்மால் கருத முடிகிறது . அந்த இலக்கு சிரியப் போராளிகள் தாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை . சரி இனி இதுவிடயத்தில் சிரியாவின் இஸ்லாமிய போராளிகள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என்பது தொடர்பில் இந்த U .N அறிக்கை ஒரு தெளிவான முன்னறிவிப்பை செய்துள்ளது என்று தான் எம்மால் கருத முடிகிறது . அந்த இலக்கு சிரியப் போராளிகள் தாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை . சரி இனி இதுவிடயத்தில் சிரியாவின் இஸ்லாமிய போராளிகள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனர் இன்ஷா அல்லாஹ் மறுபதிவில் தருகிறேன் .\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அர��ியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nகுப்பார்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களது கொடியின்...\nமுஸ்லீம்களாகிய நாம் எமது போராட்டத்தை எங்கிருந்து த...\nஎகிப்திற்கான தீர்வுகள் பற்றி - Ustadz Abu Rusydan ...\nஅமெரிக்கா நடாத்திய போர்களும் அமெரிக்க நடாத்த போகும...\nகுப்ரிய ஏகாதிபத்தியமும் முஸ்லீம் உம்மாவும் .(ஒரு ச...\nசிரியாவின் Liwa 'al-Islam போராளிகளின் அமைப்பு முதல...\nசிரியாவில் நடப்பது 'அமெரிக்க ஜிஹாதா'\nஇந்த வரிகளுக்கு அர்த்தம் புரிந்தால் இவன் வலிகளுக்க...\nஒரு தேசத்தின் வேஷம் கலைகிறது \n(ஒரு முக நூல் பதிவில் இரு...\nஓபன் ஒபாமா ஸ்டைலில் சிரியாவின் NATO மிஷன்\nஇது ஒபாமாவோடு கைகோர்த்து ஆடும் அரேபியாவின் ' ஓபன் ...\n”ஒரு துப்பாக்கியின் கதை” - F.S.A. போராளியின் நாட்க...\nஒரு யூதப்பயங்��ரவாதியின் பார்வையில் ஜெனரல் அப்தல் ப...\nபசுமைவளங்கள், நீர்வளங்கள், ஆற்றல்வளங்கள் பற்றிய இஸ...\nஅநியாய கார அரசனின் முன் ஹக்கை கூறுவது ஜிஹாதில் சிற...\nசர்வதேச சமூகமும் அமெரிக்காவும் சிரியாவில் தலையிட ம...\nசிரியா விவகாரத்தில் U .N (ஐக்கிய நாடுகள் சபை ) அறி...\nநீங்களும் கப்பல் பார்க்கப் போனீர்களா \n'சியோனிச மிஷனில் 'வெள்ளைக் காக்கா சிரியாவில் மல்ல...\nஇனி சத்தியத்தின் காலம் ....\nஅரசு ,அரசியல் , அதிகாரம் ,இறையாண்மை ஒரு பார்வை .\nரத்த சகதியில் மலர்ந்த தேசியம் \nஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப் பட்ட 'சோனி ' என...\nஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும...\nசிந்திக்க ஒரு சில உண்மைகள்.\n'பிக்ஹுல் அகல்லியாத்' (சிறுபான்மை 'பிக்ஹ் ) சொல்வத...\n'தாகூத்தின் ' அதிகாரத்தின் கீழ் முஸ்லீம் இஸ்லாமிய ...\nஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி 'எனும...\nசிரியாவில் போராடும் பல படைப் பிரிவினர் ஒன்றிணைந்து...\n உனது தூய பலமான எதிர்காலம் நோக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/actors/1088/", "date_download": "2018-06-20T01:42:28Z", "digest": "sha1:UIET4UO5QYBPUUNQYGWK2MNM23UAUYXP", "length": 8133, "nlines": 144, "source_domain": "pirapalam.com", "title": "புலி படைத்து வரும் தொடர் சாதனை - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண���டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome Actors புலி படைத்து வரும் தொடர் சாதனை\nபுலி படைத்து வரும் தொடர் சாதனை\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் புலி, இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது.\nஇந்நிலையில் இப்படத்தின் டீசர் 3 நாட்களில் 30 லட்சம் ஹிட்ஸை எட்டியுள்ளது. ஏற்கனவே குறைந்த நாட்களில் அதிக ஹிட்ஸ் என என்னை அறிந்தால் சாதனையை முறியடித்தது.\nதற்போது என்னை அறிந்தால் டீசர் 5 மில்லியன் ஹிட்ஸில் இருக்க, இதையும் புலி டீசர் முறியடிக்குமா\nPrevious articleஅம்மாவுக்கு சூப்பர் ஸ்டார்னா, மகளுக்கு தளபதி\nNext articleபிரபல தொலைக்காட்சியிலிருந்து விலகினேனா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?cat=119&sub_cat=enayavai", "date_download": "2018-06-20T01:49:29Z", "digest": "sha1:VWTBCXPQZF5GK3XRDCWHBSKYHGNFYDM6", "length": 13965, "nlines": 317, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nசிகரம் வலைப்பூங்கா - 02\nசிகரம் வலைப்பூங்கா - 01\nபதினேழு வகையான மூடர்கள் - அகரம் பார்த்திபன் - மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள்\nதன்னை பலமுள்ளவன் என்று காட்ட பெண்ணை பலவீனமானவள் என அறிவித்தல் நியாயமா எதிர்ப்பாலினம் என்ற ஒன்று மட்டும்தான் வேறுபாடு. மற்றபடி அ\nகவியரசரின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்பு நோக்கு\nநேற்றுவரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ காணும் வரை நீ எங்கே நான் எங்கே கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nலசித் மலிங்கவின் கோரிக்கை நிராகரிப்பு #SLvsPAK\nகளவு போன கனவுகள் - 05\nபடைப்பாளி பாலாஜி ஐயா அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்டியல் - 2018.02.16\nபோட்டியை சமன் செய்தது பங்களாதேஷ் #SLvsBAN 1st TEST FULL DETAILS\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஒரு வெள்ளித்திரை ரசிகனின் எண்ணங்கள்...\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t225-great-words-of-wisdom", "date_download": "2018-06-20T01:37:51Z", "digest": "sha1:UNSL6CXQY2HOIOFJZOSFGEHBNY2EVN6M", "length": 5414, "nlines": 71, "source_domain": "tamil.boardonly.com", "title": "Great words of wisdom!!", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை ��திவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_archivesholding&Itemid=196&lang=ta&limitstart=135", "date_download": "2018-06-20T01:41:09Z", "digest": "sha1:Z5AKHV7WJGMGO24NWXDU3KNMXYKKN2EC", "length": 4862, "nlines": 86, "source_domain": "www.archives.gov.lk", "title": "சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்\nசுவடிகள் கூடம் உட்பட்ட வருடம் முக்கிய சொல்\nபதிவு குழு உருவாக்கும் முகவர் நிலையம் உட்பட்ட வருடம்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/08/annayum-rasoolum.html", "date_download": "2018-06-20T01:54:52Z", "digest": "sha1:WNHHTBBLTEUJZ4M2GTT6LIKKUMBDNMFP", "length": 20369, "nlines": 253, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Annayum Rasoolum", "raw_content": "\nகாதல். அது என்ன மாதிரியான அவஸ்தைகளை கொடுக்கக் கூடியது என்று காதலித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய விஷயம். என்ன தான் காதலிப்பவர்களுடன் பயணித்த அனுபவம் இருந்தாலும், சமயங்களில் இவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் செய்யும் எதிர்ப்பார்க்கும் நிறைய விஷயங்கள் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா இதுக்குப் போய் இவ்வளவு அலட்டிக் கொள்கிறார்களே.. என்று தோன்றும். இப்படியான காதல் கதைகளை திரைப்படமாய் எடுக்கும் போது எனக்கு தெரிந்து ரெண்டு விதமாய்த்தான் படம் முடியும். ஒன்று சந்தோஷமான ஹேப்பி எண்டிங். இரண்டாவது சோகம். அன்னையும் ரசூலும் ரெண்டாவது வ��ை.\nபஹத் பாசில் ஃபோர்ட் கொச்சியில் ட்ராவல்ஸ் கார் ஓட்டும் முஸ்லிம். அதே ஊரில் ஒர் புடவைக் கடையில் வேலை பார்க்கும் கிறிஸ்துவர் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவை பார்த்த மாத்திரத்திலேயே பஹத் பாசிலுக்குள் காதல் துளிர் விட்டு விடுகிறது. அந்தக் காதல் எப்படி அவர்களுள் வளருக்கிறது என்பதை அழகாய், கவிதையாய், அவர்களின் காதல் வளரும் வேகத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் ஏன் காதல் வருகிறது என்று எவராவது சொல்ல முடிந்தால் அவர்கள் காதலிக்கவேயில்லை. இப்படத்தின் கதையைப் பற்றி நான் உங்களுடன் பேசப் போவதில்லை. படமாக்கப்பட்ட விதத்தைத, திரைக்கதையமைத்த விதத்தை, நடிப்பை, பற்றித்தான் பேசப் போகிறேன்.\nபஹத் பாசிலின் கண்களில் தெரியும் தயக்கம், தன் விருப்பமான பெண்ணைப் பார்த்ததும் பளீரிடும் வெளிச்சம், தாடிக்குள்ளிருந்து வரும் மென் சிரிப்பு, அவளை பார்த்ததும், அல்லது பேசியதும் கிடைக்கும் மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தும் விதம் என ஒவ்வொரு இன்ச்சிலும் மனுஷன் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். இந்தப்படம் வெளியான போது ஆண்ட்ரியாவை நான் காதலிக்கிறேன் என்று அறிக்கை விட்டதாய் சொன்னார்கள். படத்தை பார்க்கும் போது அவர் கண்களில் தெரியும் காதலை பாருங்க..அப்பப்பா... உயிரை உருக்கிவிடும். அம்பூட்டு காதல். நிஜமாகவே காதலித்திருப்பார் போல.\nஅதே போல ஆண்ட்ரியா. கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் டிபிக்கல் பக்கத்துவீட்டு பெண் கேரக்டர். மெல்லிய குரலில் பேசுவது தெரியாமல் பேசும் விதம். சின்னச் சின்ன அசைவுகளில் பஹத் தன்னை பார்ப்பதை, அந்த பார்வையின் ஊடுருவலை, மெசேஜ் கிடைத்த விநாடி முகத்தில் தெரியும் சந்தோஷம் கலந்த பயத்தை அடாடடா.. என்னா ஒரு எக்ஸ்பிரஷன். ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் நமக்கு மட்டும் பிடிக்க, கொஞ்சம் கொஞ்சமாய் தினம் அவரை பார்க்கும் போது அப்பெண்ணின் அழகு கூடிக் கொண்டே போகும் காதலிப்பவனுக்கு. அப்படித்தான் ஆகிவிட்டது இந்த படத்தை பார்க்க ஆரம்பித்த போது சாதாரணமாய் தெரிந்த ஆண்ட்ரியா மெல்ல, மெல்ல என்னுள் இறங்கி பெரும் அழகியாகிவிட்டாள். பஹத்தின் காதல் என்னுள்ளூம் இறங்கிவிட்டதை என்னால் உணர முடிந்தது. பஹத்தின் நண்பராய் வருபவரின் காதல் மனைவியாய் வருபவரின் நடிப்பில் தான் எத்தனை இயல்பு. கைக��ப்பில் அடிப்பட்டு வந்து நிற்கும் கணவனை பார்த்து வருத்தப்படும் இடமாகட்டும், அடித்தவனை நேரில் பார்த்ததும், போய் அவனை அடி என்று ஏத்திவிடும் போதாகட்டும், கணவனின் தாராள பணப்புழக்கத்தை பார்த்து திகிலடைந்த பார்வையோடு அவனை கேள்வி கேட்கும் இடத்தில் அவன் அவளை நெருக்கித்தள்ளி ரொமான்ஸ் பண்ணும் போது, அவனை திட்டவும் முடியாமல், அவனின் ரொமான்ஸை தவிர்க்கவும் முடியாமல் அல்லாடி, அவன் வீரமாய் முதுகின் பின் அருவாளை வைத்துக் கொண்டு போவதை, கண்களில் பயத்தோடும், காதலோடும் பார்க்குமிடம் என்று இவரின் நடிப்பை பற்றி மட்டுமே தனியே ஒரு பக்கம் எழுதலாம்.\nபாராட்ட வேண்டியவர்களில் மிக முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன். வாவ்.. வாவ்.. என்னா ஒரு வீஷுவல்ஸ். கிட்டத்தட்ட கதை மாந்தர்களூடேயே பயணித்து அவர்கள் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணத்தை கொண்டு வந்துவிட்டார். குட்டிக் குட்டி ஷாட்களில் எல்லாம் கதை சொல்கிறார். இவரும் திரைக்கதையாசிரியரும் இயக்குனர் ராஜிவ் ரவியும் கை கோர்த்து பயணித்திருக்கிறார்கள். அப்படி ஒரு அற்புதமான மேக்கிங். இப்படத்தில் சுவாரஸ்ய முடிச்சுக்கள் என்று பெரிதாய் ஏதுமில்லை. அனால் இயல்பான வாழ்க்கை இருக்கிறது. கொஞ்சம் காதல் கதையில் சோகம் க்ளைமேக்ஸ் வருவதற்காகவே பஹத்தின் நண்பர் வட்டத்தை காட்டியிருப்பது போல தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. பஹத்தின் நண்பருக்கும், ஆண்ட்ரியாவின் அக்காவின் ஒரு தலை காதல் சுவாரஸ்யம். ஆஷிக் அபூவின் முஸ்லிம் என்பதால் பாஸ்போர்ட் கிடைக்காமல் அலையும் கதை கொஞ்சம் அலங்கடிக்கும் விஷயம்தான் என்றாலும், திணிப்பாய் தெரிகிறது. காதலை கொண்டாடும் மனநிலையில் உள்ள அத்துனை பேருக்கும் பிடிக்கத்தான் செய்யும் படம். டோண்ட் மிஸ்\nஅதானே, மலையாளப்படம் நா .... வாவ், வாவ் ..\nஉங்கள பத்தி தெரியாதா.. சரி.. எவ்வளவு காசு வாங்கினீங்க ..\nhari thangavel.. உங்களைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு.\nநல்ல விமர்சனம்... படம் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள்...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநடு நிசிக் கதைகள் -2\nஅனைவரும் வருக.. அகநாழிகை புத்தக கடை\nசாப்பாட்டுக்கடை - கோழி இட்லி\nகேட்டால் கிடைக்கும் - சரவண பவனும் அதிக விலை எம்.ஆர...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தி��் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ibctamil.com/srilanka/80/101971?ref=ibctamil-recommendation", "date_download": "2018-06-20T01:57:53Z", "digest": "sha1:EFKUSNNRELZUHJ6J43NF4LI6I6QHBQUV", "length": 7960, "nlines": 105, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழில் தனது மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த அதிபர்! - IBCTamil", "raw_content": "\nதமிழின அழிப்பு - கண் கலங்கினார் ஐ.நா. செயலாளர் நாயகம்\nவவுனியா வைத்தியர் மீது இளம்பெண் பாலியல் குற்றச்சாட்டு\nயாழ்ப்பாண ஆலயம் ஒன்றில் அதிகாலை நிகழ்ந்த பாதகம்\nவிமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்\nஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஇராணுவ கேர்ணலுக்கான பள்ளக்கு பிரியாவிடையின் பின்னணியை தெளிவுபடுத்தும் முதலமைச்சர்\nஈழத்தமிழர்களால் ரஜினிக்கு நேர்ந்த பரிதாப நிலை\nயாழில் சண்டையை கண்டதும் நழுவிச்சென்ற பொலிஸார்\nசுட்டுக்கொன்ற பொலிஸ் இன்னும் கைதாகவில்லை: காரணம்\nவவுனியாவை சோகத்திற்குள்ளாக்கிய சிறுமிகளின் தொடர் உயிரிழப்பு\nமன்னார் உயிலங்குளம், கனடா Scarborough\nயாழ். அரியாலை திருமகள் வீதி\nயாழில் தனது மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த அதிபர்\nயாழ்.கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை முன்னெடுக்குமாறு பாடசாலை அதிபர் ஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.\nயாழ்.பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவில் இன்று இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.\nகடந்த வாரம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் எதிராக மாணவர்கள் போராட்டம் நடாத்தினார்கள். அந்த போராட்டத்தின் பின்னர் மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.\nமாணவர்கள் கைதுசெய்யப்பட்டமையை கண்டித்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அவ்வாறு போராட்டத்தினை முன்னெடுத்த 25 மாணவர்கள் மீதே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅந்த முறைப்பாட்டில் பாடசாலையின் ஒழுக்க நெறிகளை மீறி மாணவர்கள் செயற்படுவதாகவும், அவ்வாறு செயற்படும் அந்த 25 மாணவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அதிபர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nஅந்த முறைப்பாட்டின் பிரகாரம், 25 மாணவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகள் முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nராஜபக்ச குடும்பத்தினருக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள அமைச்சர்\nயாழ்ப்பாண ஆலயம் ஒன்றில் அதிகாலை நிகழ்ந்த பாதகம்\nதமிழின அழிப்பு - கண் கலங்கினார் ஐ.நா. செயலாளர் நாயகம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-06-20T02:05:54Z", "digest": "sha1:7HPM4RS22H2IKREHE5273YYUMN7BQ4OI", "length": 9835, "nlines": 77, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மிக்கானியா மைக்ரந்தா | பசுமைகுடில்", "raw_content": "\n’ (Mikaniamicrantha).. காடுகளில் மரங்கள் உட்பட பற்றுக்கோலாக எது கிடைத்தாலும் பற்றிக் கொண்டு வேகமாகப் படரும் ஒரு தாவரம். பெரிய மரங்களையும் பின்னிப்படர்ந்து சூரிய வெளிச்சத்திலிருந்து சத்துக்களை அந்த மரங்கள் சேகரிக்க விடாது தடுக்கும் தன்மையுடையது. இந்த தாவரத்தினால் வால்பாறை காடுகளுக்கு பேரழிவுகள் ஏற்படும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.\nபசுமை மாறாக்காடுகள் நிரம்பிய பகுதியாக விளங்கும் வால்பாறையை ஏழாவது சொர்க்கம் என்று வர்ணிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். நீக்கமற பசுமை போர்த்தி, புல்வெளி சூழ் காடுகளை உள்ளடக்கியிருப்பதால் காண்பவர் கண்களை குளிரச் செய்கிறது. 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் மீது பற்றிப் படர்ந்திருக்கும் பச்சைப் பசேல் கொடிகளை பார்க்கும்போது, அழகாகவே இருக்கும். ஆனால், அந்த அழகேதான் இங்கே ஆபத்து.\nஇந்த கொடித் தாவரம் ஒரே இரவில் 1 செ.மீ முதல் 5 செ.மீ வரை வளரக்கூடியது. பழமைமிக்க மரங்களை சூரிய ஒளி பட விடாமல் மறைத்துக்கொள்வதால், மரம் பட்டுப்போய் தானாக விழுந்துவிடும். அப்படிப்பட்ட கொடிய கொடிதான் இந்த ‘மிக்கானியா மைக்ரந்தா’ என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.\nஇந்தச் செடி, கோவை பொள்ளாச்சியில் ஆழியாறு தொடங்கி அட்டகட்டி, வால்பாறை, சோலையாறு, நீராறு, ஷேக்கல்முடி, ஹைபாரஸ்ட் என உள்ள காடுகளிலும் அகண்டு, நீண்டு வளர்ந்து கிடக்கிறது. உடனே இதனை களையெடுக்காவிட்டால் வால்பாறை காடுகளின் சோலைகளை அழித்துவிடும் என்றும் எச்சரிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.\nஇதுகுறித்து வால்பாறையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பிராங்க் பெஞ்சமின் கூறியதாவது:\n‘இந்த செடியின் வளர்ச்சியை குறிக்கும் விதமாக, ‘ஒன் மினிட் ஒன் மைல்’ என்று வேடிக்கையாக ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படிப்பட்ட அபரிமித வளர்ச்சியுள்ள இச் செடியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்க காடுகள். 2-வது உலகப் போரின்போது நமது நாட்டின் வடகிழக்கு மாகாணங்களான அஸ்ஸாம், மேகாலயா பகுதிகளுக்கு பாதுகாப்பு நிமித்தம் ஆயுத தளவாடங்கள் கொண்டுவரப்பட்டன. போர்க் காலங்களில் அடர்ந்த காடுகளில் கூட துருப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் விமான ஓடுபாதை, போர் விமானங்கள், போர்த் தளவாட குடோன்கள் போன்றவற்றை மறைக்கவே இந்த தாவர வகைகள் பயன்படுத்தப்பட்டன.\nகாலப்போக்கில் காடுகளில் உள்ள மரங்களில் பற்றிப்படர்ந்த இந்த செடி, மரங்கள் மீது சூரிய ஒளியை படாமல் செய்து, மரங்களை அழித்து வனங்களையே காணாமல் செய்ய ஆரம்பித்தது. அப்படிப்பட்ட தாவரம் வடகிழக்கு மாகாணங்களிலிருந்து தென்னிந்தியப் பகுதிகளுக்கும் வந்துவிட்டது. காடுகளுக்கும் இந்த தாவரத்துக்குமான பேராபத்தை உணர்ந்த கேரளா, கர்நாடகா போன்ற மாநில வனத் துறையினர், இதனை கண்டறிந்து அது முளைத்த பின் ஒரு செமீ முதல் ஒரு அங்குலம் வரை இடைவெளி விட்டு களை வெட்டி விடுகின்றனர். அதற்குப் பின்பு அவை வளராமல் பட்டுப் போய்விடுவதால் அங்கெல்லாம் இதன் தாக்கம் மிகுதியாக இல்லை.\nஇப் பணியை நமது வனத்துறையினர் செய்யாததால் வால்பாறை காடுகளில் இந்த தாவரமே மரங்களில் மிகுதியாக படர்ந்து காணப்படுகிறது. ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியாக விளங்கும் வால்பாறை காடுகளில் இச் செடியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வால்பாறை காடுகள் திடீர் பேரழிவுகளை சந்திக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/852/", "date_download": "2018-06-20T01:26:10Z", "digest": "sha1:FEJYT6ELVOBGMBR7OCIJFX46R6TEQ3P6", "length": 11687, "nlines": 153, "source_domain": "pirapalam.com", "title": "\"ஷேப்\"புக்குத் தேவை செக்ஸ்.. மகிழ்ச்சியானது, அவசியமானது.. இது இலியானா தத்துவம்! - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இ��க்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome Gossip “ஷேப்”புக்குத் தேவை செக்ஸ்.. மகிழ்ச்சியானது, அவசியமானது.. இது இலியானா தத்துவம்\n“ஷேப்”புக்குத் தேவை செக்ஸ்.. மகிழ்ச்சியானது, அவசியமானது.. இது இலியானா தத்துவம்\nஅமைதியாக இருக்கும் இடமே தெரியாமல் இருக்கும் நடிகைகள் முத்தக்காட்சி, காதல் கிசுகிசுக்களில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.\nஅப்படி எதுவும் சிக்கவில்லையா எதையாவது பேசி ஊடகங்களில் ஊதவைத்து இருக்கும் இடத்தை தக்க வைப்பார்கள். தமிழில் கூட மார்க்கெட் டல்லான குஷ்புவிற்கும் கற்பு மேட்டர்தான் கைகொடுத்தது.\nஅதுவே அரசியல் கட்சியில் ஐக்கியம் ஆகவைத்தது. தெலுங்கில் மார்க்கெட் இல்லை, தமிழ் திரையுலகம் திரும்பி பார்க்கவே இல்லையென்றாலும் பாலிவுட் போன இலியானா கொஞ்சமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வளைய வருகிறார்.\nகொஞ்சமே கொஞ்சம் துணி உடுத்தி சினிமா விழாக்களில் பங்கேற்பது தொடங்கி செக்ஸ் பற்றி பேசுவது வரை பாலிவுட் உலகை பதறவைத்துக்கொண்டிருக்கிறாராம் இந்த தென்னகத்து நாயகி.\nபாலிவுட்டில் ‘பர்ஃபி ‘ என்ற படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். தற்போது தற்போது ‘ஹேப்பி என்டிங்’ படத்தில் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் ஊடகம் ஒன்றிர்க்கு பேட்டியளித்த இலியானா “செக்ஸ் என்பது ஒருவேளை நம் உடம்பை நல்ல ஷேப்பில் வைத்துக் கொள்ள உதவுகிறது. அது ஒரு மகிழ்ச்சியை அளிக்கிறது, அது அவசியமான ஒன்றுதான்,” என்று சொல்லியிருக்கிறார்.\nசெக்ஸ் வைத்து கொண்டால், நம் உடம்பு நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.\nஇதுவே பல சர்ச்சைகளை கொண்டுவர, இதேபோல் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 16 வயது இருக்கும் போதே தன் தந்தையுடன் செக்ஸ் பற்றி பேசியுள்ளேன் என்று அவர் கூற பிரச்சனை பூதாகரமாக மாறிவிட்டது.\nஉடையில் மட்டுமல்ல பேச்சிலும் தான் ஓபன்தான் என்பதை நிரூபித்து வருகிறார் இலியானா. ஆனால் இது விசுவரூபமெடுக்கவே தற்போது மவுனசாமியாகிவிட்டாராம் இலியானா.\nஇவ்வளவு ஓப்பனாக இருக்கிறாரே என்று, உடனே அவருடைய ஆஸ்திரேலியா பாய் பிரண்ட் பற்றி அனைவரும் கேட்க அது என்னுடைய பர்சனல், அதைப்பற்றி யாரும் கேட்டு தொந்தரவு செய்யவேண்டாம் என்று கடுப்படிக்கிறாராம் இலியானா.\nPrevious articleவிஜய்க்கு சவால் விட்ட நதியா\nNext articleசந்தானத்துக்கு ஜோடியானார் ப்ரியா ஆனந்த்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/karunanidhi-distribute-best-actor.html", "date_download": "2018-06-20T01:45:24Z", "digest": "sha1:OPCQM7VB4LP4WBM7OE3KJ3EAJG4JA3UX", "length": 17379, "nlines": 213, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி- கமலுக்கு நாளை விருது! | Karunanidhi to distribute best actor actress awards to Rajini- Kamal,ரஜினி- கமலுக்கு நாளை விருது! - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி- கமலுக்கு நாளை விருது\nரஜினி- கமலுக்கு நாளை விருது\nசென்னை: சிவாஜி படத்துக்காக ரஜினிகாந்துக்கும், தசாவதாரம் படத்துக்காக கமல்ஹாஸனுக்கும் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதினை நாளை வழங்குகிறார் முதல்வர் கருணாநிதி.\nதமிழக அரசின் சார்பில் 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழம��) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.\nஇதில், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு, சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளை வழங்குகிறார்.\n2007-ம் ஆண்டுகளுக்கான விருதுகள் விவரம்:\nசிறந்த படம்: முதல் பரிசு- சிவாஜி,\nசிறந்த படம்-சிறப்புப் பரிசு: பெரியார்\nபெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம்-சிறப்புப் பரிசு: மிருகம்\nஅளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம்-முதல் பரிசு: தூவானம்\nசிறந்த நடிகை- ஜோதிகா (மொழி)\nசிறந்த நடிகர் (சிறப்புப்பரிசு)- சத்யராஜ் (பெரியார்)\nசிறந்த நடிகை (சிறப்புப்பரிசு)- பத்மபிரியா (மிருகம்)\nசிறந்த வில்லன் நடிகர்-சுமன் (சிவாஜி)\nசிறந்த குணச்சித்திர நடிகர்- எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)\nசிறந்த குணச்சித்திர நடிகை- அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு)\nசிறந்த இயக்குனர்- தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்).\nசிறந்த கதாசிரியர்- எஸ்.எம்.வசந்த் (சத்தம் போடாதே)\nசிறந்த உரையாடல் ஆசிரியர்- பாலாஜி சக்திவேல் (கல்லூரி)\nசிறந்த இசையமைப்பாளர்- வித்யாசாகர் (மொழி)\nசிறந்த பாடலாசிரியர்- வைரமுத்து (பெரியார் மற்றும் பல படங்கள்)\nசிறந்த பின்ணணி பாடகர்- ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)\nசிறந்த பின்னணி பாடகி- சின்மயி (சிவாஜி)\nசிறந்த ஒளிப்பதிவாளர்- நீரவ்ஷா (பில்லா)\nசிறந்த ஒலிப்பதிவாளர்- யு.கே.அய்யப்பன் (பில்லா)\nசிறந்த திரைப்பட தொகுப்பாளர்- சதீஷ் குரோசோவா (சத்தம் போடாதே)\nசிறந்த கலை இயக்குனர்- தோட்டாதரணி (சிவாஜி)\nசிறந்த சண்டை பயிற்சியாளர்- அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்)\nசிறந்த நடன ஆசிரியர்- பிருந்தா (தீபாவளி)\nசிறந்த ஒப்பனை கலைஞர்- ராஜேந்திரன் (பெரியார்)\nசிறந்த தையல் கலைஞர்- அனுவர்தன் (பில்லா)\nசிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)- கே.பி. சேகர் (மலரினும் மெல்லிய)\nசிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- மகாலட்சுமி கண்ணன் (மிருகம்).\nசிறந்த படம்: முதல் பரிசு- தசாவதாரம்\nஇரண்டாம் பரிசு- அபியும் நானும்\nமூன்றாம் பரிசு- சந்தோஷ் சுப்பிரமணியம்\nசிறந்த படம்-சிறப்புப் பரிசு:- மெய்ப்பொருள்\nபெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம்-சிறப்புப் பரிசு: பூ\nஅளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம்-முதல் பரிசு:\nசிறந்த நடி���ை- சினேகா (பிரிவோம் சந்திப்போம்)\nசிறந்த நடிகர் (சிறப்புப்பரிசு)- சூர்யா (வாரணம் ஆயிரம்)\nசிறந்த நடிகை (சிறப்புப்பரிசு)- திரிஷா (அபியும் நூனும்)\nசிறந்த வில்லன் நடிகர்- ராஜேந்திரன் (நான் கடவுள்)\nசிறந்த நகைச்சுவை நடிகர்- வடிவேலு (காத்தவராயன்)\nசிறந்த நகைச்சுவை நடிகை- கோவை சரளா (உளியின் ஓசை)\nசிறந்த குணச்சித்திர நடிகர்- பிரகாஷ்ராஜ் (பல படங்கள்)\nசிறந்த குணச்சித்திர நடிகை- பூஜா (நான் கடவுள்)\nசிறந்த இயக்குனர்- ராதா மோகன் (அபியும் நானும்).\nசிறந்த கதாசிரியர்- தமிழ்ச்செல்வன் (பூ)\nசிறந்த உரையாடல் ஆசிரியர்- கலைஞர் மு.கருணாநிதி (உளியின் ஓசை)\nசிறந்த இசையமைப்பாளர்- இளையராஜா (அஜந்தா)\nசிறந்த பாடலாசிரியர்- வாலி (தசாவதாரம்)\nசிறந்த பின்ணணி பாடகர்- பெள்ளிராஜ் (சுப்பிரமணியபுரம்)\nசிறந்த பின்னணி பாடகி- மஹதி (நெஞ்சத்தை கிள்ளாதே)\nசிறந்த ஒளிப்பதிவாளர்- ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)\nசிறந்த ஒலிப்பதிவாளர்- ரவி (வாரணம் ஆயிரம்)\nசிறந்த திரைப்பட தொகுப்பாளர்- ப்ரவீண்-ஸ்ரீகாந்த் (சரோஜா)\nசிறந்த கலை இயக்குனர்- ராஜீவன் (வாரணம் ஆயிரம்)\nசிறந்த சண்டை பயிற்சியாளர்- கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)\nசிறந்த நடன ஆசிரியர்- சிவசங்கர் (உளியின் ஓசை)\nசிறந்த ஒப்பனை கலைஞர்- மைக்கேல் வெஸ்ட்மோர்-கோதண்டபாணி (தசாவதாரம்)\nசிறந்த தையல் கலைஞர்- ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்)\nசிறந்த குழந்தை நட்சத்திரம்- ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப்பூச்சி)\nசிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)- எம்.ஏ. பிரகாஷ் (கி.மு.)\nசிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- சவிதா (பல படங்கள்).\nஇதுதவிர, 2006-2007 மற்றும் 2007-2008-ம் கல்வி ஆண்டுகளுக்கான எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விருதுகளையும், முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nரம்கோபால் வர்மாவுக்கு அட்வைஸ் செய்த அமிதாப்\nஇந்த பொண்ணு என்ன இப்படி நடிச்சிருக்கு: ஐஸ்வர்யா ராய் மீது அமிதாப் கோபம்\nசாக்‌ஷி மாலிக்கை கிண்டலடித்த பாக். பத்திரிகையாளர்.. டிவிட்டரில் விளாசித் தள்ளிய அமிதாப் பச்சன்\nஇந்தியில் ரீமேக்காகும் கபாலி... ‘மகிழ்ச்சி’யாக ‘நெருப்புடா’ சொல்லப் போகும் அமிதாப்\nஅ��்லீக்காக... மீண்டும் அஜீத்துடன் கை கோர்க்கும் அமிதாப்... ‘உல்லாசம்’ தருமா\nரோபோ, கபாலியில் ரஜினியை விட அமிதாப் நடித்தால் சூப்பர்.. மறுபடியும் வாலாட்டும் ராம் கோபால் வர்மா\nகாலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala\nஓவியாவை பார்த்ததும் பேயை பார்த்தது போன்று மிரண்ட போட்டியாளர்கள் #BiggBoss2Tamil\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/vudal-edaiyai-kuraikkum-juice", "date_download": "2018-06-20T01:42:26Z", "digest": "sha1:YFI3Y3UDHHQEDHBNRHEYDZRNBHRASSKY", "length": 8753, "nlines": 233, "source_domain": "www.tinystep.in", "title": "உடல் எடையை குறைக்கும் ஜூஸ் - Tinystep", "raw_content": "\nஉடல் எடையை குறைக்கும் ஜூஸ்\nஇன்றைய காலகட்டத்தில் போதுமான உடற்பயிற்சி, துரித உணவுகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிப்பால் நாம் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்கிறோம். குறிப்பாக பெண்கள் உடல் எடையால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு காலை வேளையில் இந்த கற்றாழை ஜூஸை குடித்து வருவது மிகவும் நல்லது. இது உடலுக்கும் குளுமை தருகிறது. இப்போது எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.\nகற்றாழை ஜெல் – 100 கிராம்\nதேன் – தேவையான அளவு\nஇஞ்சி – 1/2 இன்ச்\nஉப்பு – 1 சிட்டிகை\n1 கற்றாழையில் உள்ள ஜெல் பகுதியை மட்டும் எடுத்து நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\n2 எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.\n3 இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n4 மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.\n5 பின்பு அத்துடன் கற்றாழை ஜெல், தண்ணீர் 1 கப் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் நன்றாக அடிக்கவும். இஞ்சி கற்றாழை ஜூஸ் ரெடி\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற���படும் 3 மாற்றங்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nசெட்டிநாடு பொங்கல் செய்வது எப்படி\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..\nபுதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய 9 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2011/01/blog-post_30.html?showComment=1296447845523", "date_download": "2018-06-20T01:58:44Z", "digest": "sha1:MBKH3E2HZBQJ3MRPHUGIGTPSTN7ZQTMK", "length": 5800, "nlines": 170, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: உன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா?", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபிகு: பதிவு பிரியாமணியின் சட்டையை வைத்து உருவானது.\nபதிவர் குடுகுடுப்பை at 10:17 PM\nபக்கத்தில் நிற்கும் லேடி யார் \nபக்கத்துல கோட்டு சூட்டு போட்டு நிக்கிறவரத்தானே நீங்க கேக்குறீங்க\nதளபதி மாதிரி இருக்கு. யாருங்க அவரு.\nசூட்டு போட்டு நிக்கிறவருக்கும் தலைப்புக்கும் அப்படி ஒரு பொருத்தம்...\nயாருங்க இவங்க ரெண்டு பேரும் அவரு ஏன் \"டை\" கட்டாமல் இருக்காரு\n இந்த பானையில வெச்சிதான் வெள்ளாவி வச்சதா\nரெண்டு பேரும் யாருன்னு தெரியலை\nகருப்பு வெள்ளைப் புகைப்படம்ஙகறது இதுதானுங்களா\n//கருப்பு வெள்ளைப் புகைப்படம்ஙகறது இதுதானுங்களா\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nகால்வின் கிளெயின் சட்��ையும், கால்சட்டையும்.\nமனம்போன போக்கில் மாடு போன போக்கில்\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mulaigal.blogspot.com/2009/07/mulai.html", "date_download": "2018-06-20T01:42:17Z", "digest": "sha1:J6RVDKIYC6RRIT3OEBJ7NR2ZOJPY6FIV", "length": 4580, "nlines": 20, "source_domain": "mulaigal.blogspot.com", "title": "முலைகள்: முலைகள்", "raw_content": "\nமுலைகள் என்பது பருவமடைந்த பெண்களின் வளர்ச்சியடைந்த மார்பகம். பாலை சுரப்பது இதன் செயல் ஆகும். சிறுமிகளில் மார்பகங்கள் வளர்ச்சியடையாத நிலையிலேயே இருக்கின்றன, பின்னர் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. முலைகளின் வடிவங்கள் பல்வேறுபட்டவையாக அமைகின்றன. ஒவ்வொரு பெண்ணிற்கும் முலைகள் வேறுபடுகிறது. இதற்கு மரபியற் காரணிகளும், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசுக்களின் அளவும், நொதியங்களும் காரணமாக அமைகின்றன. குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் முலைகள் தளர்வடைகின்றன. மார்பகங்களின் அளவு, கருவுற்ற தடவைகள், உடல் நிறைச் சுட்டெண், புகை பிடித்தல், வயது என்பன இவை தளர்ச்சியடைவதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.\nசில பெண்களுக்கு முலைகள் நெஞ்சிலிருந்து நேரே முளைத்தனவாயும் சிலருக்கு மேல் நெஞ்சிலிருந்து வடிந்தனவாயும் சிலருக்கு மேல் விலாவிலிருந்து முன்னோக்கிப் படர்ந்து வருவன போலவும் இருக்கும். கொங்கைகளில் சந்தன, குங்குமக் குழம்பு பூசியதாகத் தமிழ் இலக்கியம் பேசியதுண்டு. \"வெறிக் குங்குமக் கொங்கை மீதே இளம்பிறை வெள்ளை நிலா எறிக்கும்' என்பது ஓர் எடுத்துக்காட்டு. நுங்குக் குரும்பை போன்றவை உண்டு. கெவுளி பாத்திரம் எனும் பெயரில் அழைக்கப் பெறும் செவ்விளநீர் எனக் கூறுவோருண்டு.\nபெண்ணின் மார்பகம் பத்து அல்லது பதினோரு வயதில் வளர தொடங்கும். மார்புக் கூட்டின் மூன்றாவது விலாஎலும்பு முதல் ஆறாவது அல்லது எழாவது எலும்புவரை வியாபித்திருக்கும் தசைகோளங்கள்.பெண் பூப்படைவதர்குமுன் மெதுவாக வளரத் தொடங்கிய மார்பகம், பிறகு துரிதமாக வளர்கிறது. அந்த வளர்ச்சிக்கு காரணம்ஹோர்மோன்கள்.பெண்ணின் 18 வயதில் தற்காலிகமாக நின்றுவிடுகின்ற மரபாக வளர்ச்சி அவளுடையதிருமணத்திற்கு பிறகும், கருவுட்ற்ற நிலையிலும் மீண்டும் வளர்கிறது. மார்பகம் தனி உறுப்பு அல்ல. இதற்குகருபையுடன் தொடர்பு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramavnathan.blogspot.com/2017/03/kuralil-saatchi.html", "date_download": "2018-06-20T01:50:37Z", "digest": "sha1:BOI47244XTO3WG5UI5ITN6QKAX2IJSIK", "length": 18962, "nlines": 457, "source_domain": "ramavnathan.blogspot.com", "title": "kuRaLil saatchi", "raw_content": "\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.........\n1.அதிகரிப்பவர் சாகாவரம் பெற்ற ஸ்டம்ப்பு காவலர் (6)\n4.(ஓட) முடியாத புரவி நூல் பகுதியோடு சபாபதியின் ஒரு எல்லையில்லா தாண்டவம் (3)\n5.கோயம்புத்தூருக்கு முன்னால் பாளையை பாதிவிரி மதுரையில் கேட்டு குடியிருப்பு கிடைக்கும் (6)\n8.வடமொழியில் பத்தை மாற்றினால் நூறு (3)\n10.கவியில் கிடைப்பது தலைமைக் காவலருக்கான படிப்பில்லை கவைக்குதவாதது (4,3)\n12.வளிக்கு அடைமொழி சரிபாதிக்கு குறைவானால் கை கால் இழுத்துக் கொள்ளலாம் (3)\n13.இந்த நகரம் காடுமுன் வரும் கம்பியல்ல; துருபதன் தலைநகரம் (5)\n15.நீங்கலாக கல்லை எடுத்தும் தகரவில்லை (3)\n16.பாருக்குள் தடுமாற தேடிப் பட்டாபிஷேகம் செய்தான் பரதன் (3,3)\n1.விண்ணகம் கோரி கண் போச்சு. இது 90டிகிரிக்கு மேல் (5)\n2.அம்மாவை அறிய உடலும் உயிரும் போய் வேறுபட்டவை புலப்படும் (4)\n3.தக தக மரம் தரும் பச்சை நிறம் (5)\n6.ஒருதலைச் சார்பு பட்டம் வர பாசம் சேரும், வடம் விலகும் (6)\n7.வழக்கில் சண்டை குறளில் சாட்சி (3)\n9.முதலில் தன்னை விடுவிக்க (கதையை) மாற்றி (மற்றவரை) திண்டாடச் செ���் (4,2)\n10.மதுராந்தகம் ராமனுக்கு இந்தப் பட்டம் ஏற்றதே (2,3)\n11.கயவர்களைத் தேடி வேரறுக்க வேண்டும் (3)\n14.தம்பிக்கும் புத்த துறவிக்கும் பொதுவானது (3)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவு…\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறு��்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/12/blog-post.html", "date_download": "2018-06-20T01:55:00Z", "digest": "sha1:7F35SB5JSKR3VQSS7BDHXCKDQJQQOWE7", "length": 27693, "nlines": 478, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சேவாக்கை அறைய இருந்த சச்சின்!", "raw_content": "\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nசர்வதேச கிரிக்கெட்டுக்குள் சச்சின் நுழைந்து 20 வருடங்கள் பூர்த்தியானது ஒரு கிரிக்கெட் திருவிழாவாகவே உலகம் முழுவதும் கொண்டாடியுள்ளது.\nசச்சின் என்ற நான்கெழுத்துத் தமிழ்ப்பெயரையோ, Sachin என்ற ஆறெழுத்துப் பெயரையோ இந்த சில வாரங்களிலாவது எழுதாத, சொல்லாத ரசிகர்களோ, வீரர்களோ இல்லை எனலாம்.\nஅப்படியொரு சச்சின் நினைவுப் பகிரல் பேட்டியில் இந்திய அதிரடித் துடுப்பாட்ட வீரர் சேவாக் அளித்துள்ள சுவாரஸ்ய வாக்கு மூலம் தான் இது.\n2004ம் ஆண்டு முல்டான் டெஸ்ட் போட்டி – சேவாக் வெளுத்து விலாசிக்கொண்டிருக்கிறார்; மறுமுனையில் சச்சின்.\nமுதல் நூறு ஓட்டங்களுக்குள்ளே பல சிக்ஸர்களை வெளுத்து அதிரடியாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் சேவாக்கிடம் வருகிறார் சச்சின்.\n2003ல் மெல்பேர்னில் வைத்து சேவாக் 195 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்தியா நல்ல நிலையிலிருந்து படுமோசமாகத் தோற்றதை ஞாபகப்படுத்தி – அப்போது ஆட்டமிழந்ததை ஞாபகப்படுத்தி, அப்போது ஆட்டமிழந்ததைப் போல பொறுப்பற்ற விதத்தில் ஆட்டமிழக்க வேண்டாம் என அறிவுரை சொல்கிறார் சச்சின்.\nஅத்துடன் சேவாக்கிடம் கொஞ்சம் அதட்டலாகவே 'நீ சிக்ஸர் இனி அடிச்சா அறைவேன்' என்றிருக்கிறார். குழம்பிப்போன சேவாக் ஏன் என்று கேட்க. 'நீ சிக்ஸர் அடிக்கப்போய் ஆட்டமிழந்தால் ஆட்டத்தில் இந்தியா வைத்துள்ள பிடிமானம் இல்லாமல் போய்விடும்' என்று பதில் வருகிறது.\nதான் இறுதிவரை துடுப்பெடுத்தாட வேண்டும் என்று புரிந்துகொண்ட சேவாக் சச்சின் சொன்னது போலவே தான் 295 ஓட்டங்கள் எடுக்கும் வரை ஒரு சிக்ஸரும் அடிக்கவில்லை. 295 ஓட்டங்களைப் பெற்ற பின்னர், இந்தியா 500ஐக் கடந்திருந்த நிலையில் சச்சினிடம் தான் இனி சிக்ஸர் அடிக்கப்போவதாக சிரித்துக்கொண்டே சொன்னாராம் சேவாக்.\nசச்சினின் இந்த அறிவுரைதான் தன்னை மிகப்பெரிய ஓட்டப்பெறுமதிகளைக் குவிக்க வைத்தது என்கிறார் சேவாக்.\nசச்��ினுக்குள்ளும் ஒரு ஹர்பஜன் இருந்திருக்கிறார்...\nஆனால் கொடுமை – சச்சின் இதுவரை ஒருமுறை தானும் முச்சதம் அடித்ததில்லை. (முதல்தரப் போட்டிகளிலும் கூட)\nat 12/01/2009 06:04:00 PM Labels: இந்தியா, கிரிக்கெட், சச்சின், சேவாக்\n250 கூட அடிக்கவில்லை என்று நினைக்கிறேன்....\nசெவாக் 2 முறை 300 ஓட்டங்களை கடந்திருக்கிறார்... ஆனால் சச்சின் ஒருமுறை கூட அடிக்கவில்லை......\nசச்சின் என்றவுடன் நினைவுக்கு வருவது ...இந்தியாவின் தோல்விகள்..\nமன்னிக்கவும் ... நோ.. கொமெனட்ஸ்..\nஉங்கள் தோழி கிருத்திகா said...\nசச்சினுக்குள்ளும் ஒரு ஹர்பஜன் இருந்திருக்கிறார்...///////////\nம்.. சுவாரசியமான தகவல், பகிர்வுக்கு நன்றி அண்ணா\nஆஹா இப்டிலாம் மிரட்டினா நான் அலுதுடுவன்னு shewag சொல்லலையோ\n//சச்சினுக்குள்ளும் ஒரு ஹர்பஜன் இருந்திருக்கிறார்...//\nஹா..ஹா.. ஆனால் சச்சின் சொல்லிட்டு அடிக்க இருந்தார், ஆனா ஹர்பஜன் சொல்லாம் அடிச்சுட்டாரே...\nயோ வொய்ஸ் (யோகா) said...\n ஹய்யோ ஹய்யோ நான் கூட விளையாட்டுக்கோ என நினைச்சேன்..\nஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா said...\nசச்சின் நன்றாக ஆடினால் இந்தியா தோற்றுவிடும் என்பது ஒரு மித் அல்லது மூடநம்பிக்கை.\nசச்சின் என்கிற ஒரே ஒரு தனி மனிதன் நன்றாக ஆடி அவர் மட்டுமே ஜெயித்துத் தரவேண்டுமாம். மற்றவர்கள் எதற்கு இருக்கின்றனர்.\nசச்சின் சொற்ப ரன்களில் அவுட் ஆனால் இந்தியா செயிக்குமாம். எ.கொ. சா. இது.