diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0618.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0618.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0618.json.gz.jsonl" @@ -0,0 +1,290 @@ +{"url": "http://kothai-openwindowkothai.blogspot.com/2012/09/blog-post_21.html", "date_download": "2018-05-23T10:33:56Z", "digest": "sha1:NU5ZZL63FRTY2PKK7KKFHCSUT2BUNMRY", "length": 22833, "nlines": 139, "source_domain": "kothai-openwindowkothai.blogspot.com", "title": "அனுபவ முத்திரைகள்", "raw_content": "\nகன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்களுக்கான சிலை வடிவம் கண்டேன். அதுவரை மறந்து போயிருந்த எனக்கு கருவூருக்கு அருகில் பொன்னர் சங்கர் வாழ்ந்த இடமா\nகக் கருதப் படும் வீரப்பூர் என்ற இடத்தில் பழமையின் அடையாளச் சின்னங்களாய் பார்த்த கன்னிமார் தெய்வங்கள் என்ற பெயரில் நடுகற்கள் ஊன்றப்பட்டு அதற்கு வழிபாடு நடந்ததை அறிந்து கொண்ட நினைவு மனதில் அலைமோதியது. பின்னர் யதார்த்த சூழ் நிலையாக நூலத்தில் ஒரு புத்தகம் எடுக்க அதில் இருந்த தகவலை இங்கு பகிர்கின்றேன்.\nதமிழ் இலக்கியச் செய்திகளை ஆராய்ந்து பார்க்கும் போது, பெண்தெய்வ வழிபாடே ஆதி அந்தமுமாய் வழக்கத்தில் இருந்து வருவதை அறியமுடிகிறது. இவற்றை மூன்று வகையாய் நெறிப்படுத்தலாம். ஆரம்பம் அவர்களை கன்னிமார் ஸ்தானத்தில் வைத்து நடுகற்கள் ஊன்றி கொற்றவை என்ற பெயரில் சக்திதனைக் கூட்டி நம் சங்ககாலம் முந்தைய காலம் தொட்டே வணங்கி வரும் வழிபாடு. இரண்டாவது அதை தாய் ஸ்தானத்திற்கு வைத்து காளி அம்சமாய் வணங்கி வருதல். இது ஆரியக் கலப்பு ஏற்பட்டு ,சமய நல்லிணக்க காலக் கட்டத்தில் ஆரம்பித்து வழிவருதலாகும்.இந்தத் தாய் வழி பாட்டுக்குப் பிறகே இன்னும் சற்று எண்ண உணர்வுகள் மேலிட பத்தினி தெய்வ வழிபாடு தோன்றிற்று.\nபழந்தமிழரின் வழிபாடு என்றுமே இயற்கையை அடிப்படையாகக் கொண்டு வருதலாம். அதன் படிக்கு தெய்வத்தின் பெயர்கள், காடுகிழாள், காடு கெழு செல்வி, கொற்றவை , காளி என்றவாறு பல அமைந்துள்ளன. ஏழு கற்கள் ஊன்றப் பட்டு வணங்குதல் இதன் முறைமை. இரண்டாவது நிலையில்,ஆண் தெய்வங்களுடன் இணைக்கப் பட்டு வழிபடும் முறைமை. சிவதுர்கை, விஷ்ணு துர்க்கை என்பதெல்லாம் இதில் அடங்கும். இது பற்றி சிலப்பதிகாரம் முதல் அறிப்படுகிறது. பின் பத்தினி தெய்வமாய் வழிபடும் முறையை அவ்விலக்கியம் தொட்டே அறியலாம். தோழி ஒருத்தி கண்ணகிக்கு இவ்வழிபாடு முறையை ஏற்கும் படி அறிவுறுத்த சமண மதத்தை சார்ந்தவளாகிய அவள் அதை தவிர்த்து விடுவாள். இந்த சமயத்தில்தான் சப்த கன்னிகள் என்பதும், ���ற்று திரிதலுடன் சப்த மாந்தர்கள்\nஎன்றும் சொல்லப் படுதலாயிற்று. இவற்றின் பெயர்கள் முறையே, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி. பண்டைத் தமிழரிடையே கன்னிமாருக்கு ,உயர்பலி, ரத்தப்பலி கொடுக்கும் பழக்கம் கொடூர முறையில் இருக்க , நாடு விடுதலை பெற்றதும் உயிர் வதை சட்டத் தடுப்பில் வெகுவாக மறைந்து, இன்று சற்று அங்கொன்னும் இங்கொன்னுமாய்க் காணப்படுகிறது. படித்தவர்கள் பெருகி வரும் இந்நாளில் இந்தப் பலியிடும் முறை முழுவதும் மறையலாம்.\nதொடர்ச்சி.... கன்னிமார்கள் தெய்வங்கள் ஏழு\nஇளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் ,கொற்றவையைப் பற்றிக் குறிப்பிடுகையில் இரு சுடர்களுடனே வானிலே திரிபவரான முனிவர்க்கும் அமரர்க்கும் இடர் கெடுமாறு அருளுகின்ற இணையற்ற நின் பாதங்களைத் தொழ\nசுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்\nஇடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்..\nஒவ்வொரு சக்திக்கும் பெயரும் எழுத்தும் மக்கள் அமைத்தனர்.இச்சக்திகள் இசை பாடுவதையும் இவ்விசையிநின்றே உலகம் படைக்கப்படுகிறதென்றும் கண்டனர்.இவ்வாறு யைவனோடு ஒன்றியே நிற்கும் சக்தியை 'ஆ,ஈ,ஊ,ஏ.ஐ,ஓ,ஔ'என்று ஏழு குறியீடுகளாக அமைத்து இவை எழிசையைக் குறிப்பதாக கருதியதுமன்றி,ஏழு சக்திகளையும் ஏழு கன்னிகைக ளாகவும் திருக்கோயில்களில் சிலை அமைத்து வணங்கினர்.இம்மரபிநின்றே வானத்தில் தோன்றும் விண்மீன் தொகுதிக்கு சப்தரிஷி மண்டலம் என்று பெயர் வந்ததோ எனவும் கருத இடமுண்டாகிறது.உலகத்தில் எங்கும் ஏழு கிழமைகள்தாம் என்பதையும் இங்கு ஒப்பிடலாம்.பின்னர் 'சரி,ரி,க,ம,ப, த,நி'என்ற ஏழு சுவரங்களும் அமைந்தன.\nஅதில் நான் கண்ட விபரம்,மற்றும் நான் அ றிந்தது சொல்கிறேன்.6+1 அருந்ததி என்பது பின்னாளில் ஆரிய கலப்பால் வந்த கதை.முன்னாளில் பரிபாடலில் வரும் அறுவர் என்பது கார்த்திகைப் பெண்களைக் குறிப்பது. செவ்வேள் முருகன் பிறப்பு வளர்ப்பு பாடுகையில் இவ்விளக்கம் வரும்.\nமுன்னதுக்கு ,சிலப்பதிகாரத்தில் ,'அ றுவருக்கும் இளைய நங்கை...' என்று பயின்று வர இவள் அருந்ததி என அறியலாம். மற்றும் அவர்களினூடே புராணம் சொல்லும் ஆண்தெய்வங்கள் ஏற்றி சப்தமாதர் ஆயிற்று..உருவங்களும் அமையலாயிற்று. ஆனால் நாட்டுப் புறங்களில் போற்றிய கொற்றவையை மட்டும் மாற்ற இயலவில்லை. எனவே அது வன துர்கை என���று வழங்கப் பட்டு நாட்டுப் புறங்களில் நாடு கல் ஊன்றி வணங்கும் வழிபாடே இன்றுவரை நீடிக்கிறது.\nதொடர்ச்சி.... நட்சத்திரம் பற்றி பேசுகையில் சப்தரிஷி மண்டலம் அல்லது கார்த்திகைப் பெண்டிர் நட்சத்திரக் கூட்டம் என்றும் சொல்லுவர். அந்நாளில் துருவ நட்சத்திரம், விடி வெள்ளி இவை அறியப்பட்டிருந்தது.எழும் கன்னிமார் என்று இந்த blog.com..ல் திராவிட முத்திரையோடு அறியப் படுமானால் ஒரு சங்கதியை பகிர்ந்து கொள்கிறேன். பண்டைய ஜோதிட நூலில் ஏழு கிரகங்களே பேசப்பட்டன. ராகு,கேது என்பது இல்லை. பின்னாளில் இந்த இரண்டிற்கும் பிரத்யேக வல்லமையான அமைப்பு தந்து நவ கோள்களாக வர்ணிக்கப் பட்டாலும் இவை இரண்டும் கோள்கள் ஆகா. ஏழு கிரகங்களே உண்மை. மற்றும் 27 நட்சத்திர வரிசை மாறி இருந்தது. கார்த்திகை தொடக்கமே அவை சொல்லப்பட்டு பரணி இறுதியாக வைக்கப்பட்டது. இதை துருவ நாடி பேசும்.சத்யசாரியார் எழுதியது. பின்னாளில் இந்த முறையும் மாற்றி வைக்கப் பட்டுள்ளது.அசுபதி தொடங்கும் நிலை ரேவதி இறுதியாக இன்றளவும்நடை முறையில் உள்ளது.கோதைதனபாலன்\nகன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்...\nபொதுவாக எனக்கு துறவிகள் செயல்பாடுகள் மீது அவ்வளவாக ஈடுபாடு இராது.சித்தர்கள் மீது ஒரு தனி அபிமானம் உண்டு. அந்த வரிசையில் ரமணர்,வள்ளலார் இந்த ...\nபதினெட்டுபடிக் கருப்பு பிறப்பு. (அழகர் கோயில் காவல் தெய்வம் வர்ணிப்பு பாடலில் .) சத்தியின் சமர்த்தியவள் மக்கள் சார்புடனே தானுதிக்க ...\nஅனுபவ முத்திரைகள்: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ...\nஅனுபவ முத்திரைகள்: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ... : கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் ...\nஅனுபவ முத்திரைகள்: புள்வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று...\nஅனுபவ முத்திரைகள்: புள்வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று... : புள்வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று... : புள்வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று என்னுள்ளம் குளி...\nயதார்த்த வாழ்வில் ஒரு ஆன்மீக உணர்வு.\nஆன்மீகம் என்பது நாம் புரிந்து கொள்ள முடியாத பெரிய விஷயம் அல்ல. யதார்த்த வாழ்வில் மனதார இறைவனை ��வன் மகிமையை நினைத்து விட்டாலே போதும் தானாக...\nஅனுபவ முத்திரைகள்: பிள்ளையார் : பிள்ளையார் இந்தப் பிள்ளை யார் மனமே நீ சுவையாக அசை போடுகிறாயே. இந்த மராட்டிய இறக்குமதி தெய்வத்திற்கு வயது...\nஅழகர் வர்ணிப்பு பாடல். .........பதினாறுகால் மண்டபம் அந்த பீசர் சவுக்கையில் பாரளந்தோன் அங்கு வந்து நதிதீரச் செங்கமலன் அங்கு மானிடர்க்கு கா...\nஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரகம் யான்வேண்டேன் தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில் மீனாய் பிறக்கும் வித...\nகைவிளக்கின் பின்னே போய்க் காண்பார் போல் மெய்ஞ்ஞான மெய்விளக்கின் பின்னேபோய் மெய் காண்ப தெந்நாளோ .. இது தாயுமானவர் சிவனை நினைத்து பாட...\nஅனுபவ முத்திரைகள்: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். ...\nகன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ...\nExchange of views are very much needed before taking any decision. பல துறைகளிலும் அவரவருக்கு வெவ்வேறு கண்ணோட்டங்களும் ,நாட்டங்களும் இருக்கலாம் .அவற்றை ஓரிடத்தில் ஒருவர்கொருவர் பகிர்ந்து கொள்ளும் போழ்து சில தீர்க்கமான நல்ல முடிவுகள் ஏற்படலாம்.வாழ்வில் நிரந்திரமாக எழுதி வைக்கப்படலாம்.\n.. கண்ணன் தாலாட்டு (1)\n.........பதினாறுகால் மண்டபம் அந்த (1)\n'ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே..... (1)\nஅண்டக் கோலத்துக்கு அதிபதியாகி ... (1)\nஉத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம் (1)\nகடு நவை அணங்கும் (1)\nகுழந்தையின் தளர்நடை பருவம் (1)\nகுன்றொன்றின் ஆய குறமகளிர் .. (1)\nகேட்டாரு மறியாதான் கேடோன் றில்லான் (1)\nகோவில் முழுவதும் கண்டேன் - உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்.. (1)\nசீரடி சாய் பாபா (1)\nதடக்கொற்ற வேண்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நீ.. (1)\nதமிழ் இலக்கியத்தில் திருப்பாவையும் (1)\nதாமே தமக்குச் சுற்றமும் (1)\nதொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் (1)\nநிருத்தனே நிமலா நீற்றனே (1)\nநிலவரை அழுவத்தான் வானுறை .... (1)\nபடமாடக் கோயில் பகவர்க்குஒன்று ஈயில் .... (1)\nபடைப்புத் தொழில் அதிபதியான பிரும்மா தினம் தினம்.... (1)\nபற்று மஞ்சள் பூசி பாவைமாரோடு...... (1)\nபாரும் நீர் எரி காற்றினோடு (1)\nபார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு .... (1)\nவெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்கமனம்அடங்க வினையும் வீயத்....... (1)\nவெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய் // (1)\nவேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் .... (1)\nகொடிமங்கலம் மதுரை தமிழ்நாடு ope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/6/", "date_download": "2018-05-23T10:46:24Z", "digest": "sha1:SOO2FJGWPTVWHGBU2HEXPREVX6R3SNEW", "length": 6571, "nlines": 198, "source_domain": "tamilbeautytips.net", "title": "மருத்துவம் | Tamil Beauty Tips | Page 6", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஇரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் வெங்காயத்தாள்\nவெண்மையான பற்களை பெற சுலபமான 5 வீட்டு வைத்தியம்\nதினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇயற்கை முறையில் உதடுகளை அழகாய் பராமரித்திட\nஉடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி\nபல் சொத்தை வருவது ஏன்\nரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் பூண்டு\nஇதய குழாய் அடைப்பை சரிசெய்யும் உணவுகள்\nகொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில எளிய வழிகள் 10 ways lower cholesterol\nபெண்களுக்காக மருத்துவக் குறிப்புகள்,மருத்துவக் குறிப்புகள்\nபற்களை வெண்மையாக்க – for white teeth\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் – fruits during pregnancy\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் – veg foods that increase stamina tamil\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nபற்களை பாதுகாகும் மவுத் வாஷ்\nபெண்களின் உடல் உபாதைகளும் தீர்க்கும் உணவுகளும்\nபசியின்மையை போக்கும் சிறந்த உணவுகள்\nதினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தையின்மை பிரச்னைக்கு எளிய வீட்டு மருத்துவம்\nமாதவிடாய் சுழற்சியை சரி செய்ய\nகர்ப்ப காலத்தின் போது சாப்பிட வேண்டிய‌ 5 ஆரோக்கியமான பழச்சாறுகள்\nகோடை காலத்தில் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபித்த வெடிப்பை போக்க எளிய வழிகள்….\nஎடை இழப்புக்கு 3 எளிய எலுமிச்சை தேநீர் வகைகள்:,tamil beauty tips\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97774", "date_download": "2018-05-23T10:49:52Z", "digest": "sha1:DOGSM6OND7PKWDCKGPM7LDGD5E5GLYKB", "length": 10260, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "புலிகளின் உளவு பிரிவின் கானகன் கழுத்தை வெட்டிக் கொன்றது இந்த பிரியங்க பெனாண்டோ ��டையணியா ?", "raw_content": "\nபுலிகளின் உளவு பிரிவின் கானகன் கழுத்தை வெட்டிக் கொன்றது இந்த பிரியங்க பெனாண்டோ படையணியா \nபுலிகளின் உளவு பிரிவின் கானகன் கழுத்தை வெட்டிக் கொன்றது இந்த பிரியங்க பெனாண்டோ படையணியா \n2009ம் ஆண்டு புலிகளின் உளவுப் பிரிவில் இருந்த கானகன் என்னும் போராளி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக இருந்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது. அத்தோடு தேசிய கொடியையும் கொன்றவர்கள் அவர் மேல் போத்தி இருந்தார்கள்.\nபின்னர் அவர் உயிரோடு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இன் நிலையில், 59வது படைப்பிரிவின் கொமுன என்னும் பிரிவே அதிக அளவில் தமிழர்களையும் போராளிகளையும் கொலை செய்துள்ளார்கள் என்ற செய்தி வெளியாகி இருந்தது. அதே படைப் பிரிவில் தான் பிரியங்க செயல்பட்டுள்ளார் என்பது தற்போது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில்.\nகானகன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கும். பிரித்தானியாவில் தேசிய கொடியை ஏந்தி நின்ற தமிழர்களை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டிய பிரியங்கவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள். கானகன் கொல்லப்பட்ட அதேபாணியை பின்பற்றியே பிரியங்க தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.\nகழுத்தை வெட்டுவேன் என்று காட்டும் போது உள்ளே இருந்த தமிழர்கள் \nகடந்த 4ம் திகதி இலங்கை சுதந்திர தினத்தன்று, லண்டனில் உள்ள ஸ்ரீலங்கா தூதுவராலயம் முன்பாக தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவேளை இந்திக்க பெஃனாண்டோ என்னும் சிங்கள ராணுவ அதிகாரி தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டியது யாவரும் அறிந்ததே. ஆனால் அன் நேரம் உள்ளே நடைபெற்ற விழாவில் பல தமிழர்கள் கலந்துகொண்டுள்ளார்கள் என்பது பலரும் அறியாத விடையம்.\nஇலங்கை சுதந்திர தின நிகழ்வை ஒட்டி, லண்டனில் உள்ள தூதரகத்தில் கழியாட்ட பார்டி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பல சிங்களவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் கலந்து கொள்ள சில தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கபப்பட்டிருந்தது. அவர்களும் உள்ளே சென்று உணவு அருந்தி, வைன் அடித்து கழிப்பில் இருந்துள்ளார்கள். இந்த வேளையே வெளியே ஆர்��ாட்டம் இடம்பெற்றுள்ளது. அப்போது தான் கழுத்தை வெட்டுவேன் என அவன் சைகை காட்டி உள்ளான்.