\nபல மேட்சுகளில் சச்சின் நன்றாக ஆடியும் இந்தியா ஏன் தோற்றது. அவர் மட்டும் நன்றாக விளையாடுவார். அவர் 100+ க்கு பிறகு அவுட் ஆனவுடன், மற்ற சோப்ளாங்கிகள் (சொம்பைகள்) அவரே போய்ட்டார் இனி நான் ஏன் ஆடனும்னு உடனே டமால் டமால்னு அவுட் ஆவானுங்க. 15 ரன் உன்னால அடிக்க முடியாதுன்னா நீ எல்லாம் ஏண்டா பேட்ஸ்மேன். ஒரு பவுலர் பேட்டைக் கையில் கொடுத்தா ஒன்னுக்குப் போயிடுவான். நீயெல்லாம் எதுக்கு கிரிக்கெட்டுக்கு வந்தாய். தலைக்கு 10 ரன் எடுத்தால் இந்தியா பல மேட்சுகளில் செயித்து இருக்கும். இந்த டொப்புரி பவுலர்களோ, டொப்புரி பேட்ஸ் மேன்களோ பொறுப்பின்றி பல மேட்சுகளில் சச்சின் போனவுடன் டக்கவுட் ஆகி மேட்சைத் தோல்விக்கு தள்ளி இருக்கின்றனர். சச்சின் சீக்கிரத்தில் போனால்தான் ஆடுவேன் என அடம்பிடித்த தோனியை பார்த்திருக்கிறீர்கள் தானே\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ�� மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பய...\nஅண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்...\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/minion-jump-adventure-ta", "date_download": "2018-06-20T01:49:59Z", "digest": "sha1:HOBQVUN6DGX6VZSXBZTJNX4XKGMQVND6", "length": 4967, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "(Minion Jump Adventure) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட��டில் ஓடவிடு\nஉச்சநீதிமன்றம் முதன் Maniac Dx 3\nமனிதன் Psy Gangnam இயங்கும் Hacked\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24389", "date_download": "2018-06-20T01:25:38Z", "digest": "sha1:DYCFULGNABOLFNTM2GPQYVLPYO5YYIKK", "length": 8870, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மர்மநபர்களின் செயலால் 8 மாணவிகள் உட்பட 11 மாணவர்கள் வைத்தியசாலையில் | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nமர்மநபர்களின் செயலால் 8 மாணவிகள் உட்பட 11 மாணவர்கள் வைத்தியசாலையில்\nமர்மநபர்களின் செயலால் 8 மாணவிகள் உட்பட 11 மாணவர்கள் வைத்தியசாலையில்\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கிலன்டில் லங்கா பிரிவில், இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத மர்மநபர்கள் இருவர், கத்தியைக் காட்டி மிரட்டியதால், அம்மாணவிகள் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனரெனவும் பிரதேச மக்களின் உதவியுடன் அவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவத்தில் எட்டு மாணவிகளும், மூன்று மாணவர்களும் மொத்தமாக பதினொறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு பாதிக்க���்பட்டவர்கள் மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் 5,6,7,8,9,10 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் என தெரியவந்துள்ளது.\nகறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்த இருவரே, இவ்வாறு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதாக மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமர்மநபர்கள் கத்தி மிரட்டல் விசாரணை மஸ்கெலியா மாணவிகள் மாணவர்கள்\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nகாட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி பலியாகியுள்ளார்.\n2018-06-19 22:58:19 காட்டு யானை கிராந்துருகோட்டே வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர் ஓருவர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2018-06-19 21:52:39 போதைப்பொருள் ஜயரட்ணகே ஜிகான் சந்தருவான்\nசிறையிலுள்ள மதகுருமார்களும் ஏனைய கைதிகளை போன்றவர்களே- மனித உரிமை நிலையம்\nமதகுருமாரிற்கோ அல்லது வேறு எந்த குழுவினருக்கும் சலுகைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை\n2018-06-19 20:08:38 சிறையிலுள்ள மதகுருமார்\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\n2018 இல் முதல் ஐந்து மாதங்களில் நாடளாவிய ரீதியில் 33 சுட்டுக்கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளனர் என பொலிஸ்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2018-06-19 19:14:12 33பேர் சுட்டுக்கொலை ருவான் குணசேகர\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-06-19 20:27:14 புத்திக நியமனம் பிரதியமைச்சர்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/27943", "date_download": "2018-06-20T02:16:51Z", "digest": "sha1:364PCLZ4XZC2DGTYHUKNMBXAZF524Z3X", "length": 7933, "nlines": 122, "source_domain": "adiraipirai.in", "title": "திருச்சியில் கோர விபத்து! 9 பேர் மரணம்! - Adiraipirai.in", "raw_content": "\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் வெள்ளிக்கிழணை காலை நடந்த சாலை விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதிருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வளநாடு கைகாட்டி என்ற இடத்தில் திருச்சியை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, தனக்கு முன்னால் ஆட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது.\nஇதில் சரக்கு வாகனம் நொறுங்கி, சாலையோரமாக உருண்டது. இந்த விபத்தில் அந்த சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த 16 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் 9 பேர் மணப்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த விபத்தின் காரணமாக திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டது.\nசரக்கு வாகனத்தில் வந்தவர்கள், திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டி மணற்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் திருச்சிக்கு கோயில் வழிபாட்டிற்காகச் சென்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.\nஇதற்கிடையில், பேருந்தின் ஓட்டுனர் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார்.\nஇந்திய ராணுவத்துக்காக 1600 கோடி மதிப்புள்ள தங்கத்தை வாரி வழங்கிய இஸ்லாமியர்\nதிருச்சி விமான நிலையம் வழியாக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு எச்சரிக்கை\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nஎத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தகர்த்து எரிந்து மக்களுக்கான எங்கள் எழுத்து சேவையை என்றும் செய்திடுவோம். ஆதரவளித்த நே… https://t.co/AyDUoBpCLj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/36853", "date_download": "2018-06-20T02:17:16Z", "digest": "sha1:6ELNQ27DYAWMUNRVFMZWYZVJGF275TLG", "length": 10952, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "DR.PIRAI- ​நீரிழிவு நோயை விரட்டும் வெண்டைக்காய் நீர்!! - Adiraipirai.in", "raw_content": "\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nDR.PIRAI- ​நீரிழிவு நோயை விரட்டும் வெண்டைக்காய் நீர்\nநீரிழிவு நோயை விரட்டும் வெண்டைக்காய் நீர்\nஇன்றைய உணவு பழக்கவழக்கத்தினாலும் நமது அன்றாட செயல்களினாலும் இந்தியாவில், சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும். மேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக நமது உடலின் மேல் படையெடுக்க ஆரம்பித்து விடும்.\nஇப்படிப்பட்ட சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்தக் கூடிய இயற்கையான மருந்து ஒன்று உள்ளது. இந்த அரு மருந்தைப் பற்றியும், அதன் தயாரிப்பு முறையை பற்றியும் இப்போது பார்ப்போமா…\nசர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் மு��் ஒரு டம்ளர் நீரில் 2 துண்டுகள் வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும். சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுவதாக, பலர் அனுபவத்தில் கூறியுள்ளனர்.\nவெண்டைக்காய்க்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் நீரிழிவுடன் கர்ப்பமாக இருக்கும் எலிக்கு வெண்டைக்காய் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்த எலியின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது தெரிய வந்தது. துருக்கியில் வறுத்த வெண்டைக்காயின் விதைகள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், இம்முறையினால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து சீராக பராமரிக்கப்பட்டு வந்தது நிரூபிக்கப்பட்டது.\nஉடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம். நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவோராயின் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் வலிமையாக்கும். சர்க்கரை நோயுடன், சிறுநீரக நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்தால், வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு நல்ல உத்திரவாதம் அளிக்கும். முக்கியமாக சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெண்டைக்காய் நீர் மிகவும் நல்லது. இதனை பருகி வந்தால், ஆஸ்துமாவில் இருந்து நல்ல விடுதலை கிடைக்கும்\nஹிஜாப் எங்கள் அடையாளம் - அதிரை EP நர்சரி பள்ளி ஆண்டு விழாவில் பலரை கவர்ந்த சிறுமிகளின் நிகழ்ச்சி...\nமரணத்தின் பிடியில் பர்மா ரோஹிங்கியா முஸ்லிம்கள் - அதிர்ச்சியூட்டும் பிபிசி வீடியோ\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nஎத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தகர்த்து எரிந்து மக்களுக்கான எங்கள் எழுத்து சேவையை என்றும் செய்திடுவோம். ஆதரவளித்த நே… https://t.co/AyDUoBpCLj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/04/23/cinema-cinema/", "date_download": "2018-06-20T02:15:27Z", "digest": "sha1:OFNGR7E3ZPCCREPYEVRXSLZ4PIQ2P22K", "length": 16382, "nlines": 216, "source_domain": "puradsifm.com", "title": "தன் மகன் முன் தினமும் நிர்வாணமாக நிற்கும் பிரபல நடிகை..! அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்..! - Puradsifm", "raw_content": "\nதன் மகன் முன் தினமும் நிர்வாணமாக நிற்கும் பிரபல நடிகை.. அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்..\nதன் மகன் முன் தினமும் நிர்வாணமாக நிற்கும் பிரபல நடிகை.. அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்..\nநடிக்க வந்தபின் சில நடிகைகள் நல்ல விடயங்களை யோசிப்பார்கள் ஆனால் தவறாக செயற்ப்படுவார்கள் இவரும் அப்படி தான் பாருங்கள் நல்ல விடயத்தை சிந்திக்கின்றார் தவறாக செயற்படுகின்றார்..\nநடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் ஹாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும்.\nஅப்படித்தான் சமீபத்தில் ஒரு நடிகை வெளியிட்ட தகவல் ஒன்று அனைவரையும் செம்ம அதிர்ச்சியாக்கியுள்ளது.\nஆம்பர் ரோஸ் என்ற நடிகை எப்போதும் வீட்டில் தன் 5 வயது சிறுவன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பாராம்.\nஇதுக்குறித்து அவர் கூறுகையில் ‘தன் மகன் எந்த ஒரு பெண்ணின் உடலையும் தவறாக பார்க்க கூடாது, அவன் ஒரு பெண்ணியவாதியாக தான் வளர வேண்டும், அதனால் தான் இப்படி செய்கின்றேன்’ என கூறியுள்ளார்.\nமிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nPrevious பிரித்தானியாவில் குட்டி இளவரசரின் வரவால் மகிழும் மக்கள் ... இதோ குட்டி இளவரசரின் புகைப்படங்கள்..\nNext ஆண்மை குறைபாட்டிற்கு இது தான் காரணமாம் ..\nTags சினிமா செய்திகள்தமிழ்புரட்சி வானொலி\nபட்டையை கிளப்பும் “காலா” திரை விமர்சனம்..\nஸ்டைல் மன்னன் ரஜினிகாந்தின் படம் என்றால் கேட்கவே வேண்டாம், பஞ்ச் டயலாக் மற்றும் ஸ்டைலுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இயக்குனர் பா. ரஞ்சித் ரஜினிகாந்த் நடித்து இருப்பது கூடுதல் கவனத்துடன் பார்க்கப்படுகிறது. ரஜினியின் கபாலி படத்தை வழங்கியவர்தான் பா. ரஞ்சித். காலா\nவிஜய் டிவியின் செல்லப்பிள்ளை விபத்தில் திடீர் மரணம்…\nவிஜய் டிவியில் ஒருவர் வந்து போனாலே பிரபலம் ஆகிவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி வந்து தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற இளைஞன் தான் இந்த ஹரி. விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக குறும்புகளின் மன்னனாக வலம் வந்தவன்..\nஇளம் அழகிய விமான பணிப்பெண்ணை திருமணம் செய்யும் 52 வயது பிரபல தமிழ் திரைப்பட நடிகர்.. புகைப்படங்கள் இணைப்பு..\nஇது இளசுகளின் வயிற்று எரிச்சலை அதிகமாக்கும் பதிவு ..அட ஆமாங்க நாம இன்னும் சிங்கலா சுத்திட்டு திரியும் நேரத்தில் 52 வயதில் அழகிய இளம் பெண்ணை திருமணம் செய்தால் எப்படி இத பாருங்க உங்களுக்கு ம் அதே பீல் தான் வரும்…\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களி��ம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2014/07/blog-post_22.html", "date_download": "2018-06-20T01:24:44Z", "digest": "sha1:HZQ6GHUYHPEKOONVZ6X5SBBNC3COBW6Y", "length": 15154, "nlines": 280, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "உற்றுப் பார்க்கிறது இரவு - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/jul/17/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2738714.html", "date_download": "2018-06-20T02:13:30Z", "digest": "sha1:XDMBYECUXFXYFKRUL25TA3A5NM3ZGQ7V", "length": 8076, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நியாயவிலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள்: கூட்டுறவு சங்கத்தினர் வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nநியாயவிலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள்: கூட்டுறவு சங்கத்தினர் வலியுறுத்தல்\nநியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் அத்யாவசியப் பொருள்களை சரியான எடையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கத்தினர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகூட்டுறவு சங்க மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\nநியாயவிலைக் கடைகளில் பணி புரிவோருக்கு மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் மாத ஊதியம் குறிப்பிட்ட தேதியில் வழங்குவதற்குப் பதிலாக, சங்க செயலாளர்கள் ஊதியத்தை இழுத்தடித்து வழங்கும் நிலை உள்ளது. கூட்டுறவுத் துறை அதிகாரிகள் இதைக் கண்காணித்து ஊதியத்தை உரிய தேதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅரிசி, கோதுமை, துவரம் பருப்பு ஆகிய அத்தியாவசியப் பொருள்களில் 50 கிலோவுக்கு 2.5 கிலோ வரை குறைவு ஏற்படுகிறது. எனவே பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் உரிய முறையில் சீராக ஆய்வு செய்து, நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் பொருள்களை சரியான எடையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதொடக்க வே���ாண்மை கூட்டுறவு வங்கிகளில் பி.எஃப்., இ.எஸ்.ஐ.க்கு பிடித்தம் செய்யப்படும் தொகைகளை துறைவாரியாகச் செலுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வங்கிகளில் உள்ள நகைக்கடன்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜூலை மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-06-20T02:13:30Z", "digest": "sha1:55W2FO52G6PAU5QHPFDGRBCDFRYUMICB", "length": 10639, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "கல்விச் சமூகத்தின் கனவை நிறைவேற்றியதுபோல் தமிழ் மக்களது ஒட்டுமொத்த கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nகல்விச் சமூகத்தின் கனவை நிறைவேற்றியதுபோல் தமிழ் மக்களது ஒட்டுமொத்த கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு\nஎமது கல்வி சமூகத்தின் நீண்ட காலக் கனவை இன்று நிறைவேற்றி கொடுத்ததுபோல் தமிழ் பேசும் மக்களின் ஒட்டு மொத்த கனவுகளையும் நிறைவேற்றி கொடுக்கும் இலக்கு நோக்கி தொடர்ந்தும் நடப்பதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் நான் சகோதர வாஞ்சையோடு கோரி நிற்கிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் திருத்தச் சட்டமூல தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –\nவரலாற்ற���ல் இன்று ஒரு மகிழ்சிகரமான நாள். வட பகுதி கல்விச்சமூகத்தின் கனவுகளில் ஒன்று நிறைவேறிய நாள். யாழ் பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப்பட்டமளிப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இருந்து வரலாற்றில் முதல் தடவையாக 33 பேர் பொறியியல் விஞ்ஞானமாணி பட்டம் பெற்று பொறியியலாளர்களாக இன்று வெளியேறி வருகின்றனர்.\nகடந்த ஆட்சியின் போது தேசிய பாதுகாப்பின் காரணமாக படையினரிடம் இருந்த பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை நான் விடுவித்து மக்களிடம் கையளித்திருக்கிறேன். அதில் 650 ஏக்கர் பரப்பளவை கொண்ட கிளிநொச்சி அறிவியல் நகரும் ஒன்றாகும்.\nயாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களை அமைப்பதற்கு அந்த அறிவியல் நகரை படையினர் விடுவிக்க வேண்டும் என்று நான் பல்வேறு பிரயத்தனங்களை எடுத்திருந்த போதும், அதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் நான் சமர்ப்பித்திருந்த போதும்,. அதற்கான அங்கீகாரத்தை நான் பெறுவதற்கு அன்று ஒரு அமைச்சராக இருந்து ஆதரவு வழங்கிய இன்றைய ஜனாதிபதி மைத்திரி பாலசிறீ சேனா அவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் மற்றும் உயர் கல்வி அமைச்சராக இருந்த எஸ் பி. திசநாயக்கா அவர்களுக்கும் எனது முயற்சிகளுக்கு ஆதரவு நல்கிய ஏனையவர்களுக்கும் வட பகுதி கல்வி சமூகத்தின் சார்பில் நான் நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கிறேன்.\nபொறியியல் துறையை விரும்பும் வட பகுதி மாணவர்கள் தென்னிலங்கையில் தங்கியிருந்து தங்களது பட்டப்படிப்பை தொடர வேண்டிய சிரமங்களுக்கு மத்தியில் தமது சொந்த மண்ணிலேயே அவர்களுக்கான வளாகங்களை அமைக்க வேண்டும் என்ற யாழ் கல்வி சமூகத்தின் நீண்ட காலக்கனவை இன்று நிறைவேற்றி கொடுத்ததுபோல் தமிழ் பேசும் மக்களின் ஒட்டு மொத்த கனவுகளையும் நிறைவேற்றி கொடுக்கும் இலக்கு நோக்கி தொடர்ந்தும் நடப்பதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் நான் சகோதர வாஞ்சையோடு கோரி நிற்கிறேன்.\nயாழ் பல்கலையில் இருந்து இளம் பொறியியலாளர்களாக வெளியேறி வரும் எம் தேசத்து கல்விக்கண்மணிகளுக்கு வாழ்த்துக்களை கூறி எனது உரையை முடிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.\nநுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா\nமக்களை சரியான திசைநோக்கி வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதே எமது நோக்கம் – டக்ளஸ் தேவானந்தா\nநவீன வசதிகளுடன் கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் - டக்ளஸ் தேவானந்தா...\nவாக்குறுதி வழங்கியவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் என நம்புகிற...\nவடக்கில் உள்ள அஞ்சலகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக...\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-06-20T01:24:16Z", "digest": "sha1:MXNSCR5IA5BFZIU4OMNNQAIKT6RLU5RG", "length": 8072, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐக்கிய நாடுகள் சபை | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\n50 நாடுகளின் பட்டியலில் இலங்கை: ஐ.நா.வினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கௌரவம்\nபிளாஸ்ட்டிக் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் 50 உலக நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவி...\nகிம் ஜாங் உன்னின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவிக்கும் ட்ரம்ப்\nவடகொரியாவில் அணு ஆயுதங்கள் சோதனை நடைபெறாது என்ற கிம் ஜாங் உன் அறிவிப்பு விடுத்துள்ளார்.\nஜெனீவா பயணமாகிறது இலங்கையின் உயர்மட்ட��் குழு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக, இலங்கையின் உயர்மட்டக் குழு சு...\nசர்வதேசத்தின் கவனம் இலங்கையின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளது ; ஜெப்ரி பெல்ட்மன்\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன்...\nகொலை களமாக சிரியா : இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் நடக்கிறது.\nஒரு சில நாட்களில் ஏன் ஒரு சில மணித்தியாலங்களைக் கூட ஒப்பந்தத்தை மீறிய அடுத்த போராட்டங்கள்.\nசிரியா படுகொலைக்கு எதிராக மட்டக்களப்பில் கண்டனம்.\nசிரியாவில் நடைபெறும் படுகொலைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து, மட்டக்களப்பு நகர் காந்திப்பூங்கா\nசிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் கோரிக்கை.\nசிரியாவில் இடம்பெற்று வருகின்ற மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயலகம் தன்னை முழுமைய...\nஇளைஞர்களின் ஆரம்ப திட்டத்திற்காக 12 மில்லியன் நிதியுதவி\nஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு பல்வேறு வகையிலான நிதியுதவிகளை வழங்கிவருகின்றது. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபையின்\n63 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.\nநியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணிவெடித்தடை சர்வதேச உடன்படிக்கை சாசனத்தில் இலங்கை கைச்ச...\nசமுத்­தி­ரங்­களில் பிளாஸ்டிக் சேர்­வது தொடர்பில் பூச்­சிய சகிப்­புத்­தன்மை\nசமுத்­தி­ரங்­களிலான பிளாஸ்டிக் மாசாக்கம் தொடர்பில் பூச்­சிய சகிப்­புத்­தன்­மையை கடை­ப்பி­டிப்­பது குறித்து கென்ய நைரோபி...\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/1506", "date_download": "2018-06-20T02:18:00Z", "digest": "sha1:4ROEUTQMWGE4J4CIGUEQWIT2TEUQPMKW", "length": 20347, "nlines": 137, "source_domain": "adiraipirai.in", "title": "இதனால நம்ம அதிரை மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ! IT - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇதனால நம்ம அதிரை மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை \nதொண்ணூறுகளின் இறுதியில் இந்தியா முழுவதும் ஐ.டி. என்ற வார்த்தை லட்சோப லட்சம் இளைஞர்களையும், இளம்பெண்களையும் மயக்கிய வார்த்தை.\nவெளிநாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் வங்கிகள், ஏற்றுமதி நிறுவனங்களின் நிழல் உலகம் இந்தியாவில் குறிப்பாக தமிழகம்,கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களில் உருவாகின. டாடா கன்சல்டன்சி,இன்போசிஸ்,விப்ரோ,ஐ.பி.எம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இதற்கு நிலம் தேர்வு செய்து, கட்டடம் கட்டி, ஆட்களை அமர்த்தி வெள்ளைக்கார மனிதர்களின் “வெள்ளை நிழல்களை” வார்த்தெடுத்தன.\nஇந்த வெள்ளை நிழல்களான நம்மூர் ஆண்கள், பெண்களுக்கு அவ்வளவு மரியாதை.. மதிப்பு. எங்கு நோக்கினும் ஐ.டி. பொறியியல் படிக்க, தனியார் பொறியியல் கல்லூரிகளில் அலை மோதுபவரை காணா தவர்கள் யாரும் இல்லை. ஒரு மிகப் பெரிய சமுதாய வளர்ச்சியை பொருளாதார அளவில் உருவாக்கிய இந்த ஐ.டி. துறை, ஏறத்தாழ 15 ஆண்டுகளில் யாரை ஏற்றி உயர்த்தியதோ அவர்களை தெருப் புழுதியில் வீசி உள்ளது என்ற யதார்த்த உண்மையைக் கண்டு இளைய சமுதாயம் திகிலடித்துக் கிடக்கிறது.\nசமீப காலமாக ஐ.டி. நிறுவனங்களைப் பற்றி வருகிற செய்திகள் உண்மையாகவே இந்தியாவில்தான் இருக்கிறோமா அல்லது ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறோமா என்று ஐ.டி. பணியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.\nமுழுக்க வணிக நோக்கத்தில் செயல்படும் நிறுவனங்கள் இவை என்றாலும், இந்திய தொழிலாளர்கள் அந்நிய நாட்டின் கொள்கைகளால் வதைபடுவதுதான் கொடுமையானதாக உள்ளது. மென்பொருள் நிறுவனங்களின் கட்டாய பணிநீக்க விவகாரத்தை வேடிக்கைப் பார்க்கமால், அதில் தலையிட்டு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் குரல்கள் பல தரப்பில் இருந்தும் எழ ஆரம்பித்துள்ளன.\nஇந்திய தொழிலாளர் நலச் சட்டங்களையும், மனித உரிமைகளையும் மதிக்காமல் மென்பொருள் நிறுவனங்கள், 8 முதல் 12 ஆண்டு காலம் பணியாற்றியவர்களை திறன் குறைந்தவர்கள் ( non-performers) என்று கூறி மேற்கொண்டுள்ள பணியாளர் ( layoffs ) வெளியேற்றம் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். (Tata Consultancy Services) தான் அதிக எண்ணிக்கையிலானவர்களை நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது. மொத்தம் 25,000 பேர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்களை முதல் “தவணையாக” வெளியேற்றி விட்டது. மீதமுள்ளவர்களை அடுத்த மாத இறுதிக்குள் வீட்டுக்கு அனுப்ப டி.சி.எஸ். முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅதேபோல், ஐ.பி.எம். நிறுவனம் இந்தியாவில் 2500 பேரை வேலை நீக்கம் செய்திருக்கிறது. இன்னும் பல நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான மென்பொருளாளர்களை வெளியில் தெரியாமல் வேலைநீக்கம் செய்து வருகின்றன.\nவேலை நீக்கப்படும் பொறியாளர்கள் அனைவரும் 8 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இடைநிலை மற்றும் முதுநிலை ஊழியர்கள். மென்பொருள் நிறுவனங்களில் முதுநிலை பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதாலும், குறைந்த ஊதியம் பெறத் தயாராக உள்ள இளைஞர்களைத் தான் மென்பொருள் நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கும் என்பதாலும் இது போன்று செயல்படுகின்றன இந்த “வெள்ளைக்கார நிறுவனங்கள்”.\nபணி நீக்கப்பட்டவர்கள் வேறு நிறுவனங்களில் வேலைக்கு சேருவது மிகவும் கடினம். 30 வயதைக் கடந்து ஏராளமான குடும்பப் பொறுப்புகளுடனும், பொருளாதார சுமைகளுடனும் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் இவர்கள் திடீரென பணி நீக்கப்பட்டால் அவர்களின் எதிர்காலம் நரகமாகிவிடும் என்பதுதான் யதார்த்தம். அத்துடன் வெளியேற்றும் பணியாளர்களையும் சும்மா அனுப்பாமல், திறன் குறைந்தவர்கள் ( non-performers) என்ற முத்திரை குத்தி அனுப்பினால் வேறு நிறுவனங்களில் எங்களுக்கு எப்படி வேலை கிடைக்கும் என்று குமுறுகிறார்கள் இந்த ஐடி பணியாளர்கள்.\nபணியாளர்களை பணியில் அமர்த்தும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதைப் போலவே, பணியிலிருந்து ஒருவரை நீக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் உள்ளன. அதேபோல், ஒருவரை பணியிலிருந்து நீக்கவும் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். ஆனால், எந்தக் காரணமும் இல்லாமல், எந்த விதிகளையும் கடைபிடிக்காமல் ஒரு மணி நேர இடைவெளியில் வேலையை விட்டு வெளியில் போகும்படி ஆணையிடுவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.\nஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத டி.சி.எஸ். நிர்வாகம், “இவையெல்லாம் சாதாரணம்; சில நேரங்களில் கட்டாய வேலை நீக்கம் செய்துதான் ஆக வேண்டும். ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் அளவுக்கு இதில் எதுவும் இல்லை” என்று கூறி வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சியிருக்கிறது.\nஅனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும்; அவர்களை நீக்கி விட்டால்அவர்கள் ஒருவருக்கு தரும் ஊதியத்தில் மூன்று நான்கு பேரை பணியில் அமர்த்திக்கொள்ள முடியும் என்ற முழுக்க முழுக்க வணிக அடிப்படையிலான காரணத்தின் அடிப்படையில்தான் 25,000 மூத்த பணியாளர்களை டி.சி.எஸ். நிர்வாகம் பணிநீக்கம் செய்து வருகிறது. வயது ஆவது என்பது அந்த ஊழியர்களின் குற்றமா என்ன அவர்களின் இளமையை தாங்கள் பணியாற்றிய நிறுவனத்திற்கே தாரை வார்த்தவர்கள் தானே. இந்தச் செயல் சமூக அமைதிக்கு கெடுதலை விளைவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nஅதேநேரத்தில், 55,000 புதிய ஊழியர்களை பணி நியமனம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது என்பதிலிருந்தே அதன் உண்மையான நோக்கத்தை உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய தொழிலாளர் விரோத போக்கு மிக மிக ஆபத்தானது.\nஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதால் சுமார் 8,000 ஊழியர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அதே போல அதே வழியில் பாக்ஸ்கான் நிறுவனம் இப்போது மூடப்பட்டுள்ளதால் சுமார் 2,000 பேர் வேலை இழந்துள்ளனர். இது வெறும் வேலை இழப்பு அல்ல. ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கை இழப்பு.\nமென்பொருள் நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதை அந்த நிறுவனங்களின் உள் விவகாரம் என்று கருத�� ஒதுங்கியிருக்கக் கூடாது. ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அதை தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையே.\nசமூகத்தின் செல்லப் பிள்ளைகளாக அந்நிய நாட்டு நிறுவனங்கள் உருவாக்கிய இந்த ஐ.டி. தலைமுறை, இப்போது கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது. பல ஆயிரம் குடும்பங்கள் பொருளாதார தன்னிறைவு அடைந்தது உண்மை என்றால் இப்படி திடீர் என்று பொற்காலத்தை பறித்துக் கொண்டுள்ளதும் கண்ணில் விழுந்த ஊசி தரும் வலியை உணரத்தான் வைக்கிறது.\nஇதன் மூலம் நாம் தெரிவித்து கொள்வது என்ன வென்றால்:\nமற்றவரை போல் நாமும் அத படிக்கணும் இத படிக்கணும்னு படிக்காம மனசுக்கு பிடிச்சத படிச்சி சந்தோசமா இருக்கலாம். ஐ டி விருப்பம் இல்லாம படிச்சி வேஸ்ட் பண்றதே விட வேற எதாவது நாம விரும்பி படிச்சிட்டு அந்த வேலை ல ஏதாவது பிரச்சனைனா படிச்சத வச்சி நிம்மதியா இருக்கலாம்.\nஇதுனால நம்ம அதிரை மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஏனா நாம இந்தியா ல வேலை பார்க்க மாட்டோமே .\nDR.PIRAI- 10 நாட்களில் தொப்பையை குறைப்பது எப்படி\nசட்டீஸ்கர் கரடி தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t11409p25-topic", "date_download": "2018-06-20T01:44:27Z", "digest": "sha1:AHWZNNHEO47IBPZKQDPD3JQBKXZRG2VT", "length": 26525, "nlines": 435, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சிந்தனைத் துளிகள் - Page 2", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்�� இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.\nமனிதன் முன்னேற ஏழு பாதைகள்\n- சீன அறிஞர் கன்பூசியஸ்\n“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”\nஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.\nபுதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட\nபோரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.\nதான் கடந்து வந்த பாதையின்\nபழைய சுவடுகள் அத்தனையையும் அழித்து விட்டு,\nதன் சுவடுகளை பதித்து செல்வது நதியின் குணம்...\nதனக்கு முன்னிருந்த, தன்னுடன் துணை வந்த\nமற்றவர்கள் அனைவரையும் அழித்து விட்டு,\n\"தான் மட்டும் சிறப்பாக இருக்க வேண்டும்\" என்று\nஎண்ணுவது, ஒரு சில மனிதர்களின் குணம்.......\n\"செய்ய முடியும் என்று நம்பு\"....\nஒன்றை செய்ய முடியும் என்று\nமுழுதாய் நம்பும் போது, உன் மனம்\nஅதை செய்து முடிக்கும் வழிகளை கண்டறியும்.\nஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை,\nஅந்த காரியத்தை முடிக்கும் வழியை காட்டுகிறது.\nநாம் நம்பி கொண்டு மட்டும் இருக்கிறோம்,\nவழிகளையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.\nஉன்னை சிந்திக்க வைக்கும் உறவை நம்பு...\nநல்லவராய் இருப்பது நல்லது தான்.\nநல்லவராய் இருப்பது தான் ஆபத்தானது..\nஇன்றைய உலகம் எப்படி என்றால்....\nமற்றவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.\nஒரு விஷயத்திற்காக கவலைப்படுவதால் மட்டும்,\nநமது முயற்சிகளினால் மட்டுமே நடக்கும்...\nபணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.\nஒருவன் ஒரு விஷயத்தில் தோற்றான் என்றால்,\nஅது அவனது வெற்றியின் முதல்படி..\nஇது நான் கூறும் விஷயம் அல்ல,\nநிலவு இருக்கும் தூரத்தை விட,\nநீ இருக்கும் தூரம் குறைவுதான்...\nநடந்து சென்று கொண்டே இருங்கள்...\nதேவையற்ற வீண் விவாதங்களுக்கு அழைப்பு வரும்.\nஉங்கள் காலத்தை விரயம் செய்யாதீர்கள்.\nஎட்ட நின்று குரைக்கும் நாய்க்கு செவிசாய்க்காமல்,\nஅதை அது போக்கிலேயே விட்டு விடுவது நல்லது..\nஅது நடந்து முடிந்து விட்டது...\nஅது நடந்து கொண்டே இருக்கிறது....\nஏனெனில் அது தவிர்க்க முடியாதது...\nஅது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.\nஎப்பொழுதும் எதிலாவது குறைகண்டு கொண்டிருப்பது\nபிறரின் நல்ல குணங்களைக் கண்டறிந்து\nபாவிகள் மேல் அன்பு கொள்ளுங்கள்...\nவிலை மதிப்பிட முடியாதது.....காலத்தே செய்த உதவி.\nமகிழ்ச்சியில் திளைக்க வைப்பது..............நல்ல நடத்தை.\nஇடம் அறிந்து பேசத் தெரியாதவன்.........................ஊமை.\nஅலட்சியம் செய்யப்பட வேண்டியவை..தீயோர்,பிறர் உடமை.\nசத்தியமும் பொறுமையும் கொண்டவன்...உலகை வெல்பவன்.\nதீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன்..............நண்பன்.\nகற்று அறிந்த பின்னும் தீமையிலேயே உழல்பவன்.....குருடன்.\nகடவுளின் அருகில் நீங்கள் போகலாம்...\nகடவுள் உங்களின் அருகில் வருவார்....\nஆணின் வாழ்க்கையில் ஒரு அங்கம்...\nபெண் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணும்,\nநீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளும்\nஒரு மிகப்பெரிய கப்பலை போன்றது தான்....\nஅந்த கப்பல் மிதந்து செல்லும்\nசெய்ய வேண்டிய விஷயங்களை செய்ய வேண்டும்...\nமறைக்க வேண்டிய விஷயங்களை மறைக்க வேண்டும்.\nஎதை செய்வது, எதை மறைப்பது என்பதில் தான்\nஅவரவர்களின் திறமையும், புத்தி சாதூர்யமும் உள்ளது.\nவாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.\nஅப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக்கிறான்...\n\"கல்வியே மிகவும் பலமுள்ள ஆயுதம்.\nஒவ்வோர் அடியும், உங்களுக்காக இருக்கட்டும்.\nஇன்னொருவருக்கு எதிராக இருக்க வேண்டாம்.\nஉங்களுக்கான சிகரத்தை சென்றடையும் வரை\nஅந்தப் பயணமே ஆனந்தமாக இருக்கும்....\nஇரவும், பகலும் நிரந்தமில்லை. வரும் போகும்.\nஅவை, பூமி சுழலுவதால் ஏற்படு���் மாற்றங்கள்.\nசுகமும், துக்கமும் நிரந்தமில்லை. வரும் போகும்.\nஅவை நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்....\nஅனைத்து உயிரினங்களும் உணவை மட்டுமே\nபேராசையை குறிக்கோளாக கொண்டு வாழ்கிறான்.\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t13829p25-topic", "date_download": "2018-06-20T02:06:10Z", "digest": "sha1:UEGDYAIZCQHWA7VQ55ZEA64AP37O6HMP", "length": 19761, "nlines": 339, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவனின் காதல் தத்துவங்கள் - Page 2", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nகே இனியவனின் காதல் தத்துவங்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகே இனியவனின் காதல் தத்துவங்கள்\nபோதையால் அழிந்த இளைஞர்களை விட\nபேதையால் அழிந்த இளைஞர்களே அதிகம் ...\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nகாதலிக்க முன் இதயம் இருக்கா ..\nகாதல் இருக்கா என்று பாருங்கள் ...\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nகே இனியவன் wrote: காதலிக்க முன் இதயம் இருக்கா ..\nகாதல் இருக்கா என்று பாருங்கள் ...\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nகே இனியவன் wrote: காதலிக்க முன் இதயம் இருக்கா ..\nகாதல் இருக்கா என்று பாருங்கள் ...\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nதான் காதல் பொக்கிஷம் உண்டு\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nஒரு எந்திரன் வருகிறான் ....\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nஅழுது கொண்டே சாதித்திடுவர் ...\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nஒரு நிமிடம் கூட சந்தேகபடகூடாது ...\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nகண்ணாடி முன் நின்று அழு\nஅதுதான் நீ அழும்போது அழும்\nமற்றவை எல்லாம் போலிக்கு அழும்\nநடிப்பு என்று சொல்லி விலகும் ....\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nகாதலில் கண்ணீரில் கவிதை எழுதினாலும்\nஇரத்தத்தால் எழுதினாலும் - துடிக்காது\nஉடலால் தோன்றிய காதல் ...\nRe: கே இனியவனின் காதல் தத்துவங்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=451326", "date_download": "2018-06-20T02:05:24Z", "digest": "sha1:SYITKEOCTVX44N4Q72EWINGXLZHAGSHE", "length": 7555, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரித்தானியாவுடன் அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தவுள்ளது", "raw_content": "\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nபிரித்தானியாவுடன் அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தவுள்ளது\nபிரித்தானியாவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை விரைவில் ஏற்படுத்திக்கொள்வதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பவுல் ரியன் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவுக்கான விஜயத்தின்போது லண்டனில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கொள்கை பரிமாற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டு ஒப்பந்த உடன்படிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்கா நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாக பவுல் ரியன் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், ரஷ்ய ஆக்கிரமிப்புக்கள் நேட்டோவால் வலுவாக கையாளப்படக்கூடும் என்றும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகள் தமது பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்\nவெனிசுவேலா மோதலை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்: கோர்பின்\nபிரித்தானியாவுக்கு ஜுலையில் ட்ரம்ப் விஜயம்\nஉலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கானோரது பங்குபற்றுதலுடன் அன்சாக் நினைவு தினம்\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில�� இளைஞனின் உடல் நல்லடக்கம்\nயாழ்.மாவட்டச் செயலக வாகனத் தரிப்பிடத்தில் விபத்து: வாகனங்கள் சேதம்\nஇலங்கையின் நெல் உற்பத்தியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்\nதமிழராகிய எமக்கு இனி ஒரே ஆயுதம் கல்விதான்: இரா.சாணக்கியன்\nகாவிரி விவகாரம்: யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த விளைவும் ஏற்படாது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2010/06/", "date_download": "2018-06-20T01:43:33Z", "digest": "sha1:XWOXDEA6VSRVBLWFE4KZRU2XSVHQ7HIK", "length": 15824, "nlines": 135, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: June 2010", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nஅறிவோம் அவனை - அவன்\nஅன்பே நாம் பெறும் கருணை\nஇறைவன் வருவான் - அவன்\nஎந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்; உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள். யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால், அவர்கள் சொல்வதே சரியாக இருக்கக் கூடும் என்று சொல்லி விடுங்கள்.\nஉங்களை ‘முட்டாள்’ என்று திட்டினால், ‘எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு’ என்று கருதுங்கள். யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்.\nவருகிற துன்பங்களை எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள் ளுங்கள்.\nபுதுப் புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்துக்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடா தீர்கள். ‘நம்மால் ஆனது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, ‘நமக்கு வந்தது துன்பமில்லை’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.\nகவியரசரின் பிறந்த நாளில் - ஜூன் 24 1927\n# ஆயில்யன் 21 பேர் கமெண்டிட்டாங்க\nஎங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.\n55 வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை\nதொடர்புடைய பதிவு - அன்புள்ள அப்பாவுக்கு..\n# ஆயில்யன் 18 பேர் கமெண்டிட்டாங்க\nகொளுத்தியெடுக்கும் வெய்யில் காலத்தில் ரிஸ்க் எடுத்துத்தான் ஆகவேண்டுமா என்ற கேள்விகள் பல பத்து முறைகள் எழுந்தடங்கினாலும் பார்த்துடலாம்ன்னு நட்பு கை கொடுக்க ராவணனின் திரைக்களம் -தியேட்டருக்குத்தாங்க - புகுந்தோம்\nப்ளாக்யெல்லாம் வைச்சுருக்கோம்ல அப்படின்னு ஒரு நினைப்பு வந்துச்சு அதான்...\nØ செய்திகளில் பேசப்பட்டது போலவே ராமாயணம் கதையின் கருவே ராவணன் – குரங்கு சேஷ்டை செய்யும் கார்த்திக் விபீஷணனாக மாறும் தம்பி கண்டிப்பாக நம்பவைத்துவிடுகிறது - ஹீரோவின் கேரக்டரினை விட வில்லன் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏன் டைட்டில் வைச்சுருக்காங்கன்னு யோசிக்கவைச்சு பதிலும் சொல்லியிருக்காங்க என்ன அதுக்குள்ள இண்டர்மிஷனா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு விறுவிறுப்பு\nØ சந்தோஷ் சிவனின் ஒளி ஓவியங்கள் - ஒரு டப்பா எஸ்.எல்.ஆர் கேமராவினை வைத்துக்கொண்டு அலைமோதிக்கொண்டிருக்கும் எனக்கெல்லாம் வியப்பினை தரவைக்கும்விதமான காட்சியமைப்புக்கள் ஒரு காட்சியில் ஐஸின் ஐஸ் ஹப்ப்படியோ சொக்கவைக்கிறது ஒரு காட்சியில் ஐஸின் ஐஸ் ஹப்ப்படியோ சொக்கவைக்கிறது கேரளத்தில் அவுட்டோர் லொக்கேஷன் செண்டிமெண்ட் மணி ரத்னத்திற்கு உண்டு என்பதை நிரூபிக்கும் அதிராம்பள்ளி\nØ உசுரே போகுதே பாடல் ஒளி/ஒலிக்கதொடங்கும் காட்சிகளில் சற்றே மனதுக்கு நெருடலாய் ஆரம்பித்தாலும், மொத்தமாய் படம் முடியும் பொழுதினில் சாரி டூ திருவள்ளுவர் & அபிஷேக் பச்சன் ”பிறன் மனை பாராமை பேராண்மை ரூல்ஸெல்லாம் ஏத்துக்க முடியாம, ஐஸ்வர்யா ராய் பச்சனை மனதிலேற்றி அமர்த்திவிட்டது\nØ பெருத்த பிரபு வீராவுக்கு அண்ணன் + அட்வைசராக கால்ஷீட் பிரச்சனையோ அல்லது காலதாமதமோ கண்டினியூட்டி சில இடங்களில் பிரபுவுக்கு தடுமாற்றம்\nØ மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தில் பார்க்க நினைத்துக்கொண்டிருக்கின்ற கேரக்டர் ரஞ்சிதா - ச்சே எக்ஸ்பெக்டேஷனெல்லாம் கிர்ர்ர்ர்ர்\nØ கந்தசாமி எஃபெக்ட் சவுண்ட் கொடுக்கும் மேனரிஷம் எப்ப���ி மணி ரத்னம் அனுமதித்தார் - நிஜமாகவே விரும்பியிருப்பாரோ - ஆச்சர்யம்தான்\nØ கட்டுமஸ்தான விக்ரம் கந்தசாமியில் விழுந்தவரை கண்டிப்பாக கரை சேர்க்கும் ஹிந்தியில் ஐஸ்வர்யாவின் கணவராக நடிப்பதையும் பார்த்துவிடும் ஆவல் உண்டாகியிருக்கிறது\nØ மிக எளிய உரையாடலினை வெளிப்படுத்தும் வசனங்களே மனைவியினை சந்தேகப்படும் கணவனின் செயல் சாதுர்யமாக கையாளப்படுவதும்,கோபம் விட்டுபோகாமல் இருக்கவும், தீயவர்களிடத்தில் இரக்கம்/அன்பினை வெளிப்படுத்தாமல் இருக்கவும், இறைவனிடம் வேண்டும் கதாநாயகி வசனங்கள் - சுஹாசினி - மணி ரத்னம் கொடுத்து வைத்தவர் ரொம்ப அதிகம் பேசமாட்டாங்க போல அவுரு தங்கமணியும்..\nØ கோடு போட்ட,கள்வரே கள்வரே,கடா கடா காட்சியமைப்புக்களிலும் தூள் ரொம்ப சிலாகித்து பேசப்பட்ட உசுரே உசுரே கொஞ்சம் நிமிடங்களில், மயங்கி கிடக்கும் ஐஸ்வர்யாவினை மனதில் இருத்திவிட்டு செல்கிறது\nØ ஹிஸ்டரியின் ஒன் லைன் தீம் வைத்துக்கொண்டு கரெக்டர்களையும் ஒத்துவருவதுபோலவே உருவாக்கிவிட்டு, அரசியல் இன்ன பிற ஹிஸ்டோரிக்கல் பிரச்சனைகள் எதுவுமின்றி வில்லனை ஹீரோவாக்கும் விசயத்தில் மணி ரத்னம் ஜெயித்திருக்கிறார்\nகடைசியா தோணுச்சு:- ஒரே நேரத்தில ராவணன் ஹிந்தி தமிழ்ல ரீலிசானா மல்லு சேட்டன்மார் ஹிந்திக்குத்தான் போறாங்க செம்மொழி மாநாட்டுல சொல்லி இதுக்கு எதுனா தடை போடணும்\nடிஸ்கி டெரரிசம் :- இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று அப்படின்னு பாடுன தேவன் மேல டெரர் கோபம் வர்ற அளவுக்கு உங்களை ஒரு பெண் சஞ்சலப்படுத்தினால் நீங்களும் ராவணனே\n# ஆயில்யன் 36 பேர் கமெண்டிட்டாங்க\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2011/04/blog-post_22.html", "date_download": "2018-06-20T02:07:28Z", "digest": "sha1:UW2KWWDXCWZJKJ577DCSEPN35T5AYUMF", "length": 48600, "nlines": 329, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: சலாத்தின் மூலம் இஸ்லாமிய தாவா - சகோதரர் இத்ரீஸ் தவ்பிக்", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nசலாத்தின் மூலம் இஸ்லாமிய தாவா - சகோதரர் இத்ரீஸ் தவ்பிக்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.\nமுஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.\nசமீபத்தில் நான் பார்த்த நபர் \"அஸ்ஸலாமு அலைக்கும்\" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்.\nஇவர் இஸ்லாத்தை தழுவி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இந்த கால இடைவெளியில் இவர் நம் உம்மத்திற்கு செய்துள்ள பணிகள் அளப்பரியவை. தாவாஹ் பணியில் சிறந்து விளங்கும் இவர், இன்றைய முஸ்லிம் தலைமுறையினருக்கு மிகப்பெரும் ஊக்கமாய் திகழ்கின்றார்.\nநான் மேலே கூறியவற்றிற்கு சொந்தக்காரர் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq) அவர்கள். கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றிய இவர், தான் இஸ்லாமை தழுவியது குறித்து கூறிய கருத்துக்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது...இன்ஷா அல்லாஹ்....\n\"ஆன்மிகத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க விரும்பினேன். பாதிரியாராக வர வேண்டுமென்ற என்னுடைய ஆசையை பிஷப்பிடம் வெளிப்படுத்தினேன்.\nரோமில் என்னுடைய பயிற்சியை முடித்து விட்டு கத்தோலிக்க பாதிரியாராக பிரிட்டனில் பணியாற்ற துவங்கினேன். ஒரு பாதிரியாராக சிறப்பான நாட்கள் அவை. நல்ல மனிதர்களோடு ப��ியாற்றி கொண்டிருந்தேன்.\nஎன்னை பார்த்து சிலர் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள் 'சகோதரர் இத்ரீஸ், உங்கள் வாழ்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். திடீரென வேறொரு பாதையில் திசை திரும்பிவிட்டீர்கள். என்னவொரு மாற்றம்\nநான் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்கின்றேன். அவர்கள் எண்ணுவது போல நான் இரு வேறு பாதையில் இருந்ததில்லை. நேரான வழியில் இருந்ததாகவே நினைக்கின்றேன்.\nசெயின்ட் தாமஸ் அக்கொய்னஸ், பைபிள், சர்ச்சுகளின் வரலாறு ஆகியவற்றை பற்றி அன்று ரோமில் படித்து கொண்டிருந்தது, இன்று உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுவதற்குதான் என்று நினைக்கின்றேன்.\nபாதிரியாராக வர எனக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. இன்று, இங்கே, உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுபதற்கு பயிற்சியளிக்கப்பட்டதாகவே எண்ணுகின்றேன்.\nசரி, ஏன் பாதிரியார் பணியை துறந்தேன் சர்ச்சுகளுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ஒரு கத்தோலிக்க கிருத்துவனாக மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னுடைய மதத்தை விட்டு விலகும் எந்தவொரு எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை.\nதான் நாடுவோருக்கு வெவ்வேறு வழிகளில் நேர்வழி காட்டுகின்றான் இறைவன். உளவியல் ரீதியாக என்னை பாதிக்கப்பட செய்து நேர்வழி காட்டினான் அவன்.\nநீங்கள் அறிந்திருக்கலாம், ஒரு கத்தோலிக்க பாதிரியார் மணம் முடித்து கொள்ள முடியாது. நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். கத்தோலிக்க சர்ச்சின் ஒரு அங்கமாக தொடரும் அதே வேலையில், பாதிரியார் பணியிலிருந்து விலகுவதென முடிவெடுத்தேன். மிக கடினமான முடிவு இது. என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்னுடைய முடிவு. இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் எனக்கு புத்துணர்ச்சி தேவை. சுற்றுலா செல்வதென முடிவெடுத்தேன். என்னிடம் அப்போது அதிக பணமும் இல்லை. குறைந்த செலவில் எந்த இடம் விடுமுறைக்கு ஏற்றதென்று இன்டர்நெட்டில் தேடினேன். நான் கண்டு கொண்ட இடம் எகிப்து.\nமணல், ஒட்டகங்கள், பிரமிடுகள் என்று இவை தவிர்த்து எகிப்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது....\nநான் இதுவரை ஒரு முஸ்லிமை கூட என் வாழ்வில் சந்தித்ததில்லை. டி.வி.க்கள் என்ன சொல்கின்றனவோ அதுதான் நான் முஸ்லிம்களை பற்றி அறிந்திருந்���து. எகிப்திற்கு நான் செல்லும் பயணம் அபாயம் நிறைந்ததாக இருக்கலாம்.\nஎன்னிடம் அப்போது பணமும் இல்லை...வேறு வழியும் இல்லை. எகிப்திற்கு செல்லுவதென முடிவெடுத்தேன்.\nஎகிப்தில் தங்கிருந்த அந்த ஒரு வாரம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. என் வாழ்வில் முதல் முறையாக இஸ்லாமை சந்தித்தேன்.\nநான் முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டது, இஸ்லாமை பற்றிய ஒரு புத்தகத்தாலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியாலோ அல்லது ஒரு முஸ்லிம் அறிஞராலோ அல்ல. காலணிகளை துடைத்து கொண்டிருந்த அந்த சிறுவனால் தான்.\nஅன்று அந்த சிறுவனை கடந்து சென்று கொண்டிருந்தேன்.\nஅவன் என்னை நோக்கி கூறிய வார்த்தைகள் இவை.\nஉங்கள் மீது அமைதி நிலவுவதாக என்ற அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள்.\nஎன் ஓட்டலுக்கு அருகில் அவனது கடை இருந்ததால் நிறைய முறை அவனை கடந்து தான் செல்லுவேன். அவனிடம் பேசுவதற்கென்று சில அரபி வார்த்தைகளை கற்று கொண்டேன்.\nஅவனை கடந்து செல்லும்போது 'எப்படி இருக்கின்றாய்' என்று கேட்பேன்.\nஅவன் 'அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனிற்கே)' என்று பதிலளிப்பான்.\nஆக, இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, அந்த சிறுவன் கூறிய \"அஸ்ஸலாமு அலைக்கும்' மற்றும் 'அல்ஹம்துல்லில்லாஹ்' என்ற வார்த்தைகளால் தான்.\nவிடுமுறை முடிந்து என்னுடைய நாட்டிற்கு திரும்பினேன். இன்னும் எனக்கு இஸ்லாம் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். முஸ்லிம்கள் என்பவர்கள் ஊடகங்கள் கூறுவது போன்று இல்லை.\nகல்வி பயிற்றுவிப்பது (Idris Tawfiq has a degree in English language and Literature from the University of Manchester) என்னுடைய பின்னணியாக இருந்ததால் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்ந்தேன். குறும்புக்கார சிறுவர்களை கொண்ட பள்ளி அது. மிகவும் குறும்புக்கார மாணவர்கள்.\nஅந்த சிறுவர்களில் அரபு மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். என்னுடைய பணி, உலகின் ஆறு முக்கிய மதங்களான புத்தம், இந்து மதம், சீக்கியம், கிருத்துவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் குறித்து பாடம் எடுப்பது. கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவன் நான். யூத மதத்தை பற்றியும் போதுமான அளவு அறிவு பெற்றிருந்தவன். மற்ற மதங்கள் குறித்து ஒன்றும் தெரியாது.\nஇஸ்லாம் குறித்து இந்த மாணவர்களுக்கு நல்ல மு���ையில் பாடமெடுக்க வேண்டுமென்றால் அந்த மார்க்கம் குறித்து நான் அறிந்திருக்கவேண்டும். ஆகையால், இஸ்லாம் குறித்து படிக்க ஆரம்பித்தேன்.\nநிறைய படித்தேன். படித்த தகவல்களை விரும்ப ஆரம்பித்தேன்.\nமூன்று, நான்கு மாதங்கள் சென்றிருக்கும்.....நாயகம் (ஸல்) அவர்களது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் தடுமாற்றத்தை உணர்வேன். அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் ஏதாவது செய்து சுதாரித்து கொள்வேன்.\nஇந்த சிறுவர்கள் என்னிடம் வந்தார்கள், 'சார், நாங்கள் தொழ வேண்டும். உங்கள் அறையில் தான் தரைவிரிப்பும் (Carpet), வாஷ்பேசினும் (Wash basin) உள்ளது. உங்கள் அறையில் நாங்கள் தொழலாமா\nசிறுவர்கள் தொழுவதை பின்னால் உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் தக்பீர் கட்டுவது, ருக்கூ(1) செய்வது என இவை என்னை வசீகரித்தது. அவர்களிடம் கூறாமல், இந்த சிறுவர்கள் தொழுகையில் என்னென்ன உச்சரிகின்றார்கள், அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது போன்றவற்றை இன்டர்நெட்டில் தேடி அறிந்து கொண்டேன்.\nரமலான் முடிவில், இந்த சிறுவர்கள் மூலமாக எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன்.\nஅது போல, ரமலான் மாத ஆரம்பத்திலேயே இந்த சிறுவர்களிடம் கூறியிருந்தேன், உங்களுடன் சேர்ந்து நானும் நோன்பு நோற்பேனென்று. அல்லாஹ்விற்காக அல்ல, இந்த சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக...\nஆக, ராமலான் மாத முடிவில், எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன், நோன்பும் நோற்றிருந்தேன்.\nமேலும் மாதங்கள் உருண்டோடின. முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர்கள் இனிமையானவர்கள் என்பதை அறிந்திருந்தேன். முஸ்லிம்களுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.\nஇஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லண்டன் மத்திய மசூதிக்கு செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்ல, நான் அறிந்து கொள்ள.\nசில வாரங்களுக்கு பின்பு, யூசுப் இஸ்லாம் (பிரபல முன்னாள் பாடகரான கேட் ஸ்டீவன்ஸ்) அவர்களின் சொற்பொழிவை அந்த பள்ளிவாசலில் கேட்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த உரையின் முடிவில் அவரிடம் சென்றேன்.\n'நான் முஸ்லிமல்ல. அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கேட்கின்றேன், ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்'\n'இறைவன் ஒருவனே என்பதில் உறுதிப்பாடு கொண்டவர்கள் முஸ்ல���ம்கள்'\nநான் கூறினேன் : 'நான் எப்போதும் ஒரு இறைவனின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்'\nமேலும் அவர் சொன்னார் : 'முஸ்லிம்கள் ஐவேளை தொழுபவர்கள்'\nநான் சொன்னேன் : 'உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அரபியில் எப்படி தொழ வேண்டுமென்று எனக்கு தெரியும்'\nஎன்னை புதிராக பார்த்தார் யூசுப் இஸ்லாம். தொடர்ந்தார்...\n'முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள்'\n'Actually, ரமலான் மாதம் முழுக்க நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்'\nஎன் கண்களை நேரடியாக பார்த்த யூசுப் இஸ்லாம், ' சகோதரர், நீங்கள் ஏற்கனவே முஸ்லிம்தான். யாரை முட்டாளாக்க பார்க்கின்றீர்கள்\"\nபின்னால் 'அல்லாஹு அக்பர் என்று மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை கூற ஆரம்பித்தார்கள். அனைவரும் தொழுகைக்காக செல்ல ஆரம்பித்தார்கள்.\nநான் மது அருந்தியவனை போல அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னை துளைத்து கொண்டிருந்தன.\nதொழுகை நடக்கும் இடத்திற்கு சென்றேன். கீழே ஆண்களும், மேலே பால்கனியில், பெண்களும் தொழுகைக்காக அணிவகுக்க ஆரம்பித்தார்கள். பின்னால், தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன். தொழுகை ஆரம்பித்தது.\nமிக மிக அழகான தருணம் அது. குரானின் வசனங்கள் ஓதப்பட..........அழ ஆரம்பித்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....சிறு குழந்தையை போல அழுது கொண்டிருந்தேன்.....\nஉணர ஆரம்பித்தேன். இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தம் இன்று இந்த அறையில் முடிவடைந்திருக்கின்றது.\nதொழுகை முடிந்ததும் நேராக யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.\n'சகோதரர், நான் முஸ்லிமாக வேண்டுமென்று விரும்புகின்றேன். என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்'\nஅவர் சொன்னார், 'நான் கூறுவதை திரும்ப கூறுங்கள். வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'\nஅவரை பின் தொடர்ந்து கூறினேன், 'வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'\nஅங்கிருந்த சகோதரர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அற்புதமான தருணம் அது.\nமுழுமையான முஸ்லிமாக வாழ்வது, முஸ்லிமல்லாதவரை இஸ்லாமை நோக்கி அழைக்கும் சிறப்பான யுக்தி என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதனால், ஒ���ு உண்மையான முஸ்லிமாக வாழ விரும்புகின்றேன்.\nநான் இப்போது மிகுந்த மன அமைதியுடன் உள்ளேன். நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நினைத்து கூட பார்த்திராத வழியில் அல்லாஹ் என்னை வழி நடத்தி கொண்டிருக்கின்றான்.\nஎன்னுடைய அணுகுமுறை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. இறைவன் நாடினால், தொடர்ந்து என்னுடைய அழைப்பு பணியை செய்து கொண்டிருப்பேன்\"\nஇஸ்லாம் போதிக்கும் சிறு வார்த்தைகள் கூட ஒருவர் மனதில் ஊடுருவி இஸ்லாத்திற்கு நல்ல அறிமுகமாக இருப்பது ஆச்சர்யமடைய வைக்கின்றது.\nமுஸ்லிமல்லாதவரை நோக்கி நாம் சொல்லும் சலாம் கூட ஒரு சிறந்த அழைப்பு பணியாக இருப்பதற்கு சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களின் இஸ்லாம் நோக்கிய பயணம் ஒரு அழகிய உதாரணம்.\nஇஸ்லாம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் இத்ரீஸ் தவ்பிக். இவை மட்டுமல்லாது பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகின்றார்.\nஉலகம் முழுதும் பயணம் செய்து அழைப்பு பணியில் ஈடுபட்டு வரும் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களை தங்கள் பகுதிக்கு/பல்கலைகழகத்திற்கு சொற்பொழிவாற்ற அழைக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய தளத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம்.\nசகோதரர் இத்ரீஸ் தவ்பிக் போன்றவர்களை தொடர்ந்து நம்மிடையே தோன்ற செய்து நம்முடைய ஈமானை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக..ஆமீன்.\nஜசகல்லாஹ் :ஆஷிக் அஹமத் அ\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொட��ப்போம்.\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர் தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், 'ஃபளாயிலே அஃமால்' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அ...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nஇந்தியாவை வீழ்த்தி, இந்திய கிரிக்கெட் அணி மாபெரும்...\nமுஸ்லிம்களின் ஓட்டுக்களை சிதறடிக்கும் அமைப்புக்களு...\nநாகூரில் சகோ.ஷேக் தாவூத்வை ஆதரித்து காதர் மொகைதீன்...\nதேசிய லீக் பஷீர் அஹ்மத் சகோ.ஷேக் தாவூத் வை ஆதரித்த...\nசகோ. ஷேக் தாவூத்வை ஆதரித்து TNTJ வாகன பேரணி\nதுறைமுக பிரச்சனையும்,மாவட்ட ஆட்சியர் சந்திப்பும்.....\nஅரசியல் விளையாட்டில் அசிங்கப்பட்டு நிற்கும் இயக்கங...\nஇறுதிகட்ட பிரச்சாரத்தில் நாகை தொகுதி வேட்ப்பாளர்.\nஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் நாளை (13/04/11) வாக்கு...\nமுடிந்தது வாக்குப்பதிவு முடிவுகள் அடுத்தமாதம் தெரி...\nகாரைக்காலில் திமுக - தேமுதிக மோதல்\nநான் துபாய்ல வேலை செய்றேன்...- ஒரு உழைப்பாளியின் க...\nகளைகட்டும் மத்தி மீன் சீசன்\nவருகிற 4-ம் தேதி நாகூர் தர்கா கந்துரி விழா..\nரஹீம் வீட்டு சாய்பாபா சிலையில் எண்ணெய் வடிந்தது......\nசலாத்தின் மூலம் இஸ்லாமிய தாவா - சகோதரர் இத்ரீஸ் தவ...\nஜோதிடம் மோசடி என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்\nசென்னையில் டிராபிக் நெரிசலைக் குறைக்க வேண்டுமா \nநாகூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்...\nமதீனா நகரில் 15 இடங்களில் தங்கம் கண்டுபிடிப்பு...\nஆன்லைனில் இண்டேன், எச்.பி, சமையல் கேஸ் முன்பதிவு\nவீடுகளுக்கு சப்ளையாகும் வாட்டர் கேன்கள் : நுரையீரல...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=143&code=OkebHUXZ", "date_download": "2018-06-20T01:53:18Z", "digest": "sha1:YQ7MAXRZYJJ3QAYHBOFMNIG5A2B2SDG4", "length": 18754, "nlines": 298, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nசொந்த மண்ணில்முழுத் தொடரையும் இழந்த இலங்கை; இந்தியா அபார வெற்றி\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nசொந்த மண்ணில்முழுத் தொடரையும் இழந்த இலங்கை; இந்தியா அபார வெற்றி\nஇலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டித் தொடரை 3-0 என வெற்றி கொண்டதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடரையும் 5-0 என வெற்றிகொண்டு சொந்த மண்ணில் தொடர் தோல்விகளை இலங்கைக்கு பரிசளித்துள்ளது. உலகக் கிண்ணம் 2019க்கு நேரடியாகத் தகுதி பெற இந்தியாவுடனான இந்த தொடரில் குறைந்தது இரண்டு போட்டிகளையேனும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த இலங்கை அணி முழுத் தொடரையும் இழந்து இந்தியாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. இனி மேற்கிந்தியத் தீவுகள் அணியும் நம்மைப் போலவே முழுத் தொடரையும் இங்கிலாந்திடம் இழக்க வேண்டும் என பிரார்த்திப்பது மட்டுமே ஒரே வழி இலங்கை அணிக்கு\nஐந்தாவதும் இறுதியான போட்டியில் ஆறுதல் வெற்றியையேனும் பெற்று உலகக் கிண்ண கனவில் கொஞ்சமேனும் வலு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் முனைப்புடன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. ஆனால் யார் வைத்த சூனியமோ தெரியவில்லை தொடர் முழுவதையும் போலவே 240 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. இலங்கை இத்தொடரின் ஐந்து போட்டிகளிலும் முறையே 216, 236, 217, 207 மற்றும் 238 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. இந்திய அணிக்கு சவாலான ஓட்ட எண்ணிக்கை ஒன்றைக்கூட பெறவில்லை.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. லஹிரு திரிமான்ன 67, மெத்தியூஸ் 55 மற்றும் உபுல் தரங்க 48 என ஓட்டங்கள் குவித்தனர். பந்துவீச்சில் புவனேஷ்குமார் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிக்கொண்டார்.\nபதிலளித்தாடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. விராட் கோலி சதமடிக்க (110) கேதர் ஜாதவ் அரைச்சதம் (63) கடந்தார். இலங்கை அணியின் பந்து வீச்சு குறிப்பிடும்படியாக இல்லை. தற்போதைய இலங்கை அணி போராட்டக்குணம் உள்ள அணியாக இருந்த போதிலும் 2019இல் உலகக் கிண்ணத்துக்கு உள்நுழைவதற்கோ அல்லது வெற்றி பெறுவதற்கோ இது போதாது என்பதே உண்மை. ஆட்ட நாயகனாக புவனேஷ்குமாரும் தொடர் நாயகனாக பும்ராவும் தேர்வு செய்யப்பட்டனர். வரும் ஆறாம் திகதி ஒற்றை 20-இருபது போட்டி இடம்பெறவுள்ளது. அதிலாவது வெற்றி பெறுமா\nஇரண்டு நீலங்களை வென்ற இரு சிவப்பு கிரிக்கெட் அணிகள் \nஇந்தியா எதிர் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்\nஉலகக் கிண்ணத்தை நோக்கிய நகர்வு - பின்னடைவை சந்தித்த இலங்கை அணி\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபடைப்பாளி சிவரஞ்சனி அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்\nகவிக்குறள் - 0003 - காக்கும் கருவி\nஇலங்கை எதிர் இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டி - வெற்றி யாருக்கு\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nதுபாயில் இரவு-பகல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது இலங்கை\nபங்களாதேஷ் எதிர் அவுஸ்திரேலியா - முதலாவது டெஸ்ட் போட்டி - 27-08-2017\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - இறுதிப் புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable\nகவிக்குறள் - 0007 - எண்ணமே அளவாகும்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/05/blog-post_9.html", "date_download": "2018-06-20T01:25:44Z", "digest": "sha1:GOLIB42SKAXGCHBOQHPOVNQ3ORGP62FY", "length": 20848, "nlines": 197, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': உள்ளமும் நலம்தானா?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசெவ்வாய், 9 மே, 2017\nஇந்தியா முழுக்கவே நீதிமன்ற பணியில் உள்ள நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளை நடுநிலையாக நின்று சோதித்து வழங்காமல் தங்கள் மனநிலைக்கேற்ப,சார்ப்புக்கேற்பத்தான் வழங்குகிறார்கள்.\nசந்துரு போன்ற சிலர்தான் இதில் விதி விலக்கு .\nஇப்போது தமிழகத்தை சார்ந்த கர்ணன் செய்யும் நீதிபோர் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.\nசக நீதிபதிகளுக்கு மட்டுமல்ல சாதாரண நமக்கும் அவரின் மனநிலை மீது சந்தேகம் உண்டாவதை தவிர்க்க இயலவில்லை.\nதடிமன்,தடிமனான சட்டப்புத்தகங்களை படித்தும்,ஓயாமல் வாத,பிரதிவாதங்களை கேட்டு,கேட்டும் மனம் வெறுத்துப்போயிருக்கலாம் .அதனாலேயே இந்த மனநிலை உண்டாகியிருக்கலாம்.\nஆனால் அவர் செய்யும் அபத்தங்களுக்கான எதிர் விளைவுகளை தடுக்க தனது தாழ்த்தப்பட்ட சாதியை கேடயமாக பயன் படுத்துவதை பார்த்தால் பின்னணி ஏதாகிலும் இருக்கலாமோ எனது தோன்றுகிறது.\nஇந்திய உயர் நீதிமன்றங்களில் கட்டப்பொம்மன் காலத்தில் போடப்பட்ட வழக்குகள் கூட தேங்கி லட்சக்கணக்கில் தூசி தட்டி வைக்கப்படுவதான நிலை இருக்கையில் தனக்கு வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி பணியை செம்மையாகப்பார்த்து தேக்கத்தை குறைப்பதை விட்டு விட்டு சக நீதிபதிகள் மீது புகார் மனுக்களை அனுப்பி அவை தவறான,உள்நோக்கத்துடன் தரப்பட்டவை என தள்ளுபடி செய்யப்பட்டவுடன் என்ன செய்கிறோம் என்று தெரியாமல்,தான் உயர் நீதிமன்ற நீதிபதி என்பதையும் மறந்து பரபரப்பு,அதிரடி என செய்திகளை வெளியிட்டதால் ,தனக்கும் மேல்நிலையில் உள்ள நீதிபதிகளுக்கே வழக்கு,தீர்ப்பு என்று தறிகெட்டு போனதால் கர்ணன் இன்று ஆறு மத சிறையை பரிசாகப்பெற்றுள்ளார்.\nகர்ணன் மீது உச்ச நீதிமன்றம் தானாகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.\nகாரணம் அவர் உயர் நீதிமன்ற நீதிபதி அவர் மீது பிறர் தொடுக்க இயலாது.\nநீதித்துறை மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் கர்ணனுக்கு அவரது நடவடிக்கைகளை ஆய்வு செய்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு தடை விதித்திருந்தது.\nஆனால் கர்ணன் மேலும் தனது அடாவடி பேச்சுக்களை தொடர்ந்ததால் நீதிபதி கர்ணனுக்குமனநல மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.\nஅதற்கான அறிக்கையை மே 8ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அது தொடர்பான வழக்கு மே 9ல் நடக்கும் என்றும் கூறியிருந்தது.\nஆனால், மனநல மருத்துவப் பரிசோதனைக்குஅவர் மறுப்பு தெரிவித்தார்.\nஇந்த நிலையில், கோல்கட்டாவில் உள்ள தன் வீட்டில் இருந்து நீதிபதி கர்ணன் பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில் ல் கூறியது:\n\"சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட ஏழு நீதிபதிகள் அமர்வில் உள்ள நீதிப���ிகளும், என்னை பணி செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட அமர்வில் இருந்த நீதிபதி பானுமதியும், எஸ்.சி.. - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளனர்.\n''எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ள, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் மற்றும், ஏழு நீதிபதிகளுக்கு, தலா, ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது,'தலித்தான எனக்கு எதிராகச் செயல்பட்டதுடன், பொதுப்படையாக அவமானப்படுத்தியுள்ளனர்.\nஇந்த குற்றங்களுக்காக, இந்த எட்டு பேருக்கும், தலா, ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளின் கீழ்,ஒவ்வொருவருக்கும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.\nஒரு வாரத்துக்குள், டில்லியில் உள்ள தேசிய எஸ்.சி., - எஸ்.டி., தேசிய கமிஷனில் இந்த அபராதத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.\nஎன்னை அவமதித்தது தொடர்பாக, தலைமை நீதிபதி உட்பட ஏழு நீதிபதிகளுக்கு, 14 கோடி ரூபாய் அபராதம் விதித்து, ஏப்., 13ல், நான் அளித்த தீர்ப்பை இதுவரை நிறைவேற்றவில்லை. இதைத் தவிர, நீதிபதி பானுமதியும், இரண்டு கோடி ரூபாயை இழப்பீடாக அளிக்க வேண்டும்.\nஇந்த, 16 கோடி ரூபாயை, அவர்களின் சம்பளத்தில் இருந்து, சுப்ரீம் கோர்ட் பதிவாளர் பிடித்தம் செய்து, என் கணக்கில் சேர்க்க வேண்டும். \"என அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார்.\nஏற்கனவே எடக்கு மடக்கான பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வந்த கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு கடிவாளம் போட எண்ணியிருந்த உச்ச நீதிமன்றம் இந்த கர்ணனின் அறிக்கை கோபத்தை உண்டாக்கியத்துடன்,கடிவாளம் போட்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்தது.\n\"நீதிபதி கர்ணனுக்கு, மே, 4ல் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது . டாக்டர்கள் குழு அவரது வீட்டுக்கு சென்ற போது நீதிபதி கர்ணன் மனநல மருத்துவப் பரிசோதனைக்கு உடன்பட மறுத்து விட்டார்.மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பைத்தியக்கார நீதிபதிகள் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து , மன நல பரிசோதனைக்கு ஒத்துழைக்காததுநீதிமன்ற அவமதிப்பதாகும் என அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து இன்றுகாலை ( 9 ம் தேதி) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும், கர்ணன் பிறப்பிக்கும் உத்தரவுகளை வெளியிட்டு அவரை மேலும் உசுப்பேத்தி வந்த ஊடகங்கள் இனி அவர் தரும் பேட்டிகள் ,செய்திகளை வெளியிட தடையும் விதித்துள்ளது .\nபணியில் உள்ள நீதிபதி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகும்.\nநீதிபதி கர்ணன் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுதிரை பயணிகள் வண்டி உலகில் முதலாவதாக பம்பாயில் அறிமுகப்படுத்தப்பட்டது(1874)\nகாரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது(1985)\nஜெயலலிதா 25000 கோடிகள் எப்படி வந்தது.நடிச்சு சம்பாதித்ததாஅல்லது காவிரி தந்த கலைசெல்வி நாட்டியமாடி சம்பாதித்ததா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு\nஇன்னும் 700 நாட்கள் அபாயம்\nசட்டமன்றத்தில் A 1 படம் \nஅன்றைய செய்தி இன்றைய வரலாறு\nஇப்போது பரிணாமம் நிகழவில்லையா .. . . . . \nஜிஎஸ்டி வரி விதிப்பு தயார்\nசென்ற ஏழு நாட்கள் .\nஆரிய மாயைத் தவிர வேறென்ன\nஉங்கள் கணிப்பொறியின் அடிப்படை அறிக்கை,\nசட்டம் - ஒழுங்கு சரியில்லை\nஅண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' ---மோடி\nசீ.அ.சுகு��ாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillol.com/General/TWpZMU53/", "date_download": "2018-06-20T01:35:56Z", "digest": "sha1:4MOPN4BLCSG3UQR4RPB2ZG46CSIAWPQY", "length": 2779, "nlines": 35, "source_domain": "tamillol.com", "title": "கேரள பெண்களின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா? - Tamillol.com", "raw_content": "\nகேரள பெண்களின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா\nகேரள பெண்களின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nYouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n ஏற்பட 3 கெட்டப் பழக்கங்கள்… மருத்துவர்கள் எச்சரிக்கை..\nசாட்டையை சுழற்றுகிறது தேர்தல் ஆணையம்\nசுவாதியை தான் கொலை செய்யவில்லை எனக் கூறி ராம்குமார் ஜாமின் மனு தாக்கல்\n7 முஸ்லீம் நாடுகளுக்கு தடை: அம்பலமான டிரம்பின் ரகசியம்\nசசிகலாவுக்கு ஷாக் கொடுத்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\nஇது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் படிக்க தவறாதீர்கள்..\nசசிகலா தமிழக முதல்வரானதும் போடப்போகும் முதல் கையெழுத்து என்ன தெரியுமா\nசிறைக்குள் சசிகலாவின் மாஸ்டர் பிளான் ஆட்டம் காணும் தமிழக அரசியல்\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களே.... உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை வாங்க தெரிஞ்சுக்கலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhii.blogspot.com/2012/10/", "date_download": "2018-06-20T01:56:56Z", "digest": "sha1:SY4VDKSO3WS67WTDA3SE53H7HTUDGW72", "length": 22326, "nlines": 143, "source_domain": "thamizhii.blogspot.com", "title": "தமிழி: October 2012", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\nஅரசு பள்ளிகளை சுழற்றும் சாட்டை...\nஇன்றைய வாழ்வில் சமூகத்தை நோக்கி பலத்திரைப்படங்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதில் ஒன்றோ, இரண்டோ சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றன. பலத் திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமாக வந்து செல்கின்றன. திரைப்படங்கள் என்றாலே நம் மனதுக்கு மகிழ்ச்சி தருவாத இருக்க வேண்டும் என்பது இன்றைய அனைவரது கருத்து. உண்மைதான் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து.\nஇன்றைய திரைப்படங்கள் என்பது பழைய ’கூத்தின்’ மேம்பட்ட வடிவமே. கூத்துப் பட்டறையில் இருந்து வந்து வெற்றி பெற்று சாதித்த நடிகர்கள் இன்றும் திரையில் வலம் வந்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். பழைய கூத்தில் நடனத்துடன் கூடிய கதை���ும், அதில் சிலக் கருத்துக்களும் அமைந்திருக்கும். கூத்தில் இருந்த கலை நயங்கள், கருத்தம்சங்கள் இன்று திரைப்படங்களில் சற்று குறைந்து வருகிறது.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் முற்பகல் 8:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருமலாபுரம் ’பசுபதேஸ்வரர்’ குடவரை கோயில்...\nபாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்களும் இணைந்து வரலாற்றுப் பயணமாக மதுரையிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா சென்று வந்தோம். பயணத்தில் கழுகுமலை, சங்கரன்கோவில், வீரசிகாமணிக்கு அடுத்து நான்காவதாக திருமலாபுரத்திற்கு சென்றோம். திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி - சேந்தமரம் சாலையில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமலைப்புரம் எனப்படும் திருமலாபுரம்.\nதிருமலாபுரத்தில் முற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்த (கி.பி 750) இரண்டு குடைவரை கோயில்கள் அமைந்துள்ளன. திருமலாபுரம் சிற்றூரின் ஊருக்கு வெளியே தெற்குப் பகுதியில் மிக பெரிய நீண்ட மலைக் குன்றுத் தொடர் காணப்படுகிறது. இந்த மலைக்கு ’வருணாச்சி’ மலை என்று பெயர். இவ்வூருக்கு முன்பு வருணாச்சிபுரம் என்ற பெயர் இருந்துள்ளது.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் முற்பகல் 11:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீரசிகாமணி கைலாயநாதர் குடைவரை கோயில்...\nபாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்களும் இணைந்து வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா செல்லும் பயணத்தில் கழுகுமலை, சங்கரன்கோவிலுக்கு அடுத்து மூன்றவதாக வீரசிகாமணிக்கு சென்றோம். சங்கரன்கோவிலுக்கு வடமேற்கே பத்து மைல் தொலைவில் வீரசிகாமணி அமைந்துள்ளது.\nவீரசிகாமணி ஊருக்கு அருகிலுள்ள பெரிய மலைக்குன்றில் குடைவரைக் கோயில் உள்ளது. இக்கோயிலில் காணப்படும் சிவனுக்கு கயிலாயநாதர் என்ற பெயர். குடைவரைக் கோவிலுக்கு வெளியே சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கருவறைக்கு நேர் எதிரே உள்ள மேடையில் நந்தி சிலை வைக்கப்பட்டுள்ளது. கைலாயநாதர் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. குடவரையில் வெளிப்பகுதி மற்றும் முன் மண்டபம் முழுவதும் வெள்ளை மற்றும் காவி வண்ணங்கள் பூசபட்டிருந்தன.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் பிற்பகல் 7:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிவன் விஷ்ணு இணைந்த சங்கரன்கோவில்...\nபாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்களும் இணைந்து வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா சென்று வந்தோம். முதலில் கழுகுமலையை பார்த்துவிட்டு இரண்டாவதாக சங்கரன்கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். சங்கரன்கோவில் நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கோவிலில் உள்ள இறைவன் சங்கர நாரயணன் என்று அழைக்கபடுகிறார். சங்கரன்கோவில் ஒரு சிவஸ்தலம்.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் பிற்பகல் 4:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெட்டுவான் கோயிலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சமணச் சிற்பங்கள் இருக்கும் மலையை நோக்கி சென்றோம். மலையில் நூற்றூக்கும் அதிகமான சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் காணப்பட்டன. இவ்வளவு சிற்பங்களை இதுவரை சென்ற வேறு எந்த மலையிலும் பார்த்தது இல்லை. முக்குடையின் அமர்ந்திருக்கும் மகாவீரரின் உருவச் சிலை ஒரே அளவில் வரிசையாக மூன்று வரிசையில் வெட்டப்பட்டுள்ளன.\nமேலே காணப்படும் வரிசையில் மற்ற வரிசையில் காணப்படும் அளவைவிச சற்று சிறிதாக 25க்கும் மேற்பட்ட மகாவீரரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. கீழே காணப்படும் இரண்டு வரிசைகளிலும் ஒரே அளவில் 34 சிலைகள் காணப்படுகின்றன. சிலைகளுக்கு நடு மத்தியில் ஐந்துதலை நாகத்தின் கீழ் பார்சுவநாதர் சிலை ஒன்றும் வடிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிற்பங்களின் கீழும் அதனை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாக வட்டெழுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் முற்பகல் 11:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுரையைச் சுற்றிய மலைகளுக்கு மாதம் ஒரு முறை, விடுமுறை நாளான ஞாயிறு காலை பசுமை நடைக் குழுவினரோடு சென்று மலைகளில் உள்ள வ���லாற்றுச் செய்திகளை அறிந்து வருவது வாடிக்கை. ஒரு மாற்றத்திற்காக வேறு சில ஊர்களில் உள்ள மலைகளையும் அவைகளில் பொதிந்துள்ள வரலாற்றுத் தகவல்களை அறிந்து வருவோம் என பசுமை நடை குழுவினரிடமும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிடமும் நண்பர்கள் சிலர் எங்கள் விருப்பத்தை முன் வைத்தோம்.\nசாந்தலிங்கம் அய்யா மதுரையில் செயல்பட்டு வரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளராக இருக்கிறார். அதன் பயனாக இந்த மாதம் (30.09.2012 ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மாணவர்கள் சிலரும், பசுமைநடை நண்பர்கள் சிலரும் இணைந்து வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணிபுரம், திருமலாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் என 5 வரலாற்று இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவாக சென்று வந்தோம்.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் பிற்பகல் 9:39 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகண்மாய்கள் இருந்த பகுதிகளில், ஆறுகள் ஓடியப் பகுதிகளில் எல்லாம் இன்று லாரிகள் நீரைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்மாய்கள், ...\nமதுரை மாவட்டம் சேடப்பட்டிக்கு அருகில் 4 கிலோ மீட்டர் தொலைவில் குப்பல்நத்தம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து 30 ...\nமதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர்...\nமதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி என்னும் சிற்றூர்க்கு மேற்கே அரிட்டாபட்டி எனும் சிற்றூர்...\nமழை பெய்ய மரங்கள் தேவையா \nமழை பெய்ய மரங்கள் தேவையா என்ற கேள்வி தான் மனதில் எழும்பியது , ம . செந்தமிழனின் “ முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் ...\nநஞ்சில்லா உணவை தரும் உழவர்களைத் தேடி...\n நஞ்சில்லா உணவு . அப்ப நஞ்சு உள்ள உணவு வேற இருக்கா இந்த கேள்விகள் தான் எனக்குள்ளும் எழுந்தது . நஞ்சுள்ள உணவு...\nமாளிகைமேடு எனும் சோழர்களின் மாளிகை...\nஉலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்பட வேண்டிய சோழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டானது தஞ்சை பெரிய கோவில் ( பெருவுடையார் ...\nதிருமலாபுரம் ’பசுபதேஸ்வரர்’ குடவரை கோயில்...\nபாண்டிய நாட்டு வ���லாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்களும் இணைந்து வரலாற்றுப் பயணமாக மதுரையிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகா...\nகாரைக்குடியில் கல்லூரி படிப்பிற்காக சென்றுவரும் பொது எல்லாம் குன்றக்குடி மலை, கீழவளவு மலைகள் அனைத்தும் சில நொடிகளில் பார்வையயைவிட...