\nஇந்த நேரத்தில் சிங்களவரோடு ஒட்டி உறவாடி, உள்ளே இருந்து தண்ணியடித்த தமிழர்களின் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளது. அவர்களது புகைப்படங்களையும் இணைத்து வெளியிட உள்ளோம். லண்டனில் தமிழர் சிங்களவர் ஒற்றுமை என்ற போர்வையில் கிரிகெட் டீம் அமைத்து விளையாடும் சுணை கெட்ட இந்த நபர்களே இதில் பெரும்பாலும் அடங்குகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழர்கள் தான என்ற கேள்வி எழுவதாக, இதில் கலந்து கொள்ள இருந்து இறுதி நேரத்தில் மனதை மாற்றிய நபர் ஒருவர் இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nபோர்க்குற்றம் இடம்பெறவில்லை எனக்கூற மைத்திரிக்கு வெட்கம் இல்லையா\nகழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இரு வாலிபர்கள்\nலண்டனில் புலம்பெயர் தமிழ் இளைஞன் வெட்டிக்கொலை\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/05/6.html", "date_download": "2018-05-23T10:43:51Z", "digest": "sha1:LSMWTNLSLC3Q4HE2C26CJDOP3EJKSQ5X", "length": 3474, "nlines": 29, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: 6-ந்தேதி சோனியா காந்தி-கருணாநிதி ஒரே மேடையில் பிரசாரம்", "raw_content": "\n6-ந்தேதி சோனியா காந்தி-கருணாநிதி ஒரே மேடையில் பிரசாரம்\nசென்னை தீவுத்திடலில் வருகிற 6-ந் தேதி மாலை தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஇந்த கூட்டத்தில் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் முன்னணி தலைவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தலைவ���் காதர்மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.\nஇதன் இடையே தி.மு.க. அணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நீண்ட தூரம் பயணம் செய்ததால் கருணாநிதி சோர்வடைந்தார். அவருக்கு தொண்டை வலியும், காய்ச்சலும் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அவர் தூங்காமல் அவதிப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை 7.30 மணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார்.\nஅவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது, காய்ச்சல் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கருணாநிதியை 2 நாள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் வற்புறுத்தினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-05-23T10:55:43Z", "digest": "sha1:GQX4D6VTD4K3RM66UP56K6VZLJQWPF7V", "length": 9752, "nlines": 125, "source_domain": "vivasayam.org", "title": "விஷ நாராயணி! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும்.இதில் விஷ நாராயணி மூலிகையை பற்றி காண்போம்.\nசிறுநீரகச் செயலிழப்பு, உப்பு நீர், கிரியேட்டினின் மற்றும் யூரியா அதிகரிப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும் இன்னொரு மூலிகை ‘விஷ நாராயணி’. இந்த அரிய மூலிகையை மக்களுக்கு அறிமுகம் செய்தவர், மரு. இரா. ஜெயராமன். தமிழகத்தில் உள்ள அனைத்து மலைகளும், காடுகளும் இவருக்கு அத்துபடி பாரம்பர்ய மருத்துவர்கள் மற்றும் சாமியார்களோடு நெருங்கிய தொடர்புடையவர். பொதிகை மலைக்காடுகளில் மட்டுமே காணப்பட்ட இந்த அரிய மூலிகையை, அப்பகுதியைச் சேர்ந்த காணி மக்களிடம் இருந்து பெற்று வந்தார்.\nபொதுவாக, விஷம் என்று சொல்லப்பட்ட அனைத்���ையும் நமது பாரம்பர்ய மருத்துவத்தில், சிறுநீரக நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்துகிறோம். கை கால்கள், முகம் வீங்கிக் காணப்படுவது சிறுநீரகச் செயலிழப்புக்கான முக்கிய அறிகுறியாகும். இந்த அறிகுறி தென்பட்டால், விஷ நாராயணி மூலிகையின் இலைகளை மட்டும் ஒரு சிறு எலுமிச்சங்காயளவு இரு வேளை கொடுத்து வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், காணி மக்கள். அதைத் தொடர்ந்துதான் இம்மூலிகையைச் சோதனை செய்து பார்த்து அதைக்கொண்டு சிறுநீரக நோய்களைக் குணமாக்கினார், மரு.ஜெயராமன்.\nகிரியேட்டினின் அளவு 8 வரை உயர்ந்து காணப்படும் நோயாளிகளுக்கு… விஷ நாராயணி இலையை அரைத்து ஒரு எலுமிச்சங்காயளவு காலை, மாலை இரு வேளைகள் வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால், மூன்று வாரங்களில் கிரியேட்டினின் அளவு குறையத் தொடங்கும்.\nஇந்நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் ஆகும். டயாலிசிஸ் தொடங்கப்பட்ட நோயாளிகளுக்கு இம்மூலிகையைக் கொடுத்து வந்தால், டயாலிசிஸ் சிகிச்சைக்கான நாட்களின் இடைவெளியை படிப்படியாகக் குறைக்க முடியும். சிறுநீரகச் செயலிழப்பு நோயின் கடைசிக் கட்டத்தில் ஏற்படும் மூச்சு வாங்குதல், சோர்வு ஆகியவற்றையும் இம்மூலிகை குணமாக்குகிறது.\nஇம்மூலிகையை பயன்படுத்தி நம் வாழ்நாளை அதிகமாக்குவோம்.\nRelated Items:உப்பு நீர், கிரியேட்டினின் அளவு 8 வரை உயர்ந்து, கிரியேட்டினின் மற்றும் யூரியா அதிகரிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, விஷ நாராயணி\nமுடிந்தது பருவமழை… அதிகரிக்கும் பனி\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/05/02/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T11:11:17Z", "digest": "sha1:SPL7RN3MVYDHQK4UUVZA2LQL67UD4VCU", "length": 7954, "nlines": 119, "source_domain": "vivasayam.org", "title": "ரஷ்யாவிற்கு பால் மற்றும் இறைச்சி ஏற்றுமதிக்கு வாய்ப்பு : ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nரஷ்யாவிற்கு பால் மற்றும் ��றைச்சி ஏற்றுமதிக்கு வாய்ப்பு : ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை\nபுதுடில்லி: இந்திய பால், மீன் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் துறைகளின் சந்தையை தட்டி எழுப்ப இந்திய அரசு, ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.\n“பால், இறைச்சி, மீன் ஆகியவற்றிற்கு பல பதனிடும் ஆலைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் சந்தை வசதியை அளித்து, ஏற்றுமதியில் உயர வழிவகுக்கும், ‘ ‘ என, விவசாய அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபெயர் வெளியிட விரும்பாத அதிகாரி கருத்துப்படி, கடந்த ஒரு மாதத்தில், இரு நாடுகளுக்கும், பல்வேறு அமைச்சகங்கள் இடையே, மீண்டும், ஒரு விவாதங்களில் இடம்பெற்றுள்ளன. உணவு பாதுகாப்பு, விவசாயம், வர்த்தகம் ஆகியவற்றில் இருந்து அதிகாரிகள் அண்மையில் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்தும் வர்த்தகத்துக்கு வழிவகை செய்ய கூடினர் என்றார் அவர்.\n“சுகாதாரம் மற்றும் கால்நடை மருத்துவங்கள், சுகாதார நடவடிக்கைகள், சான்றிதழ் நடைமுறைகள் ஆகியவற்றில் இருந்து வரும் பிரச்னைகள் குறித்து அடிப்படை புரிதல் கொண்டு வருகிறோம் ‘ என்றார் அந்த அதிகாரி.\nஇந்திய பால் துறை ரஷிய நாட்டு சந்தைகளில் விற்பனையை துவங்குவதன் இந்திய விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். ஏனெனில் ரஷ்யாவில் 2 லட்சம் டன் சீஸ் அளவுக்கு சந்தை உள்ளது,, “என்றார் Parag பால் உணவுகள் தலைவர் தேவேந்திர ஷா.\n2016-17 ல், இந்தியா சீஸ், பால் மற்றும் நெய் உட்பட, 78,000 டன் பால் பொருட்களை, ரூ 1,500 கோடி மதிப்புபில் ஏற்றுமதி செய்திருந்தது. இந்தத் துறை ஆண்டுதோறும் 10-12% அதிகரித்து வருகிறது என்று அரசு தகவல் தெரிவிக்கிறது.\nRelated Items:சான்றிதழ் நடைமுறைகள், சுகாதார நடவடிக்கைகள், சுகாதாரம் மற்றும் கால்நடை மருத்துவங்கள், பால் மற்றும் நெய், ஸ்\nதேயிலை வணிகத்தினை ஊக்குவிக்க நிதி ஒதுக்க தேயிலை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்\nஇந்தியாவில் ஆச்சர்யப்படுத்தும் பெண் விவசாயிகள்..\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/128099", "date_download": "2018-05-23T10:47:04Z", "digest": "sha1:LJGLH4EOXWSYYQ5M6G3XZATZFPHEKVWM", "length": 5220, "nlines": 80, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஐ.சி.சி. கிண்ணம் பாகிஸ்தானுக்கு - Daily Ceylon", "raw_content": "\nஐ.சி.சி. சாம்பியன் கிண்ணத்தை முதல் தடவையாக பாகிஸ்தான் அணி சுவீகரித்துக் கொண்டது.\nஇறுதிப் போட்டியில் களமிறங்கிய இந்திய-பாகிஸ்தான் அணிகளில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் சமான் 114 ஓட்டங்களையும், பாபர் ஆசம் 46 ஓட்டங்களையும், மொகமது ஹபீஸ் 57 ஓட்டங்களையும் எடுத்தனர்.\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. போட்டியின் சிறப்பாட்டக் காரராக பக்ஹார் ஸமான் தெரிவு செய்யப்பட்டார். (மு)\nPrevious: ஞானசார தேரரைக் கைது செய்யுமாறு முஸ்லிம்கள் கோரவில்லை- Prof. ரீஸா யெஹ்ய\nNext: பௌத்தர்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை – அஜித்\nநரிகளுக்கும் நாய்களுக்கும் நடந்த போட்டியில் நாய்கள் வென்றது\nநரிகளுக்கும் நாய்களுக்கும் நடந்த போட்டியில் நாய்கள் வென்றது\nவௌ்ளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு\nமாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி\nதென் மாகாண பாடசாலைகள் 28ம் திகதி வரை மூடல்\nராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2017/08/food-log-week-13.html", "date_download": "2018-05-23T11:00:33Z", "digest": "sha1:6342QKZGABNKFV6YLC7TG75NMFRXOJIL", "length": 6048, "nlines": 148, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Food Log - Week 13", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 1 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/04/blog-post_6.html", "date_download": "2018-05-23T10:38:43Z", "digest": "sha1:5TJ3TQSUUEDBFE6TSRQDGUIZVJOCQ273", "length": 18597, "nlines": 94, "source_domain": "www.nisaptham.com", "title": "புரட்சித்தலைவிக்கும் கம்பருக்கும் என்ன சம்பந்தம்? ~ நிசப்தம்", "raw_content": "\nபுரட்சித்தலைவிக்கும் கம்பருக்கும் என்ன சம்பந்தம்\nகம்பருக்கும் புரட்சித்தலைவி அம்மாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. தெரியும்தானே தெரியாவிட்டால் பத்தியின் கடைசி வரியில்.\n எதற்கு பிடிக்கிறதோ இல்லையோ- ஒரு விஷயத்திற்காக எனக்கு பிடிக்காது- கம்பரமாயாணத்தை காமரசம் சொட்டும் காப்பியமாக சித்தரித்தது பெருங்கொடுமை. அதற்காகத்தான் கம்பரசம் என்ற புத்தகத்தையும் எழுதினார். எழுத்தை எழுத்தால்தானே எதிர்த்தார், ஒரு விதத்தில் நல்ல விஷயம்தான். விட்டுவிடலாம். ஆனால் அவரது அடிப்பொடிகள்தான் பிரச்சினை. திராவிடக் கட்சிகளில் ஒரு கொடும் பழக்கம் உண்டு அல்லவா தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே தொண்டர்கள் பின்பற்றுவார்கள். ஊர் ஊருக்கு கம்பர் கழகம் இருப்பதற்கு போட்டியாக திராவிடக் கட்சியினர் ஆளாளுக்கு கம்பராமாயணத்தை எதிர்க்கத் துவங்கினார்கள்.\nகம்பராமாயணத்தில் பத்தாயிரத்து ஐந்நூறு பாடல்கள் இருக்கின்றன. ஆனால் இந்த ‘கம்பரசம்’ வகையறாக்கள் குறைந்தபட்சம் நூறு பாடல்களையாவது வாசித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.அரசியல்வாதிகள் எப்படியோ போகட்டும். உண்மையில் மற்ற தமிழிலக்கியங்களை விட கம்பராமாயணம் ஒரு படி மேல் என்று தைரியமாகச் சொல்லலாம். இந்துத்துவத்தை தூக்கிப் பிடிக்கிறது, ராம பஜனையை தமிழுக்குள் இழுத்து வந்தது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் மொழியை இவ்வளவு அற்புதமாக இலக்கியத்தில் வேறு பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை.\n“தோள் கண்டார்; தோளே கண்டார்; தொடு கழ���் கமலம் அன்ன\nதாள் கண்டார்; தாளே கண்டார்; தடக் கை கண்டாரும் அஃதே;”\nபோன்ற பாப்புலர் வரிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும், வாசித்தவரை பாடல்கள் ஒவ்வொன்றுமே Poetic ஆகத்தான் இருக்கின்றன.\n“பஞ்சுஒளிர் விஞ்சுகுளிர்ப் பல்லவம் அனுங்க\nசெஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியள் ஆகி”\n“நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை, அற்றே\nபதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்\nமதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த\n“தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;\nசே யோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே”\nஇப்படி சாம்பிள்களை ராமாயணத்திலிருந்து எடுத்து தூவிக் கொண்டே இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் எழுதுவதால் கம்பராமாயணத்தை முழுமையாக வாசித்திருக்கிறேன் என்று படம் காட்டுவதாக நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. “வாசித்த வரையில்” என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகம்பரை திடீரென நினைத்துக் கொள்ள காரணம், சுஜாதா தேசிகன். தேசிகனைப் பற்றி சுஜாதாவின் மொழியிலேயே சொன்னால் “சுஜாதாவின் தீவிர வாசகர், ரசிகன். சுஜாதாவின் கதைகளில் ஒரு அத்தாரிட்டி”. சுஜாதாவுக்கு தனது கதைகளில் ஏதாவது ஒரு சந்தேகம் என்றால் அதை தேசிகனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாராம். அந்த அளவுக்கு சுஜாதாவின் எழுத்துக்கள் தேசிகனுக்கு அத்துப்படி.\nதேசிகன் தனது கதைகளை ஒரு தொகுப்பாக கொண்டு வந்திருக்கிறார். தொகுப்பை பத்து பைசா பதிப்பகம் என்ற தனது பதிப்பகத்தின் மூலமாகவே வெளியிட்டிருக்கிறார். பதிப்பகத்தின் பெயர்க்காரணத்தை தெரிந்து கொள்ள விரும்பினேன். “நான் எழுதறது பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லைன்னு யாரும் சொல்ல முடியாது பாருங்க” என்றார். இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும் சிரித்துக் கொண்டேன்.“அப்பாவின் ரேடியோ” என்பது தொகுப்பின் பெயர்.\nஒரு மழை பெய்யத் துவங்கவிருந்த மாலையில் புத்தகத்தை கொடுத்தார். வாசித்துக் கொண்டிருக்கிறேன். தொகுப்பில் ‘பெருங்காயம்’ என்று ஒரு கதை இருக்கிறது. கதையில் வரும் சடகோபன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவரது வீட்டில் தங்கியிருக்கும் அவரது தந்தை அங்கேயே இறந்துவிடுகிறார். காரியம் அத்தனையும் அந்த நாட்டிலேயே நடக்கிறது. இறப்பதற்கு முன்பாக “தேரெழுந்தூர் வீடு” என்று சொல்லிவிட்டு போய்ச் சேர்ந்துவிடுகிறார். அது சடகோபனின் தாத்தாவின��� வீடு. சடகோபன் அந்த வீட்டை தேடி தேரெழுந்தூர் செல்கிறார். அங்கு போய் பார்த்தால் தனக்கு பேருந்தில் அறிமுகமான இஸ்மாயில் என்பவரின் தம்பியிடம் அந்த வீடு இருக்கிறது. இஸ்மாயில் நல்லவர்தான். ஆனால் வாங்கிய வீட்டை தர முடியாது என்று சொல்லிவிடுகிறார் என கதை முடிகிறது.\nபுத்தகத்தின் சுவாரசியம், தேசிகனின் கலக்கலான மொழிநடை என்பதையெல்லாம் வேறொரு சமயம் பேசலாம். இப்பொழுது அந்த தேரெழுந்தூர் is our point. எப்பொழுதோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என சில புத்தகங்களைத் தேடிப்பார்த்தால் “அட, இதுதான் கம்பரின் சொந்த ஊர்”. சில புத்தகங்களில் திருவழுந்தூர் என்றிருக்கிறது. சில புத்தகங்களில் தேரெழுந்தூர் என்றே என்றிருக்கிறது. எது எப்படியோ, கம்பர் ஞாபகத்துக்கு வந்துவிட்டார்.\nஅங்கிருந்த காளிக்கு பூசை செய்யும் குடும்பத்தில்தான் கம்பர் பிறந்திருக்கிறார். கம்பருக்கு ஏன் அந்தப் பெயர் என்று ஆளாளுக்கு பீட்டர் விடுகிறார்கள். ஏகம்பன் என்ற சிவபெருமானின் பெயர் சுருங்கி கம்பன் ஆகிவிட்டது என்கிறார்கள். அப்புறம் ஏன் ராமரைப் பற்றி பாடல் எழுதி புரட்சித்தலைவிக்கு சம்பந்தம் உடையவர் ஆனார் என்று சந்தேகமாக இருக்கிறது. வேறு சில காரணங்களையும் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் அறிவில்லாமல் கம்பங்கொல்லைக்கு காவல் காத்ததாராம் அதனால் கம்பன் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது என்கிறார்கள்.