\nஉத்தமபாளையம் சமணத்தளத்திற்கு ஒரு நாளாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக மனதில் இருந்து வந்தது . பயணங்கள் சென...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅரசு பள்ளிகளை சுழற்றும் சாட்டை...\nதிருமலாபுரம் ’பசுபதேஸ்வரர்’ குடவரை கோயில்...\nவீரசிகாமணி கைலாயநாதர் குடைவரை கோயில்...\nசிவன் விஷ்ணு இணைந்த சங்கரன்கோவில்...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/nadigaiyar-thilagam-movie-gallery/nadigaiyar-thilagam-stills-006/", "date_download": "2018-06-20T02:28:52Z", "digest": "sha1:JAFH3C55JJJRNULF4KQAHV6N7PBVFNFC", "length": 2767, "nlines": 54, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam Nadigaiyar Thilagam Stills 006 - Thiraiulagam", "raw_content": "\nநடிகையர் திலகம் – Movie Gallery »\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\nசிக்கனமானவராக நடித்திருக்திருக்கும் விஜய் சேதுபதி\nமேளதாளம் முழங்க ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா…\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/12/blog-post_24.html", "date_download": "2018-06-20T01:45:38Z", "digest": "sha1:2CUJHUO6PKD5KUNZ7M356QD47Q6KGF6K", "length": 20673, "nlines": 126, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: முஸ்லீம் உம்மாவின் அரசியல் போராட்டம் எது ?", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\nமுஸ்லீம் உம்மாவின் அரசியல் போராட்டம் எது \n(இது காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு . சமத்துவம் அதற்காக சமரசம் அதன் ��ூலம் சகவாழ்வு இந்த சரணடைவு அரசியலை தவிர உருப்படியான மாற்றுத் தீர்வு இலங்கை முஸ்லீம் புத்தி ஜீவிகளால் பேசப்படவோ கருத்தாடப்படவோ இல்லை . இவர்களுக்கு தெரிவதெல்லாம் சிதறிய நெல்லிக்காய் போல் வாழும் ஒரு நாக்கிலிப் புழு சமூகமும் இந்த சரணடைவு அரசியலை தவிர உருப்படியான மாற்றுத் தீர்வு இலங்கை முஸ்லீம் புத்தி ஜீவிகளால் பேசப்படவோ கருத்தாடப்படவோ இல்லை . இவர்களுக்கு தெரிவதெல்லாம் சிதறிய நெல்லிக்காய் போல் வாழும் ஒரு நாக்கிலிப் புழு சமூகமும் தப்பிச் செல்ல முடியாத வேலியாய் ஒரு சமுத்திரமும் தான் ஆகும் தப்பிச் செல்ல முடியாத வேலியாய் ஒரு சமுத்திரமும் தான் ஆகும் அதில் முஸ்லீம் என்பவன் இஸ்லாமிய பெயர் எச்சமாக ஒட்டி நிற்க ,அடங்கி அச்சப்பட்டு வாழ்வது மட்டுமே காலத்தின் தேவையாக ,புத்தி சாதுரியமாக கருதப்படுகிறது .\nகாரணம் இஸ்லாம் எனும் இலட்சியத்தை விட அது காட்டும் சத்தியத்தை விட உலகத்தை தேடவேண்டும் என்ற பேராசை தன்னை இலட்சியவாத சமூகமாக காட்டி களமிறங்காமல் தயங்க வைத்து விட்டதே ஆகும் . இன்று அடக்குமுறையாளர்கள் தமது இரண்டாம் கட்ட நகர்வை தெளிவாகவே தொடங்கி விட்டனர் . அந்த நேரடித் தலையீடு குப்ரிய சட்டங்களின் துணையோடு முஸ்லீம்களின் உரிமையை பறித்தெடுக்கும் அராஜகமாக தொடங்கி விட்டது . இப்போது என்ன செய்வது சில புரிதல்களுக்காக இந்தப் பதிவை மீள் பதிவிடுகிறேன் . )\n\"தன் இறந்த கால வரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் அறியாத சமூகத்திற்கு எதிர்காலமே கிடையாது \" (வரலாற்றாய்வாளர் இப்னு கல்தூன் )\nஉங்கள் மூதாதையர்களோ (கடவுள்களாக வணங்கப்பட்ட ) சிலைகளை உடைத்த 'இப்ராஹீம்களாக 'இருந்தார்கள் .நீங்களோ (இப்ராஹிம் (அலை ) அவர்களின் தந்தையாராகிய ) சிலையை விற்று வாழ்க்கை நடத்திய 'ஆசர்களாக ' உள்ளீர்கள் \nமுஸ்லீம்களாகிய எமது போராட்டம் என்பது இன்று மிகத் தெளிவாக புரியப்பட வேண்டும் . எமது தவறுகள் , அறியாமைகள் , உள்வீட்டு சண்டைகள் இவை அனைத்தையும் தாண்டி குப்ரியத்தின் மிக மோசமான ஒரு ஒடுக்கு முறை வடிவம் முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழும் நிலங்களில் இன்று முஸ்லீம்களுக்கு எதிராக புலப்படத் தொடங்கியுள்ளது .\nஇலங்கையின் முஸ்லீம் எதிர்ப்பாளர்களின் நகைப்புக்கிடமான நடவடிக்கையாக அண்மையில் மேற்கொண்டது 'ஹலால் ' எதிர்ப்பு போராட்டமாகு��் . அதாவது தாம் சார்ந்த சமூகத்தை\" 'ஹலால் ' என்ற சின்னம் பொறிக்கப் பட்ட உணவு வகைகளை கொள்வனவு செய்ய வேண்டாம் \" என்ற கோரிக்கையை முன்வைத்தும் , உற்பத்தியாளர்களை\" 'ஹலால் ' சான்றிதல் பெறவேண்டாம்\" என்ற கோரிக்கையை முன்வைத்துமே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது , மேற்கொள்ளப் படுகின்றது .\nஆனால் இங்கு நடந்த நிகழ்வு என்னவென்றால் 'ஹலால் ' என்றால் என்ன என்ற வினாவைச் சுற்றி பெரும்பான்மை சமூக மட்டங்கள் மெது மெதுவாக இப்போது கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளது .\nசந்தர்ப்பங்களை நாம் தேடிச் செல்லாத போதும் , எம்மைத்தேடி இப்போது சந்தர்ப்பங்கள் வரத் தொடங்கியுள்ளன என்றுதான் இன்றைய நிலையை சொல்ல முடியும் . முஸ்லீம் என்பவன் ஒரு இனம் என்ற பார்வையை விட்டும் சற்று மேலதிகமாக சென்று அவனுள் ஒரு கொள்கை இருக்கின்றது .என்ற உண்மை அந்நிய சமூகங்கள் மத்தியில் இனி வெளிச்சமாகும் சந்தர்ப்பங்கள் மிக அதிகமாகியுள்ளன .\nஆனால் 'ஹலால் ,ஹராம் ' என்ற வட்டத்தைச் சுற்றியே ஒரு முஸ்லிமின் வாழ்வு அமைந்துள்ளது என்ற உண்மையையும் , வெறும் உணவுப் பொருட்களை மட்டும் கருத்தில் கொண்டு 'ஹலால் ' என்ற வரையறை பேணப் படவில்லை எனும் உண்மையை சொல்வதன் ஊடாக இஸ்லாத்தின் இறைக் கொள்கையை தெளிவு படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது .\n'கொள்கைக்கான வாழ்வுமுறை எப்போது பின்தள்ளப் படுகின்றதோ ,அப்போதே அந்த சமூகம் கொள்கைவாத சமூகம் என்ற வரையறையில் இருந்து பின்தள்ளப் படும்.' என்ற உண்மையை முஸ்லீம் சமூகம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் . இப்போது நாம் எதிர்கொண்டிருப்பது எமது வாழ்வுக்கான போராட்டமா எமது கொள்கைக்கான போராட்டமா என்ற வினாவில், நாம் வாழ்வதில் தான் எமது கொள்கை வாழும் என்ற நொண்டிச் சாட்டை முன்வைத்து ' சபூர் 'கோட்பாடு 'அட்ஜஸ்ட் மெண்ட் ' பெகேஜாக ' இன்று பொதுவாக முன்வைக்கப் படுகின்றது .\nஇஸ்லாம் கொச்சைப் படுத்தப் பட நாம் வாழ்தல் என்ற கோட்பாடு முன்வைக்கப் படுமாக இருந்தால் அதுதான் (ஹுப்புத் துன்யா ) உலகாசை . மௌனமோ, வன்முறையோ தான் இங்கு தவறானது; தவிர துன்பங்களை அனுபவித்த நிலையிலும் சத்தியத்தை தெளிவாக சொல்லுதல் என்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை . இப்போது முஸ்லீம் எதிர்ப்பு எனும் போர்வையில் ஆட்டத்தை யார் ஆரம்பித்து வைத்தார்களோ அவர்களே வினாக்களோ���ு வருவார்கள் என்பதுதான் உண்மை . அதற்கான விடைகளில் இறைக் கொள்கை (இலாஹ் , ரப் ) என்ற வட்டத்தை நோக்கி திருப்பும் பணியை நாம் செய்ய வேண்டிய கடமை தான் எமக்கு முன் உள்ளது .\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nகுடிமக்களின் பெயரில் ஒரு சர்வாதிகார நியாயம் அது...\nஅலிபோவின் உளவுப்பிரிவு தலைவன் மீதான மரண தண்டனையும்...\nஇஸ்லாத்தின் பெயரால் முஸ்லீம் உலகை ஆக்கிரமித்துள்ள ...\nயெமனில் அமெரிக்க “ட்ரோன் கொன்ரோல் சென்டர்” தகர்க்க...\nஜனநாயக மயக்கம் ஒரு முஸ்லிமின் ஆபத்தான தேர்வு \n(ஒரு முக நூல் பதிவில் இரு...\nஇஸ்லாமிய இலட்சியவாத தியாகத்தில் எம் முன்னோர்களும் ...\nஏன் ஏகாதிபத்தியம் மண்டேலாவுக்காக துக்கப்படுகிறது\n“ஒரு சத்தியப் போராளியின் இலட்சிய வாசகங்கள்” - ஜமாத...\nஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ...\n'தாருல் குப்ர்' இல் முஸ்லிமின் வாழ்வும் போராட்டமும...\nஅற்புதமான இஸ்லாமிய அரசியல் வித்தகர் உமர் இப்னு கத்...\nசீனா நடாத்தப்போகும் எதிர்கால அரசியல், இராணுவ நகர்வ...\nசிரிய சமர்களில் சவுதி அரேபியாவின் அரசியல் இராணுவ ப...\nஎம்மை நாம் புரிந்து கொள்வோமா முஸ்லீம் உம்மாவே \nஇஸ்ரேல் பற்றி ஊடகங்களின் பத்து பெரிய பொய்கள் .\nமுஸ்லீம் உம்மாவின் அரசியல் போராட்டம் எது \n (ஒரு எக்ஸ்ரே பார்வை .)\nஓநாய்களின் பாசறை (பகுதி 4)\nசூனிய இராத்திரிகள் - இலங்கையில் முஸ்லிம்கள் என்ன ச...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது\nசவுதி அரேபியாவின் இருட்டு நிலவறைகளை நோக்கி ஷேய்ஹ் ...\n“அஷ்-ஷாமில் இஸ்லாமிய ஆட்சி” என்பது ஜபாஃ அல் நுஸ்ரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2007/10/wings-of-evolution.html", "date_download": "2018-06-20T01:41:54Z", "digest": "sha1:OWLOQ3OVOMJR2EWPNXKTPNADIAMWN2HW", "length": 10434, "nlines": 171, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: WINGS OF EVOLUTION", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nACCESSIABLE HORIZON FILMS நிறுவனம் சார்பாக, ரமேஷ் மூர்த்தி, ரகு ஜெகந்நாதன் இயக்கத்திலும், கௌசல்யா ஜெகந்நாதனின் எடிட்டிங்கிலும் ஸ்ரீகாந்த் தேவராஜன் இசையிலுமான கூட்டு முயற்சியில் உருவான 40 நிமிட ஆவணப் படம் விங்ஸ் ஆஃப் எவெல்யூசன் .\nநம் சிறகு மாண்டஸோரி பள்ளி குறித்த அழகிய ஆவணப் படம் இது கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி சர்வதேச தெற்காசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மெயின் பிட்சர் டௌன்லோட் செய்ய முடியவில்லை. வேறு வாய்ப்பிற்காக யூ டூயூபின் உதவியை நாடிய போது படத்தின் ட்���ைலரும், அது தொடர்பான மற்றொரு ட்ரைலரும் கிடைத்ததன. நண்பர்களின் பார்வைக்காக தந்துள்ளேன்.\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\nவகைகள் சமூகம், சிறகு, சுயம், திரைப்படம்\n4 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\nபடம் பார்க்க முடியவில்லை. மற்ற பதிவுகளில் படித்ததின் அடிப்படையில் சிறகு மாண்டிஸோரி பள்ளியினை வாழ்த்துகிறேன். எண்ணங்கள் நோக்கங்கள் நிறைவேற வாழ்த்துகள்\nநிகழ்ச்சித் தொகுப்பாளராக ஒரு அரவாணி\nதமிழ் நாட்டைச் சேர்ந்த ரோஸ் என்கிற அரவாணி, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியை வழி நடத்தும் தொகுப்பாளராக விரைவில் செயல்பட இருக்கிறார்.\nவழக்கமாக ஆண் அல்லது பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மாத்திரமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழி நடத்தி வருகிறார்கள்.\nபோட்டி நிறைந்த இந்த துறையில், ஆணாக பிறந்து பால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய அரவாணியான ரோஸ் நுழைந்திருப்பது, ஒதுக்கப்பட்ட பாலினத்தவரின் முன்னேற்றத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.\nதமிழ் சமூகத்தில் மூன்றாம் பாலினமான அரவாணிகள் குறித்து மிகவும் மலிவான கருத்துருவாக்கம் நிலவுவதாக கூறும் ரோஸ் அவர்கள், இந்த தவறான புரிதலைப் போக்குவதற்காகவே, தாம் ஊடகத்துறையை தேர்ந்தெடுத்ததாக தமிழோசையிடம் தெரிவித்தார்.\nதாம் வழி நடத்த இருக்கும் வாராந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி, சமூகத்தின் அனைத்து விதமான பிரச்சினைகளைப் பற்றியும் விவாதிக்கும் என்றாலும், அரவாணிகள் மற்றும் பாலினமாறிகள் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமாக இடம்பெறும் என்கிறார் ரோஸ்.\nதமிழோசைக்கு ரோஸ் அவர்கள் அளித்த பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nதோழி மேலே உள்ள வலைதளப்பகுதியை தாங்கள் படித்திருக்ககூடும். இருந்தாலும் புன்னகைளின் பார்வைக்கு. எனது வலைப்பக்கத்திலும் இந்த செய்தியை இன்று பதிவு செய்கிறேன்.\nசென்னையில் தங்களின் வாசம் எப்படி உள்ளது\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moganan.blogspot.com/2010/04/", "date_download": "2018-06-20T01:25:08Z", "digest": "sha1:AVTMTJQBJDTKGLVCBDSY5DVSVYR5YIBH", "length": 8884, "nlines": 228, "source_domain": "moganan.blogspot.com", "title": "மோகனனின் வலைக்குடில்: April 2010", "raw_content": "\nஎனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...\nஎன்னவளுக்காக நான் வரைந்த கணேச ஓவியம்..\nஎனக்கு கடவுள் நம்பிக்கை அற்றுப் போய் பத்து வருடங்களாகி விட்டது... ஆனால் என்னவளுக்கு என் பேருடைய கடவுளென்பதால் கணேசனை மிகவும் பிடிக்கும் என்பாள்...\nஅவளுக்காக நான் வரைந்த ஓவியம் இது... இது போன்ற ஓவியங்களை வரைவதை விட்டு விட்டு, கிட்டத்தட்ட 11 வருடங்களாகி விட்டது..\nநமக்கு இந்த வண்ணமெல்லாம் கொடுக்கத் தெரியாது.. எதோ எனக்குத் தெரிந்தவரை கொடுத்திருக்கிறேன்... பிடித்திருந்தால் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\nஎன்னவளுக்காக நான் வரைந்த கணேச ஓவியம்..\n49 ஓ திரைப்படம் (1)\nஅறம் செய விரும்பு (1)\nஇலவச புத்தக வங்கி (1)\nஉலகத் தமிழ் சொம்மொழி மாநாடு (1)\nஒரு பக்க சிறுகதை (1)\nகேடி பில்லா கில்லாடி ரங்கா திரை விமர்சனம் (1)\nநீட் தேர்வு ரத்து (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nவிஏஓ மாதிரி தேர்வு (1)\nநான் பிறந்த ஆத்தூர் நகரம்\nமதுரைத் திட்டம் - தமிழ் இலக்கியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/current-events/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-06-20T02:04:16Z", "digest": "sha1:CBQDF6VSGJXDV4T4UFBR235ZX4CWVNGV", "length": 3628, "nlines": 58, "source_domain": "oorodi.com", "title": "சந்நிதி தேர்", "raw_content": "\nஇண்டைக்கு சந்நிதி தேர். றோட்டெல்லாம் ஒரே தண்ணீர் பந்தல்களும் சந்நிதி போட் போட்ட பஸ்களும். எனக்கு போக விருப்பம்தான் இருந்தாலும் நேரமில்லை. இண்டைக்கு அலுவலக விசயமா நெல்லியடி போகவேண்டி இருந்துது. அப்ப வழியில கண்ட தூக்குக் காவடி. நீங்களும் பாருங்கோவன்.\n28 ஆவணி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: Hindu, Temple, Yarlpanam, யாழ்ப்பாணம்\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வ��ங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhii.blogspot.com/2013/10/", "date_download": "2018-06-20T01:56:19Z", "digest": "sha1:6BTNT23SFVSAW5EFSKYSIGQVDTZZWEHR", "length": 11618, "nlines": 108, "source_domain": "thamizhii.blogspot.com", "title": "தமிழி: October 2013", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\nகொங்கர் புளியங்குளம் பஞ்ச பாண்டவர் மலை...\nமலைகளைக் காண்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் மலைகளை கண்டு வருவது வாடிக்கையாக இருந்தது. மதுரை மாநகரும் நான்கு பக்கமும் மலைகள் சூழ அமைந்துள்ள பெரும் வரலாற்று புகழ் வாய்ந்த பகுதி. இம்முறை மதுரையிலிருந்து தேனி - கம்பம் செல்லும் நெடுஞ்சாலையில் செக்காணூரணிக்கு அருகேயுள்ள கொங்கர் புளியங்குளத்திற்கு சென்று வந்தேன். காரணம் இம்மலையில் 2000 வருடங்கள் பழமையான தமிழிக் கல்வெட்டுகள் இருப்பது என்பதே. விடுமுறை நாளான ஞாயிறு காலை பொழுது ஒன்றில் நண்பர்களோடு சென்றேன்.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் பிற்பகல் 8:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்...\nமதுரையில் நண்பர் ஒருவரின் திருமண விழாவிற்க்காக நானும் நண்பரும் சென்றிருந்தோம். மண்டபத்தின் வாயிலில் மணமக்களின் பெயர்கள்கள் அழகாக வடிவமைக்கபட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் பெண்கள் கூட்டம் நம்மை சிரித்த முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தது. சிரித்துக் கொண்டே நகர மனமில்லாமல் நகர்ந்தோம். அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த மேடை அரங்கில் மணமகனும், மணப்பெண்ணும் நின்றிருத்தனர்.\nஉறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வரிசையாக மணமக்களுக்கு பரிசுகளை வழங்கியவாறு நிழற்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். நாங்களும் இந்த சம்பிரதாயங்களை வரிசையில் நின்று முடித்துக் கொண்டு சாப்பாடு நடக்குமிடம் நோக்கிச் சென்றோம். கனிவான உணவு பரிமாறல்களுடன் அருமையான அறுசுவை உணவால் வயிறு நிறைந்தது. பால் பாயசத்தின் இனிப்பு நாவினில் கரையாமல் இருந்தது. சாப்பாடு அறையை விட்டு வெளியேறி அரங்கினுள் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அப்பொழுதான் அந்த காட்சியை காண முடிந்தது. அனைவரது கைகளிலும்,\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் பிற்பகல் 9:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகண்மாய்கள் இருந்த பகுதிகளில், ஆறுகள் ஓடியப் பகுதிகளில் எல்லாம் இன்று லாரிகள் நீரைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்மாய்கள், ...\nமதுரை மாவட்டம் சேடப்பட்டிக்கு அருகில் 4 கிலோ மீட்டர் தொலைவில் குப்பல்நத்தம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து 30 ...\nமதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர்...\nமதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி என்னும் சிற்றூர்க்கு மேற்கே அரிட்டாபட்டி எனும் சிற்றூர்...\nமழை பெய்ய மரங்கள் தேவையா \nமழை பெய்ய மரங்கள் தேவையா என்ற கேள்வி தான் மனதில் எழும்பியது , ம . செந்தமிழனின் “ முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் ...\nநஞ்சில்லா உணவை தரும் உழவர்களைத் தேடி...\n நஞ்சில்லா உணவு . அப்ப நஞ்சு உள்ள உணவு வேற இருக்கா இந்த கேள்விகள் தான் எனக்குள்ளும் எழுந்தது . நஞ்சுள்ள உணவு...\nமாளிகைமேடு எனும் சோழர்களின் மாளிகை...\nஉலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்பட வேண்டிய சோழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டானது தஞ்சை பெரிய கோவில் ( பெருவுடையார் ...\nதிருமலாபுரம் ’பசுபதேஸ்வரர்’ குடவரை கோயில்...\nபாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்களும் இணைந்து வரலாற்றுப் பயணமாக மதுரையிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகா...\nகாரைக்குடியில் கல்லூரி படிப்பிற்காக சென்றுவரும் பொது எல்லாம் குன்றக்குடி மலை, கீழவளவு மலைகள் அனைத்தும் சில நொடிகளில் பார்வையயைவிட...\nஉத்தமபாளையம் சமணத்தளத்திற்கு ஒரு நாளாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக மனதில் இருந்து வந்தது . பயணங்கள் சென...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகொங்கர் புளியங்குளம் பஞ்ச பாண்டவர் மலை...\nமனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8000.0", "date_download": "2018-06-20T01:27:46Z", "digest": "sha1:55RQ4CE5ZIZ7GENSE72BIS4VZ63GVAHC", "length": 37161, "nlines": 572, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Sri Vinayaka Chaturthi - 09.09.2013", "raw_content": "\nசீதக் களபச் செந்தா மரைப்பூம்\nபாதச் சிலம்பு பலவிசை பாடப்\nபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்\nபேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)\nவேழ முகமும் விளங்குசிந் தூரமும்\nஅஞ்சு கரமும் அங்குச பாசமும்\nநெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்\nநான்ற வாயும் நாலிரு புயமும்\nமூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)\nஇரண்டு செவியும் இலங்குபொன் முடியும்\nதிரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்\nசொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான\nஅற்புதம் நின்ற கற்பகக் களிறே\nமுப்பழ நுகரும் மூஷிக வாகன\nஇப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்\nதாயா யெனக்குத் தானெழுந் தருளி\nமாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்\nதிருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்\nபொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)\nகுருவடி வாகிக் குவலயந் தன்னில்\nதிருவடி வைத்துத் திறமிது பொருளென\nவாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்\nகோடா யுதத்தால் கொடுவினை களைந்தே\nஉவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)\nதெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி\nஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்\nஇன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்\nகருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)\nஇருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)\nதலமொரு நான்கும் தந்தெனக் கருளி\nமலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே\nஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்\nஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி\nஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)\nபேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே\nஇடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்\nகடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி\nமூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்\nநான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)\nகுண்டலி யதனிற் கூடிய அசபை\nவிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து\nமூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்\nகாலால் எழுப்பும் கருத்தறி வித்தே\nஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)\nகுமுத சகாயன் குணத்தையும் கூறி\nஇடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்\nஉடல்சக் கரத்��ின் உறுப்பையும் காட்டிச்\nசண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்\nஎண் முகமாக இனிதெனக் கருளிப் (50)\nபுரியட்ட காயம் புலப்பட எனக்குத்\nதெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்\nகருத்தினில் கபால வாயில் காட்டி\nஇருத்தி முத்தி யினிதெனக் கருளி\nஎன்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)\nமுன்னை வினையின் முதலைக் களைந்து\nவாக்கும் மனமும் இல்லா மனோலயம்\nதேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)\nஇருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன\nஅருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)\nஎல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)\nஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி\nஅணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)\nகணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி\nவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்\nகூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி\nஅஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை\nநெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)\nதத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட\nவித்தக விநாயக விரைகழல் சரணே\nதார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை\nஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற\nசீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-\nகார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு\nகொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.\nநெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்\nதஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்\nசெஞ்சொற் புனைமாலை சிறந் திடவே\nபஞ்சக் கரவானை பதம் பணிவாம்.\nஅடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு\nவட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்\nதடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்\nகடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே.\nதூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய்,\nஐங் கரன்தாள் வழுத்துவாம் - நேயர்நிதம்\nஎண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவ���்லி\nநீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம்\nநாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்,\nவாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்\nதீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. 2\nசீதக் களபச் செந்தா மரைப்பூம்\nபாதச் சிலம்பு பலவிசை பாடப்\nபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்\nபேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 5\nவேழ முகமும் விளங்குசிந் தூரமும்\nஅஞ்சு கரமும் அங்குச பாசமும்\nநெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்\nநான்ற வாயும் நாலிரு புயமும்\nமூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10\nஇரண்டு செவியும் இலங்குபொன் முடியும்\nதிரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்\nசொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான\nஅற்புதம் நின்ற கற்பகக் களிறே\nமுப்பழ நுகரும் மூஷிக வாகன\nஇப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்\nதாயா யெனக்குத் தானெழுந் தருளி\nமாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்\nதிருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்\nபொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 20\nகுருவடி வாகிக் குவலயந் தன்னில்\nதிருவடி வைத்துத் திறமிது பொருளென\nவாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்\nகோடா யுதத்தால் கொடுவினை களைந்தே\nஉவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 25\nதெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி\nஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்\nஇன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்\nகருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)\nஇருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30\nதலமொரு நான்கும் தந்தெனக் கருளி\nமலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே\nஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்\nஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி\nஆறா தாரத்(து) அங்குச நிலையும் 35\nபேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே\nஇடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்\nகடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி\nமூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்\nநான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40\nகுண்டலி யதனிற் கூடிய அசபை\nவிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து\nமூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்\nகாலால் எழுப்பும் கருத்தறி வித்தே\nஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45\nகுமுத சகாயன் குணத்தையும் கூறி\nஇடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்\nஉடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்\nசண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்\nஎண் முகமாக இனிதெனக் கருளிப் 50\nபுரியட்ட காயம் புலப்பட எனக்குத்\nதெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்\nகருத்தினில் கபால வாயில் காட்டி\nஇருத்தி முத்தி யினிதெனக் கருளி\nஎன்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 55\nமுன்னை வினையின் முதலைக் களைந்து\nவாக்கும் மனமும் இல்லா மனோலயம்\nதேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)\nஇருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன\nஅருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 60\nஎல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)\nஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி\nஅணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65\nகணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி\nவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்\nகூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி\nஅஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை\nநெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 70\nதத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட\nவித்தக விநாயக விரைகழல் சரணே\nதிகட சக்கரச் செம்முக மைந்துளான்\nசகட சக்கரத் தாமரை நாயகன்\nஅகட சக்கர வின்மணி யாவுறை\nவிகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.astro.com.my/mediaroom/articledetails.aspx?id=2820&title=actress-laxmi-rai-launches-international-indian-trade-expo-and-...", "date_download": "2018-06-20T02:10:56Z", "digest": "sha1:NPEW7ZKU3725TTPTIG4RNEUJJD27TS7C", "length": 6848, "nlines": 35, "source_domain": "www.astro.com.my", "title": "Actress Laxmi Rai Launches International Indian Trade Expo and Deepavali Kondattam 2017 | Press Release | Mediaroom | Astro", "raw_content": "\nநடிகை ராய் லஷ்மி ஆஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்\nகிள்ளான், 22 செப்டம்பர் 2017 - ஆஸ்ட்ரோவின் மாபெரும் 3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.\nசெப்டம்பர் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், இவ்விழாவை நடிகை ராய் லஷ்மி அதிகாரப்பூர்வமாகத் துவங்கி வைத்தார்.\nஇவருடன் அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் நிர்வாக குழும மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, அஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர், முருகையா வெள்ளை, இந்தியத் தூதரகத்தின் முதல் செயலாளர், பிரம்ஹா குமார், நெஸ்ட்லே மேலாளர் வேலாயுதம் சண்முகம், ஜிஎம் கிள்ளான் மூத்த மேலாளர், ரோபின் லோ ஆகிய முக்கிய பல ���ிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nபிறகு, அறிவிப்பாளர் டினிஸ் மற்றும் சுஸ்மித்தா ராய் லஷ்மியை மேடையில் 15 நிமிடங்களுக்கு நேர்காணல் செய்தனர். கேட்ட கேள்விகளுக்குப் பதில்களை வழங்கி டினிஸ் உடன் கஞ்சனா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கருப்பு பேரழக’ எனும் பாடலுக்கு நடனத்தை ஆடி ரசிகர்களின் கைத் தட்டல்களைப் பெற்றார்.\nநான்கு நாட்களுக்கு இடம்பெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல சுவரஸ்மான நிகழ்ச்சிகளும் போட்டி விளையாட்டுகளும் ரசிகர்களுக்காக நடைபெற்று வருகின்றது.\nAstro Circle ஏற்றி நடத்தும் புதையல் தேடும் போட்டி, ஆடை அலங்காரம், டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் நேரடி வெளி ஒலிபரப்பு மற்றும் பின்னணி பாடகி சாதனா சர்கம் கலந்து கொண்ட ‘என்றுமே ராஜா’ எனும் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது.\nஅதை வேளையில், Astro Circle- யின் முறுக்கு செய்யும் போட்டி, 10-ல் 5 தீபாவளி பரிசு மழை, ஆன் டிமாண்ட் நேரம் மற்றும் தாரா எச்.டி-யின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. தொடர்ந்து, அஸ்ட்ரோ வானவில் விரைவில் ஒளியேறவுள்ள ‘சினிமா எனும் நதியினிலே’ அறிமுகம் விழா மற்றும் ‘அஸ்ட்ரோ உறுதிணை விருது’ விழா, ‘தீபாவளி கொண்ட்டாடம் கலைநிகழ்ச்சி’, நம் உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் என பல விஷயங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்று வருகின்றது.\nஇறுதி நாள் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு நாடன போட்டி, மிமீகிரி போட்டி, கலைஞர்களின் சந்திப்பு, உள்ளூர் பாடகி புனிதா ராஜாவின் ஆல்பம் இசை வெளியீடு, விழுதுகள் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்களின் சந்திப்பு மற்றும் டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் கலைநிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறவுள்ளது.\nமேல்விவரங்களுக்கு www.astroulagam.com அல்லது www.facebook.com/AstroUlagam அகப்பக்கங்களை நாடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/minister-sengottayan.html", "date_download": "2018-06-20T01:46:50Z", "digest": "sha1:RFUUNHHGQLJIPVOMFSL6OHTEONXVRZ52", "length": 10005, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் – செங்கோட்டையன் | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகை���்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் – செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் – செங்கோட்டையன்\nஅரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் சேர்க்கப்படவேண்டும் என்ற உத்தரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.\nசென்னை விருகம்பாக்கத்தில் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், சிவில்சர்வீசஸ் தேர்வுகள் மூலம் சிறந்த கல்வியாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் அரசு பள்ளிகளில் படித்த நிலையில், அனைவரும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.\nபள்ளிக் கல்வித் துறையில் 40க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் வரும் 15-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கைகளின் போது அறிவிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்...\nதொழிலதிபர் கொலை வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது.\nசென்னை ஈக்காட்டுத் தாங்கலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தைக் கைப்பற்ற கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே தொழில் அதிபரான கணவனை கொலை ச...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25679", "date_download": "2018-06-20T01:40:33Z", "digest": "sha1:654TLRMWFOWHYGI3RZB625BQTMCDRCOK", "length": 9153, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை மதிக்கும் ஐ.நா விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nகாணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை மதிக்கும் ஐ.நா விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப்\nகாணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை மதிக்கும் ஐ.நா விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப்\nஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாக காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உ���வுகளை சந்தித்தனர்.\nஐக்கிய நாடுகள் சபை குழுவினரிடம் நிலைமாறு காலநீதி சம்பந்தமாகவும் அதில் உள்ள குறைபாடுகள் சம்பந்தமாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் உறவுகளான தம்முடன் கலந்தாலோசிக்காது எடுக்கப்பட்ட முடிவு என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.\nஉறவுகளின் உள்ளக்குமுறல்களை பொறுமையாக செவிமடுத்த பப்லோ டி கிரீஃப் \"நீங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உங்கள் உறவுகளுக்காக மேற்கொண்டு வரும் இப் போராட்டத்தை மதிகின்றேன், நீங்கள் கூறியவற்றை கருத்தில் கொண்டு நிச்சயமாக அரசுடன் பேசுவேன்\" என தெரிவித்தார்.\nஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி கிளிநொச்சி கந்தசாமி கோவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nகாட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி பலியாகியுள்ளார்.\n2018-06-19 22:58:19 காட்டு யானை கிராந்துருகோட்டே வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர் ஓருவர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2018-06-19 21:52:39 போதைப்பொருள் ஜயரட்ணகே ஜிகான் சந்தருவான்\nசிறையிலுள்ள மதகுருமார்களும் ஏனைய கைதிகளை போன்றவர்களே- மனித உரிமை நிலையம்\nமதகுருமாரிற்கோ அல்லது வேறு எந்த குழுவினருக்கும் சலுகைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை\n2018-06-19 20:08:38 சிறையிலுள்ள மதகுருமார்\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\n2018 இல் முதல் ஐந்து மாதங்களில் நாடளாவிய ரீதியில் 33 சுட்டுக்கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளனர் என பொலிஸ்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2018-06-19 19:14:12 33பேர் சுட்டுக்கொலை ருவான் குணசேகர\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-06-19 20:27:14 புத்திக நியமனம் பிரதியமைச்சர்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-06-20T02:09:15Z", "digest": "sha1:QCPLXZDBWFNFYRB6LX43CBC2KH52ETJR", "length": 89505, "nlines": 1224, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "வித்யா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nவரிசையில் நிற்கும் நிர்வாண நடிகைகள்: சரண்யாதான் முந்திவிட்டார் என்று பார்த்தால்[1], ஏற்கெனெவே வரிசையில் நிற்கிறார்கள் நடிகைகள். ஆமாம், நாங்கள் நிர்வாணமாக நடிக்கத் தயார் என்று புறப்பட்டுவிட்டனர். இனி ஆண்கள் கதி அதோ கதிதான். பிஜேபி என்று கலாட்டா செய்பவர்கள், இனி ஜொல்லு விடுவார்களோ அல்லது என்ன செய்வார்களோ தெரியவில்லை. ஆனால், மேன்மேலும், இந்திய சமூகத்தைச் சீரழிக்க இவர்கள் புறப்பட்டு விட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். பணம் கிடைக்கிறது என்ற மயக்கம், புகழ் கூட வரும் என்ற மற்றொரு போதை, கோலிவுட்-பாலிவுட்-ஹாலிவுட் என்று பறந்து விடலாம் என்ற மற்றோரு கனவு. கடைசியில் என்னாவார்களோ என்பது காலம் பதில் சொல்லும், ஒருவேளை நாமே அவர்களது நிலையைப் பார்க்க/அறியக் கூடும்.\nநிர்வாணமாக நடிக்க நடிகைகள் போட்டி: நடிகர் லாரன்ஸூடன் காஞ்சனா படத்திலும் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்த கதாநாயகி லட்சுமி ராய், படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாககூட நடிக்க தயார் என கூறியுள்ளார்[2]. இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ச்சிபட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்கிறார்கள். ஏதோ சேலைக் கட்டிய நடிகைகள் மூடிக்கொண்டு நடிப்பதைப் போல உள்ளது. இப்பொழுது வருகின்ற நடனபாடல்களில் நடிகைள் நிர்வாணத்தையும் மிஞ்சும் வகையில் குலுக்குகிறார்கள்; ஆட்டுகிறார்கள்; முலைகளை 90% காட்டுகிறார்கள்; பிறகென்ன, முழு நிர்வாணம் அந்த வரி���ையில் தற்போது நிர்வாணமாக நடிக்க என்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய். இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.\nஹாலிவுட் சான்ஸ் கொடுத்தால் அவுத்து காட்டுவேன்: நடிகை லட்சுமி ராய் சமீபத்தில் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறார். இதுபற்றி லட்சுமி ராய் அளித்துள்ள பேட்டியில், பிரியதர்ஷன் இயக்கும் “அரபியும் ஓட்டகமும் பி. மாதவன் நாயரும் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன். மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது பிரியதர்ஷன் கொடுத்த டின்னரில் ஜேம்ஸ் கேமரூன் கலந்து கொண்டார். அப்போது அவரை சந்தித்து பேசினேன். இந்திய சினிமா பற்றியும், அதற்கான வியாபாரங்களைப் பற்றியும் பிரியதர்ஷனிடம் பேசினார். நான் உங்களது அனைத்து படங்களுக்கும் ரசிகை என்றேன். அவதார் படத்தின் அடுத்த பாகத்தின் திரைக்கதையை எழுதி வருவதாக என்னிடம் தெரிவித்தார். உங்கள் படத்தில் நடிக்க எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள் என்றேன். அதற்கு பதிலாக புன்னகையை தந்தார்[3]. மீண்டும் அவரை சந்தித்து பேசுவேன். ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத நேரங்களில் ஒன்று, என்று கூறியுள்ளார்.\nநிர்வாணமாகக் கூட நடிக்க தயார் – நடிகை பத்மப்ரியா: கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார்[4]. தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா. மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்ரியா, தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக ��டிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை. கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது, என்று கூறியுள்ளார். அம்மணி நடிப்பை சில காலத்திற்கு ஒத்திப் போட்டிருக்கிறாராம். விரைவில் அமெரிக்காவுக்குப் பறக்கப் போகும் அவர், அங்கு மேற்படிப்பு படிக்கப் போகிறார்.\nநிர்வாணத்திற்கும், கவர்ச்சிக்கும் விளக்கம் அளிக்கும் நடிகைகள்: வெள்ளத்தில் மூழ்கி விட்டப் பிறகு, ஜான் போனால் என்ன, முழம் போனால் என்ன என்பார்கள். அதுபோல, கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்றபோது, ஆடை ஜான் குறைந்தால் என்ன, முழம் குறைந்தால் என்ன ஒரு முழத்துணியை மறைத்து தானே இப்பொழுது நடிக்கிறார்கள் ஒரு முழத்துணியை மறைத்து தானே இப்பொழுது நடிக்கிறார்கள் பிறகு ஜான் சைசில் உடை அணிந்து நடிக்க மாட்டார்களா என்ன பிறகு ஜான் சைசில் உடை அணிந்து நடிக்க மாட்டார்களா என்ன நிர்வாணமாக தீர்மானித்தப் பிறகு என்ன சைஸ் வேண்டிக்க் கிடக்கிறது நிர்வாணமாக தீர்மானித்தப் பிறகு என்ன சைஸ் வேண்டிக்க் கிடக்கிறது பெண்குறியைக் காட்டாமல் போஸ் கொடுப்பது, நடிப்பது என்பதுதான் நிர்வாணம் என்றுள்ளது. அதையும் காட்டத் துணியும் நடிகைகள், நீலப்படத்திலும் நடிக்க தீர்மானித்து விடுவர். நிர்வாண வெள்ளத்தில் மூழ்கி விட்டப் பிறகு, ஜான் போனால் என்ன, முழம் போனால் என்ன என்பார்கள்.\n[1] வேதபிரகாஷ், தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை\nகுறிச்சொற்கள்:அச்சம், அல்குல், இடுப்பு, கன்னி, கற்பு, கவர்ச்சி, குஷ்பு, கோலிவுட், சரண்யா நாக், சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காரணம், ஜொல்லு, தொடை, நடிகை, நாணம், நிர்வாணம், பத்மபிரியா, பயிர்ப்பு, பாலிவுட், பிஜேபி, பெண், பெண்குறி, மடம், முலை, முலைக்காம்பு, லட்சுமி ராய், ஹாலிவுட்\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குலை, ஆபாசம், இச்சை, இடை, உடலின்பம், உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, உடல், உணர்ச்சிகள், கட்டிப் பிடிப்பது, கற்பு, கலவி, கலாட்டா, கலை பரத்தை, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, காமம், குசுபு, குச்பு, குஷ்பு, கொக்கோகம், கொங்கை, சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமாத்துறை, சில்க் ஸ்மிதா, சூடான காட்சி, செக்ஸ் டார்ச்சர், செய்தி, ஜட்டி, ஜட்டி போடாத பெண், தனம், நாக், நிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை, படுக்கை அறை, பத்மாவதி, பரத்தை, பாடி, பாலிவுட், பாலிஹுட், பாலிஹுட் செனல், பாலுணர்வு, பிளவு, பொது மகளிர், போதை, மாடல், மார்பகம், மார்பு, மார்புக் கச்சை, முத்து, முந்தானை, முலை, முழு நிர்வாணம், ராய், வித்யா, விபச்சாரம், ஸ்மிதா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்\nஆபாச நடிகைகள், ஆபாச படங்கள், தொழில்: சினிமாத்தொழிலைப் பொறுத்த வரைக்கும் எந்த நியாயம், தர்மம், முதலியவையெல்லாம் பார்ப்பதில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் எதற்கும் துணிந்து விடுகிறார்கள். நடிகைகளை பணத்தால் எதையும் செய்யத் தூண்டுகிறார்கள். பணம், புகழ், வசதியான வாழ்கை முதலியன கிடைக்கும் எனும் போது, நடிகைகளும் எல்லாவற்றிற்கும் துணிந்து விடுகிறார்கள். இன்றைய இந்திய சினிமா உலகில் நடிகைகள் எல்லாவற்றையும் சாதித்து விட்டனர் எனலாம். சிமி கேர்வால் என்ற நடிகை, 1972ல் “சித்தார்த்” என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்தார். ஹெலன் என்ற நடிகை காபரே நடனம் ஆடி புகழ் பெற்றார். கேரளா அத்தகைய படங்களை எடுத்து சுற்றுக்கு விடுவதில் கில்லாடியானது[1]. அதற்கேற்றபடி நடிகைகளும் அங்குள்ளனர்[2]. இப்பொழுது கூட, இக்கட்டுரை எழுதும் நேரத்தில் திருநெல்வேலி கோர்ட்டில் ஷகிலா என்ற நடிகை ஆபாசமான படத்தில் நடித்ததற்காக வந்தார் என்ற செய்தி வந்துள்ளது[3]. இந்நிலையில் தான் “சில்க்ஸ்மிதா” வேடத்தில் நடிக்கும் ஆபாச நடிகை வித்யா பாலன் கூறியுள்ளது பற்றி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இவரும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசில்க்ஸ்மிதாவைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்: பாலக்காடு ஐயருக்குப் பிறந்த இந்த அம்மையார் கூறுவதாவது[4], “சில்க் ஸ்மிதாவைப் பற்றி பலரும் தவறாகவே பார்த்து வருகின்றனர், சித்தரித்து வருகின்றனர். உண்மையில் பய உணர்வு சற்றும் இல்லாதவர் சில்���். தைரியமானவர், எதைச் செய்தாலும் உறுதியாக செய்யக் கூடியவர், துணிச்சல் மிக்கவர். குழந்தைத்தனமான மனது கொண்டவராக\nஜாதியைக் குறிப்பிடும் நோக்கில் குறிப்பிடவில்லை, ஆனால், பணம்-புகழ் என்றால் எவ்வாறு மனிதர்கள் துணிந்து விடுகிறார்கள் என்பதற்காகத்தான் குறிப்பிடப்படுகிறது. ஆபாசம் எல்லாவற்றையும் கடக்கிறது போலும்.\nஇருந்தாலும் தான் செய்வது சரி என்று அவருக்குத் தோன்றினால் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் செய்யக் கூடியவர் என்று சில்க் வேடத்தில் தற்போது தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து வரும் வித்யா பாலன் கூறியுள்ளார்[5]. இந்தியில் உருவாகி வரும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க் ஸ்மிதாவின் கதையை தழுவி உருவாக்கப்படுகிறது. இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். இவரது கவர்ச்சிகரமான ஸ்டில்கள் படம் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\nசில்க்ஸ்மிதா படத்திற்கு அவரது சகோதரர் எதிர்ப்பு: சில்க் ஸ்மிதா படத்தை வெளியிட அவரது சகோதரர் நாகவரபிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்[6]. இதுபற்றி அவர் கூறுகையில், “சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக எடுப்பதாக பத்திரிகை, டெலிவிஷன்களில் செய்தி பார்த்து அறிந்து கொண்டோம். சில்க் ஸ்மிதாவின் குடும்பத்தினராகிய எங்களிடம் படம் எடுப்பது பற்றி பேசவில்லை. அனுமதியும்\n“சில்க்ஸ்மிதா பற்றி படம் எடுப்பவர்களிடம் நாங்கள் பணம் எதிர்பார்க்கவில்லை. அந்த படம் மூலம் குடும்பத்தினர் மனம் புண்படக் கூடாது என்றே கருதுகிறோம்,” என்ற பிறகு, யார் என்ன கவலைப் படப்போகிறார்கள். படம் வெளிவந்த பிறகு சகோதரர் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.\nபெறவில்லை. எனவே இந்த படத்தை எடுக்க கூடாது என்று இயக்குனர் மிலன், தயாரிப்பாளர் ஏக்தாகபூர் ஆகியோருக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அவர்களிடம் இருந்து பதில் இல்லை. எனவே இரண்டாவது வக்கீல் நோட்டீஸ் ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் விரைவில் அனுப்பப்படும். சில்க்ஸ்மிதா படத்தை நாங்கள் பார்க்க வேண்டும். அதில் உள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும். சில்க் ஸ்மிதா சாவின் பின்னணியில் உள்ள நிலவரம் இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. நிதி நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். அது உண்மையல்ல. சில்க்ஸ்மிதா பற்றி படம் எடுப்பவர்களிடம் நாங்கள் பணம் எதிர்பார்க்கவில்லை. அந்த படம் மூலம் குடும்பத்தினர் மனம் புண்படக் கூடாது என்றே கருதுகிறோம்,” என்றார்.\nபடம் ஆபாசமாகவோ, அசிங்கமாகவோ இருக்காது: ஆபாச நடிகை அத்தகைய வேடத்தில் நடிப்பதால், பலான காட்சிகள் இருக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக் கேட்டபோது, “படம் ஆபாசமாகவோ, அசிங்கமாகவோ இருக்காது”, என்று\n“இது அசிங்கமான காட்சிகளை மட்டுமே கொண்ட படமாக நிச்சயம் இருக்காது[7]. ஆபாசங்கள் நிறைந்த படமாகவும் இருக்காது. நான் ஒரு நடிகையின் வேடத்தில் நடிக்கிறேன். இதை வைத்து என்னை ஆபாசப் பட நடிகையாக முத்திரை குத்துவது சரியாக இருக்காது. அதாவது நாங்கள் காட்டத்தான் செய்வோம், நீங்கள் பார்த்தால் பார்த்துக் கொள்ளுங்கள் இல்லை கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்கிறார் போலும்\nவித்யா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது அசிங்கமான காட்சிகளை மட்டுமே கொண்ட படமாக நிச்சயம் இருக்காது[8]. ஆபாசங்கள் நிறைந்த படமாகவும் இருக்காது. நான் ஒரு நடிகையின் வேடத்தில் நடிக்கிறேன். இதை வைத்து என்னை ஆபாசப் பட நடிகையாக முத்திரை குத்துவது சரியாக இருக்காது. சில்க் ஸ்மிதா ஒரு கவர்ச்சி நடிகை மட்டுமல்ல, மிக அழகான நடிகையும் கூட. அழகும், கவர்ச்சியும் எப்போதுமே பெரிதாக பேசப்படும். அந்த வகையில் இந்தப் படத்திலும் நான் சில்க் ஸ்மிதாவை பிரதிபலித்து நடித்துள்ளேன். எனவே அழகும், கவர்ச்சியும் இருக்கத்தான் செய்யும். அதேசமயம், சில்க் ஸ்மிதா ஒரு ஆபாசப் பட நடிகை அல்ல, அதேபோலத்தான் நானும் ஆபாசப் பட நடிகை அல்ல என்றார் வித்யா.\nசெக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தார் சில்க் ஸ்மிதா: அவரை தவறாக பயன்படுத்தினர்: வித்யாபாலன் வருத்தம்:\nஆபாசம் எது என்று இத்தகைய நடிகளிடமிருந்து தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நிலை ஒன்றுமில்லை. 40-50 வருடங்களுக்கு முன்பு “சரோஜாதேவி” புத்தகங்கள் ரகசியமாகக் கொடுத்து வந்ததை, இன்றைய தமிழ் திரைப்படங்கள் வெளிப்படையாகக் கொடுத்து வருகின்றன. புளூ பிலிம் பார்க்க வேண்டிய கஷ்டத்தையும், தமிழ் செனல்களே தீர்த்து வைக்கின்றன.\nசில்க்கின் குழந்தை பருவம், சினிமா பிரவேசம், காதல், தற்கொலை என அனைத்தும் இதில் காட்சிபடுத்தப்படுகிறது. இப்படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். இதற்காக சில்க் நடித்த படங்களை பார்த்தும், அவருக்கு நெருக்கமானவர்களிடம் பழகியும் நிறைய பயிற்சி எடுத்தார். வித்யாபாலன் அளித்த பேட்டி வருமாறு: அவர் வாழ்க்கை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர் சிந்தித்தது இல்லை. அதனை பொருட்படுத்தவும் இல்லை. சில்க் உடுத்திய ஆடைகளை பார்த்து அவர் துணிச்சலானவர் என்று மக்கள் கருதினர். அது ஒன்று மட்டும் காரணம் அல்ல. செக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தார். ஆனால் அவரை சிலர் தவறாக புரிந்து கொண்டனர். சில்க் ஸ்மிதாவை தவறாகவும் அவர்கள் பயன்படுத்தினர்.\nசில்க் புராணம் வித்யா சொன்னது: இந்தநிலையில் சில்க் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் வித்யா பாலன். இதுகுறித்து அவர் கூறுகையில், நிஜ வாழ்க்கையில் அவரது காலத்து நடிகைகளை விட அதிக உயரத்தில் இருந்தவர் சில்க். அவரை ஆபாச கோலத்தில் பார்த்துப் பார்த்தே மக்கள் தவறான முறையில் சில்க் ஸ்மிதாவை சித்தரித்து விட்டனர். ஆனால் உண்மையில் சில்க் ஸ்மிதா குழந்தை மனம் கொண்டவர். அதேசமயம் மிகுந்த தைரியசாலி, துணிச்சல்மிக்கவர், எதற்கும் அஞ்சாதவர். தான் செய்வது சரி என்று நினைத்தால் அதை துணிச்சலாக செய்வார். யார் என்ன நினைத்தாலும், பேசினாலும் அது பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.\nநடிகை அவ்வாறு நடிக்க ஒப்புக் கொள்ளாமல், யாரும் அவ்வாறு படம் எடுக்க முடியாது. சூடு-சொரணை, வெட்கம்-மானம் முதலியவற்றை, ஐங்குணங்கள் எனப்படுபற்றையும் மறந்து தான் அப்படி உடலைக் காட்ட முடியும். அப்படி காட்டி படம் எடுக்கப் படுகிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.\nதான் செய்யும் செயலுக்காக அவர் வெட்கமோ, கூச்சமோ படமாட்டார். மிகுந்த வெளிப்படையானவர் சில்க் ஸ்மிதா. தன்னைத் தேடி வந்த எந்த வாய்ப்பையும் விடாமல் பற்றிக் கொண்டு முன்னேறும் பக்குவம் உடையவராக இருந்தார். ஒவ்வொரு நிமிடத்தையும் முழுமையாகவும், திருப்திகரமாகவும் வாழ வேண்டும் என்று எண்ணியவர். சில்க் அரை குறை உடைகளுடன், ஆபாச கோலத்தில் நடித்ததை வைத்து அவரை மிகுந்த தைரியசாலி என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் அவரது துணிச்சலின் ஒரு பகுதிதான் அவர் அப்படி நடித்தது என்று நான் கருதுகிறேன். அவரது அடிப்படை பலமே இந்த துணிச்சல்தான். தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்���்கின் கதை அல்ல. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் படமும் அல்ல. மாறாக ஒரு கவர்ச்சி நடன நடிகையின் வாழ்க்கைக் கதை. அந்தக் கால கட்டத்தில் சில்க்தான் முன்னணியாக இருந்தார். எனவே அவரது திரையுலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையின் நிழல்களை நாங்கள் முன்னோடியாக எடுத்துள்ளோம் என்றார் வித்யா பாலன்.\nசில்க் புராணம்: வித்யா சொல்லாதது: விஜயலட்சுமி என்ற ஏழைக்குடும்பத்தில் பிறந்த பெண்தான் சில்க்ஸ்மிதா ஆனார். டிசம்பர் 2, 1960ல் ஏலூரு என்ற இடத்தில் பிறந்த இவர் பணக்கஷ்டத்தினால் நான்காவது வரையில் தான் படிக்க முடிந்தது. உருண்டு திரண்ட உருவத்தைக் கொண்டிருந்ததால், சிறுவயதிலேயே ஆண்கள்\nஜீனத் அமன் கூட அவ்வாறு தான் தனது கணவனால் துன்புறுத்த / கொடுமைப் படுத்தப் பட்டார். அவரும் அப்படி கவர்ச்சியாகவே நடித்து புகழ் பெற்றார். அரை-நிர்வாணம் என்பது இவரைப்போல, அவருக்கு சர்வ-சகஜமான விஷயமாக இருந்தது.\nஅவருக்குத் தொந்தரவு கொடுத்து வந்தார்களாம். இதனால், தாயார் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டார். ஆனால், கணவனோ அந்த அழகை ரசிக்காமல் அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தானாம். இதனால் விஜயலட்சுமி சென்னைக்கு ஓடிவந்து விட்டார். முதலில் “மேக்கப்” செய்ய உதவி செய்யும் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்த இவருக்கு துணை நடிகை சந்தர்ப்பம் கிடைத்தது. 1979ல் வினுசக்கரவர்த்தி இவருக்கு சில்க் என்ற பெயரை வைத்து ஆங்கிலம், நடனம் முதலியவற்றைக் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தாராம். கவர்ச்சிகரமான உடல்வாகு, செக்ஸியாக தோன்றும் தன்மை, அதற்கேறபடி நடிப்பு முதலிய குணாதசியங்களால், நடன காட்சிகளில் தோன்ற ஆரம்பித்தார். குறைந்த உடைகளில், அறைகுறையாகவும், பாதி நிர்வாணமாகவும் நடிக்க ஆரம்பித்தபோது, பெரிய “ஹிட்”டாகி விட்டாராம்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று 450ற்கும் மேலான படங்களில் நடித்துள்ளாராம். 1996ல் அவர் மர்மமாக இறந்து கிடந்ததைப் பற்றி பல கருத்துகள் நிலவி வருகின்றன[9]. கொலையா-தற்கொலையா என்ற விவாதம் எழுந்தது. செப்டம்பர் 23ம் தேதி, சாலிகிராமத்தில் தனது படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில்\nநல்லவேளை, அப்பொழுது “பட்டிமன்றங்கள்” எல்லாம் இல்லை போலிருக்கிறது. அதாவது இத்தகைய தலைப்புகள் பேசப்படவில்லை போலும். இருந்திரு���்தால் “நானா, நீயா” என்று வெளுத்து வாங்கியிருப்பார்கள்” என்று வெளுத்து வாங்கியிருப்பார்கள்\nதொங்கிய நிலையில் இறந்து கிடந்தாராம். தெலுங்கில் எழுதப்பட்ட ஒரு தற்கொலை கடிதம் கிடந்ததாம். அதில் சில தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாம்[10]. ஆனால், போலீஸார் தற்கொலை என்று வழக்கை முடித்து விட்டனராம். 1980-களில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் முன்னணியில் இருந்தார். 1996-ல் சில்க்ஸ்மிதா சென்னையில் மர்மமாக இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், கொல்லப்பட்டார் என்றும் இருவிதமாக பேசப்பட்டது. ஆனால் போலீசார், தற்கொலை என்று வழக்கை முடித்துவிட்டனர்[11].\n[1] ஆபாச படங்கள் எடுப்பது, சிடி/விசிடி தயாரிப்பது, வியாபாரத்திற்கு சுற்றுக்கு விடுவது முதலியவற்றைப்பற்றி அதிக அளவில் செய்திகள் வந்துள்ளன.\n[3] பாளையங்கோட்டையிலுள்ள ஒரு திரையரங்கில் 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி இரவு காட்சியில் ஆபாச படம் திரையிடப்பட்டது. இது தொடர்பாக திரையரங்கு குத்தகைதாரரான மதுரையை சேர்ந்த வசீகரன், மேலாளர் பாஸ்கரன், பேட்டையை சேர்ந்த ஆபரேட்டர் பரமசிவன் பட விநியோகஸ்தர்கள் சுப்பிரமணி, நெல்லை டவுன் சிவசுப்பிரமணி, ஊழியர்கள் பாளை முருகன், மாரிமுத்து, தாமஸ் படத்தில் ஆபாசமாக நடித்த ஷகிலா, நடிகர் தினேஷ் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கு நெல்லை முதலாவது கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. இதில் நடிகை ஷகிலா, பட வினியோகஸ்தர் சிவசுப்பிரமணியன், தியேட்டர் ஊழியர்கள் முருகன், மாரிமுத்து, தாமஸ் ஆகிய 5 பேர் நேற்று முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். விசாரணையை நீதிபதி 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார். விசாரணைக்கு நடிகை ஷகிலா நேரில் வந்ததால், அவரைக் காண ஏக கூட்டம் கூடிவிட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் தலையிட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.\nகுறிச்சொற்கள்:அசிங்கம், ஆபாச நடிகை, ஆபாசம், சரோஜாதேவி புத்தகம், சித்தார்த், சிமி கேர்வால், சில்க் ஸ்மிதா, புராணம், வித்யா பாலன், விரசம்\nஅரை நிர்வாணம், சில்க், சில்க் ஸ்மிதா, முழு நிர்வாணம், விஜயலட்சுமி, வ���த்யா, வித்யா பாலன், ஸ்மிதா இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை ��ிவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் - திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nகாசுக்கு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட்ட மாணவியரும்\nபிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி நமீதா தெளிவாகப் பேசியிருப்பது பாராட்டுக்குறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t124688-topic", "date_download": "2018-06-20T01:52:45Z", "digest": "sha1:IOYO5XLQVCJUNDZBSJ3NPMUXB3WDYPEJ", "length": 54848, "nlines": 511, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nகாதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \nசென்னை: சென்னையில், கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த வாலிபரிடம், இளம் பெண்ணை போலியாக காதலிக்க வைத்து, ஐந்து கோடி ரூபாய் கேட்டு, காரில் கடத்தினர்.போலீஸார் அவரை பத்திரமாக மீட்டனர்.\nசென்னை, போயஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவி சுந்தரம்; தொழில் அதிபர் மற்றும் கோடீஸ்வரர்.\nஇவரது, இரண்டாவது மகன் அபிஷேக், 19. சென்னை, காட்டாங்கொளத்துாரில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.இ., இரண்டாம் ஆண்டு படித்தார். பின், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தந்தைக்கு உதவியாக இருந்தார்.\nகடந்த 3ம் தேதி இரவு 10:30 மணிக்கு, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழா, இரவு விருந்துக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்ற அபிஷேக், நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த ரவிசுந்தரம், மகன் அபிஷேக்கின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் - ஆப்' செய்யப்பட்டு இருந்தது.\nஇதையடுத்து, அபிஷேக்கின் நண்பர்கள் மற்றும் தன் உறவினர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பே��ினார். அதில், உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.அதிகாலை, 3:45 மணிக்கு, அபிஷேக்கின் மொபைல் போனில் இருந்து அவரது தாய்க்கு அழைப்பு வந்தது. மகன் கிடைத்து விட்டதாக ஆசையாக எடுத்து பேசினார்.\nஅப்போது, எதிர்முனையில் பேசிய மர்ம நபர், 'உங்கள் மகனை கடத்தி உள்ளோம்; இரண்டு மணி நேரத்திற்குள், நாங்கள் தெரிவிக்கும் இடத்திற்கு, ஐந்து கோடி ரூபாயுடன் வரவேண்டும். இல்லையெனில், அபிஷேக்கை உயிருடன் பார்க்க முடியாது; பிணத்தைத் தான் பார்க்க முடியும்' என, மிரட்டல் விடுத்துள்ளான்.\nபின், மற்றொரு மொபைல் போனில் இருந்து, ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர், 'பணம் ரெடியா' என, கேட்டுள்ளான்.\nஅதற்கு அவர், 'உடனடியாக என்னால், ஐந்து கோடி ரூபாய் தயார் செய்ய முடியாது' என, தெரிவித்து உள்ளார். சில நொடிகள் யோசனைக்கு பின், 'இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால், அபிஷேக்கை உயிருடன் விட்டு விடுகிறேன்' என, தெரிவித்து உள்ளான்; அதற்கு ரவி சுந்தரம் சம்மதித்துள்ளார்.\nஅப்போது, மொபைலில் பேசியவன், 'போலீசுக்கு தகவல் தெரிவித்தால், மகனை கொன்று விடுவோம்; பணத்துடன் காசிமேடு பகுதிக்கு வர வேண்டும்' என, கூறியுள்ளான். இதுபற்றி, சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரவிசுந்தரம் புகார் அளித்தார்.\nஉடன் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, தென் சென்னை இணை கமிஷனர் அருண், தி.நகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.\nஅத்துடன், தனிப்படை போலீசார், ரவிசுந்தரத்திடம், 'மொபைல் போன் மூலம், மர்ம நபரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசும்படியும், காசிமேட்டில் எந்த இடத்திற்கு வர வேண்டும்' என, கேட்கும்படியும் கூறினர். அதன்படி ரவிசுந்தரமும் தொடர்பு கொள்ள, மர்ம நபர் எரிச்சல் அடைந்தான்.\nஒரு மணி நேரம் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து இருந்த அவன், மீண்டும் ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்டான். அப்போது, கோயம்பேடு வரும்படி கூறினான். இதற்கிடையில் தனிப்படை போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மர்ம நபர் மடிப்பாக்கம், கீழ்கட்டளை அருகே பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர்.\nஇதனால், அந்தப் பகுதி முழுவதையும், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சாலைகளில் தடுப்பு அமைத்து, வாகன சோதனையை கடுமையாக்கினர். இதற்கிடையில், ரவிசுந��தரத்தை மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர், பாடி பகுதிக்கு வருமாறு கூறியுள்ளான்.\nபின், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவுக்கு வரும்படி தெரிவித்துள்ளான். இந்தப் பேச்சின் அடிப்படையில், மர்ம நபர், காரில் பயணித்தபடியே பேசுவதை போலீசார் உறுதி\nசெய்தனர்.அவனது, 'மொபைல் போன் டவர் லொகேஷன்' பல்லாவரம், ரேடியல் சாலை பகுதியை காட்டியது.\nஉடன் போலீசார், அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அதற்கு ஏற்றார்போல், ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர், பல்லாவரம் வரும்படி\nபணத்துடன் ரவிசுந்தரம் அந்த பகுதிக்கு செல்ல, போலீசாரும், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மேக்சி கேப் வேன் ஓட்டுனர்கள் போல், பின் தொடர்ந்து சென்றனர்.ரவிசுந்தரத்தின் கார், பல்லாவரம் ரேடியல் சாலையை அடைந்ததும், அவரது காரை, இரண்டு இண்டிகா கார்கள் பின் தொடர்ந்தன.\nஅங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், திடீர் தடுப்பு அமைத்து, அந்தக் கார்களை நிறுத்த முயன்றனர்.போலீசார் தங்களை சுற்றி வளைத்து விட்டதை அறிந்த கடத்தல்காரர்கள், காரை வேகமாக ஓட்டினர். போலீசாரும் துரத்தியதால், தடுப்பு கம்பியில் மோதி, ஒரு கார் தலைகீழாக உருண்டது.\nஇதையடுத்து, லேசான காயத்துடன் காரில் இருந்து தப்பிக்க முயன்ற, துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி அடுத்த, கேமளாபாத்தைச் சேர்ந்த, சதாம் உசேன், 24, அகமது பெகாத், 27, ரிஸ்வான், 26, ஆகியோரை, துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.மற்றொரு காரை போலீசார் தொடர்ந்து துரத்தியபோது, பல்லாவரம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, ஒருவன் தப்பித்து விட்டான்.\nகாரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த, அபிஷேக் மீட்கப்பட்டார். அந்தக் காரில், கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த, குர்சித், 42, என்ற பெண்ணும் இருந்தாள்.அவளிடம் போலீசார் விசாரித்தபோது, இந்த கடத்தல் சம்பவத்திற்கு, அவளது கள்ளக்காதலன் மதன், 30, மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது.\nஇதையடுத்து, குர்சித்தை போலீசார் கைது செய்தனர். அபிஷேக், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஇதன்பின், நேற்று முழுவதும் போலீசார் நடத்திய தீவிர வேட்டையில், கடத்தலில் ஈடுபட்ட, ஸ்ரீவைகுண்டம் அடுத்த பேட்மாநகரத்தைச் சேர்ந்த, சையது யாசிப் ���னிபா, 23, என்பவனை கைது செய்தனர்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \nகடத்தல் நடந்தது எப்படி: குர்சித் வாக்குமூலம்\nசென்னை: சென்னையில் வாலிபர் அபிஷேக்கை கடத்தி சிக்கிய குர்சித் போலீசாரிடம் அளித்த மூலம்: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், நான் வசிக்கிறேன்; என் கணவர் காதர் பாட்ஷா. எங்களுக்கு, 16 வயதில் மகள் இருக்கிறாள்.\nரவிசுந்தரத்தின் வீட்டில் வேலை செய்து வந்த, வளசரவாக்கத்தைச் சேர்ந்த மதன், 30, உடன் எனக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட மற்றவர்களான, சதாம் உசேன் உள்ளிட்டோரும், எங்கள் வீட்டருகே தான் வாடகைக்கு குடியிருந்தனர்.\nமதனுடன் நான் நெருக்கமாக இருந்ததை, சதாம் உசேன் பார்த்து விட்டான். பின், சதாம் உசேனும் எனக்கு நெருக்கமாகி விட்டான். நாங்கள் அனைவரும் குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக ஆசைப்பட்டோம். அப்போது, 'என் முதலாளி ரவிசுந்தரம் பெரிய கோடீஸ்வரர்.\nஅவரது, இரண்டாவது மகன் அபிஷேக் வீட்டில் சும்மா தான் இருக்கிறான். அவனை கடத்தினால், ஐந்து கோடி ரூபாய் தேறும்' என, மதன் கூறினான்.நானும், மதனும் சேர்ந்து, சதி திட்டம் தீட்டினோம். என் மகளின் மொபைல் போனில் இருந்து, அபிஷேக்கின் மொபைல் போனுக்கு, 'மிஸ்டு கால்' கொடுக்க சொன்னோம். அதன்படி என் மகளும் செய்தாள்.\nஅடுத்த நொடியே அபிஷேக் தொடர்பு கொண்டார்.பின், அடிக்கடி தொடர்பு கொண்டு, என் மகள் காதல் வலை வீசினாள்; அதில் அபிஷேக் விழுந்தார். நள்ளிரவு வரை அவரது காதல் பேச்சு நீளும். என் மகளையும், காமரசத்துடன் பேச வைத்தேன். கடந்த, ஒரு மாதத்தில் மட்டும் அபிஷேக், 1,600 எஸ்.எம்.எஸ்., அனுப்பி உள்ளார்.\nகடந்த, 3ம் தேதி, நண்பனின் பிறந்த நாளை முன்னிட்டு, இரவு விருந்துக்கு செல்வதாக என் மகளிடம் அபிஷேக் தெரிவித்தார். இதுதான் சமயம் என, இரண்டு கார்களை வாடகைக்கு அமர்த்தி, அதில், என் மகளையும் ஏற்றிக் கொண்டு, அவள் மூலம், அபிஷேக்கை, கோட்டூர் பாலம் அருகே வரவழைத்தோம்.மகளை காரில் இருந்து இறக்கி விட்டு விட்டு, அபிஷேக்கை, காரில் கடத்தி ஊரப்பாக்கம் கொண்டு சென்றோம���.\nபின், கீழ்கட்டளை, பல்லாவரத்திற்கு கொண்டு சென்றோம். அபிஷேக் எங்களை திட்டியதால் அவரை அடித்தோம்; அவர் மயங்கி விட்டார். ரவிசுந்தரத்திடம் பேசி வந்த சதாம் உசேன் சொதப்பி விட்டான்; அதனால் மாட்டிக் கொண்டோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \nஇந்த கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்ட மதன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த நண்பர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளான். அதனால், அவர்கள் மூலம், மதனை போலீசார் தேடி வருகின்றனர்.\n* கடந்த தி.மு.க., ஆட்சியில், அண்ணா நகரில், மூன்று கோடி ரூபாய் கேட்டு, 13 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்டான். அவனை போலீசார் பத்திரமாக மீட்டு, விஜய், பிரபு என்ற சகோதரர்கள் இருவரை கைது செய்தனர்.\n* இதன்பின், சாலிகிராமம், லோகையா காலனியைச் சேர்ந்த, பிரபல மருத்துவமனை மேலாளரின், 11 வயது\nமகன், மர்ம நபர்களால், 5 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தி கொல்லப்பட்டான்.\n* தன்னை கர்ப்பமாக்கி கருகலைப்பு செய்ய வைத்தவரின், நான்கு வயது மகனை கடத்தி கொலை செய்து, சூட்கேசில் வைத்து, பூவரசி என்ற பெண் கோயம்பேட்டில் இருந்து நாகை சென்ற பஸ்சில் அனுப்பி வைத்து சிக்கினார். அவளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.\n* போரூரில், 50 லட்சம் ரூபாய் கேட்டு, 11 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்டான். இது தொடர்பாக, ஓய்வுபெற்ற போலீஸ் டி.எஸ்.பி., மகன் கைது செய்யப்பட்டான்.\n* கடந்த மாதம், திருவொற்றியூரில், 15 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட, 16 வயது மாணவன் கொடூரமாக கொல்லப்பட்டான்; இது தொடர்பாக, உறவினர் சுபாஷ் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \nஏதோ கிரைம் படம் பார்த்தது போல இருக்கு..........சூப்பர் போலீஸ் .............\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \n42 வயசுல கள்ளகாதல் , இதில் திடீர் பணக்காரர்கள் ஆவதற்காக தனது 16 வயது மகளை போன் பேச வைத்துள்ளாள்\nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \n@ராஜா wrote: 42 வயசுல கள்ளகாதல் , இதில் திடீர் பணக்காரர்கள் ஆவதற்காக தனது 16 வயது மகளை போன் பேச வைத்துள்ளாள்\nமேற்கோள் செய்த பதிவு: 1166838\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \nஇப்ப எல்லாம் காதலும், கள்ளக் காதலும் இது போன்றதுக்குதான் தேவைப்படுகிறது என்பது புரிய ஆரம்பித்தால் சரிதான்.\nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \nகவியருவி ம.ரமேஷ் wrote: இப்ப எல்லாம் காதலும், கள்ளக் காதலும் இது போன்றதுக்குதான் தேவைப்படுகிறது என்பது புரிய ஆரம்பித்தால் சரிதான்.\nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \nஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய\nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \n@mbalasaravanan wrote: ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய\nமேற்கோள் செய்த பதிவு: 1167018\n ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \n@mbalasaravanan wrote: ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய\nமேற்கோள் செய்த பதிவு: 1167018\n ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன்\nமேற்கோள் செய்த பதிவு: 1167082\nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \n@mbalasaravanan wrote: ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய\nமேற்கோள் செய்த பதிவு: 1167018\n ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன்\nமேற்கோள் செய்த பதிவு: 1167082\nமேற்கோள் செய்த பதிவு: 1167085\nஅழுகை எதுக்கு அது தான் 'லக்ஷ்மி' வந்தாச்சே சரவணன் ,,,,,,,,,,,,,,,,\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \n@mbalasaravanan wrote: ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய\nமேற்கோள் செய்த பதிவு: 1167018\n ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன்\nமேற்கோள் செய்த பதிவு: 1167082\nமேற்கோள் செய்த பதிவு: 1167085\nஅழுகை எதுக்கு அது தான் 'லக்ஷ்மி' வந்தாச்சே சரவணன் ,,,,,,,,,,,,,,,,\nமேற்கோள் செய்த பதிவு: 1167096\nஇருந்தாலும் என்னையும் லவ் பண்ண ஆள் இருக்குனு பெருமையா சொல்லலாம்ல அதான்\nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \n@mbalasaravanan wrote: ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய\nமேற்கோள் செய்த பதிவு: 1167018\n ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன்\nமேற்கோள் செய்த பதிவு: 1167082\nமேற்கோள் செய்த பதிவு: 1167085\nஅழுகை எதுக்கு அது தான் 'லக்ஷ்மி' வந்தாச்சே சரவணன் ,,,,,,,,,,,,,,,,\nமேற்கோள் செய்த பதிவு: 1167096\nஇருந்தாலும் என்னையும் லவ் பண்ண ஆள் இருக்குனு பெருமையா சொல்லலாம்ல அதான்\nமேற்கோள் செய்த பதிவு: 1167101\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \n@mbalasaravanan wrote: ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய\nமேற்கோள் செய்த பதிவு: 1167018\nகாலம் கனியும் , பால சரா ,\nகை பிடிப்பவரை காதலியும் ,\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \n@mbalasaravanan wrote: ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய\nமேற்கோள் செய்த பதிவு: 1167018\nகாலம் கனியும் , பால சரா ,\nகை பிடிப்பவரை காதலியும் ,\nமேற்கோள் செய்த பதிவு: 1167106\nம்... பாருங்கோ சரவணனுக்கு கல்யாணம் குதிர்ந்துடுத்து\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/67341/pathivugal", "date_download": "2018-06-20T02:06:54Z", "digest": "sha1:UHX7N37IRW56OPOX6ZXQ77TR5RQJGXP7", "length": 4242, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nகடவுள் தெரிகிறார் - 3\n“நானே அனைத்துமாக இருக்கிறேன். எனது முடியையும், அடியையும் பிரம்மா விஷ்ணுவாலும் கூட கண்டடைய முடியாது” என்று சிவன் காட்டியதாக திருவண்ணாமலையைப் பற்றிய கதை சொல்கிறது. “ருத்திரர்களில் நான் சங்கரன்”. ...\nஐ லவ் யூ டா... - 1\n“அம்மா” என்று அலறியபடியே உட்கார்ந்துவிட்டான் வேலப்பன். அவனால் அந்த போலீஸ்காரரின் நான்காவது அடியைத் தாங்கமுடியவில்ல���. அவன் என்ன இப்படி அடிவாங்கியே பழகிப்போனவனா இப்போதுதானே போலீஸின் அடியைப் ...\nகடவுள் தெரிகிறார் - 2\nபுரோட்டான், எலக்ரான் மற்றும் நியூட்ரான்கள் அணுவின் அடிப்படை துகள்கள் என்று இயற்பியல் விஞ்ஞானம் கூறுகிறது. இவையே பிரம்மா, சிவன், விஷ்ணு போல செயலாற்றுகின்றன. மெஞ்ஞானத்தில் சிவன் எப்படி ஆதிக்கடவுளாக ...\nகடவுள் தெரிகிறார் - 1\nஎல்லாவற்றுக்கும் ஆதிமூலம், பரம்பொருள் ஒன்றுதான். அதுவே கடவுள், பரமாத்மா என்று மனிதன் அழைக்கிறான். அந்த ஒன்றிலிருந்தே அனைத்தும் உருவாகின என்று பரம சத்தியத்தை தன் அனுபவத்தில் உணர்ந்தவர்கள் ...\nஇப்போது பெரும்பாலான காய்கறிகள், பழங்களில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட ரகங்களே கிடைக்கின்றன. நமது பாரம்பரிய நாட்டு ரகங்கள் கிடைப்பதில்லை. நாட்டு ரகங்களுக்கும், மரபணுமாற்ற ரகங்களுக்கும் இடையில் நிறைய ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=2013", "date_download": "2018-06-20T02:07:01Z", "digest": "sha1:VDC5MG66O3G47RYNUQ2AMAOUUSIMEK44", "length": 22408, "nlines": 209, "source_domain": "temple.dinamalar.com", "title": " Swayambu Perumal Temple : Swayambu Perumal Swayambu Perumal Temple Details | Swayambu Perumal- Irularpathi | Tamilnadu Temple | சுயம்பு பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு சுயம்பு பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு சுயம்பு பெருமாள் திருக்கோயில்\nமூலவர் : சுயம்பு பெருமாள்\nதினமும் பூஜை புனஸ்காரங்கள் இருந்தாலும், வாராவாரம் சனிக்கிழமை காலையில் சிறப்பு ஆராதனைகள் நடக்கின்றன. ஒவ்வொரு தமிழ் மாதமும் மூன்றாவது சனிக்கிழமையன்று வெகு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் என்று அன்றைய தினம் அமர்க்களமாய் இருக்கும். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையன்று சுயம்பு பெருமாளுக்கு நடைபெறும் பெருந்திருவிழாவில் பலபகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.\nஇத்தலத்தில் பெருமாள் சுயம்புவாõக அருள்பாலிப்பது சிறப்பு.\nகாலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சுயம்பு பெருமாள் திருக்கோயில், இருளர்பதி, கண்டியூர், காரமடை கோயம்புத்தூர் 641104\nவனப்பகுதி கோயில் என்பதால் இத்திருக்கோயிலின் வலது புறத்தில் கன்னிமார் மற்றும் கருப்பராயர் தெய்வங்கள் இருக்கின்றனர். இடது புறத்தில் முனியப்பன் காவல் தெய்வமாக விளங்குகிறார். கோயிலின் முன்புறம் கணபதி வீற்றிருக்க வெளி பிராகாரத்தில் ஆஞ்சநேயர் இருக்கிறார். கருவறை, அர்த்தமண்டபம், மகாம ண்டபம், கருநிலை மீது இருநிலை விமானம், தீபஸ்தம்பம், தளவரிசை போன்றவை அமைந்துள்ளன. 2013 மே மாதத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.\nதிருமணத்தடை, குழந்தைப் பேறின்மை, பூப்பு அடையாமை, கடுமையான நோய், ஓயாத மனக் கவலை, சித்தபிரமை போன்ற குறைகள் சுயம்பு பெருமாளை வணங்கினால் தீரும் என்பது நம்பிக்கை. அதோடு, விவசாய பிரச்னைகள் தீர, கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு பெற வேண்டுவோரின் கோரிக்கைகளையும் இந்த சுயம்பு பெருமாள் நிறைவேற்றி வைக்கிறார்.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nஇருளர்பதியில் திருமாலே தோன்றிய தகவல் அக்கம் பக்க கிராமங்களுக்கு பரவ, அவர்கள் பெருந்திரளாக வந்து இறைவனை சேவிக்கிறார்கள். இன்றும் கேரளம் மற்றும் கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் இருக்கும் மலைவாழ் மக்களிடமும் இருளர்பதி சுயம்பு பெருமாளின் பெருமை பரவியிருப்பதால் அங்கிருந்து வந்து பெருமாளை சேவித்து செல்கிறார்கள். சுயம்பு பெருமாளை வணங்கினால், சுபிட்சம் நிலவும், வாழ்க்கை இருள் நீங்கி பிரகாசிக்கும் என்பது பக்தர்களின் கருத்து.\nசென்ற நூற்றாண்டில் இருளர்பதியில் சுமார் 30 ஆதிவாசிக் குடும்பங்கள் வாழ்ந்தனர். மாடுமேய்ப்பதுதான் அவர்களின் முக்கியத் தொழில். ரங்க மூப்பனும் அவர்கள��ல் ஒருவன். கிராமத்தினை தொட்டாற்போல் இருக்கும் வனப்பகுதியில் மாடுகளை மேய்த்துவிட்டு வருவதும், பின் பால் கறந்து விற்பதும் அவனது பிழைப்பு. தான்வளர்த்தவற்றில் ஒரு குறிப்பிட்ட பசுவின் மடியில் மட்டும் தினமும் பால் வற்றியிருப்பதை வருத்தத்தோடு கவனித்து வந்தான். வயிறு முட்ட பச்சை புல் மேய்கிறன்றன. ஆனால் இந்த பசுவினுடைய பாலமிர்தம் எங்குதான் தான் மாயமாக மறைகிறது என்று அவனுக்கு ஆச்சரிய அதிர்ச்சி. அதனால் ஒரு நாள் மேய்ச்சலுக்கு சென்ற அந்தப் பசுவை பின் தொடர்ந்து சென்று கவனித்தான். நன்கு பசும்புல் மேய்ந்த அந்தப் பசு பின் சிறிது நேரம் கழித்து ஒரு காரை மரத்தை நோக்கிச் சென்றது. ரங்க மூப்பனும் அதைப் பின் தொடர்ந்தான். அந்தப் பசு, மரத்தின் கீழ் இருந்த சுயம்பு மூர்த்தியின் மீது தனது பாலைப் பொழிந்தது. இதைப் பார்த்ததும் ரங்க மூப்பனுக்கு ஆச்சர்யம் ஆனால் அதை தாண்டிய கோபமோ மூப்பனை மூர்க்கத்தனமாக நடக்க வைத்தது. கையிலிருந்த கம்பால் பசுவை அடித்து விரட்டினான். இந்த சுயம்பு மூர்த்தி இருப்பதால்தானே பசுவின் பால் வீணாகிறது என்று நினைத்தவன், கடும் கோபத்துடன் கையிலிருந்த அரிவாளால் அந்த மூர்த்தியை வெட்ட ஓங்கினான். அவனது கண்கள் இருண்டன, கைகால்கள் நடுங்கின, பயத்தினால் அலறித்துடித்தவன் கீழே விழுந்து மூர்ச்சையானான். மூப்பனின் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராமத்தினர் அவனை வீட்டுக்கு தூக்கிச் சென்றார்கள். தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தியபின் ரங்க மூப்பன் எழுந்தமர்ந்தான். நடந்த விஷயங்களை உணர்வு பொங்க விளக்கினான். ஊராருக்கும் அதிர்ச்சி ஆனால் அதை தாண்டிய கோபமோ மூப்பனை மூர்க்கத்தனமாக நடக்க வைத்தது. கையிலிருந்த கம்பால் பசுவை அடித்து விரட்டினான். இந்த சுயம்பு மூர்த்தி இருப்பதால்தானே பசுவின் பால் வீணாகிறது என்று நினைத்தவன், கடும் கோபத்துடன் கையிலிருந்த அரிவாளால் அந்த மூர்த்தியை வெட்ட ஓங்கினான். அவனது கண்கள் இருண்டன, கைகால்கள் நடுங்கின, பயத்தினால் அலறித்துடித்தவன் கீழே விழுந்து மூர்ச்சையானான். மூப்பனின் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராமத்தினர் அவனை வீட்டுக்கு தூக்கிச் சென்றார்கள். தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தியபின் ரங்க மூப்பன் எழுந்தமர்ந்தான். நடந்த விஷயங்களை உணர்வு பொங்க விளக்கினான். ஊராருக்கும��� அதிர்ச்சி அந்த ஊரைச் சேர்ந்த தொட்டி மூப்பன் எனும் பெரியவர், இது தெய்வத்துச் செய்த குற்றம். இதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி அவர்களை அழைத்துக் கொண்டு சுயம்பு மூர்த்தம் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அவர்கள் அனைவரும் அதை வணங்கி, எங்களைக் காப்பாற்றி வரும் ஐயனே அந்த ஊரைச் சேர்ந்த தொட்டி மூப்பன் எனும் பெரியவர், இது தெய்வத்துச் செய்த குற்றம். இதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி அவர்களை அழைத்துக் கொண்டு சுயம்பு மூர்த்தம் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அவர்கள் அனைவரும் அதை வணங்கி, எங்களைக் காப்பாற்றி வரும் ஐயனே அறியாமல் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும். என்று மனமுருகி வேண்டினார்கள். உடனே பெருமாளும் மனமிரங்கி சங்கு சக்கரதாரியாகக் காட்சியளித்தார். தேவரும் மூவரும் காண்பதற்கரிய காட்சியை கண்ட இருளர் மக்கள் கைகளை மேலே கூப்பி, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகா அறியாமல் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும். என்று மனமுருகி வேண்டினார்கள். உடனே பெருமாளும் மனமிரங்கி சங்கு சக்கரதாரியாகக் காட்சியளித்தார். தேவரும் மூவரும் காண்பதற்கரிய காட்சியை கண்ட இருளர் மக்கள் கைகளை மேலே கூப்பி, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகா எங்களது பிழைழைப் பொறுத்தருள்வாயப்பா என்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். அதன் அன்பில் நெகிழ்ந்த பெருமாள், உங்களையெல்லாம் காத்து ரட்சிக்கவே இங்கு எழுந்தருளியுள்ளேன். மனதில் மாசு இல்லாமல், உள்ளன்புடன் இங்கே வந்து என்னை வேண்டுபவர்களுக்கு இம்மையில் பதினாறு பேறுகளையும் அருளி, நிறைவில் முக்தியும் நல்குவோம் என்று அருளி மறைந்தார். பின்னர் அவர்கள் ஒன்றிணைந்து அவர்களுடைய குலவழக்கப்படி சுயம்பு பெருமாளுக்கு ஒரு எளிய கோயிலை உருவாக்கி வழிபாடு செய்தார்கள். அதோடு, ரங்க மூப்பன் தன் சந்ததி இனி வழிவழியாக பெருமாளின் அடிமைகளாக இருந்து சேவை செய்வார்கள் என்று உறுதி பூண்டான். அவனுக்குப் பின் அவனது வழித்தோன்றல்களும் தெய்வ சேவையை செய்து வந்தார்கள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் பெருமாள் சுயம்புவாõக அருள்பாலிப்பது சிறப்பு.