\nபெயர் அவ்வளவு முக்கியமில்லை. தமிழ் இலக்கியத்தில் ஏகப்பட்ட புலவர்களுக்கு பெயரே இல்லை. “செம்புலப் பெயல் நீர் போல” என்ற லவ் பாடலை எழுதியவரின் பெயர் யாருக்கும் தெரியாது. பார்த்தார்கள், பாட்டுவரியிலிருந்தே அவருக்கு பெயர் வைத்துவிட்டார்கள். “செம்புல பெயனீரார்” ஆகிவிட்டார். அதேபோல கம்பரின் பெயர்க்காரணத்தை பற்றி பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன்.\nகம்பருக்கு சம்பந்தமுடைய ஏகப்பட்ட சுவாரசியக் கதைகள் உண்டு. அதில் ஒன்றுதான் அம்பிகாபதி-அமராவதில் லவ்விங்ஸ். அம்பிகாபதி வேறு யாருமில்லை- கம்பரின் மகன் தான். வயசுக் கோளாறினால் சோழ மன்னனின் மகளான அமராவதிக்கு நூல் விட சோழன் செம டென்ஷனாகிவிட்டான். விட்டால் சோழன் சுளுக்கெடுத்துவிடுவான் என்று அம்பியும் அமராவும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடுப்பான கம்பர் அதன் பிறகு சோழ நாடே வேண்டாம் என பாண்டிய நாட்டிற்கு சென்றுவிட்டாராம். அங்கு நாட்டரசன் கோட்டையிலேயே இறந்தும் போனாராம். இன்னமும் அங்கே கம்பருக்கு சமாதி உண்டு.\nகம்பரை பற்றி எழுதும் இடத்தில் இது தேவையில்லைதான். இருந்தாலும் Information is wealth அல்லவா சொல்லிவிடுகிறேன். இந்த ஊர்தான் கொடுங்கோல் டைரக்டர் பேரரசுவின் சொந்த ஊர்.\nகம்பர் பற்றி அவ்வப்போது பேசுவோம். இப்பொழுது கம்பருடன் புரட்சித்தலைவிக்கான தொடர்பை சொல்லி முடித்துக் கொள்ளலாம்.\nகம்பர் “இராமவதாரத்தை” எழுதி முடித்து அதை எங்கு அரங்கேற்றம் செய்தார் தெரியுமா\nஇப்பொழுது நாமெல்லாம் என்ன சொல்ல வேண்டும்\nதனது தொகுதியில் கம்பராமாயணம் அரங்கேற அனுமதியளித்த புரட்சித்தலைவி வாழ்க\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-05-23T11:14:33Z", "digest": "sha1:U2HA4XUOSRZ4UEYL7UDTEKJTLFLNG64H", "length": 7119, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசுணமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅசுணமா என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும். எட்டுத்தொகை நூல்களில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விலங்கினம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்து வந்தது. இதன் சிறப்பம்சம், இசையை உணர வல்லது. இசைக்கு மயங்கும் தன்மை கொண்டது. ஆனால் மிகவும் பலமானது. எனவே இதை எதிர்த்து நின்று வேட்டையாடுவது என்பது கடினம். இதை உணர்ந்த வேட்டுவர்கள் இந்த விலங்கை வேட்டையாட, மனதை மயக்கும் அழகிய இசையை இசைகருவிகள் கொண்டு மீட்டுவர். அந்த இசைக்கு மயங்கி, அசுணமா இசை கேட்கும் திசை நோக்கி நகர்ந்து வரும். இசை மயக்கத்தில் அருகில் நெருங்கி வந்ததும், காதைக் கிழிக்கும் அளவுக்கு சத்தமான ஒலியை பறை போன்�� இசைக்கருவிகளால் ஏற்படுத்துவர். அந்த சப்தத்தைக் கேட்டு தாங்க முடியாத காது வலியால் மிரண்டுவிடும். அந்த சூழ்நிலையில் ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிடுவர். அழகான இசை மீட்டி ஏமாற்றி வரவழைத்து, மிக அதிகமான சத்தம் உண்டாக்கி துடிக்கவிட்டு அசந்த நேரம் பார்த்து ஆயுதங்களால் தாக்கி வஞ்சகமாக கொன்றுவிடுவர்.[1]\nமறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது, 10\nஅறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச,\nபறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான் அவனை\nஅறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின், யானும்\nநிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என்\nமென் தோள் நெகிழ்த்தானை மேஎய், அவன் ஆங்கண் 15\nசென்று, சேட்பட்டது, என் நெஞ்சு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2017, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/dangers-of-beauty-products-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.90926/", "date_download": "2018-05-23T11:04:48Z", "digest": "sha1:TFXULHT2GWX3G5L4FNUB6MKHYVVSFVHI", "length": 11852, "nlines": 252, "source_domain": "www.penmai.com", "title": "Dangers of Beauty Products-அழகு தரும் ஆபத்துக்கள் | Penmai Community Forum", "raw_content": "\nDangers of Beauty Products-அழகு தரும் ஆபத்துக்கள்\nஇயற்கை அளித்த அழகு இருக்கும் போது, மேலும் அழகுபடுத்துகிறேன் என்ற பெயரில் பெண்கள் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகின்றனர்.\nஆனால், அந்த அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.\nகூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு முதல் பாதநகங்களுக்கு போடும் நெயில் பாலீஸ் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 600க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் நம் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nசரும பொலிவுக்காக நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் இராசயனப் பொருட்கள் உங்கள் சருமத்தை சேதப்படுத்துகிறது.\nகிரீமை முகத்தில் அப்பளை செய்துவிட்டு வெயிலில் இருக்கும் போதும் பாருங்கள். சரும எரிச்சல் அதிகரிக்கும்.\nநீங்கள் வெளியில் சென்று வந்த உடன் சருமம் ஒருமாதிரி வறட்சியாக இருக்கும்.\nஇதற்கெல்லாம் காரணம் அந்த கிரீமை பயன்படுத்துவது தான். அதிகபட்சமாக சரும புற்��ுநோய் ஏற்பட கூட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.\nஅதிகப்படியாக அழகு சாதனப் பொருட்களை உபயோகப்படுத்துவதன் மூலம் பல வகையான அலர்ஜிகள் ஏற்படுகின்றன. சருமம், கூந்தல் மற்றும் சுவாச அலர்ஜிகள் ஏற்படுகிறது.\nநீங்கள் முகத்தில் உபயோகப்படுத்தும் கிரீம்களை அதிகம் முகர்வதனால் சுவாச அலர்ஜி ஏற்பட்டு சுவாசிப்பதில் எரிச்சல், சுவாச குழாயில் பிரச்சனைகள் போன்றவை ஏற்படுகின்றன.\nஷாம்பூ மற்றும் கண்டீஷனர் உபயோகப்படுத்துவதன் மூலமாக தான் தற்போது நிறையப் பேருக்கு முடிஉதிர்தல், முடிவுடைதல், உச்சந்தலை வேர் பகுதிகளில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாய் கூறப்படுகிறது\nகாஜல், மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவை நீங்கள் கண்களுக்கு உபயோகப்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள். இது கண் சார்ந்த நோய் தொற்றுகள் உருவாக காரணமாக இருக்கின்றது.\nஇதில் மஸ்காரா உபயோகப்படுத்துவதன் காரணமாக கண் பார்வை பறிபோவதற்கு கூட வாய்ப்புகள் இருப்பதாய் கூறப்படுகிறது.\nஇதில் இருக்கும் சூடோமோனஸ் எரூஜினோசா என்னும் இராசயன பொருள் கண் பார்வையை பாதிக்க ஏற்பட காரணமாக இருக்கிறது.\nநகம் என்பது நமது உடலில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும் பணியை செய்கிறது.\nஆனால், நாம் அதற்கு சில அழகு பூச்சு வேலைகள் செய்யும் போது அதில் உள்ள இராசயனங்கள் நகங்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இதனால், இறந்த செல்களின் வெளியேற்றம் அடையும் அளவில் குறைவு ஏற்படுகிறது.\nசரும முதிர்ச்சி நீங்கள் அளவிற்கு அதிகமாக அழகு சாதன பொருட்களை உபயோகப்படுத்தும் போது அது எதிர்வினை பயன் தர ஆரம்பிக்கிறது.\nஉங்கள் சருமம் தனது இயல்பான தன்மையை தாண்டி வேகமாக முதிர்ச்சி அடையும். முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.\nசற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nPlastic Lunch boxes pose dangers-பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் விபரீதம்\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://coolzkarthi.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-05-23T11:09:21Z", "digest": "sha1:LIZ6HDVUZ2G4WATXAHQXGJ2LP5DS3YDR", "length": 16105, "nlines": 167, "source_domain": "coolzkarthi.blogspot.com", "title": "coolzkarthi: இன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்....", "raw_content": "\nஇன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்....\n...இந்த கேள்விகளும் அதன் பதில்களும் படித்து நான் மண்டை காய்ந்தேன்....\nநீங்க வேணா பாருங்க உங்களாலும் ஒரு கேள்விக்கு கூட சரியா பதில் சொல்ல முடியாது........\nஒரு யானை இருக்கிறது,அதனிடம் ஐந்து வாழை பழங்கள் இருக்கிறது ஆனாலும் அதனால் அதை சாப்பிட முடியவில்லை,ஏன்\nவிடை:பழங்கள் எல்லாம் பிளாஸ்டிக் பொம்மைகள் ....\nசரி சரி அடுத்த கேள்வி....\nஇந்த முறை பழங்கள் எல்லாம் உண்மையானவை ஆனாலும் யானையால் சாப்பிட முடியவில்லை ஏன்\nஇந்த முறை யானை பொம்மை....\nஇதுக்கே கண்ணு கட்டுச்சுன்னா எப்படி இன்னும் வருது பாருங்க.....\nஇந்த முறை இரண்டுமே உண்மை ஆனாலும் யானையால் அந்த பழங்களை சாப்பிட முடியவில்லை ஏன்\nஏன்னா பழங்கள் எல்லாம் tv channel ல இருக்கு....\nஇந்த முறை இரண்டுமே உண்மை அப்புறம் இரண்டுமே டிவி சேனல் ல இருக்கு அப்படியும் அதால சாப்பிட முடியல ஏன்\nஏன்னா இரண்டும் வேற வேற சேனல் ல இருக்கு......\nஇப்போ எல்லாம் ஒரே சேனல் ல இருக்கு,ஆனாலும் யானை சாப்பிடல ஏன்\nகடைசியா யானை எப்படியோ அந்த பழத்தை சாப்பிட்டு விட்டது எப்படி\nஏங்க பாவம் விடுங்க,அப்படியாச்சும் அந்த அப்பாவி மிருகம் சாப்பிட்டு விட்டு போகட்டுமே......\nஹைய்யோ ஹைய்யோ எனக்கும் இப்படி தான் இருந்தது....முடியல....\nஹய்யோ ஹய்யோ.. எனக்கும் முடியல.\nஎப்பிடி english ல உள்ள matter அப்டியே போட்டுருக்க்ய்யா\nஎத்தன பேரு கிளம்பிருக்கீங்க இப்படி\n//ஏங்க பாவம் விடுங்க,அப்படியாச்சும் அந்த அப்பாவி மிருகம் சாப்பிட்டு விட்டு போகட்டுமே....//\nயாரோ நம்ம கூட சேர்ந்தவங்க பிரிப்பர் பண்ணிருப்பாங்க ஹி ஹி :P :P\nரயிலில் விழாமல் பயணம் செய்வது எப்படி\nசில சோக்குகள்+ பிடித்த வரிகள்+ஒரு மொக்கை\nடேய் விளையாட வேற எடமே உங்களுக்கு கிடைக்கலியா\nநீங்கள் ATM இல் பணம் எடுப்பவரா\nSMS இல் வந்த சில சோக்குகள்...\nஇன்னும் கொஞ்சம் சூர மொக்கை கேள்விகள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://marunthu.co.uk/peptic-ulcers-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T10:32:05Z", "digest": "sha1:MIOD47UODYRPZZMHRJ7ARN2XQHLVEFBN", "length": 9797, "nlines": 58, "source_domain": "marunthu.co.uk", "title": "Peptic Ulcers -வயிற்று புண் – Marunthu.com", "raw_content": "\nPeptic Ulcers -வயிற்று புண்\nவயிற்று புண் என்றால் என்ன \nவயிற்று புண் என்றால் வயிற்றில்/சிறுகுடலில்/ அடியில் உள்ள திசுக்களில் காணப்படும் உள்திரைகளில் உராய்வு போன்ற புண் காணப்படுதலாகும். சுற்றியுள்ள திசுக்கள் வழமைக்கு மாறாக வீங்கியும் எரிச்சலூட்டும் தன்மையையும் கொண்டிருக்கும். வயிற்று புண் சமிபாட்டுத் தொகுதியிலுள்ள எந்த பகுதியிலும் ஏற்படலாம் ஆனால் பொதுவாக இரைப்பையிலும் (gastric ulcers – இரைப்பை புண்), சிறுகுடல் மேற்பகுதியிலும் அதாவது வயிறு நெருக்கமாகவிருக்கும் சிறு குடல் பகுதியில் (duodenal ulcers – சிறுகுடல் மேற்பகுதி புண்) ஏற்படுகிறது.\nநீண்ட கால எரிவு, அரிக்கும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளையும் கொண்டிருக்கும். உணவருந்திய பின் அல்லது இரவில் பொதுவாக 55-60 நிமிடங்கள் வரை இவை ஏற்படலாம். உணவு, அமில எதிர்ப்பிகள் பாவித்தல், வாந்தி, அதிகமான நீர் அருந்துதல் ஆகியன இவ் எரிச்சல்களை/வலிகளை தணிக்க உதவுகின்றன. இந்த வலிகள் இலேசாக தொடங்கி கடிமையான வலியையும் ஏற்படுத்தலாம். மேற் குறிப்பிட்டது மட்டுமன்றி வேறு சில அறிகுறிகளுமுள்ளது.\nஉதாரணமாக- கீழ் முதுகு வலி ஏற்படல், உணர்ச்சிவசமடைதல், மூச்சு திணறல், தலைவலி, கடிக்கும் தன்மை, குமட்டல்/வாந்தி\nநொதியங்களின் விளைவுகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதற்கு வயிற்றில் உள்ள அகவரைகளுக்கு இயலாது போகும் சந்தர்ப்பத்திலும் வயிற்று புண் ஏற்படக்கூடும். இவ்வாறே அமிலங்கள் இரப்பையையும் புண்ணாக்கிவிடுகின்றன.\nசிலர் பதட்டமும், மன அழுத்தமுமே வயிற்று புண் வருவதற்கு முக்கிய காரணங்கள் என நப்பினார்கள் . எவ்வாறாயினும் காலப்போக்கில் அவ் நம்பிக்கையை முறையடித்து வயிற்றில் இருக்கும் அமிலத்துடன் ஹெலிகோபாக்டர் பாக்டீரியாக்களும் இணைந்தே வயிற்று புண்ணை ஏற்படுத்துகிறது என அத்தாச்சிகள் எடுத்துக்காட்டுகின்றது. ஜீரண அமிலதிலிருந்து பாதுகாக்கின்ற சீத படலத்தையும், அகதிரையையும் சேதப்படுத்துகின்ற ஹெலிகோபாக்டர் பாக்டீரியா வயிற்றிலோ அல்லது சிறுகுடலிலோ வசிக்க முடியும்.\nபல உடல் நல பரிந்துரையாளர்கள் இவ் பாக்டீரியா ஒருவரிலிருந்து எனொருவருக்கு அதாவது நெருக்கமான உறவுமுறைகளின் (close contact) மூலம் தொத்துகிறது என நம்புகிறார்கள். எவ்வாறாயினும் இன்னமும் சில உடல் நல பரிந்துரையாளர்கள் மனவழுத்தம் கூடும் போது வயிற்றமிலமும் அதிகரிக்கிறது அதனாலேயே வயிற்று புண் ஏற்படுகிறது என்கின்றனர்.\nசில மருந்து தூள்களும், குறைநிரப்பிகளும் அமில உற்பத்திய��� அதிகரிகின்றனர். அஸ்பிரின் எடுத்தல், நான்ஸ்டீராய்டல் அன்றிஇன்பிலமற்றரி போன்ற வலி நிவாரணிகளின் பாவனை (முக்கியமாக நீண்டகால பாவனை) வயிற்று அமிலத்தன்மையை அதிகரித்து வயிற்று புண்ககளை உருவாக்கின்றது. கீல்வாதம் போன்ற நோய்களுக்கு பாவிக்கும் ஸ்டீராய்டுகள் (steroids) மருந்துகளும் இதற்கு காரணமாக அமையலாம். பரம்பரையில் இந் நோய் காணப்படுமாயின் அது வயிற்று புண்ணுக்கான ஆபத்துக்களை அதிகரிக்கச் செய்யும். புகைப்பிடிப்பவர்களுக்கு வயிற்று புண் அதிகம் விருத்தியடைவதுடன் குணப்படுத்துவதும் மிகவும் கடினமாகும்.அது போன்று மது அருந்துபவர்களுக்கும் இது ஏற்படலாம். வயிற்று புண்கள் அக இரத்த கசிவு, வயிற்று/சிறுகுடல் குத்து ஆகியவற்றை உருவாக்கும்.\nஇந் நோய்க்கான மூலிகை மருந்து தேவைப்படுமாயின் எங்கள் மூலிகை மருத்துவரை நாடுங்கள் உங்களது நிலைகளை பரிசோதித்து /அறிந்து அதற்கேற்றவாறு மருந்துகள் பரிந்துறைக்கப்படும்.\nஇந்த வார புது வெளியீடுகளாக\nஉடல் மெலிவதற்க்கு பயன் படுத்த கூடியன\nஉயர் குருதி அழுத்தம் (கை பிளட் பிறசர்(எச்.பி.பி))\nசிறுநீர்த் தொற்று (Bladder Infection)\nIBS எனும் குடல் எரிவு\nPeptic Ulcers -வயிற்று புண்\nBleeding Gums – ப்ளீடிங் கம்ஸ் (முரசு கரைதல்)\nChronic Fatigue Syndrome (நீண்ட நாளாகக்காணப்படும் சோர்வு நிலை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.thedupori.com/sports/other-sports/list/155", "date_download": "2018-05-23T10:29:41Z", "digest": "sha1:VUA3HSWECUOTFHXVJP2IC2NAP3Y4NR4M", "length": 7267, "nlines": 110, "source_domain": "news.thedupori.com", "title": "other sports|sports|Thedupori News Directory|Tamil News|News|Top International News", "raw_content": "\nவீட்டு & சமையல் குறிப்புகள்\nஜூஸ் / ஐஸ் கிரீம்\nகல்யாணம் முதல் காதல் வரை\nவிவசாயம்,ஆடு,மாடு,கோழி மற்றும் மீன் வளர்ப்பு\nஆடு மாடு கோழி மற்றும் மீன் வளர்ப்பு\nஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் பிரனீத், சமீர் வர்மா கால் இறுதிக்கு தகுதி\nபுற்றுநோய் விழிப்பு உணர்வுக்காகத் தங்கள் உடையை பிங்க் நிறத்தில் மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி..\nவீரர்கள் தடை: வருந்தும் லீமன்\nகுழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் சானியா மிர்சா தம்பதி\nகாமன் வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மணிகா பத்ரா மற்றும் ஹர்மீத் தேசாய்\nகனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியாபதக்கப்பட்டியலிருந்து மேலும் ஒரு தங்கம்\nகாமன்வெல்த்தில் தமிழக வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்று அசத்தல்\nஇந்தியாவுக்கு தங்கப் பதக்கத்துடன் காமன்வெல்த் வேட்டையைத் தொடங்கிய மீராபாய் சாய்கோம் சானு\nவெள்ளியோடு தொடங்கிய இந்தியாவின் பதக்கப் பட்டியல் களைகட்டிய காமன்வெல்த்\nஇந்தச் சம்பவத்துக்கு முழுப் பொறுப்பும் நானே கண்ணீர்விட்ட டேவிட் வார்னர் சுகன்யா பழனிச்சாமி\nதென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப்ட் அதிரடி நீக்கம்\n``ஜாலியா ஓடுனேன்... ரெக்கார்டு பிரேக் பண்ணி, காமன்வெல்த் போவேன்னு நினைக்கலை’’ - தடகள வீரர் தருண்\nகம்ப்யூட்டர் -HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி\nகிராம்பில் உள்ள பலவித மருத்துவ குணங்கள்\nதிருத்தணியில் ரயில் மறியல் போராட்டம்\n10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/cinema-news/page/240/", "date_download": "2018-05-23T10:38:09Z", "digest": "sha1:5AOX2LVO562NM6PRFHH3K2MXZQTBFZR7", "length": 21539, "nlines": 212, "source_domain": "newtamilcinema.in", "title": "Cinema News Archives - Page 240 of 255 - New Tamil Cinema", "raw_content": "\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஇவன் வேற மாதிரி – விமர்சனம்\nஇயக்குனர்களில் ‘நான் வேற மாதிரி’ என்று இரண்டாவது முறையாக உணர்த்தியிருக்கிறார் சரவணன். ஆக்ஷன் படங்களை பார்க்க கிளம்பும்போதே, Action 500. Anacin வகையறாக்களோடு உள்ளே சென்று பழகிய பலருக்கு, இந்த ஆக்ஷன் ஒரு விறுவிறுப்பான ஸ்கேட்டிங் அனுபவம்.…\nஎங்களுக்குள்ள ஒரு சண்டையுமில்ல… பிரியாத சமுத்திரக்கனி- சசிகுமார்\nசமுத்திரக்கனியும், சசிகுமாரும் கும்பகோணம் டிகிரி காபி மாதிரி அப்படியொரு காம்பினேஷன். யார் பால், யார் காபி பவுடர் என்பதெல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்று. ஆனால் ருசியாக இருந்த இந்த காம்பினேஷன் புட்டுக்கொண்டதாக கோடம்பாக்கத்தில் தகவல் பரவ,…\nதனுஷ் கிண்டல்… கே.வி.ஆனந்த் எரிச்சல்\nஒரு பாடல் காட்சியை எத்தனை நாட்கள் எடுப்பார்கள் ஷங்கராக இருந்தால் ஒரு மாதம் கூட எடுப்பார்கள். தமிழ்சினிமாவில் டிஞ்சர் வாங்கியே பழக்கப்பட்ட உப்புமா டைரக்டராக இருந்தால், தயாரிப்பாளர் அவரை ஒரே நாளில் எடுக்க சொல்வார். அவரும் உம் கொட்டிவிட்டு,…\nஒம்போதுதான் வேணும்…. அடம் பிடிக்கும் ஹன்சிகா\nஒரு ஹாட் கேக் நடிகையை கோடம்பாக்கம் கொண்டாடுகிற அழகை பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் சினிமாக்காரராக இருக்க வேண்டும். அதுவும் முன்னணி நடிகைகள் நடிக்கும் படத்தில் வொர்க் பண்ணியிருக்க வேண்டும். இவ்விரண்டு பாக்கியமும் வாய்க்கப் பெற்றால்,…\nமகன்னும் பார்க்காமல் அவனை ஹீரோயினோடு உருட்டி புரட்டி எடுத்துருக்கார்\nசீரியல்களின் ஆதிக்கம் சேனல்களை ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சீரியல்களுக்கே சீதபேதி வரவழைக்கிற அளவுக்கு ஒருகாலத்தில் குடும்ப கதைகளை பிரித்து மேய்ந்தவர் வீ.சேகர். இத்தனைக்கும் இவர் பாரதிராஜாவின் அசிஸ்ட்டென்ட்டாக இருந்தவர்.…\nவிஜயகாந்த் வாரிசு சண்முகபாண்டியனின் முதல் படமே காமெடிதானாம்….\nஒரு புதிய ஹீரோவின் சகாப்தம் தொடங்குகிறதா, அடங்குகிறதா என்பதையெல்லாம் காலம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்தின் துவக்கவிழா, தே.மு.தி.க வின் குட்டி மாநாடு போல, அவரது வீடிருக்கும்…\nசெல்வராகவனுக்கே சட்டை கிழியுதுன்னா நம்ம நிலைமை பேய் முழி முழிக்கும் சந்தானம்\nஎல்லாரும் மூக்கால் அழுதால், ‘இரண்டாம் உலகம்’ பட தயாரிப்பாளர் மூக்காலேயே குளிப்பார் போலிருக்கிறது. பிரச்சனை அந்தளவுக்கு முற்றிப் போயிருப்பதுதான் காரணம். இவர்கள் எடுத்த சினிமாவில் ஒன்றிரண்டை தவிர மீதி அத்தனையும் ஆடிட்டர்களின் கால்குலேட்டரே…\nவிஜய் முருகதாஸ் இணையும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா\nஜில்லா படப்பிடிப்பு ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் என்பதால் வேகம் கூடிக் கொண்டே போவது ஒரு புறம் இருந்தாலும், தனது அடுத்த படத்தை பற்றியும் இப்போதே சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ்…\nஆடியோ கம்பெனிகளின் அட்ராசிட்டி பற்றி அறம் பாடாமல் ஓய மாட்டார்கள் போலிருக்கிறது சினிமா பாடலாசிரியர்கள். இவர்கள் எழுதிய பாடல்களுக்கான ராயல்டி தொகை ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் அவர்களுக்கோ, அவர்களது குடும்பங்களுக்கோ போய் சேர்ந்து…\nஜெயம் ரவி கால்ஷீட் வேண்டாம்\n‘நிமிர்ந்து நில்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சத்யம் காம்ப்ளக்சில் நடந்தது. மேடை கொள்ளாத கூட்டம்.... கூட்டம் கொள்ளாத பேச்சு என்று பலரையும் ‘துவண்டு நில்’லாக்கிய விழாவில், சிலரது பேச்சு வழக்கம் போல டாப்\n சரும நோய் விலக ஒரு ஷார்ட் கட்\nசென்ட்டிமென்டுகளால் வடிவமைக்கப்பட்டதுதான் சினிமாவும். பூனையை குறுக்கே விட்ட மன்சூரலிகானை தவிர, மீதி எல்லாருமே பூசணிக்காயும், பொட்டு சூடமும் இல்லாமல் படத்தை துவங்குவதும் இல்லை. முடிப்பதும் இல்லை. இப்படிப்பட்ட சென்ட்டிமென்ட் உலகத்தில்…\nரஜினி பர்த்டேவுக்கு நான் எதுக்கு வாழ்த்து சொல்லணும் – நடிகை சுஹாசினி ஆவேசம்\nரஜினி பிறந்த நாள் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சேனல்களுக்கும் கொண்டாட்டமான நாள். தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு ராஜபாட்டையை உருவாக்கிக் கொண்ட ரஜினிக்கு இந்த மரியாதையை கூட கொடுக்கவில்லையென்றால் எப்படி\nஇதுதான் ஜில்லா படத்தின் கதை\nகேரளாவில் சூப்பர் ஸ்டராக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு வந்தால் அவரையும் வில்லனாக்கிவிடுவார்கள். விஜய்யுடன் மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தில் அவருக்கு என்ன கேரக்டர் என்று நினைத்தீர்கள் வில்லனாம்... கதையின் ட்விஸ்ட்டே இதுதான். தனது அப்பா…\nரஜினியின் வயது 162. இப்படி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. டிசம்பர் 12 ந் தேதி ரஜினிக்கு பிறந்த நாள். அதற்கு முன்னதாக தமிழகமெங்கும் இப்படியொரு போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. ரஜினி மட்டுமல்ல, உலகின்…\nநாய் செத்துப்போச்சு…. த்ரிஷா கண்ணீர்\n‘என் தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுபா....’ என்று ஜனகராஜ் இப்போது அழுதால் பொசுக்கென அவர் வாயை பொத்துவது த்ரிஷாவின் கரமாகதான் இருக்கும். ஐந்தறிவுகளிடம் அவர் காட்டும் அன்பை ஆறறிவுகளிடம் காட்டியிருந்தால், த்ரிஷா வீட்டை சுற்றி காதல்…\n இது அவரே தந்த பரிசு\nசிம்புவுக்கு யோக காலம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. எல்லாம் சந்தானத்தின் அட்வைஸ்தானாம். ஏன் நண்பா இப்படியிருக்கீங்க அவனவன் வருஷத்துக்கு நாலஞ்சு படம் பண்ணி பணத்தையும் வெற்றியையும் அள்ளிகிட்டு இருக்கான். எல்லாருக்கும் டஃப் கொடுக்க வேண்டிய நீங்க…\nஅம்மாவோட வராதே… செல்போனை யூஸ் பண்ணாதே… ஹன்சிகாவை அடக்கியாளும் ஹீரோ\nஐதராபாத்ல செம குளிர்ப்பா... சீக்கிரம் சென்னையில ஷுட்டிங் வச்சா நல்லாயிருக்கும் என்று ட்விட்டரில் ஹன்சிகா நடுங்கிக் கொண்டிருக்கிறார். அவரை மேலும் நடுங்க வைத்திருக்கிறது அந்த ஊர் படப்பிடிப்பு ஒன்று. அது எந்த படப்பிடிப்பு என்று ச��ல்வதற்கு…\nபாட்டு வந்தது… பின்னாலேயே பணமும் வந்தது… விதார்த் பட விசேஷம்\nவிதார்த்தின் அடுத்த ரிலீஸ் அஜீத்தின் ‘வீரம்’தான். மைனா வெற்றிக்கு பிறகு ராட்சத கழுகாக மாறுவார் என்று எதிர்பார்த்தால், மைனா தேய்ந்து எறும்பாகிப் போனதுதான் மிச்சம். இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தவரின் அதிரடி ஆட்டம்தான் இந்த வீரம்.…\nபிரபாகரன் கேரக்டரில் நான் நடிக்கிறேன்..\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக கூறியிருக்கிறார் இயக்குனர் வ.கௌதமன். பிரபாகரனை போன்ற மாவீரர்களின் கதையை படமாக்க வேண்டுமெனில் அதை பட்ஜெட் படமாக எடுத்தால் சுத்தப்படாது என்பது அனைவரும் அறிந்த…\nகடைஞ்ச மோரை, உடைஞ்ச பானையில ஊற்றி வச்ச மாதிரியே நடக்கிறது விமலுக்கு எல்லாமும். இவருக்கு பின்னால் வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரும் இவர் டிராவல் பண்ணிய அதே தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து உச்சாணிக் கொம்பை பிடித்துவிட்டார்கள். இவரது…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/96846", "date_download": "2018-05-23T11:06:06Z", "digest": "sha1:VOGZXN6WHMF6L23EJETJOOGFX4ROXWS3", "length": 4831, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் - இருவர் பலி", "raw_content": "\nதேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் - இருவர் பலி\nதேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் - இருவர் பலி\nஇந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபயா அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்நிலையில், அந்நகரில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்\nஇந்த தாக்குதலில் 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் கூறியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பான விசாரணையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது.\nமர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nபாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்துக்கு 65 பேர் பலி\nசிரியா: ஐ.எஸ். நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி\nதமிழகத்தில் பதற்றம்: 9 தமிழர்களை சுட்டுக்கொன்ற பொலிசார்\nமர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nபாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்துக்கு 65 பேர் பலி\nசிரியா: ஐ.எஸ். நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/157-17.html", "date_download": "2018-05-23T10:56:22Z", "digest": "sha1:KSYUNV6X37IYBRQR7KRD6U35VZ6EZUVW", "length": 35190, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "157 அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் வழங்கிய சாராயக் கம்பனி - மைத்திரியின் கையில் பட்டியல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n157 அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் வழங்கிய சாராயக் கம்பனி - மைத்திரியின் கையில் பட்டியல்\nஇலங்கையின் பிரபல சாராயக் கம்பெனியொன்றிடமிருந்து பெருந்தொகைப் பணம் அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.\nசமூக சேவைகள் மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று மேற்கண்ட தகவலை வௌியிட்டுள்ளார்.\nகடந்த 04ம் திகதி வரை இலங்கையின் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலரும் மெண்டிஸ் சாராய உற்பத்திக் கம்பனியிடமிருந்து காசோலைகள் வழியாக பெருந்தொகைப் பணத்தை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nசுமார் 1.7 பில்லியன் ரூபா இவ்வாறு காசோலைகள் வழியாக 157 அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.\nகுறித்த அரசியல்வாதிகள் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதிக்குத் தெரியும் என்பதுடன் அது தொடர்பான பட்டியலும் அவரிடம் இருக்கின்றது.\nகுறித்த பட்டியல் வௌிவந்தால் இன்னுமொரு அரசியல் நெருக்கடி நிலை ஏற்படும் என்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் ��தி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.org/2017/08/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2018-05-23T10:34:55Z", "digest": "sha1:VVJOEHGO3ZUURD24JTJPEOJMYM62PIOW", "length": 13294, "nlines": 91, "source_domain": "www.tamilserialtoday247.org", "title": "பட்டாணி… காளான்… கேழ்வரகு… உடலை வலுவாக்கும் புரத உணவுகள் | Tamil Serial Today 247", "raw_content": "\nபட்டாணி… காளான்… கேழ்வரகு… உடலை வலுவாக்கும் புரத உணவுகள்\nபட்டாணி… காளான்… கேழ்வரகு… உடலை வலுவாக்கும் புரத உணவுகள்\nஅன்றாடம் நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் உணவில் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்றாகப் புரதச்சத்துக் கருதப்படுகிறது. புரதச���சத்து என்றதும் அனைவரது பார்வையும் அசைவ உணவுகளின் பக்கமே திரும்பும். குறிப்பாக முட்டை, மீன் போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளதால், பெரும்பாலானோர் அவற்றைச் சாப்பிடச் சொல்வார்கள். ஆனால் சைவப்பிரியர்களுக்கு அவற்றைப் பார்த்தாலே வாந்தி எடுக்கும். நீங்கள் சைவப்பிரியராக இருந்தால், இதோ உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய புரதம் நிறைந்த சைவ உணவுப்பொருட்களை இங்கே பார்ப்போம்.\nபுரத உணவுகள் – பட்டாணி\nபுரதம் நிறைந்த உணவுகளில் பட்டாணி மிக முக்கியமானது. இதில் புரதச்சத்து மட்டுமன்றி வைட்டமின் சத்தும் நிறைந்துள்ளது. பட்டாணியைக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தோ, சூப்பாகவோ செய்து சாப்பிடலாம்.\nபுரதச்சத்து நிறைந்த உணவுகள் பட்டியலில் பட்டாணிக்கு அடுத்தபடியாக இருப்பது கீரை. நம் வீடுகளின் அருகில் எளிமையாகக் கிடைக்கும் ஒரு உணவு கீரை. கீரையில் பலவகை உண்டு. அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை என இதன் பட்டியல் நீளும். இந்தக் கீரை வகைகளை வதக்கி நம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கீரையில் புரதச்சத்து மட்டுமின்றி வைட்டமின் போன்ற மற்ற சத்துக்களும் உள்ளன.\nதாவர வகைகளில் சோயா பீன்ஸில்தான் அளவுக்கு அதிகமான புரதச்சத்து உள்ளது. உணவு வகைகளில் பொரியல், கூட்டுச் செய்யும்போதெல்லாம் சிறிது சோயாவை சேர்த்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு வடிவத்தில் சோயாவை வாரத்தில் 2 முறை நம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சோயாவை நேரடியாக உபயோகிக்க விரும்பாதவர்கள், 1 கிலோ கோதுமை மாவுக்கு 100 கிராம் சோயா வீதம் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம்.\nமுட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்த புரோக்கோலி, புரதச்சத்து நிறைந்தது. இதில் புரதச்சத்து மட்டுமன்றி வைட்டமின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இதை வேகவைத்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சூப்பில் சேர்த்தும் உண்ணலாம்.\n5. முளை கட்டிய தானியங்கள் (Sprouts)\nபுரதச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்றால் அனைவருக்கும் பரிந்துரைக்கும் அடுத்த ஒரு உணவுப்பொருள் இந்த முளை கட்டிய தானியங்கள். முதல்நாளில் கடலை, பயறு போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து, அடுத்த நாள் விதையில் முளைக்குருத்து வந்ததும் அதை எடுத்து சாப்பிட வேண்டும். இதை அப்படியே சாப்பிடலாம்; சமைக்கவேண்டிய தேவை இல்லை. இது புரதச்சத���து தருவதோடு உடல் எடையைப் பராமரிக்கவும் உதவக்கூடியது.