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nகோவை, மேட்டுப்பாளையத்திலிருந்து வெள்ளியங்காடு செல்லும் 3பி, 3சி பேருந்துகளில் கண்டியூரில் இறங்கி, இருளர் பகுதியில் உள்ள கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nஅருள்மிகு சுயம்பு பெருமாள் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=70219", "date_download": "2018-06-20T01:56:17Z", "digest": "sha1:5SBU5L6BIZ6MFNZNEYMPLR4YWVSQYD6C", "length": 13003, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Aadi amman darisanam | பிறந்தது ஆடி .. செல்லுவோம் அம்மனை நாடி!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா\nகூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்\nஉடுமலை சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டு விழா\nஏழு கிராமத்தினர் ஒன்று கூடி கரிய காளியம்மனுக்கு விழா\nவீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்\nமுறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா\nசதுரகிரி மலைக்கு சூடம் கொண்டு செல்ல ... தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள���\nபிறந்தது ஆடி .. செல்லுவோம் அம்மனை நாடி\nதட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கியது. இந்நாளில் கோயில், முன்னோர் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும். ஆடிஅம்மனுக்கு உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் (ஜூலை 18,25, ஆக.1,8, 15)வெள்ளிக் கிழமைகளில் (ஜூலை 21,28, ஆக. 4, 11) அம்மன் கோயில்களில் வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் கண்ணாடி வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்வர். இதை அணியும் கன்னியருக்கு திருமணம் கைகூடும்.\nபிள்ளை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் உண்டாகும். மழை காலத்தின் தொடக்கமான ஆடியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க கிருமி நாசினியான வேம்பு, எலுமிச்சை, எளிதில் ஜீரணமாகும் கூழ், அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். இது தவிர ஆடிக்கார்த்திகை (ஜூலை19), ஆடி அமாவாசை (ஜூலை23), ஆடிப்பூரம், நாகசதுர்த்தி (ஆக.26) கருடபஞ்சமி (ஜூலை 28), ஆடிப்பெருக்கு (ஆக.3), வரலட்சுமி விரதம் (ஆக.4), ஆடித்தபசு(ஆக.6), ஆடிப்பவுர்ணமி, ஆவணி அவிட்டம்(ஆக.7), மகா சங்கடஹர சதுர்த்தி (ஆக.11), கிருஷ்ண ஜெயந்தி (ஆக.14) என மாதம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்த வண்ணமிருக்கும். இத்தகைய சிறப்பு மிகுந்த ஆடியில் அம்மன் புகழ் பாடி வணங்குவோம்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம் ஜூன் 19,2018\nதிருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், ... மேலும்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம் ஜூன் 19,2018\nதிருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ... மேலும்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் ஜூன் 19,2018\nபரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா ... மேலும்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம் ஜூன் 19,2018\nதிருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு ... மேலும்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா ஜூன் 19,2018\nசிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாதர் கோவில் பர்ணசாலையில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeedu.blogspot.com/2011/08/blog-post_24.html", "date_download": "2018-06-20T02:12:15Z", "digest": "sha1:ZTBT4FNTBQ6UOJV4ZFQYGKSR7O34KLPB", "length": 8434, "nlines": 115, "source_domain": "veeedu.blogspot.com", "title": "வீடு: நான் ரசித்த தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்கள்", "raw_content": "\nநான் ரசித்த தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்கள்\nநான் ரசித்த தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்கள்\nஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்லிருந்து கொங்கர்பாளையம் செல்லும் பேருந்து ஒரு பேருந்து மட்டும் செல்கின்றது அதனால் கார் அல்லது பைக் மூலம் செல்வது சிறந்தது குண்டேரிப்பள்ளம் ஏரி இங்கு கிடைக்கும் மீன் மிகவும் சுவையுள்ளது மருத்துவகுணம் கொண்டது மாலை நேரத்தில் யானைகள் தண்ணீர் குடிக்க வருவதை காணலாம்\n(இந்த இடத்தில்தான் நேர்மையான அதிகாரியான சிதம்பரம் ரேஞ்சரை வீரப்பன் இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொன்றது அவர் இறந்த போது அவரது குழந்தை இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தது)\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் மாயாரு தண்ணீர் கல்கண்டு சுவையுடையது குளிப்பது நலம் ஆனால் எச்சரிக்கை தேவை நண்ணீர் முதலைகள் இருப்பதாக தகவல் சுழல் அபாயமும் உண்டு எந்த போக்குவரத்து வசதியும் கிடையாது ஜீப் வகை வாகணத்தில் மட்டும் மட்டும் செல்ல முடியும் அட்வென்ஜர் பயணம் காட்டெருமை யானை அழகிய மான்களை காணலாம் செல்வதற்க்கு ஒருநாள் முன் சத்தியமங்கலம் வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டும்\nசத்தியமங்கலத்தில் உள்ள அடர்ந்த வனத்தினில் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது குளிக்கலாம் ஆனால் இரண்டு கிலோ மீட்டர் அடர்ந்த வனத்தில் நடக்க வேண்டும்\nஒட்டன்சத்திரத்தில் இருந்து பாச்சலூர் சென்று அங்கிருந்து பரப்பலாறு டேம் உள்ளது அமைதியான இடம் பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் நமக்காக விட்டு சென்ற கொடை இந்த அனை முதலில் பிரச்சனை ஏதும் இல்லை இப்போது யானைகள் அதிகம் நடமாடுகிறது எச்சரிக்கை தேவை\nஎச்சரிக்கை இந்த தலங்கள் அனைத்தும் இந்திய அரசின் பாதுகாக்கப்பட்ட வனம் ஆகும் குழந்தைகள் வயதானோர் செல்ல கடினம் காடுகளை நேசிப்பவர்கள் செல்லலாம் கண்டிப்பாக முறையான அனுமதி வேண்டும்\nPosted by வீடு சுரேஸ்குமார் at 10:38 PM\nLabels: கட்டுரை, நான் ரசித்த தமிழகத்தின் சிறந்த ��ுற்றுலாத்தலங்கள்\nபுது படம் வருது ...\nநான் ரசித்த தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்கள்\nகேரளா முதல்வர் உம்மன் சாண்டி அறையில் மன்மோகன் சிங்...\nஇந்த பாமரனை பார்க்க வந்த நண்பர்கள்\n இந்த படம் எங்காவது ஓடுதா என்று தினத்தந்திய பார்க்காதிங்க இந்தப்படம் நான் குழந்தையா இருக்கச்சே..\nபக்கி தக்காளி VS மக்கி மனோ+ பேய்\nபக்கி தக்காளி கா லையில் ஆபிஸ்க்குள் நுழைஞ்சதும் தாய்லாந்து அசிஸ் டெண்ட் பிகரு பஞ்சு மிட்டாய் கலருல ஜிகுஜிகுன்னு சார்ட் ஸ்கர...\nக ஞ்சா என்கின்ற போதே வார்த்தைகளில் ஒருவித மயக்கமும், வரிகளில் மந்தாரச் சூழ்நிலையும் பரவிவிடுகின்றது. ஆப்பிரிக்க ''ரேகே'' ...\nநோம்பி வந்தா கடுதாசி போடுவோம்க...\nவீடு சுரேஸ்குமார். Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1874322", "date_download": "2018-06-20T01:55:01Z", "digest": "sha1:DMAJTMJQD3XWI43RXL7YMHZB5CR23YAX", "length": 23001, "nlines": 341, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்துக்கு கருணை காட்டிய தென் மேற்கு பருவ மழை | Dinamalar", "raw_content": "\nதமிழகத்துக்கு கருணை காட்டிய தென் மேற்கு பருவ மழை\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 185\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 94\nபுதுடில்லி: தென்மேற்கு பருவமழை, தமிழகத்தில் தான் அதிகமாக பெய்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென்மேற்கு பருவ மழை, ஜூனில் துவங்கி, செப்டம்பரில் முடியும். இந்த ஆண்டு, மே, 30ல் பருவ மழை துவங்கியது; நாடு முழுவதும் கொட்டி தீர்த்தது. செப்., 15க்கு பின், வட மாநிலங்களில் மழை குறையத் துவங்கியது.\nநேற்றைய நிலவரப்படி, ஆந்திரா, தெற்கு கர்நாடகா, தெலுங்கானா, தமிழகம், புதுச்சேரியில் மட்டும், தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. படிப்படியாக குறைந்து, ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை அளவு விபரங்களை, இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குனர், கே.ரமேஷ் வெளியிட்டுள்ளார்.\n• தென்மேற்கு பருவ மழை காலத்தில், வழக்கத்தை விட அதிகமாக, தமிழகத்தில், 31 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது\n• நாடு முழுவதும், 84.1 செ.மீ., மழை பெய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், 90; மத்திய மாநிலங்களில், 94; கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில், 96 சதவீதமும் மழை பெய்துள்ளது. தென் மாநிலங்களில், 100 சதவீதம் பெய்துள்ளது\n• தென் மாநிலங்களில், இயல்பாக பெய்ய வேண்டிய, 71.6 செ.மீ.,க்கு பதில், 71.7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக, தமிழகம், புதுச்சேரியில், இயல்பான அளவான, 31.7 செ.மீ.,க்கு பதில், 41.4 செ.மீ., பெய்து உள்ளது\n• இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காலத்தில், புயல் எதுவும் உருவாகவில்லை. ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆறு வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் ஐந்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபருவமழை ... ஆகஸ்ட் 04,2017\nதென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் ஆகஸ்ட் 09,2017 18\n'இயல்பை விட கூடுதல் பருவமழை' ஆகஸ்ட் 09,2017\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மணல் மூட்டைகள் ... ஆகஸ்ட் 10,2017\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇனி அடுத்த வருட மழைக் காலத்துக்குள்ளாவது அரசியல் குழப்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நீர் நிலைகளைச் செம்மைப்படுத்தி எல்லா ஆறுகளிலிருந்தும் அருகிலுள்ள எல்லா ஏரி குளங்களுக்கு வழிகள் அமைத்துக்கொடுத்து அணைத்தும் நிரம்பிவழிய ஏற்ப்பாடு செய்யுங்கள். நாடு செழிக்கும் வளம் பெரும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.\nஇவ்வளவு மழை பெய்தும் வைகையில் நீர் இல்லை எனும் போது மிகுந்த வேதனையாக உள்ளது :(\nRockie-பாலியல் ஜனதா கட்சி - Nellai,இந்தியா\n100 சதவீதம் இல்ல 200 சதவீதம் மழை பெய்தாலும் நாங்க மழை நீரை, அணைகளிலோ/ எதிலும் சேமிக்க மாட்டோம். சேமித்தால் எங்களால் அரசியல் செய்யமுடியாது.\nமழை வரும்போது சேமிக்காமல் அடுத்த வருடம் நாம் கர்நாடக காரன் கிட்ட போய் தண்ணீருக்கு மல்லுக்கு நிற்போம். எதோ நாம் நல்லவர்கள் போல அவனை வைவோம்.\nதமிழகத்தில், 31 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது..ஒரு சதவிகிதம் அந்த மழை நீரை சேமிக்க முடிந்ததா... நாம்தான் சட்டபூர்வமாக பல நீர் பிடிப்புப்பகுதிகளை கூறு போட்டு விற்று விட்டோமே..சில சமூக விரோதிகளே சில நீருக்கு சொந்தமான பகுதிகளை வீட்டு மனைகளாக ஆக்கி அரசு ஆதரவுடன் விற்று காசாக்கி விட்டார்கள்..\nதேச நேசன் - Chennai,இந்தியா\nதென்மேற்கு பருவமழை உள்மாவட்டங்களில் நன்கு பெய்துள்ளது ஓரளவு மண்ணை வளப்படுத்தியுள்ளது வடகிழக்கு பருவமழையோ பெரும்பாலும் கடற்கரையருகில் பெய்வதால் சேமித்தல் கொஞ்சம் கடினம் இருந்தாலும் அனைவரும் மழை நீர் சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டும்\nஇடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா\nஎன்னுயிர் தமிழகமே.... நொம்ப புத்திசாலி என நினைப்பா.. மூன்று மாத டேட்டா எடுத்து கம்பைல் பண்ணி இப்ப விவரம் வெளியிடறாங்க\nanvar - london,யுனைடெட் கிங்டம்\nதண்ணீரை தேக்கி வைக்க மாட்டார்கள்.. இரண்டு மாதங்களுக்கு பிறகு கர்நாடக அரசுடன் வழக்கு போடுவார்கள்\nஇந்த ஆண்டு வெயிலும் அதிகம் மழையும் அதிகம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actress/961/", "date_download": "2018-06-20T01:30:22Z", "digest": "sha1:VVMSNMJSGAXGZYU5743ITIIFWM42UEEO", "length": 8347, "nlines": 148, "source_domain": "pirapalam.com", "title": "ஆண்ட்ரியாவை முடிவெட்ட சொன்ன இயக்குனர்? - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் ப��கைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome Actress ஆண்ட்ரியாவை முடிவெட்ட சொன்ன இயக்குனர்\nஆண்ட்ரியாவை முடிவெட்ட சொன்ன இயக்குனர்\nபச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் இந்த வாரம் வலியவன் படம் திரைக்கு வரவிருக்கின்றது.\nஇந்நிலையில் இவருக்கு மலையாள படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்ததாம். கதையெல்லாம் பிடித்து போக, இயக்குனர் சொன்ன ஒரு கண்டிஷனால் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.\nஅது என்னவென்றால் பாப் கட்டிங் வெட்ட வேண்டும் என்று கேட்க, ஆண்ட்ரியாவிற்கு இதில் விருப்பம் இல்லையாம்.\nPrevious articleஸ்ரீ தேவியை கண்டு ஆச்சரியத்தில் விஜய்\nNext articleபுலி படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு- ரசிகர்கள் உற்சாகம்\nஆண்ட்ரியாவுக்கு பெரிய்ய பிரேக் கொடுக்கப் போகும் ‘வலியவன்’\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spiritledcounseling.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-20T01:35:11Z", "digest": "sha1:ZRHYM7DMF3FXTLCH4OUXFXLXESGOKMD2", "length": 11556, "nlines": 133, "source_domain": "spiritledcounseling.com", "title": "தமிழ் முகப்பு – Spirit Led Counseling", "raw_content": "\n“ஆவியானவரால் நடத்தப்படும் ஆலோசனை” க்கு வருகை தந்தமைக்கு நன்றி\n“ஆவியானவரால் நடத்தப்படும் ஆலோசனை” என்பது\nநற்செய்தி: தேவனிடத்தில் தன்னை தாழ்த்துகிறவர்களுக்கு நற்செய்தியாகவும்,\nகாயம் கட்டுதல்: இருதயம் நொறுங்குன்டவர்களுக்கு காயம்கட்டவும்.\nவிடுதலை: கட்டுகளிலும், பாவங்களிலும், ஆக்கினைகளும், குற்றவுனர்ச்சிகளிலும், சிறைப்பட்டவர்களுக்கும் விடுதலையை கூறவும்,\nசுதந்திரம்: இருளில் அகப்பட்டு கைதானவர்களுக்கு சுதந்திரமும்,\nஅறிவிப்பு: கர்த்தருடைய அநுக்கிரகம் வருஷங்களையும் நீதியை சரி கட்டும் நாளை அறிவிக்கவும்.\nஆறுதல்: துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் அளிக்கவும்,\nஅலங்காரம்: சாம்பலுக்கு பதிலாக அலங்காரமான மகு���த்தையும்,\nஆனந்ததைலம்: துயரத்திற்க்கு பதிலாக ஆனந்ததைலத்தையும்,\nதுதியின் உடை: ஒடுங்கின ஆவிக்கு பதிலாக துதியின் உடையையும்,\nகர்த்தராகிய தேவனாகிய “யெசுவா ஹா மஷியாக்” இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காக\nமாற்றப்பட: நீதியின் விருச்சங்களாக நாட்டப்பட (மாற்றப்படும்) இடமாகும்.\n“ஆவியானவரால் நடத்தப்படும் ஆலோசனை” ஏன், ஏதற்காக\nநான் யார், தேவன் யார் என்பதை அறிந்துகொள்வது தான் வெற்றிகறமான வாழ்க்கைமுறைக்கு திறவுகோல்.\n என்பதை நாம் நம்முடைய கண்ணோட்டத்தில் தான் அறிந்திருக்கிறோம்.\nஅதனை தேவனுடைய கண்ணோட்டத்தில் பார்க்காமல் போனது தான் நம் வாழ்வில், எல்லா தீமைக்கு வேராக இருக்கிறது.\nதேவனுடைய குமாரனான ஆதாம், தேவனுடைய சாயலகவும், அவருடைய ரூபத்தின்ப்படியாகவும் படைக்கப்பட்டார்கள். (ஆதியாகமம் 1:26-27) (லூக்கா 3:38).\nஆதாம்-ஏவாள் தாங்கள் யார் என்பதை அறியவில்லை, தேவன் யார் என்பதையும் அறிந்திருக்கவில்லை.\nநீங்கள் விலக்கப்பட்ட கனியை புசித்தால் தேவனைப்போல இருப்பீர்கள் என்று சர்ப்பம் ஏவாளிடம் சொன்னது. (ஆதியாகமம் 3:5)\nஆதாமும் ஏவாளும் படைத்த தேவனை நம்பாமல், பிசாசை நம்பினதினால் தேவனுடைய குமாரன் என்ற உறவை இழந்து பிசாசின் அடிமைகளாக ஆனார்கள்.\nநாம் தேவனையும் தேவனுடைய வழியையும் அறியாமல் இருப்போமானால், பிசாசுக்கு சத்தியத்தை திறித்து, பொய்யை மெய்யாக திறித்துப்போட எளிதாகிவிடும்.\nசாத்தான் எல்லா பொய்யிற்க்கும் தகப்பனாக இருக்கிறான். (யோவான் 8:44).\nகர்த்தரும் இரட்சகருமான, இயேசுவின் கட்டளைகளை பின்பற்றவும் கிறிஸ்து இயேசுவுக்குள் சகோதர சகோதரிகளோடு அருமையான ஐக்கியம் கொள்ளவும் இங்கு உங்களை பங்கு கொள்ள அழைக்கிறோம்.\nபிசாசின் பொய்யை இனம் கண்டு சத்தியத்தை அதாவது இயேசுவை கண்டடைந்து வெற்றிகறமான வாழ்வை பரிபூரனமாக வாழ்ந்து இருப்பீர்கள்\nசரீரத்திலோ அல்லது மனதிலோ அதாவது அது நோயினாலோ, வியாதியினாலோ, அடிமைத்தனத்திலோ, பிசாசின் தாக்கத்தினாலோ வாதிக்கப்படுகிறீரகளானால், உங்களுக்கு வழிகாட்டவும், அதிலிருந்து மீள உதவி செய்யவும் எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.\nநாங்கள் இங்கு ஓர் அணியாக, இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக, தேவனால் அபிஷேகிக்கப்பட்டு இயேசுவை விசுவாசிக்கும் அனைவருக்கும் நோயிலிருந்து குணமடையவும் விடுதலையடையவும் அனுப்பப்பட்டிரு��்கிறோம்.\nஇது ஒரு இலவசமான அலோசனை சேவை எனபதை அறிந்துக்கொள்ளவும் அதாவது அலோசனை அமர்வுக்காக கட்டணம் என்று ஓன்றும் கிடையாது.\nநோய் குணப்படுத்தவும் விடுதலை அடையச்செய்யவும், தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு வல்லமைகளையும் அதிகாரங்களையும் அருளி இலவசமாக செய்ய கட்டளையிட்டார்.\n8. வியாதியுள்ளவர்களைச் சொஸ்த்மாக்குங்கள், குஷ்டரோகிகளை சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளை துரத்துங்கள், இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.\nஅலோசனை அமர்வுகள் நியமனம் செய்ய மின்னஞ்சல் ( Email) மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.\nஆலோசகர் யார் மற்றும் நியமன தேதியும் நேரமும் மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும்.\nதொடர்பு கொள்பவர்களின் வசதிக்கு ஏற்ப தோலைபேசி, மின்னஞ்சல், முகநூல், வாட்ஸேப், ஸ்கய்பு வாயிலாக தொடர்புக்கொள்ளலாம்.\nகாதல் தோல்வியை மேற்கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/video/1492", "date_download": "2018-06-20T01:30:38Z", "digest": "sha1:LD373MPW2SEGYOKTLE5T5C6AVMYIX4H4", "length": 4930, "nlines": 110, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | இவர்கள் ’நூடுல்ஸ்’ சாப்பிட படும் பாட்டினை பாருங்கள்! [வீடியோ]", "raw_content": "\nஇவர்கள் ’நூடுல்ஸ்’ சாப்பிட படும் பாட்டினை பாருங்கள்\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\nதமிழ்நாடு அல்ல; அம்மா நாடு : காமெடி வைரல் காணொளி\nதலையால் படிக்கட்டுகளை ஏறும் அதிசய மனிதரின் சாதனை\n90 வயதிலும் ஆசாலட்டாக குத்தாட்டம் ஆடும் பாட்டி\nஇலங்கையில் ஏற்பட்ட சூறாவளியின் நேரடி காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhii.blogspot.com/2015/10/", "date_download": "2018-06-20T01:55:52Z", "digest": "sha1:7UIPW4OZH2VQWOA4V3TNH3EKNRUU6KCA", "length": 12321, "nlines": 107, "source_domain": "thamizhii.blogspot.com", "title": "தமிழி: October 2015", "raw_content": "\nஎங்கள் ���ாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\nகுன்னத்தூரும் சுப்பிரமணியர் மலை கல்வெட்டும்...\nமதுரை - சிவகங்கை சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். வரிச்சியூரிலிருந்து வலது புறமாக செல்லும் சாலை ம.குன்னத்தூர் நோக்கிச் செல்கிறது. இச்சாலையில் சுமார் 1 கி.மீ தொலைவில் சாலையின் வலதுபக்கம் உதயகிரி எனப்படும் ”சுப்பரமணியர் மலை” அமைந்துள்ளது. சுப்பரமணியர் மலையின் கிழக்கு திசையில் உதயகிரீஸ்வரர் எனும் குடைவரைக் கோயிலும் குன்றின் பின்புறம் அஸ்தகீரிஸ்வரர் எனும் குடைவரை கோயிலும் அமைந்துள்ளது. இம்மலைக்கு சென்ற வாரம் நண்பர்கள் வகாப் ஷாஜகான், முத்துசெல்வக்குமார், மு.பாமுத்துகிருஷ்ணன் ஆகியோரோடு இணைந்து சென்று வந்தேன்.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் பிற்பகல் 7:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர் நோக்கிச் செல்லும் சாலையில் உதயகிரி என்னும் சிறுகுன்று உள்ளது. இக்குன்றின் கிழக்குதிசையில் உதயகிரீஸ்வர் என்னும் குடைவரை கோயிலும் குன்றின் பின்புறம் மேற்குதிசையில் அஸ்தகிரீஸ்வர் என்னும் குடைவரை கோவிலும் அமைந்துள்ளது. குன்றின் வடக்கு திசையில் மிகப்பெரிய இயற்கையான முறையில் அமைந்த குகையில் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் கற்படுக்கைகள் அமைந்துள்ளன. எண்ணளவு குறித்த கல்வெட்டு இம்மலை குகைத்தள முகப்பில் காணப்படுவது இக்குன்றின் சிறப்பு.\nசென்றவாரம் நண்பர்கள் வகாப் ஷாஜகான், முத்துசெல்வக்குமார், மு,பா முத்துகிருஷ்ணன் ஆகியோரோடு இணைந்து இக்குடைவரை கோயிலுக்கு சென்று வந்தேன். பயணம் அதிகாலையில் திருமங்கலம், சுங்குராம்பட்டி, வழியாக பழைய விமானநிலையம் சாலையில் சென்றது. இளஞ்சிவப்பு நிறத்தோடு கதிரவன் முகம் காட்டினான். பறவைகள் உணவிற்கான தங்களின் தேடலைத் துவங்கியிருந்து அவைகளோடு நாங்களும் இணைந்து கொண்டோம். வழியெங்கும் மிதமான பனியும் பறவைகளின் ரீங்காரமும் நிறைந்திருந்தது. வழியில் கண்ட சில கிராமங்களில் பசுமை நிறைந்து இருப்பதைக் காணமுடிந்தது.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் பிற்பகல் 3:06 கருத்துகள் இல்ல���:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகண்மாய்கள் இருந்த பகுதிகளில், ஆறுகள் ஓடியப் பகுதிகளில் எல்லாம் இன்று லாரிகள் நீரைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்மாய்கள், ...\nமதுரை மாவட்டம் சேடப்பட்டிக்கு அருகில் 4 கிலோ மீட்டர் தொலைவில் குப்பல்நத்தம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து 30 ...\nமதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர்...\nமதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி என்னும் சிற்றூர்க்கு மேற்கே அரிட்டாபட்டி எனும் சிற்றூர்...\nமழை பெய்ய மரங்கள் தேவையா \nமழை பெய்ய மரங்கள் தேவையா என்ற கேள்வி தான் மனதில் எழும்பியது , ம . செந்தமிழனின் “ முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் ...\nநஞ்சில்லா உணவை தரும் உழவர்களைத் தேடி...\n நஞ்சில்லா உணவு . அப்ப நஞ்சு உள்ள உணவு வேற இருக்கா இந்த கேள்விகள் தான் எனக்குள்ளும் எழுந்தது . நஞ்சுள்ள உணவு...\nமாளிகைமேடு எனும் சோழர்களின் மாளிகை...\nஉலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்பட வேண்டிய சோழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டானது தஞ்சை பெரிய கோவில் ( பெருவுடையார் ...\nதிருமலாபுரம் ’பசுபதேஸ்வரர்’ குடவரை கோயில்...\nபாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்களும் இணைந்து வரலாற்றுப் பயணமாக மதுரையிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகா...\nகாரைக்குடியில் கல்லூரி படிப்பிற்காக சென்றுவரும் பொது எல்லாம் குன்றக்குடி மலை, கீழவளவு மலைகள் அனைத்தும் சில நொடிகளில் பார்வையயைவிட...\nஉத்தமபாளையம் சமணத்தளத்திற்கு ஒரு நாளாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக மனதில் இருந்து வந்தது . பயணங்கள் சென...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுன்னத்தூரும் சுப்பிரமணியர் மலை கல்வெட்டும்...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnwrd.gov.in/ta/iamwarm-basin-wise", "date_download": "2018-06-20T02:03:02Z", "digest": "sha1:4ZZ4OWPLSL6FJ2364XOFOCNRC7PH2HIE", "length": 6529, "nlines": 80, "source_domain": "tnwrd.gov.in", "title": "நீர்வள நிலவளத்திட்டத்தின் வடி நில வாரியாக தொகுப்பு - TNWRD", "raw_content": "\nநீர்வள நிலவளத்திட்டத்தின் வடி நில வாரியாக தொகுப்பு\nவடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்\nமாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம்\nஅணைகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டம்\nநீர்வள நிலவளத்திட்டத்தின் நிலை அறிக்கை\nநீர்வள நிலவளத்திட்டத்தின் வடி நில வாரியாக தொகுப்பு\nதமிழ்நாடு நீர் வள ஆதார துறை - தலைமை பொறியாளர்களின் பட்டியல்\nபணியாளர்களின் முது நிலை வரிசை விவர பட்டியல்\nகோரிக்கை மற்றும் மூலதன செலவு\nதமிழ்நாடு வரவு செலவு கையேடு தொகுதி- I\nநிறுவன தகவல் மேலாண்மை அமைப்பு\nநீர்வள நிலவளத்திட்டத்தின் வடி நில வாரியாக தொகுப்பு\nபணிகள் | சாதனைகள் | விருதுகள் | பொறுப்பு துறப்பு | தகவல் வெளியிடா உரிமை கொள்கை | தள வரைபடம்\n1024 * 768 அளவில் விரிவுபடுத்தப்பட்டு உயர் மதிப்பீட்டுடன் பார்வையிடப்பட்ட தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://yavvanam.blogspot.com/2012/08/blog-post_10.html", "date_download": "2018-06-20T01:43:34Z", "digest": "sha1:4NOWBLBYRVBHC3DJIL54WNNUWK73G5CX", "length": 11701, "nlines": 230, "source_domain": "yavvanam.blogspot.com", "title": "யவ்வனம்: மகாகவி கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான்.", "raw_content": "\nஅவன் மகனின் மலத்தைக் கழுவிவிட\nஇடது புறம் ஒரு க்ளிப்\nவலது புறம் ஒரு க்ளிப்... போட்டு\nகவிதையில் என்னையும் சேரேன் என்கிறது.\nகால்கள் போன்ற ஓடியாடும் சொற்களை\nதிரைக்குப் பாட்டெழுத வந்த மகாகவிக்கு\nகைமீறிப் போய்விட்ட அன்றைய இரவில்\nவன்மையாகத் திரும்பிப் படுத்திருக்கிறாள் மனைவி.\nமாநகர நடுநிசி வீதியில் நடந்துபோகிறவன்,\nமூன்றாவதன் வெப்பம் ஐந்தாவதில் கூடுகிறது.\nபெட்ரோல் போட்ட‌ காசுக்கு ப‌தில் எரிகிற‌ க‌விதை... ந‌ல்லாத்தான் இருக்கு ம‌காக‌வியாக‌ இருப்ப‌து\nநல்ல வரிகள்... சொற்கள் அங்கங்கே நன்றாக விளையாடுகிறது... அருமை...\nசத்தியமாக நான் மகாகவி இல்லை என்ற போதும் இது குறித்து நிறையவே அனுபவபட்டு இருக்கிறேன் கதிர் , வழமையாக படும்பாடுகளை கவிதையாக்கி இருக்கிறாய் மறுபடியும் ஒரு கைகுலுக்கல்.\nமஹாகவியின் ஏழு ஸ்வரங்களில் எழுதப்பட்ட கவிதையின் ஒருநாள் கழிந்தது.\nஃபார்ம் தொடர்வது கவிதைக்கு நல்லது.\n\"என்ன‌வாவேன்\" என்ப‌தில் ம‌ய‌ங்கிக் கிற‌ங்குகிறான் ம‌காக‌வி,\n'என்ன‌வாய் இருக்கிறான்' என்ப‌தில் இய‌க்கிக் கொண்டிருக்கிற‌து\nகுழ‌ந்தையை க‌ழுவி, துணியுல‌ர்த்தி, வாக‌ன‌ எரிபொருளுக்���ு சில்ல‌ரை'எண்ணி'\nக‌றிவாங்க‌ க‌டைவ‌ரிசைஅ காத்து, ப‌சித்து, க‌ற்ப‌னையில் சுகித்து,ந‌ன‌ந்தும், பாட்டுச்சிக்காம‌ல் ப‌டுக்கையும் பாடாகி, கோப‌ம் பிஸ்ஸாகிற‌து டூபீஸ்காரி ப‌ட‌ போஸ்ட‌ரில்.\nஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு விஷியத்தையும், ஒவ்வொரு செயலையும் மற்றவர் பார்வையிலிருந்து வித்தியாசமாய் பார்ப்பதும பகிர்வதும் மகாகவியானவற்கே முடியும். சாத்தியமாகிறது உங்களுக்கும். வாழ்த்துக்கள்.\nவாழ்க்கையை அணுவணுவாய் கவிதையால் கடக்கிறான். அதனால்தானோ இவன் மகாகவி\nமகாகவி மாண்புமிகுவாகி விடுவார் போல.கவிதையாய் தன்னை வெளிப்படுத்தி இருக்கும் விதம் சுகம் கதிர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/613", "date_download": "2018-06-20T02:19:10Z", "digest": "sha1:BXCWVGITO7TQKSP4N2WMELLN3OO443BW", "length": 7718, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்..!! - Adiraipirai.in", "raw_content": "\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nசென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்..\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவியுள்ளனர் அங்கு பணிபுரியும் இஸ்லாமிய மருத்துவர்கள்.\nஅங்கு இப்படியொரு பள்ளி இருப்பது பலருக்கும் தெரியாததால் அங்கு சிகிச்சை பெரும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தங்களின் 5 வேலை தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு சிரமமான சூழலே இருந்து வந்தது.\nஇந்த பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைகான அழைப்பு விடுக்கபடுவதில்லை. (காரணம் இருதய அறுவை சிகிச்சை அரங்கிற்கு அருகில் உள்ளதால்.)\nஇது பற்றி அங்கு பணிபுரியும் புற்றுநோய் பிரிவு மருத்துவர் மதார்ஷா நம்மிடம் கூறும் பொழுது….\nஇந்த பள்ளிவாசலை இங்கு பணிபுரியும் ஒருசில இஸ்லாமிய மருத்துவர்களால் அரசுக்கு கோரிக்கை வைத்து அனுமதி வாங்கி நிர்வகித்து வருகிறோம்.இதற்குண்டான செலவீனங்களை பணிபுரியும் மருத்துவர்களே வழங்குன்றனர். இதிலிருந்து கிடைக்கும் தொகையிலிருந்து ஒரு இமாம் மற்றும் மோதினார் உள்ளிட்டவர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம்.\nஇந்த பள்ளியிலேயே பெண்கள் தொழுகைக்கு தனியிடம் உள்ளது. இந்த பள்ளியில் 5 வேலை தொழுகையும் வாரந்திர ஜும்மாவும் நடைபெறுகிறது என்றார் அவர்.\nஅதிரையில் ஆளில்லாத வீடுகளில் ஆட்டையைபோட காத்திருக்கும் கொள்ளையர்கள்\nஅதிரையில் பேருந்து நிலையம் அருகே ஆபத்தான பள்ளத்தில் விழுந்த சிறுவன்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nஎத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தகர்த்து எரிந்து மக்களுக்கான எங்கள் எழுத்து சேவையை என்றும் செய்திடுவோம். ஆதரவளித்த நே… https://t.co/AyDUoBpCLj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/630/", "date_download": "2018-06-20T01:34:04Z", "digest": "sha1:TPEH7GNYFR6QA3XAPJ4IDRLR4KZ3DC7I", "length": 9833, "nlines": 161, "source_domain": "pirapalam.com", "title": "அட்லி படத்துக்காக மாபெரும் பிரம்மாண்டத்துக்கு தயாராகும் விஜய்! - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome News அட்லி படத்துக்காக மாபெரும் பிரம்மாண்டத்துக்கு தயாராகும் விஜய்\nஅட்லி படத்துக்காக மாபெரும் பிரம்மாண்டத்துக்கு தயாராகும் விஜய்\nகத்தி படத்தின் வெற்றி களைப்பில் இருக்கும் விஜய் அடுத்த சிம்பு தேவன் படத்தில் நடிக்க உள்ளார் என்பது எல்லாருக்கும் தெரியும்.அதன் பிறகு அவர் அட்லியுடன் இணைய போகும் ப்ராஜெக்ட் கிட்டத்தட்ட உறுதியானது என நம்பக தகவல் கிடைத்துள்ளது மிக பிரம்மாண்ட பொருட்செலவில் ஆக்ஷன் பிளஸ் ரொமாண்டிக் படமாக உருவாக உள்ளதாம்.\nஅதனால் இப்படத்துக்காக முன்று மாபெரும் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கூடுகிறது. நமக்கு கிடைத்த தகவல்படி கலைபுலி. எஸ் தாணு, தி நெக்ஸ்ட் பிக் ரிலீஸ் மற்றும் மகேந்திரன் ஆகியோர் சேர்ந்து தயாரிக்க உள்ளனர்.\nவிஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஜி .வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜி.விக்கு இப்படம் 50வது படமாக அமைகிறது.\nPrevious articleஎன்னை அறிந்தாலில் த்ரிஷா அஜீத் மனைவி, அப்போ அனுஷ்கா\nNext articleசூர்யாவுடன் நடிக்க மறுத்த முன்னணி ஹீரோயின்\n விஜய் 62 படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்\nவிஜய்-62வில் இவரா, ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நடக்குமா\nவிஜய்யை பார்த்து ஒரே ஒரு விஷயத்துக்காக பயப்படும் நடிகை அமலாபால்\n‘தெறி’ டீசர் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி\nவிஜய் 59வது படம் பற்றி கூறிய ஜி.வி. பிரகாஷ்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம��\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-20T01:32:03Z", "digest": "sha1:O4UHRAKKMPVQ4JYPC3IDLJGKOYHT52C7", "length": 10754, "nlines": 325, "source_domain": "ta.wikipedia.org", "title": "கால்சியம் ஐதராக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 74.093 g/mol\nகரைதிறன் Soluble in கிளிசரால் and காடிs.\nகாடித்தன்மை எண் (pKa) 12.4\nகாரத்தன்மை எண் (pKb) 2.37\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.574\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [2]\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nஏனைய நேர் மின்அயனிகள் Magnesium hydroxide\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகல்சியம் ஐதராக்சைடு (Calcium hydroxide, slaked lime) என்பது வேதியலில் காணப்படும் ஒரு சேர்மம் ஆகும். இதன் வேதியல் குறியீடு Ca(OH)2 ஆகும். கல்சியம் ஐதராக்சைடு சேர்மம் ஒரு நிறமற்ற படிகம் அல்லது பாலின் நிற பொடியாக காணப்படும். கல்சியம் ஆக்சைட்டுடன் (சுண்ணாம்பு) நீர் சேரும் பொழுது கல்சியம் ஐதராக்சைடு உருவாகிறது. இது உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கல்சியம் ஐதராக்சைடின் நிறைவுற்ற தீர்வு சுண்ணாம்பு நீர் எனப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/12-years-of-pudhupettai-dhanush-selvaraghavan/", "date_download": "2018-06-20T02:02:40Z", "digest": "sha1:IZA3MPNY6QFUXR55NJNIOF5OTYI3EPGC", "length": 11374, "nlines": 79, "source_domain": "www.v4umedia.in", "title": "தாதா சினிமாக்களில் தனித்து தெரியப்பட்ட படம் புதுப்பேட்டை! - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\nதாதா சினிமாக்களில் தனித்து தெரியப்பட்ட படம் புதுப்பேட்டை\nதாதா சினிமாக்களில் தனித்து தெரியப்பட்ட படம் புதுப்பேட்டை\nதொடக்கத்தில் ஒருவனின் கையை வெட்டுவதற்க்காக பயப்படும் குமாரு, ‘கொக்கி குமாரு’ ஆன பிறகு ரெளடி வாழ்க்கையின் அனைத்து அதிகார சுகங்களையும் அனுபவிக்கிறான். அதிலும் அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைத்த பிறகு, தன்னை ஒரு குறுநில மன்னனாக உணரத் தொடங்குகிறான். தனக்கு விசுவாசமான நண்பனின் தங்கை திருமணத்துக்குத் தாலி எடுத்துக்கொடுக்க வந்தவன், தானே தாலி கட்டுகிறான். தன் சொந்த அப்பாவை உயிரோடு குழிதோண்டிப் புதைக்கிறான்.\nபடிப்படியாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு படிநிலைகளை எதார்த்தத்துடனும் கலையாளுமையுடனும் இயக்கியிருப்பார் செல்வராகவன். ‘இதுதான் நல்லது, இதுதான் கெட்டது’ என்ற கறுப்பு, வெள்ளை சூத்திரத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, வாழ்க்கையின் சிக்கலான பரிமாணங்களை அச்சு அசலாகப் ‘புதுப்பேட்டை’யில் கொண்டுவந்திருப்பார் இயக்குநர் செல்வராகவன்.\nஒரு கலைஞனாக, தனுஷ் தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட படம் ‘புதுப்பேட்டை’. ‘காதல் கொண்டேன்’ படத்திலேயே, ‘யார் இந்தச் சிறுவன்… இவ்வளவு அற்புதமாக நடிக்கிறானே’ என்று தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் தனுஷ். ‘புதுப்பேட்டை’யிலோ நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருப்பார். முதன்முதலாக ரெளடிகளுடன் பழகும்போது தன் அம்மாவைப் பற்றி அவர்கள் கிண்டலாகப் பேசியதும் கலங்கி அழுவது, முதல் வன்முறை சம்பவத்தின்போது கைகள் நடுங்கிப் பதறுவது, பாலியல் தொழிலாளியான கிருஷ்ணவேணி (சினேகா)க்குப் பிறக்கும் குழந்தை தன் சாயலில்தான் இருக்கிறதா என்று முகத்தோடு முகம்வைத்துப் பார்ப்பது, தன் குழந்தை கடத்தப்பட்டவுடன் பதறித் துடிப்பது, குழந்தையைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு நகருவதற்கு மனமின்றி அகலும் காட்சி என தனுஷ் ‘கொக்கி குமாரு’ என்ற மனிதனின் ரத்த சரித்திரத்தை நிகழ்த்திக்காட்டியிருப்பார்.\n‘புதுப்பேட்டை’ திரைப்படம், ஒரு ரெளடி எப்படி உருவாகிறான், அவர்களுக்கும் அரசியலுக்கும்,அரசியல் வாதிகளுக்கும் உள்ள தொடர்பு மற்றும் அவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்ட நிலை மாறி ரெளடிகள் அரசியலைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலை, ஆண்களால் பாதிக்கப்படும் பெண���களின் வாழ்க்கை… போன்றவற்றை ஆழமாக பல்வேறு பரிமாணங்களோடு சொன்ன படம் ‘புதுப்பேட்டை’ .\n‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என இயக்குனர் செல்வராகவனின் பல திரைப்படங்களைப் போல புதுப்பேட்டை’யிலும் நாயகன் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவன். சாதாரண ஒரு மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த குமாரின் தாயை, அப்பாவே கொன்றுவிடுகிறார். அதற்குப் பிறகு குமாரின் வாழ்க்கை திசை மாறுகிறது. கஞ்சா வியாபாரிகளுடன் சேர்ந்து வெட்டுக்குத்துப் பழகி ரௌடியாக ஆகிறான். ரௌடி அப்படினாலே அடைமொழியோடுதான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணத்தின்படி குமாரு, ‘கொக்கி குமாரு’ ஆகிறான்.\nபுதுப்பேட்டை… தவிர்க்க முடியாத தமிழ் சினிமா\n2006-ம் ஆண்டில் தமிழ் வருடத்துக்கு என்ன பெயர் எனத் தெரியவில்லை. ஆனால், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ‘தாதா ஆண்டு’ எனக் குறிப்பிடலாம். `பட்டியல்’, `ஆச்சார்யா’, `புதுப்பேட்டை’, `டான்சேரா’, `சித்திரம் பேசுதடி’, `தலைநகரம்’, `தூத்துக்குடி’ என ஏராளமான தாதா சினிமாக்கள் உருவாகின. இப்படி ஒரே நேரத்தில் பல தாதா படங்கள் வந்ததாலேயே சில படங்களைத் தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. 2006 ஆண்டு மே 26-ம் தேதி வெளியான ‘புதுப்பேட்டை’ படமும் பெரிய வெற்றி அடையவில்லை. ஆனால், தாதா சினிமாக்களில் தனித்துத் தெரிந்த படம். படம் வெளியான காலத்தைவிட பின்னாளில் அதிகம் பேசப்பட்ட சினிமா ‘புதுப்பேட்டை.\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/05/sofa.html", "date_download": "2018-06-20T01:29:18Z", "digest": "sha1:H27DX2EMGM6VMMIQG6HSQHLTYD2BZ6UT", "length": 17085, "nlines": 117, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: 'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .\n'Status of forces agreement '(SOFA) எனப்படும் இந்த உடன்பாடு இப்போது மாலைத் தீவுடன் USA செய்யவுள்ளதாக மாலைத் தீவின் முன்னாள் ஜனாதிபதியும் இலங்கை ,இந்திய அரசுகளோடு நெருக்கமானவருமான முகமட் ��சீட் அண்மையில் தெரிவித்துள்ளார் .\nதற்போது ஊழல் குற்றச் சாட்டின் பேரில் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் இவர் நடப்பு சூழ்நிலையில் ஒரு அரசியல் சண்டையை மூட்டி விடுவதன் மூலம் தனது விடயத்தில் ஒரு தளர்வு நிலை வேண்டிய இராஜ தந்திர யுத்தத்தையே செய்வதாக புரிந்தாலும் இவரது கூற்றுக்கு ஆதாரமாக குறித்த உடன்பாடு தொடர்பான பிரதி ஒன்று வெளியாகியிருப்பது விடயத்தை அவ்வளவு சுலபமாக தட்டிக் கழிக்க முடியாது என்பதாகவே காட்டி நிற்கின்றது .\nகுறித்த விடயம் தொடர்பில் அமெரிக்காவோ அல்லது மாலைத் தீவோ எவ்வித காத்திரமான மறுப்பையும் இதுவரை வெளியிடவில்லை .ஆனால் \"தமக்கு மாலைத் தீவில் நிரந்தரத் தளம் அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்றும் ,இது வழக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடே\" என அமெரிக்கத் தரப்பில் இருவர் விளக்கம் அளித்துள்ளனர் . அதில் ஒருவர் ,இலங்கை மற்றும் மாலைத் தீவுக்கான அமெரிக்க\nதூதுவர் 'மிச்சேல் ஜே சிசன் , இரண்டாமவர் ,தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் ஆகியோராகும் .