\nபுரதச்சத்து நிறைந்த உணவுகள் வரிசையில் காளானும் உண்டு. காளானை வேகவைத்தோ, சூப்பாகச் செய்தோ சாப்பிடலாம். சுவை நிறைந்த காளானில் புரதச்சத்து மட்டுமன்றி உடலுக்குத் தேவையான பல ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன. அத்துடன் உடலில் கொழுப்பு சேரும் ஆபத்தையும் குறைக்கக்கூடியது.\nசோளம், புரதச்சத்து நிறைந்த ஒரு பொருள். மிகவும் சுவையான உணவுப்பொருளான இதை வேகவைத்து நேரடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். இதில் புரதம் மட்டுமன்றி நார்ச்சத்தும் மிகுந்துள்ளது.\nமுட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் நிலக்கடலையில் உள்ளது. இது நமது உடலுக்குத் தேவையான அதிகமான சத்துகளைத் தரும்.. எலும்புகளுக்குப் பலம் தரக்கூடிய கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் நிலக்கடலையில் உள்ளன.\nகேழ்வரகில் உள்ள புரதச்சத்துப் பாலில் உள்ள புரதச் சத்துக்குச் சமமாகும். ஆகவே பால் ஒத்துக்கொள்ளாதவர்கள் கேழ்வரகுக் கஞ்சி சாப்பிடலாம். கோதுமையில் உள்ள க்ளூட்டன் என்னும் பசை வகைப் புரதம் போலக் கேழ்வரகில் இல்லை. ஆகவே க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கேழ்வரகை உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.\nமிகவும் சத்தான பருப்பு உளுந்து. பூப்பெய்தும்போதும், பிரசவத்தின்போதும் பெண்களுக்கு உளுந்து அதிகமாகக் கொடுப்பார்கள். கர்ப்பப்பைக்குத் தேவையான புரதச்சத்து உளுந்தில் அதிகமாக இருப்பதே காரணமாகும்.\nகொத்தமல்லி புலாவ் செய்யும் முறை\n30 வயதை நெருங்கும் ஆண்கள் கட்டயம் இத செய்யுங்க உங்க எதிர்காலம் நல்லா அமையும்\nகொத்தமல்லி சாண்ட்விச் செய்யும் முறை\nமூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகும் வெற்றிலை\nTamil Hot X ஆண்களின் பாலுணர்வை தூண்டும் ஏலக்காய்\nHomeTamilஆரோக்கியம்மருத்துவ குறிப்புநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள்\nஎந்த நட்சத்திரகாரர்களிற்கு எந்த தெய்வங்களை வழிபட்டால் அதிஸ்டம் எனத் தெரியுமா\nவீட்டில் பீரோவை இந்த மூலையில் வையுங்கள் பணவரவு ஓஹோன்னு இருக்கும்\nருத்ராட்சம் ஏன் அணியவேண்டும் யாரெல்லாம் அணியலாம்\nஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கல���மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://comicstamil.blogspot.in/2009/09/", "date_download": "2018-05-23T10:37:40Z", "digest": "sha1:ZUSDDVX6CPTPBP6ATIDNCRJUIFIDDLIT", "length": 21698, "nlines": 279, "source_domain": "comicstamil.blogspot.in", "title": "சித்திரக்கதை: September 2009", "raw_content": "\nதினதந்தி புத்தக மதிப்புரையில் \"இராஜ கம்பீரன்\"\n(பதிவிற்க்கு செல்லும் முன் திருமண வாழ்க்கையில் \"அடி\" எடுத்து வைக்கும் ரஃபிக் நண்பர்க்கு வாழ்த்துக்கள்........ ஹனிமூன் கிளம்பியாச்சா சார்\nஇன்றைய (30/09/09) தினதந்தி பத்திரிக்கையில் \"புத்தக மதிப்புரை\" பகுதியில் வெளிவந்துள்ள \"இராஜ கம்பீரன்\" என்ற சித்திரகதை புத்தகம் பற்றிய மதிப்புரை உங்கள் பார்வைக்கு.....\nஎழுத்து & சித்திரம் - தங்கம்\nபதிப்பகம் - தங்கப்பதுமை, தஞ்சாவூர்.\n(ராஜராஜன் கால கதை என்று கூறி படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார்கள்)\nஇப்புத்தகம் சென்னையில் எங்கு கிடைக்கும் இனிமேல் தான் தேட வேண்டும். கிடைக்குமிடம் தெரிந்தால் நன்பர்கள் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்....\nLabels: ஓவியர் தங்கம், சோழர், தினதந்தி, முன்னோட்டம்\nகதை மலர் - தொடர்ச்சி (Kathai malar - 2)\nஇது கதை மலர் - ஒரு அறிமுகம் பதிவின் தொடர்ச்சி.......\nஏற்கனவே குறிப்பிட்ட படி கதை மலரின் 80% சித்திரங்களை ஓவியர் சங்கர் வரைந்துள்ளார். அது மட்டுமல்லாது தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்க்கு நன்கு பரிச்சியமான ஓவியர்கள் பலரை இங்கு பார்க்கலாம். (உ-ம்) செல்லம், வினு, மணியம் செல்வன், ரமணி, சித்ரலெகா, பத்மவாசன், கோபன், தாமரை, ஜயந்தி ஆகியோரின் ஓவியங்களை கதை மலரில் நாம் ரசிக்காலாம்.\n10க்கு மேற்பட்டோர் கதை எழுதி உள்ளனர். அதில் வாண்டு மாமா, எ. சோதி (முட்டாள் கதைகள் புகழ்) போன்றவர்களும் அடங்கும். வாண்டு மாமா பீர்பால் கதைக்கு கதையமைப்பு செய்துள்ளார். ஓவியர்கள் அனைவரது கைவண்ணத்தையும் இங்கு நீங்கள் காணலாம்.\nவாண்டு மாமாவின் பீர்பால் கதை\nகதை மலர் Vs அமர் சித்திர கதா\nகதை மலரில் இடம்பெற்றுள்ள பல கதைகள் வட இந்தியாவில் இருந்து இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளிவரும் \"அமர் சித்திர கதா\" இதழிலும் இடம்பெற்றுள்ளன. இரண்டு இதழ்களும் புராண கதைகளை வெளியிடும் பத்திரிக்கைகள் என்பது ஒற்றுமை.\nகதை மலரில் கிட்டதட்ட அனைத்து கதைகளும் 4 பக்க கதைகள். (எப்பிடிப்பட்ட புராண சம்பவத்தையும் 4 பக்கங்களில் அடக்கி விடுகிறார்கள்). ACK ல் 32 பக்க கதையாக தருகிறார்கள். கதை மலரில் சாந்தம��ன தெய்வீகமான் காட்ச்சிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் AKC ல் அதிரடியான ஆக் ஷன் சம்பவங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. ஓவியங்களில் கதை மலரை ACK யால் மிஞ்ச முடியாது. இந்த ஒப்பீட்டை கதை பகுதிகளில் இருந்து நீங்கள் கண்டு கொள்ளலாம்.\nஅய்யபன் வரலாறு கூறும் கதையை இந்த இரண்டு இதழ்களிலும் பார்க்க நேரிட்டது. அதில் வரும் ஒரு கட்சியை இரண்டு இதழ்களிலும் பாருங்களேன்...\nஅய்யபன் மகிஷியுடன் போரிட்டு அவளை வீழ்த்தும் காட்சி (ACK)\nஅய்யபன் மகிஷியுடன் போரிட்டு அவளை வீழ்த்தும் காட்சி (கதை மலர்)\nகதை மலர் ஆங்கில பதிப்பு\nகதை மலர் ஆங்கில பதிப்பு - அழகான ஆங்கிலத்தில் மொழிபெயற்ப்பு செய்யப்பட்டு \"Pictorial stories for children\" எனும் தலைப்பில் வெளியிடப்படுகிறது.\nகதை மலர் ஆங்கில பதிப்பு 1990 களின் ஆரம்பத்தி தொடக்கத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. காமிக்ஸில் தமிழ் to ஆங்கிலம் மொழிமாற்றம் வேறு எங்கேனும் செய்யப்பட்டு இருக்கிறதா\nஆங்கில இதழின் சில பக்கங்கள் இங்கே...\nபடித்துவிட்டு கருத்துகளை கூறிடுங்கள் நன்பர்களே....\nLabels: எ.சோதி, கதைமலர், செல்லம், பத்மவாசன், மணியம்செல்வன், ரமணி, வாண்டுமாமா, வினு\nதமிழில் பல காமிக்ஸ்கள் வந்து இருந்தாலும் வெற்றி பெற்றவை சிலவே. அதிலும் மொழி மாற்றம் இல்லாமல் நேரடியாக வெளிவந்த காமிக்ஸ் இதழ்களில் வெற்றி பெற்றவைகளில் முதன்மையான இதழ் \" வாண்டு மாமாவின் பார்வதி சித்திர கதைகள்\" ஆகும். விற்பனையில் சாதனை புரிந்த இந்த இதழ் நின்று போனது தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கு ஒரு பெரும் சோகமே. இத்தகைய சிறப்புக்கள் மிகுந்த இதழின் 15 வது படைப்பு \" கனவா நிஜமா\". வாண்டு மாமாவின் பார்வதி சித்திர கதைகள் பற்றிய முழு விபரங்களை விவாதிக்க ஒரு பதிவு போதாது. இந்த பதிவில் எனக்கு பிடித்த கதை ஒன்றை பற்றி எழுதுகிறேன்.\nஒரு ஆடு மேய்க்கும் இடையனால் எப்படி ஒரு தேசத்தை காப்பாற்ற முடிகிறது என்பதே கதை.\nஇமயத்தின் அடிவாரத்தில் மாயாபுரி என்று ஒரு தேசம் மன்னர் வஜ்ரபாகு வின் நல் ஆட்சியில் மகிழ்ச்சியாக இருந்தது. ஆடு மேய்க்கும் இடையன் நீலன் தான் இக்கதையின் நாயகன். அவன் ஒரு முறை ஆடு மேய்க்கும் போது ஒரு விதமான வாயுவினை சுவாசிக்க நேரிடுகிறது. அது அவனை கனவா நிஜமா என்று தெரியாத ஒரு சூழ்நிலையில் பத்து வருடங்களுக்கு பின் இட்டு செல்கிறது. பத��து வருடங்களுக்கு பின் அவன் நாட்டில் நடந்திடும் மாற்றங்களை அவனால் பார்க்க முடிகிறது. மாற்றங்கள் மகிழ்ச்சி தருபவையாக இல்லை. தற்போது சேனாதிபதியாக இருக்கும் தந்தவக்கரின் அடிமைசாசனத்தில் நாடு அவதி பட்டுக்கொண்டு இருந்து.\nசிறிது நேரத்திலேயே நிகழ்காலத்திற்கு வந்து சேரும் நீலனால் அமைதியாக இருக்க முடியவில்லை. சாதாரண ஆடு இடையனாக நாட்டை காப்பாற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் உதாசீனப்படுத்தபடுகிறது.\nஆனால் அவன் நாட்டை காப்பற்றும் முயற்சியில் பின் வாங்கவில்லை. தன் அடையாளங்களை மாற்றுகிறான். மாற்று வழியினை தேர்ந்து எடுத்து வெற்றியும் பெறுகிறான்.\nஇந்த கதை எந்த வடிவத்தில் (நாவல், திரைப்படம், காமிக்ஸ் etc) வந்து இருந்தாலும் வெற்றி பெற்று இருக்கும் என்பது என் கருத்து.\nவாண்டு மாமாவின் அருமையான கதை, மொழி நடை மற்றும் செல்லத்தின் அட்டகாசமான சித்திரங்கள் என தரமான இதழ். இங்கே நாம் காணும் சித்திரங்கள் எந்த ஒரு அயல் நாட்டு சித்திர கதைக்கும குறைந்தது இல்லை.\nகதை இந்தியாவில் நடந்தாலும் ஒரு சில காட்சிகளில் ஓவியங்களில் மிக சிறிதாக பாரசீக மற்றும் ரோமானிய சாயல் தெரிகிறது. ஆனால் இதுவே மாயாபுரி வீரர்களுக்கும் தார்தாரியர் வீரர்களுக்கும் வேறுபடுத்தி காட்டுகிறது.\nபெருன்பான்மையான பார்வதி சித்திர கதைகள் பழைய கல்கி, ஆனந்த விகடன், கோகுலம் ஆகிய இதழ்களில் தொடர் கதையாக வந்தவைதான் எனபது அனைவரும் அறிந்ததே. கனவா நிஜமா எந்த பத்திரிகையில் வந்தது எனபது தெரியவில்லை. அதேபோல் இந்த இதழின் அட்டை படமும் யார் வரைந்தது என தெரியவில்லை.\nபதிவை படித்து கருத்துக்களை பகிர்ந்திட மறவாதீர் நண்பர்களே..\nLabels: கல்கி, செல்லம், பார்வதி சித்திர கதை, வாண்டுமாமா\nதினதந்தி புத்தக மதிப்புரையில் \"இராஜ கம்பீரன்\"\nகதை மலர் - தொடர்ச்சி (Kathai malar - 2)\nRC 310 - அபாய நகரம் & RC 320 Pei Veedu- முகமூடி வீரர் மாயாவி.\nஒரு படகு...ஒரு தீவு...ஒரு பயணப்பை...\nநுழைவுத் தேர்வு கட்டாயம் தேவை\nகாமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்\n'புலன் விசாரணை' பிரித்து மேயலாம் வாங்க.\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nடிராகன் நகரம் - டெக்ஸ் வில்லர் Pleasant Memories...\n2018 அட்டவணையும் சில கருத்துக்களும்\nஹாசினிக்கு நீதி வேண்டும்... சரி, யாரை பார்த்து கேட்கிறீர்கள் \nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nசிபி சித்தரின�� கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும்\nLion-Muthu Comics: ரொம்பவே புதுசும்...ரொம்பவே பழசும்...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nகாப்பி அடிப்பது ஒரு கலை: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\nடெக்ஸ் வில்லர் 600 - எமனின் திசை வடக்கு – Demons of the North\nBrowse Comics - தமிழில் காமிக்ஸ்\nபார்வதி சித்திர கதை (3)\nமாற்றுவெளி சித்திரக்கதை சிறப்ப்பிதழ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97776", "date_download": "2018-05-23T10:56:51Z", "digest": "sha1:ACZFL7I7DLMPV7W3XVTTZPIFS7655232", "length": 7049, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "தற்கொலை எண்ணத்தை தடுக்க புதிய மென்பொருள்", "raw_content": "\nதற்கொலை எண்ணத்தை தடுக்க புதிய மென்பொருள்\nதற்கொலை எண்ணத்தை தடுக்க புதிய மென்பொருள்\nதற்கொலை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. குறிப்பாக 15-34 வயது மதிக்கத்தக்கவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅதன் ஒருபகுதியாக புதிய செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பதிவு செய்யும் போட்டோ, கருத்துகளை ஸ்கேன் செய்து அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும். அதன்படி 20 ஆயிரம் பயன்பாட்டாளர்களுக்கு இது குறித்த மெசேஜ் அனுப்பட்டது. தற்கொலை எண்ணம் கொண்ட 4 ஆயிரம் பேர் அந்த மெசெஜ்-க்கு பதில் அளித்துள்ளனர். மேலும் 8 ஆயிரம் பேர் அதிலுள்ள ஆலோசனை கருவியை பயன்படுத்தி உள்ளது அறிக்கையில் தெரிய வந்தது.\nஇந்த அமைப்பை சீன ஆராய்ச்சியாளர் சூ டிங்ஷா உருவாக்கினார். இது குறித்து பேசிய சூ, 'மனிதர்களுக்கு தற்கொலை எண்ணம் வரும் போது வித்தியாசமான கருத்துகளை பதிவு செய்வர். சிலருக்கு இந்த பிரச்சனை இருப்பது தெரியாது. ஆன்லைனை அதிகமாக பயன்படுத்துவது அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும். இந்த செயலி தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவர்களுக்கும் அதிகமாக பயன்படும்.\nஇளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கி தற்கொலை எண்ணத்தை தடுப்பது வழக்கமான முறையாகும். 20 சதவீதம் மக்களுக்கு மட்டுமே இது பயன்படும். சமூக ஊடகங்களின் மூலம் ஆலோசனை வழங்குவது நல்ல பல���ை கொடுக்கும்' என கூறினார்.\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/96847", "date_download": "2018-05-23T11:05:58Z", "digest": "sha1:MEFFAIXAO7TX45EWOEPMEYETFAJCQDYL", "length": 6002, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "திருமண கோஷ்டியினர் சென்ற டெம்போ மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 8 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர்", "raw_content": "\nதிருமண கோஷ்டியினர் சென்ற டெம்போ மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 8 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர்\nதிருமண கோஷ்டியினர் சென்ற டெம்போ மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 8 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர்\nமராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் அவுசா தாலுகா கரோசா கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாந்தெட் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு டெம்போவில் சென்றனர்.\nஇந்த டெம்போ நாந்தெட் மாவட்டம் லாத்தூர்-முகேத் சாலையில் சென்று கொண்டு இருந்தது.\nஅப்போது அதே சாலையில் வந்து கொண்டிருந்த எரிபொருள் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரி ஒன்று டெம்போ மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் டெம்போவில் பயணம் செய்த 8 பெண்கள் உள்பட 10 பேர் உடல்நசுங்கி பலியாகினர். மேலும் 32 பேர் காயமடைந்தனர்.\nஇதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.\nபாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்துக்கு 65 பேர் பலி\nசோமாலியாவில் பு��லுக்கு 15 பேர் பலி - உலக நாடுகளிடம் உதவி கேட்கும் ஐ.நா\nகுடியிருப்பு பகுதிக்குள் புகுந்த டிரக் - 11 பேர் பலி\nகியூபாவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது: 100-க்கும் மேற்பட்டோர் பலி, 3 பேர் உயிருடன் மீட்பு\nமர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nபாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்துக்கு 65 பேர் பலி\nசிரியா: ஐ.எஸ். நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2017/dec/01/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2818063.html", "date_download": "2018-05-23T11:07:23Z", "digest": "sha1:3INJAIAJ23WBAFBED6ICMGK7HS2EBCHW", "length": 16466, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "வெளிச்சம் போதவில்லை!- Dinamani", "raw_content": "\n'வியாபம்' முறைகேடு வழக்கில் மத்தியப் புலனாய்வு அமைப்பு 592 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இவ்வளவு பெரிய ஊழல், அரசு மற்றும் நிர்வாகத் தலைமைகளின் ஆசியுடனோ, தொடர்புடனோ அல்லாமல் நடந்திருக்கவே முடியாது என்பது அனைவருக்குமே தெரியும். ஐந்தாண்டுகளாக நடத்தப்படும் விசாரணையின் முடிவில், மத்தியப் புலனாய்வு அமைப்பினரால் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் யாரென்று பார்த்தால், இந்த ஊழலில் வெளிப்படையாகக் கையும் களவுமாகப் பிடிபட்ட சாதாரணமானவர்களே தவிர, பின்னணியில் இருந்தவர்கள் ஒருவர்கூடக் கிடையாது.\nமத்தியப் பிரதேசத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையிலும், அரசுப் பணியிடங்களை நிரப்புவதிலும் நடந்த முறைகேடுதான் 'வியாபம்' முறைகேடு என்று பரவலாக அறியப்படுகிறது. 'வ்யவசாயிக் பரிக்ஷô மண்டல்' என்கிற ஹிந்தி வார்த்தையின் சுருக்கம்தான் 'வியாபம்'. தமிழகத்தில் பணியாளர் தேர்வு ஆணையம் இருப்பதுபோல, மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்த அமைப்பு இது. இப்போது இதற்குத் 'தொழில்முறைத் தேர்வு ஆணையம்' என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், 'வியாபம்' ஆணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில், முறைகேடான வழியில் தகுதியற்றவர்கள் பணம் கொடுத்து, குறுக்கு வழியில் அரசுப் பணி, பொறியாளர் பணி, மருத்துவப் பணிகளில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மருத்து��க் கல்லூரிச் சேர்க்கையிலும் இதுபோல முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மத்தியப் பிரதேச நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரிக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டது.\n2007 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கும் இந்த முறைகேடு குறித்த விசாரணை தொடங்கியது முதல், இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் மரணமடைவது ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பெரும்பாலானவர்கள் வாகன விபத்திலும், ஏனையோர் சிலர் தற்கொலை செய்து கொண்டும் இறந்திருக்கிறார்கள். மரணமடைந்தவர்களில் 32 பேர், 25-க்கும் 30-க்கும் இடையிலான வயதுடையவர்கள் என்று சிறப்பு விசாரணைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.\nதனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நுழைவுத் தேர்வு எழுதாமலேயே, எழுதியதாகப் பதிவு செய்யப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணை, மாநில அரசின் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையைவிட விரிவாகவும், முறையாகவும் நடந்திருக்கிறது என்றாலும்கூட, இந்த விசாரணை முடிவுகள் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமையவில்லை என்பதுதான் உண்மை.\nமத்தியப் புலனாய்வு அமைப்பின் வளையத்துக்குள் 'வியாபம்' ஆணையத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த மூத்த இந்திய அரசுப்பணி அதிகாரிகளோ, அவர்களை வழிநடத்தும் துறைசார்ந்த அமைச்சர்களோ ஏன் வரவில்லை என்று புரியவில்லை. இது குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று அரசியல் தலைமை பதில் சொல்லித் தப்பிக்க முடியாது, கூடாது.\n'வியாபம்' முறைகேட்டில் மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அவரது மனைவி சாதனா, மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்டோர் தொடர்புடையவர்கள் என்று இடித்துரைப்பாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இவர்களது மனுவை ஏற்றுத்தான், 'வியாபம்' தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கும்படியும், தனது நேரடி மேற்பார்வையில் விசாரணை தொடரும் என்பதால் போபால் உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் உச்சநீதிமன்றம் இரண்டாண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.\nபதவியின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதால், மாநில ஆளுநர் விசாரணை வளையத்திலிருந்து அகற்றி நிறுத்தப்பட்டார். மற்றவர்கள், மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணையில் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அகற்றி நிறுத்தப்பட்டனரா, இல்லை அவர்கள் வசதியாக விசாரணையிலிருந்து தவிர்க்கப்பட்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.\nஏறத்தாழ ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படும் 'வியாபம்' முறைகேடு குறித்த விசாரணையிலும்கூட முறைகேடு நடக்கிறதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, மத்தியப் புலனாய்வு அமைப்பின் செயல்பாடு.\n'வியாபம்' முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சுமார் 2,000 பேரில் முன்னாள் மாநிலக் கல்வி அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா, இந்தியக் காவல் பணி அதிகாரி ஆர்.கே. ஷிவாரே, மருத்துவர் வினோத் பண்டாரி, சுரங்க அதிபர் சுதீர் சர்மா என்று பல பெருந்தலைகள் இருந்தனர். அவர்கள் குறித்து மத்தியப் புலனாய்வு அமைப்பின் இப்போதைய குற்றப்பத்திரிகையில் எதுவும் கூறப்படவில்லையே ஏன்\n1,087 மாணவர்கள் முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள், சரி. அத்துடன் முடிந்துவிட்டதா 'வியாபம்' முறைகேட்டில் தொடர்புடைய பலர் வாகன விபத்துகளில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்களே, அது குறித்து ஏன் விசாரணை இல்லை, குற்றவாளிகள் ஏன் அடையாளம் காணப்படவில்லை\nஇப்படி இன்னும் பல அவிழ்க்காத, அவிழ்க்க முடியாத முடிச்சுகள் இந்த முறைகேட்டில் தொடர்கின்றன. நிஜம்தான் என்ன\nமத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்குத்தான் வெளிச்சம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E2%82%B9-1-45-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-4-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2018-05-23T11:08:05Z", "digest": "sha1:IA5ZF5A4IN2YIOVDSIPEVQU6J7P7SCV2", "length": 3370, "nlines": 25, "source_domain": "media7webtv.in", "title": "₹.1.45 லஞ்ச 4. ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜ், எஸ்.ஐ.லூர்து ஜெயராஜ் ஆகியோர் கைது! - MEDIA7 NEWS", "raw_content": "\n₹.1.45 லஞ்ச 4. ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜ், எஸ்.ஐ.லூர்து ஜெயராஜ் ஆகியோர் கைது\n₹.1.45 லஞ்ச 4. ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜ், எஸ்.ஐ.லூர்து ஜெயராஜ் ஆகியோர் கைது\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் லட்சுமி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (41). செங்கல் சூளை நடத்தி வருகிறார். அவர் 2 டிப்பர் லாரி, ஒரு டிராக்டர் வைத்துள்ளார். மணல் குவாரியில் மணல் எடுத்துச் செல்ல பர்மிட் வாங்கி வைத்திருந்தார். மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மணலை விற்பனை செய்யவேண்டும் எனவும் ஒரு லாரிக்கு ₹.20 ஆயிரம் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என டிஎஸ்பி தன்ராஜ் கூறியுள்ளார். மணல் லாரி ஓட்டாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என மிரட்டியுள்ளார். இதையடுத்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மணல் எடுக்க முடிவானது. இதற்காக ஆம்பூர் நகர எஸ்.ஐ.லூர்து ஜெயராஜ் புரோக்கராக செயல்பட்டு பணம் பெற்றுள்ளார். ஒரு லாரிக்கு ₹.20 ஆயிரம் என 6 லாரிக்கு ₹.1,20,000 மற்றும் பொங்கல் போனஸாக ₹.25,000 என மொத்தம் ₹.1,45,000 வாங்கியுள்ளார். இதில் ₹.1,20,000 லட்சம் பணத்தை வாங்கிய தன்ராஜ் (54), ₹.25,000 பணத்தை எடுத்துக்கொண்ட எஸ்ஐ.லூர்து ஜெயராஜ் (51) ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97777", "date_download": "2018-05-23T10:54:04Z", "digest": "sha1:AX4TZCMCICHL2AYJJDGIN6GWY6URGIZC", "length": 6604, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "கந்தளாயில் பதினேழு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞர்", "raw_content": "\nகந்தளாயில் பதினேழு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞர்\nகந்தளாயில் பதினேழு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞர்\nதிருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினேழு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய காதலனை இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும���று கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று(8) உத்தரவிட்டார்.\nதெவனகல,மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இரண்டு வருடகாலமாக குறித்த சிறுமியை காதலித்து பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தியுள்ளதாகவும் சிறுமியின் பெற்றோர்களினால் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் சமூகமளிக்குமாறு வேண்டப்பட்டதற்கிணங்க சந்தேக நபர் நேற்று(7) மாலை சரணடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேக நபரை இன்று(8) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சிறுமி வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/96848", "date_download": "2018-05-23T11:06:22Z", "digest": "sha1:EQ5WIUJ5AULIO5EIW7ZDVR6IGL2XP57G", "length": 5744, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - விபத்தில் 7 பேர் பலி", "raw_content": "\nபள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - விபத்தில் 7 பேர் பலி\nபள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - விபத்தில் 7 பேர் பலி\nஇமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஇமாச��சலப் பிரதேசம் மாநிலம் சோலான் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளோடு சோலான்-ராஜ்கார் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.\nநயி-நேட்டி என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த கோர விபத்தில் சிக்கி பேருந்தில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீஸார் விபத்து குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.\nமர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nபாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்துக்கு 65 பேர் பலி\nசிரியா: ஐ.எஸ். நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி\nசோமாலியாவில் புயலுக்கு 15 பேர் பலி - உலக நாடுகளிடம் உதவி கேட்கும் ஐ.நா\nமர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nபாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்துக்கு 65 பேர் பலி\nசிரியா: ஐ.எஸ். நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/04/blog-post_8926.html", "date_download": "2018-05-23T11:18:17Z", "digest": "sha1:GFPWOEBVFNRHR3YNMEXJJY56VWVWUFVB", "length": 3475, "nlines": 29, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: துபாய் வேலைக்கு ஆள் தட்டுப்பாடு", "raw_content": "\nதுபாய் வேலைக்கு ஆள் தட்டுப்பாடு\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஇந்தியாவில் தற்போது சம்பள உயர்வு ஏற்பட்டுள்ளதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில்\nவேலையாட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு 12.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனால் இந்திய தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சம்பளத்தை உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சொந்த நாடுகளில் அதிகமான சம்பளம் கிடைப்பதால் தொழிலாளர்கள் அரபு நாடுகளுக்கு வேலைத் தேடி செல்வது குறைந்து விட்டது. இதனால் அங்கு வேலையாட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-05-23T11:12:13Z", "digest": "sha1:JFPQFOOYDQHSWMJJ4U2CSPEHFMBQYDLW", "length": 38578, "nlines": 370, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: ரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...", "raw_content": "\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nமதுரையில் இருந்து 1978-ம் வருடம், நடிப்பதற்காக சென்னை வந்த நடிகர் ராமராஜன் இங்கு வாய்ப்பு ஏதும் கிடைக்காததை அடுத்து டெல்லிக்கு சென்று அங்கு இருந்த அவரது சித்தி மகன் கோபால்தாஸ் வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். அப்போது வயிற்று பிழைப்புக்காக பல வீடுகளில் பாத்திரம் கழுவியதோடு, எடுபிடி வேலைகளையும் பார்த்திருக்கிறார்.\nஎண்பதுகளில் சினிமாவில் நுழைந்து, துணை இயக்குனராக பணி புரிந்து, பெரிய போராட்டத்திற்கு பின் அவர் ஆசைப்பட்டபடி கதாநாயகனாகி, 1988-ம் வருடம் மட்டும் எட்டு படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார். இதில் பெரும்பான்மை படங்கள் பெரு வெற்றி படங்கள் வேறு.\nவழக்கமாக \"ஐட்டம் சாங்கில்\" பிரபல நடிகைகள் நடிப்பதுண்டு. ஆனால் பிரபல கவிஞர் ஒருவர் \"ஐட்டம் சாங்கில்\" நடிப்பது என்பது அபூர்வமான நிகழ்வு. கவிஞர் வாலி சத்யா படத்தில் இடம்பெற்ற \"நகரு நகரு\" என்ற சாங்கில் நடித்த காட்சி .....\nகமல், ரஜினிக்கு ஆற்றிய உதவி..\nமுள்ளும் மலரும் படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டுமே படம்பிடிக்க வேண்டிய சூழலில் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும்,ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவுக்கும் பிரச்சனை ஏற்பட பிலிம் வாங்கித்தர தயாரிப்பாளர் மறுத்து விட்டாராம்.விஷயத்தை கேள்விப்பட்ட கமலஹாசன் நிதி உதவி செய்து அந்த பாடல்காட்சியை படம் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளார்.\nஅந்த பாட��் \"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\".\nஇந்த பாடல் ஒலிப்பதிவின் போது எடுத்த படம் .இளையராஜா அருகில் அமர்ந்திருப்பவர் தாடியில்லாத கே.ஜே.ஜேசுதாஸ்.\nநகைச்சுவை நடிகர் \"செந்திலின்\" முதல் படம் \"பசி\".\nபாக்யராஜின் முதல் மனைவி \"பிரவீனாவின்\" முதல் படம் \"பசி\".\nகுணச்சித்திர நடிகர் \"பசி நாராயணனின்\" முதல் படம் \"பசி\".\nகுணச்சித்திர நடிகை \"பசி சத்யாவின்\" முதல் படம் \"பசி\".\nதேசிய விருது வாங்கிய \"பசி\" படத்திற்கு இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் சேரியில் வாழும் பெண்ணாக வாழ்ந்து காட்டி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தட்டிச்சென்ற \"ஷோபா\" இந்த படத்தின் வெற்றி விழா நடக்கவிருந்த அன்று காலையில் தற்கொலை செய்து கொண்டதுதான் சோகத்திலும் சோகம்.\nகற்பகம் ஸ்டூடியோவில் ஒரு பாடல் கம்போசிங்கில் இருந்த வாலியை பார்க்க பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவி வந்துள்ளார்.\nவந்தவர் வாலியை பார்த்து ‘‘நான் ஆணையிட்டால்’னு பாட்டு வரி எழுதின... சரி. அப்புறம் என்ன ‘அது நடந்துவிட்டால்’ னு ஒரு வரி \nநாம ஒண்ணு சொன்னா, அது நடக்கும்னு நினைக்கறவன் தானே ஆணையிடற இடத்துல இருக்க முடியும். நடந்துவிட்டால்னு நினைக்கிறவன், என்ன ம_த்துக்கு ஆணையிடணும். நடந்துவிட்டால்னு நினைக்கிறவன், என்ன ம_த்துக்கு ஆணையிடணும்\nவாலி கோபப்படாமல் பொறுமையாக உடுமலையார் மகன் ராமகிருஷ்ணன் பற்றி கேட்க ‘அவன் எங்கே என் பேச்சைக் கேக்குறான்’ என்று சலித்துக் கொண்டாராம் உடுமலை. உடனே வாலி \"அண்ணே’ என்று சலித்துக் கொண்டாராம் உடுமலை. உடனே வாலி \"அண்ணே நீங்க அப்பா, அவரு உங்க மகன். ஆணையிடற இடத்துல நீங்க இருக்கீங்க நீங்க அப்பா, அவரு உங்க மகன். ஆணையிடற இடத்துல நீங்க இருக்கீங்க ஆனா நீங்க ஆணையிட்டாலும் உங்க பேச்சை உங்க மகன் கேட்கல அதனாலதான் ஆணையிட்டால் கூட, அது நடந்தால்தான் உண்டுன்னு நான் பாட்டு எழுதினேன் ஆனா நீங்க ஆணையிட்டாலும் உங்க பேச்சை உங்க மகன் கேட்கல அதனாலதான் ஆணையிட்டால் கூட, அது நடந்தால்தான் உண்டுன்னு நான் பாட்டு எழுதினேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.