\nமேலும் அமெரிக்கா இது விடயத்தில் கருத்து தெரிவிக்கையில் \"இது வழக்கமான பாதுகாப்பு உடன்பாடுதான் இதுபோல் 100 ற்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தங்களை அமெரிக்கா செய்து கொண்டுள்ளது \". எனக் கூறினாலும் அவை எல்லாம் இந்த SOFA ஒப்பந்த நிபந்தனைகளுக்குள் உள்ளடங்காது மாற்றமாக ACSA எனப்படும்( Acquisition and cross servicing agreement ) என்ற இராணுவ விநியோக விடயங்கள் மற்றும் சேவைகளை பரிமாறும் ஒத்துழைப்புகளை உறுதிப்படுத்துவதற்கானது .\nஇந்த ACSA இராணுவ தளம் அமைத்தல் ,நேரடி இராணுவ நடவடிக்கைகள் ,என்பவற்றை உள்ளடக்காது . 2003ல் 76 நாடுகளுடன் அமெரிக்கா இந்த ACSA உடன்பாட்டை செய்துள்ளது .; இவற்றில் பெரும்பாலானவை NATO நாடுகளாகும் . இந்த ACSA உடன்பாட்டை மாலைத்தீவும் முகமட் நசீட் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ளார் .( இன்று முகமட் நசீட்SOFA பற்றி தன்னை சுத்தப்படுத்தி கழுவ முயன்றாலும் 'ACSA ' தொடர்பில் அதே முதலாளித்துவ குட்டையில் ஊறிய மட்டையே இவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை .)\nசரி இந்த 'SOFA' என்பது உணர்த்துவது என்ன அதற்கான விடை அமெரிக்கா உட்பட வலிமையான நாடுகள் ,தமது படைகளை பிறநாடுகளில் நிலை நிறுத்த ,அந்�� நாடுகளுடன் செய்து கொள்ளும் உடன்பாடுதான் இந்த SOFA .அதாவது படைகளையும் ,படைக்கலங்களையும் இன்னொரு நாட்டில் நிலைப்படுத்துவதற்கான உடன்பாட்டு ஒப்பந்தமே இந்த SOFA . இத்தகு ஒப்பந்தமே இன்று இரகசியமாக மாலைத் தீவுடன் அமெரிக்கா இரகசியமாக மேட்கொண்டிருக்க மாலைத் தீவின் உள்நாட்டு அரசியல் கொந்தளிப்பு அதை பரகசியம் ஆக்கியுள்ளது .\nசரி இனி இந்த 'SOFA ' ஒப்பந்தம் ஏன் என்ற வினாவும் இந்தியா ,சீனா , மாலைத்தீவு எனும் முக்கோன அரசியலில் இதன் தாக்கம் என்ன என்ற வினாவும் இந்தியா ,சீனா , மாலைத்தீவு எனும் முக்கோன அரசியலில் இதன் தாக்கம் என்ன என்பது பற்றியும் ,அது மட்டுமல்லாது தெற்காசிய நாடுகளின் உள்ளே நடக்கும் பக்கச் சார்பான அரசியலோடு சர்வதேச சதிகளின் பங்கு இப்படி பல்வேறு விடயங்களை மறுமுறை 'இன்ஷா அல்லாஹ் ' பார்ப்போம் . சம்பிக்க ரணவக்க முதல் பொது பல சேனாவரை இந்த நடப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் எம்மால் மறுப்பதற்கில்லை .\n( தகவல்கள் :- வீரகேசரி மே .12 .2013)\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல���லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nஇஸ்லாம் என்றால் பயங்கர வாதம் \nஇது காலத்தின் கட்டாயத் தேவை .\nதேசம் ,தேசியம் முஸ்லீம்களை எந்த நிலையில் வைத்துள்ள...\nவெளியில் வந்தவையும் மனதில் உள்ளவையும் ....(உண்மையு...\nபாகிஸ்தான் தேர்தல் திருவிழா நேற்று ,இன்று ,நாளை .....\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .\nஇந்த ஓநாய்களோடு நாகரீக உறவா \nவிரியும் சிரிய சமர்க்களத்தில் போராடும் முஸ்லிம் பட...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுத...\n'SOFA ' சொல்லும் அரசியலில் இந்து சமுத்திரம் .(பகுத...\n'குப்ரிய மீடியா' யுத்தம் சாதிக்க நினைப்பது என்ன \nநேட்டோவின் பெயரில் 'யகூதி நசாரா' கூட்டு ...\nமேற்கின் எதிர்பார்ப்பும் ஆப்பாகி நிற்கும் சிரியாவு...\nஇது ஒரு வரலாற்றுப் பிரகடனம் .\nமுதலாளித்துவ உலக அரசியலில் மத்திய கிழக்கும் சிரியா...\n'வூல்வீச்' சம்பவம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய பகு...\nகசாப்பு அரசியலில் முஸ்லிம் பலிக்கடாவா \n'சிரிய' நிலவரங்கள் சொல்லும் செய்தி .\nஅஹிம்சா ரீதியான சுய அழிப்பு நிகழ்கால அரசியலில் எவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10172", "date_download": "2018-06-20T01:40:42Z", "digest": "sha1:ZBRDBE6ISZD63HPOSAURN624FPZGL4XP", "length": 7394, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | விஷாலுடன் நடிப்பதா? சரத்குமார் சுவாரஸ்ய பதில்!!", "raw_content": "\nநடிகர் சங்கத் தேர்தலில் எதிரெதிர் அணியில் போட்டியிட்டவர்கள் விஷால் மற்றும் சரத்குமார். இருவருக்கும் இடையே வார்த்தைப் போர�� நடப்பது சகஜமான ஒன்றுதான்.\nஇந்நிலையில் திரைப்படங்களில் விஷாலுடன் இணைந்து நடிப்பீர்களா என்று சரத்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சுவாரஸ்யமான பதில் ஒன்றை அளித்துள்ளார் சரத்குமார். அவர் கூறியதாவது, தனிப்பட்ட முறையில் விஷாலுக்கு எதிராக எதுவும் இல்லை.\nஆனால் கரும்புள்ளி ஒன்று உருவாகிவிட்டது. நான் ஏதோ பெரிய எதிரி போலவும், பெரிய தப்பு செய்பவன் போலவும் உருவாக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.\nமேலும், அவருடன் இணைந்து நடிப்பேனா என்று எனக்குத் தெரியாது. உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், நாளை நடிக்க வாய்ப்பு வந்தால், ஏன் செய்யக் கூடாது என்றெல்லாம் கேட்க மாட்டேன். ஏன் செய்ய வேண்டும் என்றுதான் கேட்பேன் என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\n. ஹவ் டு ஐ டெல் யூ - தெறிக்கும் பிக்பாஸ் மீம்ஸ்\nபாவனாவை திருமணம் செய்கிறார் நடிகர் ஆர்யாவின் தம்பி\nஓவியாவின் பெயரை வைத்து 4 மணி நேரம் ஏமாற்றிய விஜய் டிவி\nபிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பார்த்து அதிர்ச்சியான நடிகைகள்\nநடிகர் ரஜினிகாந்திற்கு ஜெய்ப்பூர் கோட்டையில் மெழுகு சிலை\nதத்தளிக்கும் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த தளபதியே - விஜய் போஸ்டரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/profile/yalini?page=40", "date_download": "2018-06-20T01:45:54Z", "digest": "sha1:FUB6X4KRQ3VBZWXLJYVUM2GX7VIXRHCA", "length": 7175, "nlines": 156, "source_domain": "newjaffna.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\nகாரைநகர் ‘மைனர் அம்பு‘ கச்சேரியில் செய்த வேலை என்ன\nகாரைநகர் ‘மைனர் அம்பு‘ கச்சேரியில் செய்த வேலை என்ன\nஅன்புள்ள சனிபகவானுக்கு... அன்புடன் எழுதும் கடிதம்\nஅன்புள்ள சனிபகவானுக்கு... அன்புடன் எழுதும் கடிதம்\nசைட் கண்ணாடி பார்க்காமல் சிறுவனின் காலில் காரை ஏற்றிய சாரதி\nமாதகல் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது,\nபருத்தித்துறையில் கடை ஒன்றில் தீ\nபருத்தித்துறையில் கடை ஒன்றில் தீ\nயாழ் தனங்கிளப்பு நெல் வயலுக்குள் கார் ஓட்டிப் பழகிய சாரதி\nயாழ் தனங்கிளப்பு நெல் வயலுக்குள் கார் ஓட்டிப் பழகிய சாரதி\nயாழ் புளொட் அலுவலகத்திலிருந்து துப்பாக்கிகள், வாள்கள் மீட்பு\nயாழ் புளொட் அலுவலகத்திலிருந்து துப்பாக்கிகள், வாள்கள் மீட்பு\nவல்லைக் கடலினுள் தவழ்கின்றது அரச வாகனம்\nவல்லைக் கடலினுள் தவழ்கின்றது அரச வாகனம்\nயாழில் மோட்டார் சைக்கிளில் சாறி சிக்கி பெண் படுகாயம்\nயாழில் மோட்டார் சைக்கிளில் சாறி சிக்கி பெண் படுகாயம்\nபாசி சறுக்கி கிணற்றில் வீழ்ந்து முதியவர் பலி\nபாசி சறுக்கி கிணற்றில் வீழ்ந்து முதியவர் பலி\n16 வயது இலங்கைத் தமிழ் மாணவி ராகவி அவுஸ்ரேலியாவில் செய்த சாதனை இது\nஇலங்கையை பிறப்பிடமாக கொண்டு தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ராகவி ஜெயக்குமார் என்ற...\nபொலிசாரால் தேடப்பட்டுவந்த கள்ளன் பிடிக்கப்பட்டான்\nபொலிசாரால் தேடப்பட்டுவந்த கள்ளன் பிடிக்கப்பட்டான்\nயாழ் போதனா வைத்தியசாலையில் முதியவரின் சடலம்\nகாய்ச்சல் காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 4ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட முதியவர் ந...\nயாழ்ப்பாணம் இளவாலை பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nயாழ்ப்பாணம் இளவாலை பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nகாத்திருக்கிறாள் வடமராட்சி துன்னாலை மாணவி\nகாத்திருக்கிறாள் வடமராட்சி துன்னாலை மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2746&sid=28d15da9ce34fb6af20321df3c4cb7d2", "date_download": "2018-06-20T01:49:27Z", "digest": "sha1:NM3MDZ7SAF74IRJTIJZI47FM2CX767W2", "length": 31051, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுக���களை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந்து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமா��� சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ��ப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2008/10/20.html", "date_download": "2018-06-20T02:03:37Z", "digest": "sha1:I65STNF2AMZ73Y3JJYV7ZIDZIHNESUL6", "length": 20838, "nlines": 58, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: ஒரு இன்ப அதிர்ச்சியும், கிட்டதட்ட 20 ஆண்டுகளும்", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஒரு இன்ப அதிர்ச்சியும், கிட்டதட்ட 20 ஆண்டுகளும்\nஒரு இன்ப அதிர்ச்சியும், கிட்டதட்ட 20 ஆண்டுகளும்\nஇன்று மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. அதை அனுப்பியவர் யார் என்று பார்த்த போது என்னால் ஒரு கணம் நம்ப முடியவில்லை. நட்புத் தொனியில் ஒரு சிறு மின்னஞ்சல். அவர் எழுதிய ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். இப்போது நீ என்ன செய்கிறாய் என்று\nஒரு informal தொனியில் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் எழுதியிருந்தார். அனுப்பியவர் ஒரு அமெரிக்கப் பேராசிரியர். நான் யார் என்று அவருக்குத் தெரியாது. எங்கிருந்தோ என் மின்னஞ்சல் முகவரிகளை கண்டுபிடித்து எழுதியிருக்கிறார், அவர் சுட்டியுள்ள ஒரு கட்டுரையை எழுதியுள்ளது நான் என்று அனுமானித்து.\nகிட்டதட்ட இருபதாண்டுகள் முன்பு நான் உயிரியல் தொழில் நுட்பம், விவசாயம் குறித்து படித்துக் கொண்டிருந்தேன். அது தொடர்புடைய வேறு சில சர்ச்சைகள், ஆய்வுகளையும் குறித்து அறிந்திருந்தேன். அதில் ஒரு ஆய்வாளர் எழுதியுள்ளவை முக்கியமானவை என்று\nதெரிய வந்தது. ஆனால் எனக்கு அவை எந்த நூலகத்திலும் கிடைக்கவில்லை. இந்தியாவில் அன்று அவை குறித்த அக்கறை மிகக் குறைவாக இருந்தது. அந்த காலகட்டத்தில் நான் வெகு தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தேன். அத்துடன் நிற்காமல் நூலகங்களை நம்பாமல் என் தேவைக்காக நூற்கள், கட்டுரைகள், அறிக்கைகள் என சேகரிக்க துவங்கியிருந்தேன். (1)\nஇந்நிலையில், 1988/89ல் எனது ஆர்வத்தினை முன்வைத்து அந்த ஆய்வாளருக்கு எழுதினேன். என்ன எழுதினேன் என்று இன்று நினைவில்லை. விரைவில் ஒரு பார்சல் என்னைத் தேடி வந்தது. அவர் எழுதிய நூல் பிரதி, அவர் பதிப்பித்த நூல் பிரதி, ஒரு கடிதம், சில கட்டுரைகள் அதில் இருந்தன. என் ஆர்வத்தினை பாராட்டி, உன் மின்னஞ்சல் முகவரி என்ன, என் மின்னஞ்சல் முகவரி இது, என்னை தொடர்பு கொள்ளத் தயங்காதே என்று ஒரு கடிதம். அப்போது இந்தியாவில் மின்னஞ்சல் என்பது மிக அபூர்வம். சில கல்வி நிலையங்களில், வணிக நிறுவனங்களில் மட்டும் இருந்த அரிய வசதி. நான் அதைப் பற்றிப் படித்திருக்கிறேன். bitnet என்பது பயன்பாட்டில் இருந்தது. எனக்கு கடிதம் எழுதிய அமெரிக்கர்/ஐரோப்பியர் பலர் அப்போதே உன் மின்னஞ்சல் முகவரி என்ன என்று கேட்டிருக்கிறார்கள். மின்னஞ்சல் இல்லை என்று பதில் எழுதியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில் பாக்ஸ் கூட பெருமளவு பயன்பாட்டில் இல்லை. டெலக்ஸ் கோலோச்சிக் கொண்டிருந்த, அங்கும் இங்கும் கம்யுட்டர் ஒரு வியப்பளிக்கும் பொருளாக, அனுமதி பெறாமல் தொடாதே என்று எச்சரிக்கையுடன் அறிமுகமாயிருந்தது :). எனவே என் போன்றவர்களுக்கு ஏர் மெயில்தான் பிற நாடுகளில் இருப்போருடன் தொடர்பு கொள்ள\nஒரே வழி . நற்பேறாக கணினியை பயன்படுத்தும் வசதி இருந்தது. இந்த இரண்டும் எனக்கு பேருதவியாக இருந்தது.\nஅவருக்கு மிக்க நன்றி தெரிவித்து கடிதம் எழுதினேன். பல முறை அந்த நூல்களைப் படித்தேன். அந்த இரு நூல்களும் எனக்கு புதிய வெளிச்சத்தைக் காட்டின. என் சந்தேகங்களுக்கு விடைகள் அதில் இருந்தன. இப்படியும் அணுகலாம் என்று பாதை காட்டின. பின் நான் தீவிரமாக சிலவற்றைக் குறித்து படிக்க துவங்கி, பிறகு புதிய திசையில் பயணித்தது, ஒரு விதத்தில் இன்னொரு அவதாரம்/இன்னொரு பிறவி. எடுத்தது தனிக் கதை :). அந்த இரண்டு நூல்களும் பின்னர் கூட எனக்கு படிக்க கிடைத்திருக்கலாம்.\nஆனால் முன்பின் தெரியாத ஒருவன் உலகின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு தன் ஆர்வத்தினை முன்வைத்து கடிதம் எழுதியதை மதித்து அண்மையில் வெளியாகியிருந்த இரு நூல்களை இலவசமாக அனுப்பியதை என்னவென்று சொல்ல. அதுவும் ஏர் மெயிலில், அப்போதெல்லாம் தரை வழித் தபால் அனுப்பினால் கிடைக்க 4 அல்லது 5 மாதம் ஆகும். இவ்வளவிற்கும் நான் அப்போது ஆராய்ச்சி மாணவன் கூட இல்லை.\nஅந்த இரண்டு நூல்களையும் சுட்டாமல் இன்று சிலவற்றைப் பேச முடியாது. அவரது முனைவர் பட்ட ஆய்வேட்டினை அடிப்படையாகக் கொண்ட நூல் உலகளாவிய கவனத்தையும், ஒரு பரிசையும் பெற்றுத் தந்தது. அதைப் படிக்காமல் சிலவற்றை புரிந்து கொள்ள முடியாது என்று கருதக்கூடிய அளவிற்கு ஒரு புதிய கண்ணோட்டத்தினை முன் வைத்த நூல் அது. இப்போதும் அவை பல பாடத்திட்டங்களில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. கட்டுரைகள், நூல்களில் சுட்டப்படுகின்றன.\nபின் சில முறை நான் அவருக்கு எழுதினேன். மின்னஞ்சல் வசதி வந்த பின் எழுதினேன். அவர் சில காலம் உடல்நிலை குன்றி இருந்ததால் கடிதங்களுக்கு பதில் எழுத இயலவில்லை என்று அவருடைய நண்பர் ஒருவர் கூறினார். அவருடைய ஆய்வு அக்கறைகளும்\nவேறு சிலவற்றில் இருந்தன. அவை எனது பிரதான ஆய்வு அக்கறைகள் அல்ல.. பதில் போட்டிருந்தும் எனக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்.\nஒரு ஆறு/ஏழாண்டுகளாக நிலையற்ற வாழ்க்கை. இதில் சில மின்னஞ்சல் முகவரிகள் பயன்பாட்டில் இல்லை. இந்த 20 ஆண்டு காலகட்டத்தில் எனக்கு வர வேண்டிய வானஞ்சல் கடிதங்கள், மின்னஞல்கள் பல வரவேயில்லை. பல நூல்களும் எனக்கு வந்து சேரவில்லை.\nநான் அனுப்பிய பலவும் உரிய முகவர்களுக்கு கிடைக்கவில்லை. அதில் நான் அவருக்கு எழுதியதும், அவர் எனக்கு எழுதியதும் அடக்கம் என்று தோன்றுகிறது.\nஇப்போது அவரிடமிருந்து மின்னஞ்சல். யாருடைய ஆய்வுகள் எனக்கு ஒரு தெளிவான புரிதலைத் தந்ததோ, யாருடைய எழுத்துக்களை நான் பல முறை படித்து, மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறேனோ அவரிடமிருந்து ஒரு நட்புத் தொனியில் அடுத்த மாதம் ஒரு கருத்தரங்கில் அவர் வாசிக்கவிருக்கும் கட்��ுரையை இணைத்து மின்னஞ்சல்.\nஅவருக்கு தெரிந்திருக்காது இருபதாண்டுகளுக்கு முன் தான் அனுப்பிய நூல்களும், கட்டுரைகளும் ஒருவனை ஒரு குறிப்பிட்ட பொருளில் ஆழமாகப் படிக்க வேண்டும், முடிந்தால் ஆராய்ச்சி செய்தேயாக வேண்டும் என்று தூண்டியதை, அதன் விளைவுகளை. என் ஆய்வுக் கேள்விகள் அந்த இரு நூல்களின் கருப்பொருட்களிலிருந்து கிளைத்தவை. அதில் துவங்கி என் ஆய்வு ஒரு திசையில் சென்று சில சாத்தியக்கூறுகளை சொன்னது. இப்போது அவற்றை இந்தப் பேராசிரியர் சுட்டிக்காட்டி, பாராட்டி எழுதுகிறார். ஒரு வகையில் ஒரு வட்டம் முழுமையடைந்திருக்கிறது. ஒரு தொடர்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.\nஇது நான் எதிர்பாரா இன்ப அதிர்ச்சி. கிட்டதட்ட இருபதாண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு நாள் சென்னையில் ஒரு நண்பகலில் என் கைக்கு கிடைத்த தபாலில் இருந்த நூற்களைக் கண்டு ஏற்பட்டது போன்ற வியப்புணர்வே இப்போதும் ஏற்படுகிறது. இனி அவருடன் தொடர்பில் தொடர்ந்து இருக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.\n(1) படித்த நூற்களை, கருத்துக்களை தமிழில் அறிமுகம் செய்ய வேண்டும், அறிவியல் தொழில்னுட்பத்தின் தாக்கம் குறித்தெல்லாம் எழுத வேண்டும் என்று தீர்மானித்து எழுத துவங்கினேன். சில நண்பர்களையும் அவ்வாறு எழுத வைக்க வேண்டும், இலக்கியம், கலை, மார்க்ஸியம் தாண்டி சமகால உலக சிந்தனைகளை தமிழில் அறிமுகம் செய்ய வேண்டும், என்பதற்காக சில முயற்சிகளில் ஈடுபட்டேன். தமிழ் சிறுபத்திரிகைகள் அதிகம் கண்டு கொள்ளாத அரசியல் பொருளாதாரம், சுற்றுச்சூழல், அறிவியல் தொழில் நுட்பம்-சமூகம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு வலைப்பின்னலை தமிழில் உருவாக்க வேண்டும்.அதில் பங்கு பெறுவோர் தாம் படிப்பவற்றை அறிமுகப்படுத்தி எழுத வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டப்பட்டது. அவை வெற்றி பெறவில்லை. அந்த தோல்விகள் என் ஆர்வத்தினை பாதிக்கவில்லை.\n1988 ல் வெளியான மக்கள் அறிவியல் என்ற நூலில் எழுதிய என் கட்டுரை உயிரியல் தொழில் நுட்பத்தின் சமூக தாக்கங்கள் குறித்த ஒரு அறிமுகக் கட்டுரை. பின்னர் நிகழில் தொடர்ந்து எழுதினேன்.\nLabels: அதிர்ச்சி, ஆய்வு, சொந்தக் கதை, தொடர்பு\nரவி ஸ்ரீநிவாஸ், அழகான நடை... ஆனால், புத்தகத்தின் பெயரோ. அல்லது உங்களுடைய ஆய்வு கட்டுரைகளின் சாரமோ புரியும் ���டி கூடியிருந்தால், நலமாய் இருந்திருக்கும்... அது இல்லாத காரணத்தால், ஒரு மர்ம நாவல் படிப்பது போன்ற விறுவிறுப்பு மட்டும் அழகாய் இருந்தது....\nதொழில்நுட்பம், மற்றும் அறிவியல் புரிதலுக்கான பதிவுகள் எதுவாய் இருந்தாலும் வரவேற்பு கிடைக்கும்.. (பின்னூட்டம் தான் கிடைக்காது ;) )\n'ஆனால், புத்தகத்தின் பெயரோ. அல்லது உங்களுடைய ஆய்வு கட்டுரைகளின் சாரமோ புரியும் படி கூடியிருந்தால், நலமாய் இருந்திருக்கும்... '\nஇங்கு அந்த இரு நிகழ்ச்சிகளும்தான்\nமுக்கியத்துவம் பெற வேண்டும் என்பதால் அந்த விபரங்களை தவிர்த்து\nவிட்டேன்.இதில் துறை சார்ந்த நூற்களை, தகவல்களை\nதருவது படிப்பதற்கான சுவராஸ்யத்தினை குறைக்கும்.\nபெரியார், மக்கள் சட்டம், பதிப்புரிமை\nபொலிடிகலி கரெக்ட் போட்டோ :)\nஒரு விவாதம் ஒரு பின்னூட்டம் ஒரு விளக்கம்\nஅவசரமாக - சிறு குறிப்புகள்\nதொழில் நுட்பம், சமூகம்- எலுலின் கருத்துக்கள்\nபி.டி(Bt) பருத்தி, புத்திசாலிகள் யார் \nகாஞ்சா அயிலையா - மிஷநரிகளை ஆதரிக்கும் ‘செக்யுலர்' ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:06:52Z", "digest": "sha1:OAW42K7L7QEX4JHXYGARG757LFQDHBRI", "length": 5143, "nlines": 74, "source_domain": "www.pasumaikudil.com", "title": "டிரம்பட் | பசுமைகுடில்", "raw_content": "\nஎக்காளம் அல்லது எம்பவுபா ( டிரம்பட்) மரம் பரவலாக மத்திய மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் பாரம்பரிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுகிறது.\nபட்டை, வேர்கள், மென்மரப்பகுதி, இலைகள் மற்றும் பழங்கள் போன்றவை நோய்களுக்கு நிவாரணம் அளிக்க கூடியதாக இருந்து வருகிறது. இந்த தாவரத்தில் இருந்து வரும் சாற்றை ஒவ்வொரு நாட்டிலும் ,வெவ்வெறு பயனுக்காக பயன்படுத்துகிறார்கள்.\nமூச்சுக்குழாய் அழற்சி, பாம்பு கடி, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த மரத்தை வைத்து சமீபத்தில் அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. உடல் பருமன் சிகிச்சை, பாக்டீரியா தொற்று மற்றும் புற்றுநோய் போன்றவற்றுக்கு இந்த தாவரம் சிறந்த மருந்தாகும் என்று அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.\nசுவாசக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு சிகிச்சைக்கு மூலிகையாளர்கள் இந்த மரத்தை உலகம் முழ���வதிலும் பயன்படுத்துகிறார்கள். அதனால் இந்த மரம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.\nதமிழ்நாட்டில் இந்த மரத்தைப் பற்றி தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nNext Post:எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/MK-Stalin-Press-Meet.html", "date_download": "2018-06-20T01:47:25Z", "digest": "sha1:LRCD5BZSLNCDUTZ3KTN5KOXBE6UUZI7L", "length": 12531, "nlines": 110, "source_domain": "www.ragasiam.com", "title": "தமிழகத்தில் ஆட்சி மாறினால் மட்டுமே மக்களுக்கு நன்மை: மு.க.ஸ்டாலின். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு அரசியல் தமிழகத்தில் ஆட்சி மாறினால் மட்டுமே மக்களுக்கு நன்மை: மு.க.ஸ்டாலின்.\nதமிழகத்தில் ஆட்சி மாறினால் மட்டுமே மக்களுக்கு நன்மை: மு.க.ஸ்டாலின்.\nதமிழகத்தில் எவ்வளவு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ, அந்தளவுக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபெறும் நதிநீர் இணைப்பு மாநாட்டில் பங்கேற்க ஈரோட்டுக்குச் செல்லும் வழியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் பேட்டியளித்தார்.\nசட்டப்பேரவை கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறதே\nஎப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவில்லையோ, அப்போதே சட்டப்பேரவையை கூட்டியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆட்சி அதனை செய்ய முன் வரவில்லை. எனவே, எதிர்க்கட்சி என்றமுறையில் தொடர்ந்து சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வந்தோம். சபாநாயகரை நேரில் சந்தித்தும��� அதனை வலியுறுத்தினோம். இப்போதாவது சட்டப்பேரவையை கூட்டுவது உள்ளபடியே வரவேற்கத்தக்கது.\nஇதன்மூலம், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக இந்தக் தொடர் அமைந்திருக்கிறது. ஆனால், இப்போது அதிமுகவில் இருக்கின்ற சூழ்நிலைகளைப் பார்க்கின்றபோது, அவையெல்லாம் நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்திருக்கின்றது.\nஇந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுகவின் செயல்பாடு எந்தவகையில் இருக்கும்\nதிமுகவை பொறுத்தவரையில் எப்போதும் மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மக்களின் முக்கிய பிரச்னைகளை அரசுக்கு எடுத்துச் சொல்வோம்.\nதமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்று கூறப்படுகிறதே\nதமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதன் மூலமாக ஒரு நல்லாட்சி தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதை எதிர்பார்த்து தான் பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும் என எதிர்பார்க்கின்றீர்களா\nஎவ்வளவு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ, அந்தளவுக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பால���ஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்...\nதொழிலதிபர் கொலை வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது.\nசென்னை ஈக்காட்டுத் தாங்கலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தைக் கைப்பற்ற கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே தொழில் அதிபரான கணவனை கொலை ச...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/812", "date_download": "2018-06-20T02:15:39Z", "digest": "sha1:HLMWIPCDRUGWA64K3WTHMFQ6WIFSTEDW", "length": 4988, "nlines": 115, "source_domain": "adiraipirai.in", "title": "MONDAY MASALA-சுவையான MALAYSIAN STYLE NOODLES செய்வது எப்படி?(VIDEO) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nசென்ற வாரம் நமது அதிரை பிறை நேயர்களுக்காக சுவையான உணவுகளை சமைத்து காட்டிய முஷ் கிச்சன் அதிரை நெய்னா முஹம்மது அவர்கள் இந்த வாரம் சுவையான MALAYSIAN STYLE PACKED NOODLES செய்வது எப்படி என்று விளக்குகிறார். அதற்க்கான காணொளி இதோ.\nநாகூரைச் சேர்ந்த மூன்று வயது குழந்தையை காணவில்லை\nலிம்கா குடிக்க ஆசைப்பட்ட நல்லபாம்புக்கு நேர்ந்த கதி\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=d3a48abd58380f5be11e4b51caedf775", "date_download": "2018-06-20T01:28:56Z", "digest": "sha1:K3GMDLAOYDXTDR5BN75WG3YEBH2JP5EY", "length": 34570, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முற��யில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்ப���க்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=96001", "date_download": "2018-06-20T01:20:43Z", "digest": "sha1:ILTPDPW7J7QHFTCMW2GW4SLFU4OX5FOK", "length": 4282, "nlines": 46, "source_domain": "thalamnews.com", "title": "கோத்தாபய ராஜபக்சவைச் சந்திக்கும் 16 பேர் அணி.! - Thalam News | Thalam News", "raw_content": "\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nகோத்தபாய வின் வருகையினால் தடுமாறும் கட்சிகள் ...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்....... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்..\nHome சிறப்புச் செய்திகள் கோத்தாபய ராஜபக்சவைச் சந்திக்கும் 16 பேர் அணி.\nகோத்தாபய ராஜபக்சவைச் சந்திக்கும் 16 பேர் அணி.\nஎதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி வரும் புதன்கிழமை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச வைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.\nஅந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nபுஞ்சிபொரளையில் உள்ள திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் வரும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.\nஇந்தச் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் .\nபண்டாரநாயக்க அவர்களை கொலை செய்தவர்கள் இரு பௌத்த பிக்குகள்.\nமோதல் தவிர்ப்பை நீட்டிக்க தலிபான் மறுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://whatsup.sigaram.co/2017/11/SIGARAM-50-POEMS-BY-PAGE-VIEWS.html", "date_download": "2018-06-20T01:22:58Z", "digest": "sha1:6ZHHM74DU4FM3P7U5CZ5DEVSL5H47IGH", "length": 3933, "nlines": 60, "source_domain": "whatsup.sigaram.co", "title": "என்ன மச்சி சொல்லு மச்சி - WhatsUp: சிகரம் 50 | SIGARAM 50 | கவிதைகள்", "raw_content": "என்ன மச்சி சொல்லு மச்சி - WhatsUp\nசிகரம் 50 | SIGARAM 50 | கவிதைகள்\nசிகரம் இணையத்தளத்தில் 50 பக்கப் பார்வைகளைக் கடந்த கவிதைகளின் தொகுப்பு இது.\n03. பேறு காலம் (18+)\n06. களவு போன கனவுகள் - முழுத் தொகுப்பு\n08. கரை காணாத ஓடங்கள்\n09. அடி காந்தக் கண்ணழகி\n13. நிலவுடன் ஒரு நாள்\nசிகரம் செய்தி மடல் - 011 - சிகரம் பதிவுகள்\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ...\nசிகரம் செய்தி மடல் 005 - 2018/25\n உங்கள் அபிமான சிகரம் இணையத்தளம் மற்றும் துணை தளங்களில் வெளியிடப்பட்ட 10 பதிவுகளின் வரிசைக்கிரமமான அடுத்த தொகுப்பு இதோ உ...\nசிகரம் செய்தி மடல் - 011 - சிகரம் பதிவுகள்\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ...\nசிகரம் செய்தி மடல் - 004 - 2018/020 - சிகரம் பதிவுகள்\n இது 2017 ஜனவரி 01 முதல் வெளியான பதிவுகளின் வரிசைக்கிரமமான தொகுப்பு ஆகும். பதிவுகளைப் படித்து குறை நிறைகளைப் பின்னூட்டத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_83.html", "date_download": "2018-06-20T01:39:45Z", "digest": "sha1:RNP2CP6W5CYMIDTI4NW23ADDEF2AFIFL", "length": 24870, "nlines": 234, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header பேருந்தில் பயணம் செய்தவர் உயிரிழப்பு: சடலத்துடன், நண்பரையும் நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர்! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பேருந்தில் பயணம் செய்தவர் உயிரிழப்பு: சடலத்துடன், நண்பரையும் நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர்\nபேருந்தில் பயணம் செய்தவர் உயிரிழப்பு: சடலத்துடன், நண்பரையும் நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர்\nபேருந்தில் பயணம் செய்தவர் திடீர் மாரடைப்பால் உயிரிழக்கவே, இறந்தவரையும் அவருடன் வந்தவரையும் அரசுப் பேருந்து நடத்துநர் நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்தவர்களான வீரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொங்கல் பண்டிகைக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே, ஊருக்குத் திரும்ப எண்ணி வீரனும், ராதாகிருஷ்ணனும் திருக்கோவிலூரிலிருக்குப் பேருந்தில் புறப்பட்டனர். அவர்கள் பயணம் செய்த பேருந்து பெங்களூருரைத் தாண்டி ஓசூர் கடந்து வந்தபோது வீரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. நெஞ்சு வலியால் துடித்த அவர், இரவுக்குள் சொந்த ஊருக்குப் போய்விடுவோம் என்று வலியையும் பொருட்படுத்தாமல் பயணம் செய்துள்ளார். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைக் கடக்கும் முன்பாகவே, வீரன் பேருந்திலேயே உயிரிழந்துள்ளார். இதைக் கவனித்த பேருந்து நடத்துநர் சூளகிரி பேருந்து நிறுத்தத்தில் இறந்த வீரனையும், அவருடன் வந்த ராதாகிருஷ்ணனையும் இறக்கிவிட்டு சென்றுள்ளார். மேலும், அவர்களிடமிருந்த பேருந்து பயணச் சீட்டையும் பறித்துக்கொண்டே நடத்துநர் இறக்கிவிட்டுள்ளார்.\nசூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் வீரனின் இறந்த உடலோடு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நின்ற ராதாகிருஷ்ணனுக்கு உள்ளூர் செய்தியாளர்கள் உதவி செய்தனர். காவல்துறைக்குத் தகவல் கொடுத்த அவர்கள், தனியார் ஆம்புலென்ஸ் மூலம் இறந்தவரின் உடல் திருக்கோயிலூர் அனுப்பி வைத்துள்ளனர். போதுமான படிப்பறிவு இல்லாத காரணத்தால் ராதாகிருஷ்ணனுக்குப் பயணம் செய்த பேருந்தின் எண் கூட தெரியவில்லை. பேருந்தில் பயணம் செய்த நபர் இறந்ததும், பாதி வழியில் இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் பயணிகளின் உரிமையை மீறிய செயல். அவர்கள் மீது குறைந்தபட்ச கருணை கூட காட்டாதது கொடுமை என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாக��பாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்��ில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/events/item/1175-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-avc-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:30:44Z", "digest": "sha1:45YN7WNQ4AFU4FR3DGMEGFI7RBUKZYU2", "length": 7579, "nlines": 150, "source_domain": "www.samooganeethi.org", "title": "மயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...", "raw_content": "\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nஅம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின்\nதாளாளர் சயிதா பானு M.Sc B.Ed.,அவர்கள்\nசிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு...\n\" பெண்களின் படைப்பு இயல்பும் உரிமைகளும் \"\nஎன்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஇயலாமையை மறைப்பதற்கு இட ஒதுக்கீடு போராட்டங்கள்….\nஇயலாமையை மறைப்பதற்கு இட ஒதுக்கீடு போராட்டங்கள்….\nஒரு கல்லூரிப் பேராசிரியரின் மனம் திறந்த மடல்...\nஎன் அன்பிற்குறிய மாணவச் செல்வங்களே\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:32:19Z", "digest": "sha1:TGSC5O5MRVXKLSDZOLLKADGBDP6EKAUZ", "length": 7190, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளிமெண்டி தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிளிமெண்டி தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்குப் பகுதியில் கிளிமெண்டி பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபத்தி மூன்றாவது தொடருந்துநிலையமாகும். இது ஜூரோங் கிழக்கு தொடருந்து நிலையம் மற்றும் டோவெர் தொடரு��்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2013, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvsarul.wordpress.com/2016/11/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-6/", "date_download": "2018-06-20T01:35:54Z", "digest": "sha1:DULVKMQOCNP26K7CWDRCXQ5TBFYSJHUF", "length": 6693, "nlines": 89, "source_domain": "tvsarul.wordpress.com", "title": "தமிழ்ப் பயணம் | த.வெ.சு.அருள் – TVS ARUL", "raw_content": "த.வெ.சு.அருள் – TVS ARUL\nஇதுவும் கடந்து போகும் →\nஇதுவும் கடந்து போகும் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (20) கவிதைகள் (29) படங்கள் (4) பொது (2)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (1) நவம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (2) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (3) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) ஏப்ரல் 2017 (1) மார்ச் 2017 (2) ஜனவரி 2017 (5) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (3) ஒக்ரோபர் 2016 (7) செப்ரெம்பர் 2016 (2) பிப்ரவரி 2016 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (3) நவம்பர் 2013 (4) திசெம்பர் 2011 (1) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3)\nகாரிய கிறுக்கன் – ரசினி மே 31, 2018\nகாவேரி ஏப்ரல் 6, 2018\nதமிழ்ப்பயணம் நவம்பர் 26, 2017\nதமிழ்ப் பயணம் நவம்பர் 13, 2017\nபெரியாரை பின்பற்றும் தமிழக இந்துத்துவவாதிகள் … ஒக்ரோபர் 25, 2017\nதமிழ்ப் பயணம் ஒக்ரோபர் 25, 2017\nதமிழ்ப் பயணம் செப்ரெம்பர் 20, 2017\nதமிழ்ப் பயணம் ஓகஸ்ட் 23, 2017\nதமிழ் தமிழரிடத்தில் … (2) ஓகஸ்ட் 19, 2017\nதமிழ் தமிழரிடத்தில் … (1) ஓகஸ்ட் 5, 2017\nதமிழ்ப் பயணம் – ஒத்துழைப்பு ஜூலை 29, 2017\nகௌரவப் பிச்சைக்காரர்களின் புலம்பல் ஜூலை 19, 2017\nதிணிப்பு ஜூன் 3, 2017\nதமிழ்ப் பயணம் – பதங்காணல் ஏப்ரல் 14, 2017\nபெண்ணியமும் பேராண்மையும் மார்ச் 8, 2017\nதமிழ்ப் பயணம் மார்ச் 1, 2017\nதமிழ்ப் பயணம் ஜனவரி 31, 2017\nஜல்லிக்கட்டும் இளைஞர்களின் மல்லுக்கட்டும் ஜனவரி 12, 2017\nதமிழ்ப் பயணம் ஜனவரி 10, 2017\nதமிழ்ப் பயணம் ஜனவரி 7, 2017\nதமிழ்ப் பயணம் திசெம்பர் 27, 2016\nதமிழ்ப் பயணம் திசெம்பர் 24, 2016\nதிட்டம்… நல்ல திட்டம்… திசெம்பர் 22, 2016\nMaruthanaayagam on பெரியார�� பின்பற்றும் தமிழக இந்துத்துவவாதிகள் …\nramanujam on தமிழ் தமிழரிடத்தில் … (2)\nத.வெ.சு. அருள் on செந்தமிழும் சிறு ஆய்வும்\nG Ashokkumar on செந்தமிழும் சிறு ஆய்வும்\ntvsarul on தமிழ்ப் பயணம்\nத.வெ.சு.அருள் – TVS ARUL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=2908&name=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:38:48Z", "digest": "sha1:O26F62YXKFVC7YXCDYA3CLNMTCU47MS3", "length": 5958, "nlines": 129, "source_domain": "marinabooks.com", "title": "பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் Pandath Tamil Naakarikamum Panpaadum", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசட்டம்நாட்டுப்புறவியல்பயணக்கட்டுரைகள்தமிழ்த் தேசியம்மனோதத்துவம்கதைகள்இல்லற இன்பம்பகுத்தறிவுகுடும்ப நாவல்கள்இஸ்லாம்விளையாட்டுபொது அறிவுஓவியங்கள்சுயமுன்னேற்றம்அகராதி மேலும்...\nBAMBOOSKY STUDIOஅந்தாதி பதிப்பகம்விவேகா பதிப்பகம்அறிவியல் வெளியீடுசரவணபாலு பதிப்பகம்அகமது நிஸ்மா பதிப்பகம்முக்கடல் வெளியீடுஸ்நேகா பதிப்பகம்புத்தர் அறிவுலகம்அருண் நிலையம்தவமணி வெளியீட்டகம்ஆர்த்தி வெளியீடுவிழிகள் பதிப்பகம்ராஜலட்சுமி ஏகாந்தலிங்கம்சு.ஆவுடையம்மாள் மேலும்...\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்\nதிருக்குறள் கையடக்க மலிவுப் பதிப்பு\nமுதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்\nகூண்டு : இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=25644", "date_download": "2018-06-20T01:37:19Z", "digest": "sha1:76JE67LTSBT3HSYOANVAQGBRYNSEJ4NO", "length": 21675, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "IG Thachankary terror links: Probe sought | பயங்கரவாதிகளுடன் நட்புறவு ? : கேரள ஐ.ஜி., இப்படியா ; அறிக்கை கேட்கிறது மத்திய அரசு | Dinamalar", "raw_content": "\n : கேரள ஐ.ஜி., இப்படியா ; அறிக்கை கேட்கிறது மத்திய அரசு\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 185\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 94\nபுதுடில்லி: கேரள போலீஸ் உயர் பொறுப்பில் இருக்கும் போலீஸ் ஐ.ஜி., ஒருவர் கத்தாரில் பயங்கரவாதிகளை சந்தித்தார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. எதுவாக இருப்பினும் மாநில அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என மாநில முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார். கேரள மாநில கன்னனூர் ஐ.ஜி.,யாக பணியாற்றியவர் தாமின் தக்கன்கரே இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவார்.\nஇந்நிலையில் இவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக ஒரு செய்தி பரவியுள்ளது. இவர் கத்தாரில் சில பயங்கரவாதிகளுடன் சந்தித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுக்கு விவரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐ.ஜி., விவகாரம் தொடர்பாக , நிருபர்கள் முதல்வர் அச்சுதானந்தனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்கையில் மத்திய அரசு என்ன கேட்கிறதோ அதனை மாநில அரசு செய்து கொடுக்கும். தலைமை செயலர் இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்றார்.\nஉள்துறை செயலர் ஜி.கே., பிள்ளை கடிதம் எழுதியிருப்பது குறித்து கேட்டதற்கு கடிதத்தில் என்ன இருக்கிறது என்றெல்லாம் நான் விவரமாக இதனை சொல்ல முடியாது. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநில அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்றார்.\nஐ.ஜி.,தக்கன்கரே ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் யாருக்கும் தெரியாமல் வெளிநாடு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். மீண்டும் ஐகோர்ட் உத்தரவுப்படி பணியில் சேர்ந்தார் . இருப்பினும் பயங்கரவாதிகளுடன் சந்திப்பு நடந்திருக்குமா என்ற கோணத்தில் ஏ.டிஜி.பி., சிபிமாத்யூ தலைமையில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகேரளாவில் மிதக்கும் ஷாப்பிங் மால்: சுற்றுலா பயணிகள் ... மார்ச் 25,2010 13\n'ஏர் - இந்தியா' விற்பனை இல்லை: மத்திய அரசு முடிவு ஜூன் 20,2018\nஇன்றைய(ஜூன்-20) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54 ஜூன் 20,2018\nஎல்லையில் இந்த ஆண்டு 480 முறை அத்துமீறிய பாக்., ஜூன் 20,2018 5\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஜி.பன்னாடை பாண்டியன் - chennai,இந்தியா\n\"உள்துறை செயலர் ஜி.கே., பிள்ளை கடிதம் எழுதியிருப்பது குறித்து கேட்டதற்கு கடிதத்தில் என்ன இருக்கிறது என்றெல்லாம் நான் விவரமாக இதனை சொல்ல முடியாது\" - இப்பவே இந்த ஆளை காப்பாற்ற ஆரம்பிச்சுட்டாங்க.....இனி டெல்லியில இருக்கும் சேட்டன்களும் பெரிய சேச்சியும் பாத்துக்கும், கவலை படாதீங்க. நாடு எப்படி எல்லாம் சீரழியுதுங்க்ரதுக்கு இதுவும் ஒரு உதாரணம். வாசகர்களே உங்களுக்கு ஞாபகம் இருக்கா ....சென்னை கடவு சீட்டு அலுவலகத்தில் ஒரு அம்மையார் .... அதுதான் சுமதி (என் சுந்தரி) ன்னு இருந்தாங்களே அவுங்க செஞ்ச ஊழல் எல்லாம் அடிக்கிற வெய்யில்ல ஐஸ் கிரீம் மாதிரி உருகி போச்சு. இதுவும் அப்படிதான்.\nஇபு பாரிஸ் - sarcelles,பிரான்ஸ்\nஒரு ஐஜி அரசாங்கத்துக்கு தெரியாமல் வெளிநாடு செல்கிறார் என்றால் நிச்சயமாக ஏதோ இருக்கிறதுதும்பை விட்டு வாலை பிடிக்கும் கததைதான்.நல்லவேளை இவர் முஸ்லிம் இல்லை\nமந்திரிய தீவிரவாதி வந்து பாக்கறான். போலீஸ்காரன் போயி பார்க்கிறான். இதல்லாம் இந்தியாவில் சாதாரணம்.\nஆஹா... என்னே ... அரசாங்கம்.... ஆஹா... உளவுத்துறையின் பணிகளை எப்படி பாராட்டுவது... இந்திய மத்திய மாநில அரசாங்கங்கள் செயல் படும் விதம் மக்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. \"பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் , தர்ம சம்ச்ச்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே.. \" சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பனமஸ்து....