\nஉடுமலையார் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு ‘ஒத்துக்கறேன் உன் பாட்டு கரெக்ட்\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதேவர் படங்களின் வசனகர்த்தாவாக இருந்த கலைஞானம், ஒரு படம் தயாரிக்க விரும்பியுள்ளார். இதற்கு ஒரு ப��ரிய தயாரிப்பு நிறுவனம் உதவுவதாக சொல்ல, உடனடியாக தன் கையில் இருந்த 5000 ருபாயை அட்வான்சாக கொடுத்து அந்த புதிய படத்திற்கு ரஜினியை ஒப்பந்தம் செய்துள்ளார் கலைஞானம். பிறகு இந்த படத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தயாரிப்பு உதவியில் இருந்து அந்த நிறுவனம் விலகிவிட்டது.\nஇந்த திடீர் சூழ்நிலையை சமாளிக்க தெரியாமல் கலைஞானம் திகைத்த நேரத்தில், அந்தப் பட கதை மீது இருந்த நம்பிக்கை காரணமாக உங்கள் படத்தை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கிட்டத்தட்ட கைவிடப்படும் தருவாயில் இருந்த அந்தப் படத்திற்கு15 ஆயிரம் ருபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார் காதர் மொய்தீன் என்ற டிஸ்ட்ரிபியூட்டர். அந்த 15 ஆயிரம் ருபாய் பணத்தை கொண்டுதான் படத்தை துவங்கி உள்ளார் கலைஞானம்.\nஅதேபோல் 16வயதினிலே படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த சூழ்நிலையில் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் யாரும் படத்தை வாங்க விரும்பவில்லை.\"விளையாட்டுப் பையன் மாதிரி நடிச்சி- கிட்டு இருந்த கமலஹாசனை இப்படி கோவணம் கட்டி வெத்தல பாக்கு போட வச்சி அசிங்கப்படுத்திட்டாங்க. அப்புறம் எப்படி படம் ஓடும்\"என்பது தான் அவர்கள் சொன்ன காரணம்.\nஅப்படி இருந்தும் ஒரு விநியோகஸ்தர் மிகப்பெரிய \"NSC\" (வடக்கு, தெற்கு ஆற்காடு, செங்கல்பட்டு) ஏரியாவை வாங்க முன் வந்துள்ளார். ஆச்சர்யம் தாங்க முடியாத பாரதிராஜா,\" நெசமாத்தான் வாங்கப்போறீங்களா நெசமாவே உங்களுக்கு படம் பிடிச்சிருக்கா நெசமாவே உங்களுக்கு படம் பிடிச்சிருக்கா\n\"ஒரு அடிப்படையான கருத்தைச் சொல்லியிருக்கீங்க. ஆளப் பாக்காதே. ஆடையப் பாக்காதே.மனசப் பாரு. இது கிராமத்துலயிருந்து பட்டணம் வரைக்கும் எல்லாருக்கும் தேவையான ஒரு கருத்து. எல்லா ஜனங்களுடைய மனசுக்கும் தெரிஞ்ச விஷயம். அதனால இந்தக் கருத்து ஜெயிக்கும். எனக்கு நம்பிக்கையிருக்கு\" என்று அந்த விநியோகஸ்தர் பதிலளித்துள்ளார்.\nஅந்த காதர் மொய்தீன் வேற யாருமில்லை நடிகர் \" ராஜ்கிரண்\". மேலே சொன்ன அந்த ரஜினி படம் \"பைரவி\"\nஅக்னி நக்ஷத்திரம் படத்தின் ‘தூங்காத விழிகள் ரெண்டு’ பாடல் பதிவு ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில் நிகழ்ந்தது.அமிர்தவர்ஷினி என்ற ராகத்தை அடிப்படையாக கொண்டது அந்த பாடல்.அந்த ராகத்தை முறையாக பாடினால் மழையையே வரவழைக்கலாம்.\nமாதிரிப்பதிவை (Track) கேட்டவுடனேயே,ஜேசுதாசும் ஜானகியும் அமிர்தவர்ஷினியை கண்டு சிரித்துக் கொண்டு ராஜாவை கேலி செய்தனராம். \"மழை வரலன்னா, எங்களைத் திட்டாதீங்க\" என்று கூட சொன்னார்களாம். பாடல் பதிவும் முடிந்தது.Studio-வை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி. யாரும் வீட்டுக்கு கிளம்ப முடியாத வகையில் கனத்த மழை,அந்த மதியத்தில்.அதுவும் யாருமே எதிர்பார்த்திருக்காத மே மாதத்தின் ஒரு நாளில். இது எஸ்.ஜானகி ஒரு நேர்காணலில் சொன்னது.\nலக்ஸ் விளம்பரத்தில் நீண்ட காலம் தோன்றிய ஒரே தமிழ் நடிகை, ஜெயலலிதா\nஜெயலலிதா இடம் பெற்ற அந்த லக்ஸ் விளம்பரம் .\nமெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ஒரு இசை மேதை என்பது அனைவருக்கும் தெரியும்.சிறு வயதில் அவர் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்பது பரவலாக தெரியாது. கண்ணகி படத்தில் பால முருகனாக மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் தோன்றிய போட்டோ .\nகமல் & விஜயகாந்த் சேர்ந்து நடிச்ச ஒரே ஒரு சினிமா...\"மனக் கணக்கு\" அதுல இயக்குனர் வேஷத்துல ஒரே ஒரு சீன்ல வருவார் கமல்.அந்த சீன்ல..விஜயகாந்த் நடன இயக்குனரா வருவார்.\nஇடைநிலை பள்ளி மாணவியாகவும், உயர்நிலை பள்ளி மாணவியாகவும் \"கன்னடத்து பைங்கிளி\"\nநன்றி...தெரிந்த சினிமா தெரியாத விஷயம்..\n''ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் போர்க்கொடி தூக்கி 50 ஆண்டுகள் ஆகிறது'' -கருணாநிதி\n## அய்யா கொடி புடிச்சுட்டு போற பெரியவரே வணக்கம். ஹ்ம்ம்,.. இவரையா கும்பிட்டோம். வீட்டுக்கு போன உடனே அடுப்புல கைய வச்சு கருக்கிட வேண்டியது தான்..\nஇப்போதைக்கு உலகிலேயே மிக பயங்கரமான தீவிரவாத அமைப்பு லஷ்கர் ஏ தொய்பா தான்: அமெரிக்கா வேதனை.\n# # தீவிரவாதிகளுக்குள் போட்டி இருக்கலாம்.. பொறாமை இருக்க கூடாது..\nஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன்.மகிழ்ச்சியாக இருக்கிறேன்: சதானந்த கவுடா\n# #தெரியும் பாஸ் எங்களுக்கு ..மனசுக்குள்ள ஊர்பட்ட கெட்ட வார்த்தை போட்டு எடியுரப்பாவை திட்டிகிட்டு இருப்பீங்க...\nஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு- மீண்டும் ஒத்திவைப்பு\n# #வருஷம் 16 ஆச்சு...இன்னும் இந்த கேசு வயசுக்கு வரலியாம்...\nஅதிமுகவுடன் கூட்டணி வைக்க எனக்குப் பிடிக்கவேயில்லை. தொண்டர்கள் வற்புறுத்தலால் கூட்டணி வைத்தோம் -விஜயகாந்த்\n# # யாரு.அந்த வேனுக்குள்ள குனிய வச்சி வெளுத்து எடுதீங்கலே..அந்த தொண்டரா கேப்டன்..\nமடத்த��ல் யானையும் இல்லை; தந்தமும் இல்லை. புலியும் இல்லை; புலித்தோலும் இல்லை - ஆதீனம்\n# # சூடும் இல்லை சொரணையும் இல்லை .வெக்கமும் இல்லை.மானமும் இல்லை....இதை சொல்ல மறந்துடீங்க சாமி\n'ச்சே நிம்மதியே இல்லப்பா': வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகும் நித்யானந்தா\n:# #அங்கே போயி பாடுவாரு ..\"சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா\"\nகேள்வி : அரசியலுக்கு வருவீர்களா \nஹா ..ஹா .ஹா .எல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துக்குவான் .\nநான் அரசியலுக்கு வரவேண்டுமென்பதை தீர்மானிப்பதில் உள்ள திறன் எனக்கும் என்னை போன்ற கருத்தாதிக்கம் கொண்ட சமூகத்துக்கும் நன்மை பயக்கும் என்று எண்ணுகிற அதே வேளையில், முடிவு செய்யும் முழு பொறுப்பும் என்னை மட்டுமே சாரும் என்று நான் சொல்லும் உரிமையை இந்த சமுதாயம் எனக்கு அளிக்க வில்லை என்றே எண்ணுகிறேன் ...\n## எங்களுக்கு தலை சுத்துதுடா சாமி\nLabels: அரசியல், சினிமா, நகைச்சுவை, முகப்பு\nஏராளமான சுவாரசியமான சினிமா தகவல்களை ஒரே பதிவில் சொல்லிட்டீங்க. புது தகவல்களே இருந்தது.\nஇப்போதைக்கு உலகிலேயே மிக பயங்கரமான தீவிரவாத அமைப்பு லஷ்கர் ஏ தொய்பா தான்: அமெரிக்கா வேதனை.\n# # தீவிரவாதிகளுக்குள் போட்டி இருக்கலாம்.. பொறாமை இருக்க கூடாது..\nஉங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே...\nஅருமையான அறிய தகவலுக்கு நன்றி சார்\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\n|| ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவுக்கும் பிரச்சனை ஏற்பட பிலிம் வாங்கித்தர தயாரிப்பாளர் மறுத்து விட்டாராம்.விஷயத்தை கேள்விப்பட்ட கமலஹாசன் நிதி உதவி செய்து அந்த பாடல்காட்சியை படம் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளார்.\nஅந்த பாடல் \"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்\".\nபிரச்னை வந்தது ஒளிப்பதிவாளருக்கும் தயாரிப்பாளருக்குமல்ல;இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும்....\nபடத்தைப் பார்த்து சலித்த தயாரிப்பாளர்,நீ என்ன படம் எடுத்துக் கிழிச்சிருக்க..இது நிச்சயம் ஓடாது..என் பணம் வேஸ்ட்..இதுல மேல்கொண்டு பணம் போட்டு நஷ்டப் பட நான் தயாரில்லை' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்..\nதிகைத்துப் போன இயக்குனர் விழிக்க தற்செயலாக இதைக் கேள்விப்பட்ட கமல் படத்தைப் பார்த்து விட்டு பாடல் எடுத்துச் சேர்க்கத் தேவையான 5000 ரூபாய் கொடுத்து உதவ பாடல் சேர்க்கப்பட்டு படம் ரிலீசானது..\nசூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான அது இயக்குனர் எடுத்த எல்லாப் படங்களிலும் சூப்பர் ஹிட் படம்..\nஅந்த இயக்குனர் ... திரு.மகேந்திரன்.\n// வாலி சத்யா படத்தில்// சமீபத்தில் தான் இதை மற்றொரு வலைப்பூவில் படித்தேன், நீங்கள் படத்துடன் காட்டி\n//தீவிரவாதிகளுக்குள் போட்டி இருக்கலாம்.. பொறாமை இருக்க கூடாது..//\nகலகிட்டீங்க பாஸ் எவ்வளவு தெரியாத தகவல்கள், உண்மையிலேயே சிறந்த சினிமா தகவல் தந்த பதிவு\nதல போல வருமா (டூ) பில்லா டூ\nபசி நாராயணன், AVM தயாரித்து MGR சரோஜாதேவி நடித்த அன்பேவா பாடத்தில் ஒரு பாடலில் வருவார். நாடோடி போக வேண்டும் ஓடோடி எனும் பாடலில் நடனகலைஞராக வருவார். பசி படதின் மூலம் அடயாளம் காணப்பட்டார்.....\nதோழர் வலிப்போக்கன் 13 July 2012 at 20:22\nஅம்மா.லக்ஸ் வியம்பரத்துல வந்தத இப்பத்தான் சாமி பாக்குறேன்.\nஹா.ஹா...வரலாறு மிக முக்கியம் நண்பரே..\nகேள்வி : அரசியலுக்கு வருவீர்களா \nஹா ..ஹா .ஹா .எல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துக்குவான் .\nநான் அரசியலுக்கு வரவேண்டுமென்பதை தீர்மானிப்பதில் உள்ள திறன் எனக்கும் என்னை போன்ற கருத்தாதிக்கம் கொண்ட சமூகத்துக்கும் நன்மை பயக்கும் என்று எண்ணுகிற அதே வேளையில், முடிவு செய்யும் முழு பொறுப்பும் என்னை மட்டுமே சாரும் என்று நான் சொல்லும் உரிமையை இந்த சமுதாயம் எனக்கு அளிக்க வில்லை என்றே எண்ணுகிறேன் ...\nஉங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே...\nஎன்ன பாஸ் வரிஞ்சி கட்டி களம் இறங்கிட்டீங்க\nகமல் & விஜயகாந்த் சேர்ந்து நடிச்ச ஒரே ஒரு சினிமா...\"மனக் கணக்கு\" அதுல இயக்குனர் வேஷத்துல ஒரே ஒரு சீன்ல வருவார் கமல்.அந்த சீன்ல..விஜயகாந்த் நடன இயக்குனரா வருவார்.\nமனக்கணக்கு ஆர் சி சக்தி இயக்கிய திரைப்படம்.சிறை, தவம் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து வந்ததால் எதிர் பார்க்கப் பட்டது. நண்பருக்காக ஒரு சிறிய வேடத்தில் கமல் நடித்து கொடுத்தார். இதில் கமல் Director ஆகவும் விஜயகாந்த் Associate Director ஆகவும் நடித்திருந்தனர்.\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 22 November 2012 at 15:32\nசூப்பர் பகிர்வு. இறுதியில் கமல் பாணி. ஹஹஹஹஹ\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nநவீன சீதை நயன்தாரா-வின் ரகசிய டைரி குறிப்பு...\nபயணிகளின் உயிரோடு விளையாடும் ஏர் இந்தியா...\nதமிழ்நாட்டின் முதல் கனவுக்கன்னி...(தமிழ்த் த��ரையில...\nஜனாதிபதி தேர்தலில் செல்லாத ஓட்டுக்கள் போட்ட அதிமுக...\nபேய் பிடித்த தினமலரும், பெருமையடைந்த உலகநாயகனும்.....\nஒரு செஞ்சட்டை தோழரின் கொலைவெறியாட்டம்...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://motor.vikatan.com/index.php?aid=15280", "date_download": "2018-05-23T11:05:51Z", "digest": "sha1:EUXTVLNP6EOE3CKTS55GPR2AXUVWJOXT", "length": 3622, "nlines": 15, "source_domain": "motor.vikatan.com", "title": "விற்பனைக்கு வந்தத�...", "raw_content": "\nவிற்பனைக்கு வந்தது ஹோண்டா டியோவின் புதிய வேரியன்ட்...\nஹோண்டா டூ வீலர் இந்தியா தனது டியோ ஸ்கூட்டரின் புதிய டீலக்ஸ் மாடலை வெளியிட்டுள்ளது. டாப் வேரியன்டாக வெளிவந்திருக்கும் இந்த டீலக்ஸ் மாடல் பேஸ் வேரியன்டை விட ரூ.3000 அதிகம்.\nவிலை குறைந்த பேஸ் வேரியன்டை விட டீலக்ஸ் வேரியன்டில் LED ஹெட்லைட், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கிராஸியாவின் 4 in 1 Ignition Key, சீட்டை திறக்க தனியாக ஸ்விட்சு போன்ற வசதிகள் கூடுதலாக வருகிறது. டியோவில் முதல் முறையாக USB மொபைல் சார்ஜர் வருகிறது. ஸ்டைலை பொருத்தவரை டீலக்ஸ் மாடலில் தங்க நிறத்தில் வீல்கள் வருகின்றன. Marshal Green Metallic மற்றும் Axis Grey Metallic எனப் புதிதாக இரண்டு நிறத்தில் டியோ வருகிறது. மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆக்டிவா 5ஜி-யில் இருக்கும் அதே 110சிசி இன்ஜின்தான். 7.8 bhp பவர் மற்றும் 8.9 Nm டார்க்கை உருவாக்குகிறது இந்த இன்ஜின். 130 mm டிரம் பிரேக்குடன் CBS தொழில்நுட்பமும் டீலக்ஸ் வேரியன்டில் சேர்ந்து வருகிறது.\nஇ��ைஞர்கள் மத்தியில் டியோ நல்ல வரவேற்ப்பை பெற்ற ஸ்கூட்டர். கூடுதல் விலைக்கு ஏற்ப வசதிகளை அதிகமாகத் தந்துள்ளதால் இதன் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டியோ டீலக்ஸின் சென்னை ஆன்-ரோடு விலை ரூ.63,151. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ், யமஹா ரே, சுஸுகி லெட்ஸ் மற்றும் டிவிஎஸ் வீகோ போன்ற ஸ்கூட்டர்களோடு போட்டிபோடுகிறது ஹோண்டா டியோ.\nTAGS : ஹோண்டா டியோ, டியோ டீலக்ஸ், ஹோண்டா ஸ்கூட்டர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97778", "date_download": "2018-05-23T10:47:56Z", "digest": "sha1:CXHXGD2A4DTJDXFFQQOW3T5MYAARVQJT", "length": 5783, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "சுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை", "raw_content": "\nசுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை\nசுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை\nசுவிஸ் நாட்டில் VAUD என்ற மாகாணத்தில் உள்ள Ecublens என்ற இடத்தில் அமைந்துள்ள அகதி முகாமில் வைத்து இலங்கையை சேர்ந்த 19வயது இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (07-02-2018) அன்று கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.\nஇளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்தவர் இலங்கையை சேர்ந்த 47வயது சுவிஸ் குடியுரிமை உடையவர் எனவும், இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என தெரியவருகிறது.\nஇளைஞன் தங்கியிருந்த அகதி முகாமில் வைத்தே சந்தேக நபர் இளைஞனை கத்தியால் குத்தியுள்ளார்.\nகொலையாளி சுவிஸ் கிரிமினல் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகொலை செய்யபட்ட இளைஞன் கொலை செய்தவரின் மனைவியுடன் (45வயது ) தகாத உறவு வைத்திருந்ததாக அறிய முடிகிறது.\nமேலதிக விபரங்கள் பின்னர்ஸ.. அறியத்தரப்படும்\nகுற்றம் செய்ய நினைத்தாலே போதும், நாடு கடத்தல்தான்: சுவிஸ் உச்சநீதிமன்றம்\n16 வயது சிறுமியை அடித்துக்கொன்ற வளர்ப்புத்தாய்\nஇலங்கையிலிருந்து சுவிஸ் வந்த மருமகளின் கற்பை சூறையாடிய மாமனார்\nதாய் மற்றும்10வயது மகளுடன் பாலியல் சேஷ்டைகள் புரிந்த தொழில் அதிபர் கைது\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்ட��்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/96849", "date_download": "2018-05-23T11:06:15Z", "digest": "sha1:C3TT6BBDMV5TCHLY3XATBHODQWQFQNN6", "length": 5386, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கத்தி குத்து! ஒருவர் உயிரிழப்பு!", "raw_content": "\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் கத்தி குத்து\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் கத்தி குத்து\nபிரான்ஸில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட வெறித்தனமான கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசின் மையத்தில் அமைந்துள்ளது ஒபரா ஹவுஸ் கட்டிடத்தின் அருகே மர்ம நபர் ஒருவர் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nபொலிசார் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கோரத்தாண்டவத்தில் ஈடுபட்ட அந்நபரை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.