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/04/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-20T01:24:42Z", "digest": "sha1:5LMGBCI6HN7RRN25JIJ5QZOPS4XGYGPO", "length": 20104, "nlines": 170, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "பார்க்காமலே காதலிப்பவர்கள் யார்? « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nகுறிப்பு: அடைப்பு குறிக்குள் உள்ளவை சித்தூர் .முருகேசனாகிய அடியேனின் கருத்துக்கள்)\nபார்க்காமலே காதல் என்ற உடனே நமக்கு அஜித், தேவயாணி( காதல் கோட்டை) ஞாபகம் வரலாம். நாட்டில் பல பேரு இப்படி இருக்கிறதா கேள்வி. இதுக்கு காரணம் சுக்கிரன் (சுக்கிரனோட சேர்ந்த கிரகங்கள் – சுக்கிரன் நின்ற இடத்ததிபதி ஏழாமிடத்து அதிபதி – அவர் நின்ற இடத்ததிபதியோட பலா பலங்கள்)\nசுக்கிரன் பன்னிரெண்டில் இருந்தால் அவர்கள் பார்க்காமலே காதலிப்பார்கள்.\n( மற்ற கிரகங்களை போல சுக்கிரனும் 12ல் மறையறதா நினைச்சு இந்த பாய்ண்ட்டை சொன்னாப்ல இருக்கு-சுக்கிரன் 12ல மறையறதில்லை பாஸ் – – மறைவு ஸ்தானம்னா சுக்கிரனுக்கு 3 ஏன் ஏழு பத்தை கூட சொல்லலாம். ஆனால் சுக்கிரன் சரியில்லின்னா லவ் ஃபெய்லியர் – ஒற்றுமை குறைவு போன்ற பலனை தான் சொல்ல முடியும் -பார்க்காமலே காதல் ஆருக்கு வரும்னு கடாசில சொல்றேன் – எஸ்.எம்)\nஓரிருமுறை பார்த்து விட்டு பல காலம் காதலிப்பர். கோள்களின் மற்ற நிலைகளை பொறுத்து அவர்கள் காதல் தோல்வி அடைய வாய்புகள் உண்டு. காதலை சொன்னா தானே வெற்றி. இவர்கள் சொல்லாமலே கூட விட்டுவிடலாம். காதல் மற்றும் “அந்த” மாதிரி கற்பனைகளில் கில்லாடிகள்..\n( இந்த பாய்ண்ட் ஓகே – சுக்கிர மறைவு பெற்றவர்கள் – மேற்சொன்ன கிரகங்கள் பலஹீனமான நிலையில் உள்ளவர்கள் ஆகியோருக்கு இது பொருந்தலாம்எஸ்.எம்)\nஇவர்களுக்கு நகைகள் மேல் அதிக ஆர்வம் இல்லாமல் போகலாம். ஆடம்பர வாழ்விலும் பற்றில்லாமல் போகலாம்.\n( இதை நான் ஏத்துக்கமாட்டேன் – அரைகுடம் தான் தளும்புங்கற மாதிரி ஒரு கிரகம் சரியில்லாதவன் தான் அந்த கிரக காரகத்வத்துக்கு அலைஞ்சு பறை சாற்றுவான் -எஸ்.எம்)\nஇவர்களுக்கு சுக்கிலம் மற்று சுரோணிதம் நிறைய விரயமாக வாய்ப்புகள் உண்டு. விரயம் என்பதால் சுயமாகவும் வெளியேற்ற வாய்ப்புகள் உண்டு. அதே நேரத்தில் இவர்கள் அந்த சுகம் அடிக்கடி அனுபவிக்க வாய்புகள் உண்டு. இந்த மாதிரி பெண்கள் அதிகமாக உச்ச நிலையை அடைய வாய்ப்புகள் உண்டு.\n( இது ஓகே. ஆனால் எதுவரை கொஞ்ச காலம் தேன். ஒரு பாத்திரத்துல துக்கிளியூண்டு பாலை வச்சு அடுப்புல வச்சா வச்ச ஒடனே அது புஸ்ஸுனு பொங்கி வழிஞ்சுர்ராப்ல திருமண வாழ்விற்கு முன்னமே பேட்டரி காலியாயிரும் – எஸ்.எம் )\nமற்ற கோள் நிலைகளைபொருத்து, திசை புத்தியை பொறுத்து இவர்கள்\nஅந்த மாதிரி செயல்களில் பிறருடன் ஈடுபட வாய்ப்புகள் உண்டு,\nதுணையை இழக்கவும் நேரிடலாம் அல்லது இவை நடக்காமலும் போகலாம்.\n( ஒரு தேர்ந்த ஜோதிடர் மாதிரி டிஸ்க்ளெய்மர் கொடுத்திருக்காரு பாருங்க – எஸ்.எம்)\nபார்க்காமலே காதல் -பேசாமலே காதல் மாதிரி லாஜிக் இல்லாத லவ்வுக்கெல்லாம் காரணத்தை இப்ப சொல்றேன்.\nஅஞ்சாமிடம் பூர்வ புண்ணிய பலனை காட்டுமிடம் – இந்த பாவத்துக்கோ அ பாவாதிபதிக்கோ சுக்கிரன் அ களத்ராதிபதியோட தொடர்பு ஏற்படும் போது இந்த மாதிரி லவ்ஸ் ஏற்படலாம்.\nஅசத்தல் அமீர்கானும் சவ சவ ரஜினிகாந்தும்\n14 thoughts on “பார்க்காமலே காதலிப்பவர்கள் யார்\n//ஒரு தேர்ந்த ஜோதிடர் மாதிரி டிஸ்க்ளெய்மர் கொடுத்திருக்காரு பாருங்க – எஸ்.எம்// அந்த தேர்ந்த ஜோதிடர் பெயர் கே.பி.வித்யாதரன்.\n// மறைவு ஸ்தானம்னா சுக்கிரனுக்கு 3 ஏன் ஏழு பத்தை கூட சொல்லலாம்.//\nஏன் பாஸ் சுக்கிரனுக்கு மட்டும் இப்படி\n//( இதை நான் ஏத்துக்கமாட்டேன் – அரைகுடம் தான் தளும்புங்கற மாதிரி ஒரு கிரகம் சரியில்லாதவன் தான் அந்த கிரக காரகத்வத்துக்கு அலைஞ்சு பறை சாற்றுவான் -எஸ்.எம்)///\nஇந்த லாஜிக் புரியலையே பாஸ்.\nகுரு நல்ல இல்லாதவன் தான் பிராமணன் போல் நடந்து கொள்வானா சனி நல்லா இல்லாதவன் நீண்ட நாள் வாழ்வானா\n//திருமண வாழ்விற்கு முன்னமே பேட்டரி காலியாயிரும்//\nஇதை ஏற்று கொள்ள முடியவில்லையே..ரொம்ப பொதுவா சொல்லிட்டீங்களா .இது ஆணுக்கா பெண்ணுக்கா இருவருக்கும் எனில் இந்த காலத்துலயும் இருபது இருப்பத்தைந்து வயதுலையும் கல்யாணம் பண்றாங்க. அதுக்குள்ளே பேட்டரி போய்டுமா\nஇதுக்கு என்ன லாஜிக் பாஸ்.\nஏப்ரல் 21 க்குள்ள பெண்டிங் ப்ராஜெக்ட் எல்லாம் முடிச்சுரனும்னு பேயா வேலை செய்யறேன். நேரமில்லை. இருந்தாலும் உங்க மொத கேள்விக்கு மட்டும் பதில் தரேன் (சுக்கிரன் 3,7,10)\nசுக்கிரன்னா கில்மா , 3 ங்கறது ரிஸ்க் எடுக்கிறதை காட்டும். பார்ட்டி கில்மாவுக்காக மட்டும் ரிஸ்க் எடுத்தா பல்பு வாங்கிருவாரில்லை. இது தைரிய ஸ்தானம் சுக்கிரன் பெண் கிரகம். பெண்களுக்கு தைரியம் வராது. வந்தா எதிரி யாரு என்னனு ரோசிக்கமாட்டாய்ங்க\nசுக்கிரன்னா கில்மா 7ன்னா வாழ்க்கை துணை. வாழ்க்கத்துணைய வெறும் போகப்பொருளா பார்த்தா அந்த தாம்பத்யம் உருப்படுமா பாஸ்.\nசுக்கிரன்னா கில்மா 10ன்னா தொழில். கில்மாவையே தொழிலா வச்சுக்கிட்டா நா………..றிடுமே\nஅதனால தான் சுக்கிரனுக்கு 3,7,10 ஸ்தானங்கள் ஆகாதுனு ஒரு கணக்கு\nமுருகேசன் சார் சொன்னது மட்டுமின்றி, சுக்கிரனுக்கு நாலாம் வீடுதான் திக்பலம் அதற்க்கு எதிரான பத்தாம் வீட்டில் அவருக்கு பலம் குறைவுதான். சரியா முருகேசன் சார்.\nகரீட்டு தான். 4 ஆமிடத்துல என்ன விசேஷம்னா அது வீட்டை காட்டற இடம். சுக்கிரன் களத்திரகாரகன்.\n( மனைவி) கிருக காரகன் ( வீடு)\nவீட்டம்மாவை வீட்டோட சொகம்மா வைக்க நினைக்கிற கணவன் வீட்டை கட்டறதை ஒரு லட்சியமாவே வச்சிருப்பான்.\nஅவனை பொருத்தவரை கில்மான்னா வீட்டு பெட் ரூம்லதான்னு ஒரு கான்செப்ட் இருக்கலாம்.\n இப்ப புரிந்தது பாஸ். மொதல்ல வேலைய பாருங்க. மத்தத அப்புறம் பாத்துக்கலாம்.\nப்ளாக் ஆர்ச்சிவ் தானே கொடுத்துருவம்.\nநாலு நாள்ள ஒரு டாலர் கணக்குல வந்திருக்கு. பார்ப்போம். எனக்கே அது லொள்ளாத்தான் இருக்கு. யோசிச்சு பைசல் பண்ணிருவம். ஒன்னு அஞ்சாகட்டும். கைக்கு வருதா நம்ம லட்சியத்த்துக்கு அது எந்த அளவு யூஸ்ஃபுல்லா இருக்கும்னு பார்ப்பம்\nநாலு நாள்ள ஒரு டாலர் கணக்குல வந்திருக்கு. பார்ப்போம். எனக்கே அது லொள்ளாத்தான் இருக்கு. யோசிச்சு பைசல் பண்ணிருவம். ஒன்னு அஞ்சாகட்டும். கைக்கு வருதா நம்ம லட்சியத்த்துக்கு அது எந்த அளவு யூஸ்ஃபுல்லா இருக்கும்னு பார்ப்பம்\nலக்னாதிபதி+செவ் = மார்ஷல் ஆர்ட்ஸ் எதாச்சும் பழகுங்க\nபத்துல சுக்கிரன்: படம் வரையவோ , வீட்ல ஆரும் இல்லாதப்ப பாட்டுப்பாடவோ ட்ரை பண்ணுங்க ( சன்னல் ,கதவையெல்லாம் சாத்திருங்க) ப்ராப்ளம் சால்வ்டு. ஃப்ரீயா உடு மாமே..\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2007/07/", "date_download": "2018-06-20T01:45:23Z", "digest": "sha1:LCF7VHWE4VFSY3BOKJOEBXSRO6U45BQ3", "length": 61300, "nlines": 307, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: July 2007", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nபுகை பழக்கத்தை விரட்டும் பணியில் உலகுக்கு முன்னுதாரணமாக திகழம் நம் அரசின் அமைச்சரு, உலக சுகாதார நிறுவனத்த்தோட சிறப்பு பிரைஸ வாங்கிட்டு வந்து,\nநிப்பாட்டுங்க சிகரெட்ட இப்பவேணு சொல்ல வாயை தொறக்கறதுக்குள்ள இங்க, நாம தேர்தல்ல செலக்ட் பண்ண ஆளுங்க, அது முடியவே முடியாது முரண்டு புடிக்க ஆரம்பிச்சிட்டாங்க\nசரி மக்களிடமே பதில் கேட்போமுனு மினிஸ்டரு விட்ட - பத்த வைக்கறத்துக்கு முன்னாடி வூட்டாண்ட கேளுங்க -அப்படிங்கற வாய்ஸ கேட்டு, என்ன மினிஸ்டரு காமெடி கீமெடி பண்றாரானு கேட்கறாங்க\n(ஆக்சுவலா நான் சந்தோஷப்பட்ட மேட்டரு வேற - உலக சுகாதார நிறுவன தலைவர விருதாவே கொடுக்கறாங்களேன்னு - பட் விருது வாங்கி வர்றதுக்குள்ள சிகரெட் சம்பந்தமா எவ்வளவு ப்ராப்ளம் பாருங்க எங்க(நம்ம) மினிஸ்டருக்கு - பட் விருது வாங்கி வர்றதுக்குள்ள சிகரெட் சம்பந்தமா எவ்வளவு ப்ராப்ளம் பாருங்க எங்க(நம்ம) மினிஸ்டருக்கு\nகலாம் @ ஹோட்டல் அன்னலட்சுமி\nஇரவு பத்து மணி அண்ணா சாலையில் ஹிக்கின்பாதம்ஸ் கிட்ட உள்ள அன்னலட்சுமிக்கு ஹோட்டலுக்கு செல்லவேண்டும்னு கலாம் சொன்னதுமே, ஆஹா ஆரம்பிச்சிட்டாருயான்னுதான் செக்யூரிட்டி அதிகாரிகள் நினைச்சிருப்பாங்க\nபாருங்க வந்து ஒரு நாள் கூட ஆகலை அதுக்குள்ள கிளம்பிட்டரு\n(ஃபாரின்ல கொஞ்சம் வருஷம் இருந்து நல்ல சாப்பாட்டுக்கே வழியில்லாம நாமதான் இப்படி கடைகண்ணியை தேடி ஒடுவேமுனா இவருமா\nஅங்க போயி இஸ்ரோ பிரண்டுக்காக வெயிட் பண்ணி, சாப்பிட வந்த,\nகுட்டிஸ்க்கிட்ட கேள்வி கேட்டு ஆட்டோகிராப் போட்டு, சாதம் சாம்பார் வத்த குழம்பு எல்லாம் ஐட்டத்தையும் ஜமாய்ச்சிட்டு வீட்டுக்கு போறப்ப நைட்டு மணி 12\nவெளி நாட்ல இருக்கறவங்கத்தான் ,ஊருக்கு போறப்ப,அந்த ஹோட்டல்ல போய் சாப்பிடணும் இந்த கோயிலுக்கு கண்டிப்பா போய் வரணுமுனு ஒரு திட்டம் போட்டு வைப்பாங்க அத மாதிரியே இவரும் நல்லா பிளான் பண்ணிருப்பாரோ\nசரி அப்படி என்னாதான் அந்த ஹோட்டல இருக்கு பார்ப்போம்\nஅருமையான இன்டீரியர் டெகரேஷனுடன் மர வேலைப்பாடுகளமைந்த இந்த ஹோட்டல் எப்பவுமே பிஸிதாங்க\nசைவ சாப்பாட்டுக்குன்னே ஒரு தனி ஹோட்டல் அதுவும் அத சர்வ் பண்றவங்க எல்லாரும் வாலண்டியர்ஸ்\nஇதை ஆரம்பித்தது சுவாமி சஹாநந்த சரஸ்வதி. இவரு சிவானந்தா சாமிகளோட சீடராம்.\nஇந்த ஹோட்டலின் மூலம் பெறப்படும் பணம் சிவாஞ்சலி என்னும் அறக்கட்டளை மூலம் சமூக சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது\nஸ்பெஷல் சாப்பாடுன்னு சொன்னா ரெண்���ு மாடல்ல நம்ம சாப்பிடலாம்\nஒண்ணு சம்பூர்ணா இன்னொன்னு சுவர்ணலெக்ஷ்மி\nநான் தங்கதட்டுல சாப்பிட்டவன் அப்படின்னு பில்ட்-அப் கொடுக்கணுமுனா நீங்க செலக்ட் பண்ண் வேண்டியது சுவர்ணலெக்ஷ்மி இதுலதான் எல்லா ஐட்டமும் தங்கத்தாலான பாத்திரங்கள பரிமாறுவாங்களாம்\n ஆனா சாப்பாட்டுக்குன்னு நீங்க செலவளித்த தொகை கொஞ்சம் பெருசாத்தான் தெரியும் ஆனா என்ன அந்த காசு ஏதோ ஒரு விதத்தில சேவைக்குத்தானே போகுது அதனால ஒகேதான்\nலட்சிய திராவிட முன்னேற்ற கழகம்.\nஎங்கள் கல்லூரி முன்னாள் மாணவர்\nஎங்கள் ஊரை கலைக்கண்களுக்கு படைத்த மாமனிதன்\nசில காலம் எந்த முகத்துடன் இருந்தாருன்னு அவருக்கே தெரியாதுங்கறதால\nஅவரு முகத்த இந்தளவுக்கு மாத்துன உங்களுக்கு...\n(நாங்க ஒண்ணும் பண்ண முடியாது.\nஎங்கள் தன்மான சி(ங்கம் or றுத்தை)\nஅவரு ஸ்டைலயே கொடுக்கும் கொடுக்கும் அடி\nஇதுக்கும்மேல ஏதாவது பிரச்சனை கிரியோட் ஆச்சுன்னா\nவீராசாமியை முழுபடத்தையும் காட்டி பதிலடி கொடுக்க ரசிகர்களாகிய\nவந்த நாள் முதலே எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது இங்கு வாழும் ஈழ சகோதரர்கள்தான் எனக்கு சுத்தமாக புரிபடவேயில்லை என்ன அழகாக தமிழ் பேசுகிறார்கள்\nநான் காலடி எடுத்து வைத்த நாள் முதல்கொண்டு அவர்கள் என்னிடம் எப்போதும் கேட்கும் வார்த்தை நல்லா கதைங்க மாஸ்டர்..\nஅவங்களுக்கு எங்கிட்ட இருந்து ஏதாவது புதிது புதிதாய் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கோ நான் பேசுவதைவிட அவர்களை பேச சொல்லி கேட்பதில் ஆர்வம்\nசிலர் பேசுவது நகைச்சுவையாகவே இருக்கும், சிலர் பேசுவதில் தீப்பிழம்பு தெறிக்கும்\nசில வாரங்களிலேயே அனைவரது இருப்பிடத்திற்கும் செல்லும் பழக்கம் ஏகப்பட்ட பேரை நண்பர்களாக அறிமுகப்படுத்தியிருந்து.-அடேய் இவர்தான் எங்கட கொம்பனி மாண்டீஸ்- மாஸ்டர் இவன் தான் கத்தார் ஷேக் மினிஸ்டர் வீட்ல வேலை பார்க்குறான் பாருங்க எப்படி பளபளன்னு இருக்கான்னுபோன்ற அறிமுகங்களில் நான் அசந்துபோனேன்\nஇது நாள் வரையில் ஒருவர் கூட என்னை பார்த்து நீங்க தமிழ் நாடான்னு கேட்டதேயில்லை ஸ்ரீலங்கி.. என்னை பார்த்து இந்த கேள்வி கேடக தூண்டிய என்னுடைய திராவிட கலருக்கு தாங்க்ஸ் சொல்லலாம்.\nஇதையெல்லாம் விட என்னை ஆச்சர்யப்படுத்தியது நம் தமிழ் திரைப்படங்களிலும்.பாடல்களிலும் இவர்கள் கொ���்டுள்ள ஈடுபாடு\nதமிழக அரசியல்வாதிகள் பற்றி நெறையா தெரிஞ்சுவைச்சுருக்காங்க ஆனா பெரும்பாலும் அது நம்மாளுங்களோட பில்ட்-அப் சேதிகள்தான்னும் பலருக்கு தெளிவான எண்ணங்களுமிருக்கு. - நினைத்தே பார்க்காத வைகோ -ஜெ கூட்டணி., இதுபோலவே ராம்தாஸ்சும் திருமாவும் பல்டி பார்ட்டிகள்தான் போன்ற நினைப்பிருந்தாலும் மிகுந்த பாசத்துடன் பார்ப்பது நெடுமாறனைத்தான்\nநன்றாக கணினி பழகும்,படிக்கும் சிலரிடம் நான் கேட்டது. ஏன் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளில் ஈடுபடவில்லை என்ற கேள்விக்கு வசதி,வாய்ப்புகளற்ற வாழ்க்கை மட்டுமல்ல,வாழ்விடம் கூட வாய்க்காத வகையிலான வரம் பெற்றவர்கள் நாங்கள் என்ற வார்த்தைகளில் நான் விட்ட கண்ணீர் -அம்மாவை பிரிகையில் விமான நிலையத்தில் நான் விட்ட கண்ணீரை விட பல மடங்கு\nஒரு வாரம் சுதந்திரமா உங்க ஊருக்கு வந்து,தங்கி தேவாரம் பாடிய கோயில்களுக்கு போய் நிம்மதியா சாமி கும்பிடணும் மாஸ்டர் - என்னிடம் ஒரு ஈழ நண்பன் கேட்டது என்னால் முடியுமா என்று தெரியவில்லை ஆனால் எனக்கு அது ஒரு இலக்காகிவிட்டது அன்று முதல்..\nஅறிமுகமாக நிலையிலும் ஆசையாக சாதமும் பருப்பும்,கொடுத்த,\nஊருக்கு செல்கையில் விமான நிலையத்தில் வந்திருந்து ஆசையாக அனுப்பிய\nஎங்கோ ஒரு மூலையில் வெயிலில் வாடினாலும் அடிக்கடி வரும் ஹலோவிற்காகவும்\n# ஆயில்யன் 12 பேர் கமெண்டிட்டாங்க\nநிதி கேட்டு வரும் அரசியல்வாதிகள்\nநன்கொடை நாடி வரும் ஆன்மீகவாதிகள்\nமற்றவர்களுக்கு புரியாமல் பேசும் அறிவுஜீவிகள்\n# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க\nஒரு கவிதை - காப்பி & பேஸ்ட்\n# ஆயில்யன் 2 பேர் கமெண்டிட்டாங்க\nநடிகர் திருமா via சினிமா\n# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க\n1960களில் தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பணியாற்றிய, இவர் தன்னை துறைக்கேற்ப சமரசப்படுத்திக்கொண்டிருந்தால், இந்நேரம் தமிழ்நாட்டளவில் தலைமை பொறியாளர் வரைக்கும் பணி வகித்து இந்நேரம் தம் ஒய்வு காலத்தை கழித்துக்கொண்டிருந்திருக்ககூடும்\nபொதுப்பணித்துறையின் பணிகளை விட கல்விபணி இவரை கவர்ந்திழுக்க கான்பூர் ஐ.ஐ.டியில் கல்வியாளராக பணி வகித்த இவருக்கு நினைத்தையெல்லாம் செயல்படுத்துமளவுக்கு சுதந்திரம்., மிக்க மகிழ்ச்சியுடன், அன்று இவர் மேற்கொண்ட பணிகள் - இன்று தரமான தொழில்நுட்ப உயர் கல்வி அளிக்கும் ஒரு ந���றுவனமாக அமைவதற்கு போட்ட விதைகள்\nபுதிய, புதிய, தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை நம் நாட்டிற்கேற்ற முறையில் பயன்படுத்துதல் தொடர்பான பணிக்காக, இந்திய அரசு சில குறிப்பிட்ட நாடுகளின் இந்திய தூதரகங்களில் அறிவியல் ஆலோசகர் என்ற, பதவியினை ஏற்படுத்தி அதில் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமித்தது. இப்பணிக்காக அமெரிக்காவிற்கு சென்றார் ஆனந்தகிருஷ்ணன்.\nஅமெரிக்காவில் கணினி தொடர்பான பணிகளால் இவருக்கு ஏற்பட்ட ஆர்வம்தான் பின்னாளில் தமிழை கணிணிக்கு அறிமுகப்படுத்துவதில் தொடங்கி, தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த விஷயங்களில், தமிழகம் பெரும் வளர்ச்சியடைய, இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு காரணம் என்றும் கூறலாம்.\nபின்னர் சில வருடங்கள் ஐ.நாவின் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு,தமிழ்நாட்டில் அண்ணா பல்கலையில் துணைவேந்தராக பணியாற்றிய காலகட்டத்தில்தான் தொழில்நுட்ப கல்வித்துறையில் மிக பெரும் மாற்றங்கள் கண்டது. தொழில்நுட்ப கல்லூரிகளில் நுழைவு தேர்வு முறையில் சேரும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅடுத்து வந்த கலைஞர் அரசில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கான முதல்வரின் ஆலோசகராக பணியாற்றிய சமயத்தில்தான்,கணிணித்துறையில் தமிழை கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமடைந்தன.\n1997ல் சிங்கப்பூரில் ஆரம்பித்து, இன்று வரை புதிய தொழில்நுட்பங்களை, நான்காம் தமிழாம் கணினித்தமிழிற்கு அறிமுகப்படுத்தும் பணியில் மு. ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது\nசென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பணியாற்றிவரும்\nமு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் தொழில் நுட்ப கல்வி சார்ந்த கட்டுரைகளை வருடம்தோறும் வெளிவரும் “தினமணி” மாணவர் மலரில் படித்து பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கும் பெருமைதான்..\nகல்வி சான்றிதழ் மட்டுமே நம்மை ஒரு நல்ல வேலைக்கு தகுதியான நபராக மாற்றது கூடுதல் தகுதிகளாக கணினிக்கற்றல், வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை..\nகல்லூரிகளில் கற்றறிந்தது மட்டுமே போதுமென்ற நிலையை தவிர்த்து,புதிது புதிதாக பயில தயாராக இருக்க வேண்டியதன் அவசியம்.தம் பயின்ற துறை தவிர்த்து,சார்ந்திருக்ககூடிய துறைகளிலும் சற்று ஈடுபாட்டை அ���ிகரித்தல் போன்ற விஷயங்களை திரு மு.ஆனந்த கிருஷ்ணன் அவர்களிடமிருந்து என்னை போன்று பலரும் கற்றிருப்பார்கள் என்பது நிச்சயம்.\n# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க\nவேலைக்கு வந்த புதிதில் ஆபிஸ் பாயிடம் டீ கேட்கவே மிகவும் யோசனையாக இருக்கும், வேற என்ன லாங்க்வேஜ் பிரச்சனைத்தான் அவன் ஈரானி நான் ஒண்ணு சொன்னா அவன் ஒண்ணு செய்வான்,சில வாரங்களிலேயே இந்த பிரச்சனைக்கு முடிவு வந்ததது.\nஇலங்கை தமிழ் ஆளு ஒருத்தர் வந்தாரு நான் கேட்கறதுக்கு முன்னமே கரெக்டா காபி வந்துடும், அதுவுமில்லாம ஏகப்பட்ட வெரைட்டிகள் இருப்பதையும் அவர் மூலம் தான் நான் தெரிந்துகொண்டேன். என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, செம்பருத்தி டீ\nமுக்கியமான இன்னொரு ஐட்டம் காவா\nபெரிய அளவில் அரபிகள் விரும்பி அருந்தும் காபிடீ ஆமாங்க இத காபில சேர்க்கறதா இல்லை டீயில சேர்க்கறதான்னு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம், அந்தளவுக்கு விவாதங்கள் உண்டு\nநம்மூரு காப்பி மாதிரி சொம்பு அள்வுக்கு குடிக்க முடியாது கொஞ்சூண்டு சுமார் நூறு மில்லி ஊத்திக்கிட்டாபோதும் சும்மா சுப்பரா இருக்கும்..\nஉங்களுக்கும் குடிக்கணுமுனு ஆசையிருந்த டிரை பண்ணி பாருங்க..\nஏலக்காய் விதைகளை எடுத்து தண்ணியோட சேர்த்து கொஞ்சம் நேரம் கொதிக்க வைச்சு,காபிக்கொட்டையை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து, அதோட சிறிதளவு ஏலக்காய் மற்றும் பாதாம், குங்குமப்பூ, இஞ்சி சேர்த்து(கண்டிப்பா இனிப்பு கெடையாது)\nஇளம் சூட்டில் ஒரு \"சிப்\"பிப்பாருங்கள் இதைத்தான் அரபிய நாட்டு ஷேக்குகள் குடித்து நல்லா ஷோக்கா இருக்காங்க\nநீங்களும் டிரை பண்ணி பாருங்க, ஆனா முதல் தடவை ரெடிப்பண்ணும்போதே நீங்க நெனைக்கிற டேஸ்ட் வந்துடாது, நல்ல விஷயம் அதனால் கொஞ்சம் நெறையா தடவை டிரை பண்ணுனா, காவா வரத்தானே வேணும்\n# ஆயில்யன் 2 பேர் கமெண்டிட்டாங்க\nவேலை தேடியோ அல்லது வேலை கிடைத்த பின்னரோ ஊரை விட்டு வெளியேறி செல்லும் போது ஏற்படும் மனபாரம்,சிறிது காலங்களிலேயே சூழ்நிலைக்கேற்ப மாறிவிடும். அப்படியே, சில கட்டங்களில் மனம் வாடும் போது, ஊரிலிருந்த காலங்களை நினைத்து, கண்ணீர் விட்டு ஆற்றிக்கொள்ள முடியும்.\nஆனால்,சில நேரங்களில் அதுவும் தனிமையில் ஒரு ஜூரம் வந்தால் கூட மனம் கிடந்து துடிக்கும் துடிப்பிருக்கிறதே.. அப்பப்பா.. அதற்கு பதில் உயிரை கூட விட தோன்றும்.\nசிறு வயதில்,நமக்காக குடும்பமே கும்பலாக அருகில் அமர்ந்திருந்த கால கட்டங்கள் மனதில் நிழலாட,உதவிக்கு ஆளின்றி கிடக்கும் சூழலில் இது போன்ற சூழ்நிலைகளை நாம் ஏற்படுத்திக்கொள்ள காரணமென்ன என்று ஏற்படும் எண்ணங்கள்.\nநோய் அதனால் ஏற்படும் மனப்போராட்டங்கள், இது பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த வார \"கேள்விக்குறியில்\"\nவேறு எப்போதையும்விட நோயுறும்போதுதான் மனதில் அதிகக் கேள்விகள் பிறக்கின்றன. வீடு கற்றுத்தர மறந்ததை, மருத்துவமனைப் படுக்கை கற்றுத்தந்துவிடுகிறது. புத்தனுக்குப் போதி மரத்தடியில் ஞானம் வந்ததைப் போல, பலருக்கும் வாழ்வின் அருமையும், யார் நமக்கு நெருக்க மானவர்கள்,\nயார் நம்மைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் என்றும் நோயுறும்போதுதான் தெரியத் தொடங்குகிறது.\nஉடல் குறித்த நமது கவனம் மிக அலட்சியமானது. அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சைக்கிளுக்குத் தரும் முக்கியத்துவத்தைக்கூட நமது உடலுக்கு நாம் தருவதில்லை. இயல்பாக இருக்கும்போது உடலின் அற்புதம் நமக்குப் புரிவதே இல்லை.\nவலியின் முன்னால் வயதோ, பணமோ, பேரோ, புகழோ எதுவும் இருப்பதில்லை. வலி, மனிதனை உண்மைக்கு மிக நெருக்கமாக்குகிறது. தன்னைப் பற்றிக்கொண்டு இருந்த அத்தனைப் பெருமிதங்களையும் ஒரே நிமிஷத்தில் கரைத்து அழித்துவிடுகிறது. நோய் ஒரு வகையில் நம் உடலை மட்டுமல்ல; ஆன்மாவையும் தூய்மைப் படுத்துகிறது.\nஉடல் நோயுறும்போது மனதில் தோன்றும் முதல் கேள்வி, ‘எனக்குன்னு யாரு இருக்கா’ என்பதுதான். மற்ற எந்த நேரங்களையும்விட சக மனிதனின் நெருக்கமும் அன்பும் அரவ ணைப்பும் மிகத் தேவையாக உள்ள தருணம் அதுதான்\n10 வயதில் காய்ச்சல் காண்பதற்கும் 30 வயதில் காய்ச்சலில் படுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. 10 வயதில் காய்ச்சல் கண்டால், மற்ற எல்லோருக்கும் வருவது போல தனக்கும் காய்ச்சல் வந்திருக்கிறது என்று எண்ணத் தோன்று-கிறது. ஆனால், 30 வயதிலோ, ‘எனக்கு எப்படிக் காய்ச்சல் வந்தது எத்தனை நாளில் சரியாகும் ஒருவேளை சரியாகாமல் போனால் என்ன செய்வது’ என்று சந்தேகங்களும் கேள்விகளும் நீரூற்றைப் போல பொங்கி வழியத் தொடங்குகின்றன.\nஅதைவிட, திடீரென உலகின் இயக்கத்திலிருந்து தான் துண்டிக்கப்பட்டுவிட்டதைப் போலவும், இப்படியே சில நாட்கள் கடந்து போனால் தன்னை உலகம் அட���யோடு மறந்து விடும் என்பது போலவும் நோயாளி நினைக்கத் தொடங்குகிறான்.\nஉலகிலேயே மிகப் புரிந்துகொள்ள முடியாதது நோயாளிகளின் கோபம். உண்மையில், அவனது கோபம் மனிதர்களிடம் இல்லை. தன் உடலுக்குள் நடக்கும் புரியாத மாற்றங்களின் மீதான கோபத்தை அவன் தனக்கு நெருக்கமான மனிதர்களின் மீது காட்டுகிறான்.\nமனைவியும் குழந்தைகளும் சகோதரர்களும் தான் படுக்கையில் கிடக்கும்போது இயல்பாகக் குளித்து, சாப்பிட்டு, காபி குடித்து தன் நாட்களைக் கழிக்கிறார்களே என்ற ஆத்திரம் பொங்கி வருகிறது. தனக்காக மற்றவர்கள் வருத்திக்கொள்ள வேண்டும் என்று நோயாளி ஆசைப்படுகிறான்.\nநோயுறும்போது ஆணுக்குக் கிடைக்கும் அன்பும் அக்கறையும் பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. பெண் நோயுறும் குடும்பங்களில் அது தேவையற்ற ஒரு பிரச்னை என்றே கருதப்படுகிறது. மனைவியோ, சகோதரியோ நோயுற்ற நேரங்களில் உடன் இருந்து அக்கறை-யோடு கவனித்துக்-கொள்ளும் ஆண்கள் மிக சொற்பமானவர்களே\nநோய், நம் வயதை வேறு எந்த சந்தர்ப்பத்தையும்விடத் துல்லியமாக அடையாளம் காட்டிவிடுகிறது. அழு-வதற்கு வயது தடையாக இருப்பதை நோயாளி பல நேரங்களில் உணர்கிறான். ஆனால், வயதை மீறி உடல் தன் இயல்பில் உணர்ச்சிகளை வெளிப்-படுத்தத் துவங்கிவிடுகிறது. நோயாளியின் அழுகை, வலியால் மட்டும் ஏற்படக்கூடியதல்ல\nவாழ்க்கை, தன்னைப் புரியவைப்பதற்குச் சில நிகழ்வுகளையும் தருணங்களையும் ஏற்படுத்துகிறது போலும் உடலில் தோன்றிய நோய் கால மாற்றத்தில் நீங்கிவிடக்கூடும். ஆனால், நோய்மை ஏற்படுத்திய புரிதல் வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கக்கூடியதல்லவா\n# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க\nஇஸ்லாமிய கோட்பாட்டினை கடைபிடிக்கும் நாட்டின் ஒரு மதச்சின்னமாக திகழ்ந்த லால் மஜீத் அல்லது செங்கோட்டையை காயப்படுத்துமளவுக்கு\nஅதிரடி நடவடிக்கையை முஷாரப் அரசு எடுக்கும் என்று நினைத்துக்கூடபார்த்திருக்கமாட்டர்கள் பலியான திவிரவாதிகள்.\n1965ல் அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட இந்த மசூதிக்கு ஜியா-உல்-ஹக் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த முஸ்லீம் மதகுரு மவுலானா\nமுகம்மது அப்துல்லா அவர்களை முதல் இமாமாக அரசு அறிவித்தது.இவரின் இரு பிள்ளைகள்தான் தற்போது நடந்த இந்த தாக்குதலுக்கு\nஇந்த லால் மஜீத் மதச்சிந்தனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் அம���ப்பாக திகழ்ந்த இங்கு, பொருளாதார சூழலில் பின் தங்கியிருந்த, பல\nஇடங்களிலிருந்து வந்த,சுமார் 5000 மேற்ப்பட்ட, ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு இரு மதராஸாக்களிலும் இஸ்லாத்\nஆனாலும் லால் மஜீத் அரசாங்க எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு, தாலிபான் ஆதரவு கோஷங்களில் முக்கிய கவனம் செலுத்தியதுப்பற்றி அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்தே இருந்தது.\nமுகம்மது அப்துல்லாவின் தாலிபான் ஆதரவு தீப்பொறிக்கும் பேச்சில் பல தீவிரவாத கும்பல்கள் கட்டுண்டுகிடந்தன.\n1998ம் வருடம் இதே லால் மஜீத முன்பு வைத்து எதிர்தரப்பினரால் கொல்லப்பட்டார் அப்துல்லா\nதன் தந்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் அல்கய்தா தலைவன் ஒசாமா பின் லேடனை சந்தித்துள்ளார் என்று பெருமை பொங்க கூறி கொண்டிருந்தவர்தான் நேற்று நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட முகம்மது அப்துல்லாவின் இளைய மகன் அப்துல் ரஷித் காஷி.\nதந்தையின் இறப்பிற்கு பின் லால் மஜீத் பிள்ளைகளின் கட்டுபாட்டில் வழக்கமான முறையில் தீவிர, தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பணியில்\nதாலிபான் தீவிரவாதிகளுடன் போரிட்டு பலியாகும் பாகிஸ்தான் படைவீரருக்கு மத சம்பிரதாயங்களை செய்யக்கூடாது. என்று ஒரு அறிவிப்பினை,2005ம் ஆண்டு இவர்கள் வெளியிட, நிர்வாகத்திலிருந்து அரசால் வெளியேற்றப்பட்டாலும் இவர்கள் தம் சேவையினை தொடர்ந்தனர்.\nகடந்த சில மாதங்களாக இவர்கள் செய்த சில அதிரடி வேலைகள்,\nஇஸ்லாம் தீவிரவாதம் பற்றிய எப்.எம் வானெலி நிலையம்\nஇஸ்லாம் அடிப்படையிலான கடுமையான தண்டனைகள் கொண்ட கோர்ட் அமைக்க அடிப்படை கட்டுமானங்கள்.(விபச்சாரம் செய்ததாக கூறி வெளிநாட்டினை சேர்ந்தவர்கள் உள்பட சிலரை கடத்திசென்று பின்னர் விடுவித்தது.)\nஇந்நிலையில் கடந்த மே மாதம் முதல் மசூதியில் மாணவர்கள் கைத்தடிகளுடன் நடமாடுவதையும்,எப்பொதுமே ஜிகாதி பாடல்கள்\nஒலித்துகொண்டிருப்பதையும் அறிந்த ஐ.எஸ்.ஐ (மிக அருகாமையில்தான் இதன் அலுவலகமும்) ஏதோ பெரும் திட்டமாகத்தான் இருக்ககூடும் என்\nஅரசு அந்த இடத்தில் பாதுகாப்பு படைகளை கூடுதலாக்கியது.அப்போதும் கூட நான்கு போலீசார் கடத்தப்பட்டு மசூதியில் சிறைவைக்கப்பட, பிற்பாடு மசூதி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி போலீசாரை மீட்டனர். அனைவரையும் வெளியேற்ற அரசு முற்பட,எதிர்பார்த்ததை போன்றே,மசூதியை விட்டு வெளியேற மறுத்ததுடன்,உள்ளிருந்தவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தரப்பட,\nமுஷாரப்பிற்கோ சற்று அமைதியாக இருந்து பார்ப்போம் என்று, மசூதியில் உள்ளவர்கள் சரணடையுமாறு ஒரு செய்தி விடுக்க, என் உயிரே போனாலும் சரணடையமாட்டேன் என்று காஷி கர்ஜிக்க, விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.\nமேலை நாடுகளின் அடுத்தடுத்த அழுத்தங்களால், முஷாரப் ராணுவத்தை அழைக்க,பதினைந்து மணி நேர சண்டை, ஐம்பது பேர் பலி அவர்களுடன்\nசேர்த்து, தலைமை வகித்த அப்துல் ரஷித் காஷிக்கும் முடிவு கட்டியது ராணுவம்.\nமசூதிக்குள் ராணுவம் சென்றது தவறு.\nஅமெரிக்காவின் காலை வருடும் செயல்\nமுதன்மை நீதிபதி விவகாரத்தை திசை திருப்ப முஷாரப் அரசு ஐ.எஸ்.ஐயை கொண்டு நடத்திய நாடகம் எனபல சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டன.\nஅது மட்டுமில்லாமல், சண்டை முடிந்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் அல்-கய்தாவிடமிருந்து மிரட்டலும் வந்தாகிவிட்டது.\nமுஷாரப் என்ன செய்யப்போகிறார் என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பு.\nஇதில் லேட்டஸ்ட்டாக முஷாரப் செய்தது சரிதான் என்று ஆதரவு அறிக்கை விடுத்துள்ளார் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ.\n - நடந்த சம்பவங்கள் குறித்து பாகிஸ்தானிற்கான அமெரிக்க முன்னாள் தூதுவர்\n# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க\nஇப்படியெல்லாம் யோசிச்சு ரசிகர்கள சந்தோஷப்படுத்த ஆளுங்க இருக்குன்னா, அவங்களோட எதிர்பார்ப்ப நிறைவேத்தறது ரசிகர்களாகியா எங்க கடமையாச்சே எங்களப்போயி மினிஸ்டரு முட்டாள்களுனுட்டாரேப்பா..\n# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க\nகாவிரி - காப்பி & பேஸ்ட்\nஇடம்: தலைமை செயலகம் சென்னை.\nநாள்: உத்தேசமாக ஜுன் -2007 கடைசி வாரம்.\n நான்தான் அப்பவே சொன்னேன்ல ஜூன் இரண்டாவது வாரத்தில ரெடியா வைச்சுக்கோங்க திடீர்னு கேட்பாங்க அப்ப கிடந்து பதறிக்கிட்டு இருக்ககூடாதுன்னு இப்ப பாரு ஒரே டென்ஷனாக்கிட்டிங்க தலைமைசெயலக அதிகாரி சத்தம் அக்கம் பக்கமெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க,\nஅவருக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அலுவலர் \" இல்ல சார் மணி அப்பவே ரெடி பண்ணிட்டாரு, ஆனா அவரு மதியம் வரைக்கும் லீவு சார் ஆஸ்பெட்டலுக்கு குடும்பத்தை அழைச்சுக்கிட்டு போயிருக்காரு\"\nசரி இப்ப என்ன பண்றது\nஒரு பத்து நிமிஷத்தில ரெடி பண்ணிடறேன் சார்\nராஜா கம்ப்யூட்டர ஒபன் பண்ணுப்பா\nஎங்க அந்தாளு சேவ் பண்ணியிருக்கான்னு பாருப்பா\nசார் அவரு என்ன பேருல பைல் பண்ணியிருக்காருன்னு தெரியிலை சார்\nசரி ஒண்ணும் பிரச்சனையில்லை நீ போய் அந்த பீரேல இருக்கற சி.டி பாக்ஸ எடுத்து வா\nஅதுல, ஜுன் மாதம் பேக்-அப் போட்டுருக்கே அந்த சி.டிய ஒபன் பண்ணுப்பா\nஅந்த பைல்தான் ஒபன் பண்ணுங்க\n ஒ.கே முதல்ல டேட்ட மாத்துங்க\nசார் என்ன தேதி போடறது சார்\n அது பிரச்சனைத்தான் மத்தத நாம முதல் ரெடி பண்ணுவோம். பொ.ப.துல டீடெயில்ஸ் தந்தாங்களே அது எங்க\nசரி இந்த வேல்யூவ டைப் பண்ணுங்க,\nஅதே மேட்டர்த்தான் காப்பி& பேஸ்ட் பண்ணுங்க,\nஅது அமைச்சரா இல்லை முதல்வரா உங்களுக்கு தெரியுமா\n- கட்டளைகள் பறந்து கொண்டிருக்க,\nஆமாம் பேரெல்லாம் கரெக்ட்டாத்தானே போட்டுருக்கீங்க\nஎல்லாம் கரெக்ட்டுத்தான் சார் இந்தாங்க படிச்சு பாருங்க..\nகர்நாடகத்தில் பருவமழை தீவிரமாக உள்ளது. கபினி அணை நிரம்பி உபரி நீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்குத் திறந்து விடப்படுகிறது.\nகிருஷ்ணராஜசாகர் அணையிலும் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறந்துவிடும் அளவுக்குத் தேவையான நீர் இருப்பு உள்ளது.\nஆனால் இந்த அணையிலிருந்து தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி வைக்க கர்நாடக -######- உத்தரவிட்டுள்ளதாக, பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.\nஇச் செய்தியைப் படித்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.\nஇது உண்மையானதாக இருக்கக் கூடாது. அப்படி உண்மையாக இருக்குமேயானால் ஒரு மாநிலத்தின் -######- அரசியல் சட்டத்தின் மீது\nகொண்டிருக்கும் மதிப்பையும் கூட்டாட்சி தத்துவத்தில் அவருக்குள்ள நம்பிக்கையும் வெளிப்படுத்துவதாக இருக்காது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு குழிதோண்டும் செயலாகவே ஆகிவிடும்.\nஇப்போதே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலைமை உள்ளது. எனவே இதில் மத்திய அரசும் பிரதமரும் உடனடியாகத் தலையிட்டு\nநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்,'' என்று கடிதத்தில் கூறியுள்ளார்.\nசார் இந்தாங்க நீங்க கேட்ட லெட்டர்..\nஇப்படித்தாம்ப்பா அந்த அம்மா ஆட்சியிலே ஒரு தடவை என்னாச்சுன்னா... - (கடிதத்தை கொடுத்து விட்டு சக ஊழியருடன் அலுவலக \"பணியில்\" முழ்க ஆரம்பித்தனர்)\n# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க\n1984ல் வெளியான, \"அன்புள்ள ரஜினிகாந்த்\"முதன் முதலில் நடிகரின பெயரையே படத்திற்கு தலைப்பாக வைத்த பெருமையை,கொண்ட படம்.\nஒரு ஆங்கில படத்தின் கதைக்கரு,கெஸ்ட் ரோலில் நடிக்க முத்லில் அப்ரோச் செய்யப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர் அரசாங்க அலுவல் காரணமாக,நடிக்க மறுத்துவிட,டைரக்டர் கே.நட்ராஜ் தேர்வு செய்தது நெருங்கிய நண்பரான, ரஜினியை\nபெற்றோரின் அரவணைப்பை அறியாத சிறுமி பெரும்பாலும் அனைவரையும் வெறுக்கும் கேரக்டர்,அங்கு நடைபெறும் விழாவிற்கு வரும் ரஜினியை காண ஆர்வமின்றி வெறுப்புடன் இருக்கும் சிறுமி பின்னர் அந்த ரஜினியை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொள்வார் பின்னர்பிறிதொரு சமயத்தில் ரஜினியின் \"அன்னை ஒர் ஆலயம்\" திரைப்படத்தை காணும் போது அதில் வரும் சம்பவங்கள், ரஜினியின் மீது அளவு கடந்த ப்ரியத்தை உண்டாக்கும்,(அ.ஒ.ஆ போன்ற ரஜினியின் படங்கள் இளம் வயதினரை ஈர்க்க ஆரம்பித்ததால்தான் அவருக்கு சேர்ந்த இம்மாம் பெரிய கூட்டமுனுகூட சொல்லலாம்)\nஇக்காட்சிகள் மட்டுமின்றி, இத்திரைப்படத்தில் பல காட்சிகள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்திருந்ததும், இப்படத்தின் வெற்றிக்கு காரணம்\nஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஒரு சிறுவனை வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு தம்பதி தத்தெடுத்து செல்ல முற்படும், போது அந்த சிறுவன் மெல்ல\nதயங்கியபடியே, தன் நண்பர்களுக்கு விடை கொடுத்து செல்லும் காட்சியில், படத்தினை பார்த்தவர்கள் கண்டிப்பாக கண்கலங்கியிருப்பார்கள்\nபாடல்களில் கூட கதைக்கேற்ப ஒருவித சோகம் இழையோடும்.\nகடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே...\nஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஒரு சிறு உதவியாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை பலரது மனதிலும் விதைத்த பாடல் என்றால் அது மிகையல்ல\n# ஆயில்யன் 6 பேர் கமெண்டிட்டாங்க\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nகலாம் @ ஹோட்டல் அன்னலட்சுமி\nஒரு கவிதை - காப்பி & பேஸ்ட்\nநடிகர் திருமா via சினிமா\nகாவிரி - காப்பி & பேஸ்ட்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/06/blog-post_23.html", "date_download": "2018-06-20T01:29:02Z", "digest": "sha1:Z62PUGB5DUEZ6QJ7AUSUZJNFZSFJJGMK", "length": 10039, "nlines": 114, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: 'அஷ் ஷாம் ' சில வரிகளில் ......", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\n'அஷ் ஷாம் ' சில வரிகளில் ......\n'வஹி' முன்னறிவித்த அப்தால்கள் வாழும் வரலாற்று பூமியது .\nசத்திய மீள்வருகையின் முகவுரை எழுத இன்று\nஓர் 'தாகூத்திய ' அசிங்கத்தின் முடிவுரை எழுத\nமுயற்சிக்கும் நிலமே அது 'அஷ் ஷாம் '\nகந்தக வாசத்தில் குருதிச் செங்கம்பளம் விரித்து\nஇறை மார்க்கத்தை வரவேற்க இலட்சிய வீரர்கள்\nதியாகத்தின் மைதானம் 'அஷ் ஷாம் '\nநுஸ்ராவின் வழியில் கிலாபத்தின் மீள் வரவை\nகாட்டி நிற்கும் களமே 'அஷ் ஷாம் '\nஅதிர்ந்த மேற்கின் கூட்டுக் கூடாரம் அதன் சரிவைத்\nதடுக்க வழமை போலவே போலிகளால் ஆப்படித்தும்\nசதிகளால் விதி செய்து காட்டியும் அசடு வழிய அச்சம் தெரிய\nஅவர்களை ஆட்டும் ஒரே வார்த்தை 'அஷ் ஷாம் '\nநேற்று ஆடி வாசித்த 'சியோனிச 'மீடியாக்கள் இன்று சற்று அடங்கி\nமௌனித்து நாளைய 'கைபராய் 'இஸ்ரேல் மாறுமா \nமுஹம்மதின் (ஸல் ) படையை சந்திக்க நேருமா என விழி பிதுங்க\nவைத்து தூய விடுதலையின் விலாசம் தருகிறதே 'அஷ் ஷாம் '\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அறிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nஇன்று உலகை ஆள்வது முதலாளித்துவம் அது சிலரின் ...\nமுஸ்லீம் அரசியலால் விலை பேசப்படும் இஸ்லாமிய அரசியல...\n'விலாங்கு மீன்' அரசியலும் நடப்பு நிகழ்வுகளும் சொல்...\nஅந்நாள் வெகு தூரமில்லை .........\n'அஷ் ஷாம் ' சில வரிகளில் ......\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவ்வும் இருந்தும் இறுத...\nசிந்திக்க ஒரு உண்மைக் காட்சி ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moganan.blogspot.com/2006/05/", "date_download": "2018-06-20T01:28:43Z", "digest": "sha1:HX3HOJTFUH6NWZORILAVCWDKWZ2RLVUH", "length": 8777, "nlines": 237, "source_domain": "moganan.blogspot.com", "title": "மோகனனின் வலைக்குடில்: May 2006", "raw_content": "\nஎனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\n49 ஓ திரைப்படம் (1)\nஅறம் செய விரும்பு (1)\nஇலவச புத்தக வங்கி (1)\nஉலகத் தமிழ் சொம்மொழி மாநாடு (1)\nஒரு பக்க சிறுகதை (1)\nகேடி பில்லா கில்லாடி ரங்கா திரை விமர்சனம் (1)\nநீட் தேர்வு ரத்து (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nவிஏஓ மாதிரி தேர்வு (1)\nநான் பிறந்த ஆத்தூர் நகரம்\nமதுரைத் திட்டம் - தமிழ் இலக்கியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/villages", "date_download": "2018-06-20T02:05:00Z", "digest": "sha1:IPGOCDMQPM4W4KYDGXBSWLAOHB6SYPSH", "length": 9509, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "Villages News in Tamil - Villages Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\n8 கிராமங்களை தத்தெடுத்த கமல்... கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை\nதிருவள்ளூர்: மொத்தம் உள்ள 12 ஆயிரம் கிராமங்களில் 8 கிராமங்களை தத்தெடுத்த கமல், அங்கு மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டார். மே தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூரில்...\nநாட்டில் உள்ள 5,97,464 கிராமங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது... அது என்ன தெரியுமா\nடெல்லி: நாட்டில் உள்ள 5,97,464 கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் ச...\nகனிமொழி கிராமத்தை மாடலாக வைத்து 10 கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசென்னை: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தத்தெடுத்துள்ள கிராமத்தை முன்மாதிரியாக வைத்து தங்களத...\nவிரிவானது சென்னை.. 16 வட்டங்களை இணைத்து சென்னை மாநகராட்சி எல்லைக்கு இணையாக விரிவாக்கம்\nசென்னை: 16 வட்டங்களை இணைத்து 122 வருவாய் கிராமங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்...\nஓகி புயலால் மீனவர்கள் மாயம் : தொடரும் சோகம்....கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடாத மீனவ கிராமங்கள்\nகன்னியாகுமரி : ஓகி புயலில் மீனவர்கள் மாயமானதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல மீனவ கிரா...\nகுமரி மாவட்டத்தில் பழையாறு உடைந்து, 20 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது #CycloneOckhi\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழையாறு உடைந்து 20 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்...\nஇருண்டு கிடக்கும் மீனவ கிராமங்கள்.. அதிகரிக்கும் வழிப்பறி.. நாகை அருகே மக்கள் பீதி\nநாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் இருண்டு கிடக்கும் மீனவ கிராமங்களில் நடக்கும் வழிப்பறி கொ...\nபூடான் எல்லை கிராம மக்கள் வெளியேற ராணுவம் அறிவுறுத்தல்\nடெல்லி: பூடான் எல்லையில், சர்ச்சைக்குரிய டோக்லம் பகுதியை ஒட்டி வசிக்கும் இந்திய கிராம மக்கள...\nதமிழகத்திலும் 'ஸ்மார்ட் கிராமங்கள்' சாத்தியமே... வழி சொல்கிறார் சென்னை பேராசிரியர்\nசென்னை: தமிழக கிராமங்கள் மேன்மைப்படுத்தப்பட்டு ஸ்மார்ட் கிராமங்களாக வளர சிறந்த வழிகள் உள்ள...\nரூ3, 000 கோடிய���ல் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதி: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு\nசென்னை: மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவில் கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவை அளிக்கும பாரத் நெட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}