\nதமிழகத்தில் பதற்றம்: 9 தமிழர்களை சுட்டுக்கொன்ற பொலிசார்\nஇந்தோனேசிய பொலிஸ் தலைமயகத்தில் குண்டு வெடித்தது - பெரும் பயங்கரம்\nவேகத்தில் சென்ற போதை டிரைவர்: - பறிபோன 9 சுற்றுலாப் பயணிகளின் உயிர்கள்\nமர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nமர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nபாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்துக்கு 65 பேர் பலி\nசிரியா: ஐ.எஸ். நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/04/blog-post_25.html", "date_download": "2018-05-23T10:38:02Z", "digest": "sha1:PYBLSOCOGLFGQXKMMGEFO64PI4WATL7U", "length": 2592, "nlines": 30, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய வேண்டும்: அமெரிக்கா", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய வேண்டும்: அமெரிக்கா\nதமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து மூன்றாம் தரப்பி��ரிடம் சரணடைய வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nயுத்த சூனிய பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அராசங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் றொபர்ட் வூட்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇணைத் தலைமை நாடுகள் உள்ளிட்ட உலக சமூகம் போரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇராணுவ நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் கொல்லப்பட்டும் இடம்பெயர்ந்தும் அவதியுறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஎனவே, உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karuchetti-thamilae-sep-16-2014", "date_download": "2018-05-23T11:14:13Z", "digest": "sha1:V4HRJBDEK2PDCP5AQHWDOWN226XOJLAY", "length": 8037, "nlines": 201, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 16 - 2014", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - செப்டம்பர் 16 - 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஒடுக்கப்பட்டவர்களின் அறைகூவல் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nபிள்ளையார் சதுர்த்தி வாழ்த்தும் மறுப்பும்\n‘கல்வி அழகே அழகு’ எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nசமூகநீதியைப் பேசும் மனுநீதி எழுத்தாளர்: இரா.உமா\nஒரு மொழியின் முடிவு எழுத்தாளர்: இலக்கியா\nஅ.தி.மு.க. = அடாவடித்தனம் - உள்ளாட்சித் தேர்தல்கள் உணர்த்தும் பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14000924/A-madman-in-Madurai-was-transferred-to-Vellore-rescue.vpf", "date_download": "2018-05-23T10:32:17Z", "digest": "sha1:ETCXY4NYSIBFFFNIY4YCWRQ73YPQFNU2", "length": 15150, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "A madman in Madurai was transferred to Vellore rescue service and handed over to the elderly family || சென்னையில் மாயமானவர் வேலூரில் மீட்பு வழிதவறி வந்து சுற்றித்திரிந்த மூதாட்டி குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் ஸ்டாலின் | ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவ��ிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் |\nசென்னையில் மாயமானவர் வேலூரில் மீட்பு வழிதவறி வந்து சுற்றித்திரிந்த மூதாட்டி குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு + \"||\" + A madman in Madurai was transferred to Vellore rescue service and handed over to the elderly family\nசென்னையில் மாயமானவர் வேலூரில் மீட்பு வழிதவறி வந்து சுற்றித்திரிந்த மூதாட்டி குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nசென்னையில் காணாமல் போன மூதாட்டி ஞாபகமறதியால் வழிதவறி வேலூருக்கு வந்து சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் மீட்டு அன்னையர் தினமான நேற்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.\nவேலூர் சத்துவாச்சாரி கிருபானந்தவாரியார் தெரு பகுதியில் நேற்று முன்தினம் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வெகுநேரமாக சுற்றித் திரிந்தார். அதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மூதாட்டியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சரியாக பதில் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.\nஅதில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த அண்ணாமலை மனைவி சீதாலட்சுமி (வயது 65) என்பதும், ஞாபக மறதியால் சென்னையில் இருந்து வேலூருக்கு வழி தவறி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் வேலூரையடுத்த அரியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.\nஇதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும், கமுதி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கமுதியில் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, வேலூர் சத்துவாச்சாரியில் மீட்கப்பட்ட மூதாட்டி கமுதி கொத்தனார் தெருவை சேர்ந்த அண்ணாமலை மனைவி சீதாலட்சுமி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.\nஇவர் ஞாபக மறதியால் வீட்டு முகவரி உள்பட அனைத்து விஷயங்களையும் அடிக்கடி மறந்து விடுவாராம். சீதாலட்சுமி மகன் பெரியசாமி சென்னை செங்குன்றத்தில் மளிகைக் கடை வைத்துள்ளார்.\nஅவர், புதிய வீடு கட்டி 6-ந் தேதி கிரக பிரவேசம் செய்து குடிபுகுந்தார். இதில் கலந்து கொள்ள சீதாலட்சுமி தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை சென்றார். கிரக பிரவேசம் முடிந்தவுடன் உறவினர்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.\nசீதாலட்சுமி மட்டும் மகன் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி காலை கடைக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்து வெளியே சென்ற சீதாலட்சுமி, அதன்பின்னர் வீடு திரும்பி வரவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் கமுதியில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் சென்னை செங்குன்றத்தில் உள்ள அவரது மகன் பெரியசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக நேற்று முன்தினம் இரவு வேலூருக்கு விரைந்து வந்தனர்.\nநேற்று காலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமையில் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார், மூதாட்டி சீதாலட்சுமிக்கு பழங்களை வாங்கி கொடுத்து குடும்பத்தினருக்கு அறிவுரைகள் கூறி அவர்களிடம் ஒப்படைத்தனர்.\nகாணாமல் போன தாயை கண்டதும், பெரியசாமி மற்றும் குடும்பத்தினர் சந்தோஷமடைந்தனர். சீதாலட்சுமி தனது குடும்பத்தினரை கட்டி தழுவி சந்தோஷத்தில் குழந்தை போல் தவழ்ந்தார். இதனை கண்ட போலீசார் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.\nசென்னையில் காணாமல் போன மூதாட்டி வேலூரில் மீட்கப்பட்டு அன்னையர் தினத்தில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சம்பவம் போலீசார் உள்பட அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை\n2. ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை\n3. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n4. சமூகநீதிக்கு மரண அடி\n5. பெட்ரோல் விலை 84 ர���பாயை தாண்டியது: வாகன ஓட்டிகள் அதிருப்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/07/blog-post_07.html", "date_download": "2018-05-23T11:17:00Z", "digest": "sha1:AAMI7MU46YVQ4VBZOITEQP2PPGEWALI7", "length": 10484, "nlines": 41, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: சமச்சீர் கல்வி ராமதாஸ் அறிக்கை", "raw_content": "\nசமச்சீர் கல்வி ராமதாஸ் அறிக்கை\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nதமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து பரிந்துரை செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழு, சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படிதான் இந்தக் குழு அமைக்கப்பட்டது என்ற போதிலும், இதிலுள்ள உறுப்பினர்களை தேர்வு செய்தது தமிழக அரசுதான். எனவே தமிழக அரசு நினைத்ததை இக்குழு செய்து முடித்திருக்கிறது.\nஇந்தக் குழுவில் சமச்சீர் கல்விக்கு எதிரான தனியார் பள்ளிகளின் முதலாளிகளை உறுப்பினர்களாக நியமித்தபோதே, சமச்சீர் கல்வி முறைக்கு இக்குழு சமாதி கட்டிவிடும் என்று அச்சம் தெரிவித்திருந்தேன். அதன்படியே இப்போது நடந்திருக்கிறது. சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்காக தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறிவிட்டது.\nஇதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யவில்லை. மாறாக ஒன்றாம் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ஆணையிட உச்சநீதிமன்றம், மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை தெரிவிக்கும்படிதான் 9 பேர் குழுவுக்கு அறிவுறுத்தியிருந்தது.\nசமச்சீர் கல்விமுறை செல்லும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஏற்கனவே உறுதி செய்திருப்பதால், சமச்சீர் கல்வி முறையை மாற்றுவது குறித்து இக்குழு ஆர��யக் கூடாது- மாறாக சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து மட்டுமே இக்குழு ஆராய வேண்டும்மு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.\nஆனால், தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவோ, உச்சநீதிமன்றம் சொன்ன பணிகளை செய்யாமல், சொல்லாத விசயங்களை செய்து விட்டு சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும், அறிக்கை களையும் ஆராய்ந்துதான் இந்த முடிவுக்கு வந்ததாக வல்லுநர் குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது.\nஆனால், அக்குழு ஆராய்ந்ததாக கூறப்படும் அறிக்கைகளின் பட்டியலில், சமச்சீர் கல்வி தொடர்பான முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தாக்கல் செய்த அறிக்கை இடம் பெறவில்லை. சமச்சீர் கல்வி முறைக்கு அடிப்படையான முத்துக்குமரன் குழுவின் அறிக்கையையே படிக்காமல் வல்லுநர் குழு எப்படி இந்த முடிவுக்கு வந்தது என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.\nவல்லுநர் குழு அறிக்கையை படிக்கும்போது ஒரு விசயம் தெளிவாக புரிகிறது. சமச்சீர் கல்வி வரக்கூடாது என்று தமிழக அரசு காலால் இட்ட பணியை வல்லுநர் குழு தலையால் செய்து முடித்திருக்கிறது.\nவல்லுநர் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு எதிராகவே இருப்பதால், அவற்றை சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய் துள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின்படி சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறேன்.\nஅவரு ஒரு ஆளு அவரு ஓடுறது ஒரு அறிக்கை விடுங்க பாஸ் ..\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் ��ேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2012/01/blog-post_22.html", "date_download": "2018-05-23T11:16:45Z", "digest": "sha1:LZGRRQIOHPIRWZSRM5F65RUHSKVSTPUY", "length": 7136, "nlines": 39, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: திருக்குறளை மேற்கோள் காட்டி கலாம் உரை", "raw_content": "\nதிருக்குறளை மேற்கோள் காட்டி கலாம் உரை\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஅலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற மும்மொழி தொடர்பான விசேட நிகழ்வொன்றில் அவர் பங்கேற்றிருந்தார்\n. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,\nமனங்களில் அமைதி நிலவினால் வீட்டில் சந்தோசம் வரும். அது நாட்டுக்கு சந்தோசத்தைத் தரும். அதன் மூலம் உலகத்தில் மகிழ்ச்சி தோன்றும். நாங்கள் யாரையும் பழிவாங்க நினைக்கக் கூடாது. தீமைகள் செய்தவரையும் மன்னிக்கும் மனப்பாங்கு நமக்கு வரவேண்டும்.\nஇவ்வாறு கூறிய அவர், திருக்குறளில் குறள் ஒன்றையும் எடுத்துக் காட்டினார். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற திருக்குறளின் அடியொன்றை நினைவூட்டிய அப்துல் கலாம் மும்மொழிகளிலும் பேசினார்.\nஆயுபோவன், வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும் என்று தனது உரையை ஆரம்பித்த அவர் சுமார் அரை மணிநேரம் பேசினார்.\nசுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க வரவேற்புரை நிகழ்த்தினார். சிங்கள மாணவர் ஒருவர் தமிழிலும் தமிழ் மாணவர் ஒருவர் சிங்களத்திலும் முஸ்லிம் மாணவர் ஒருவர் சிங்களத்திலும் உரையாற்றி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றனர்.\nஇந்த நிகழ்வின் பின்னர் மாணவர்களுடன் தாம் புகைப்படம் எடுக்கப் போவதாகக் கூறிய அப்துல் கலாம் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பின்னர் உரைபெயர்ப்பாளர் ராகுலனின் கையைப் பிடித்துக் கொண்ட அவர், அவரது நேர்த்தியான தமிழைப் பாராட்டினார். யாழ்ப்பாணத்தில் தாம் தமிழில் பேசப் போவதாக அங்கு கூறினார்.\nஇந்நிகழ்வில் அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், ரவூப் ஹக்கீம், ஆளுநர் அலவி மெளலானா, ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி., வட���்கு – கிழக்கு ஆளுநர்கள், பல்வேறு நாடுகளின் தூதுவர்கள், இந்தியத் தூதுவர், முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார மற்றும் பலர் பங்கேற்றனர்.\nஇந்த நிகழ்வில் முந்தல் தமிழ் வித்தியாலய மாணவி ஆர். சஹானா சிங்களத்திலும் தெல்தெனிய ம.ம.வி. மாணவி டபிள்யூ. லக்மாலி விஜேசூரிய தமிழிலும் அக்கரைப்பற்று முஸ்லிம் ம.வி. மாணவி பாத்திமா ஜமீமா ஆங்கிலத்திலும் நன்றியுரை நிகழ்த்தினர்.\nதிருக்குறளில் இல்லாத விசயமே இல்லை \nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithai?start=70", "date_download": "2018-05-23T10:28:45Z", "digest": "sha1:ZB2MRN7U23JP33PC6IATPBYMO3EUIZDN", "length": 4220, "nlines": 66, "source_domain": "kavithai.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபொதுவான நவீன கால கவிதைகள்,\nமற்றும் பல வகையான கவிதைகள்\nகொடுக்கிறேன்... எழுத்தாளர்: கவிக்கோ அப்துல் ரஹ்மான்\t 2731\nசுதந்திர தினம் எழுத்தாளர்: கவிமதி\t 1798\nபிரிவின் நீட்சி எழுத்தாளர்: அறிவுநிதி\t 1769\nகவிதை \"போல\" எழுத்தாளர்: பாண்டூ\t 1542\nஇருப்பும் இறப்பும் எழுத்தாளர்: காருண்யன்\t 1690\nஉயிரின் தேடல் எழுத்தாளர்: புதியமாதவி\t 1517\nகனக்கும் முகங்கள் எழுத்தாளர்: கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி\t 1320\nமின்ன‌ல் க‌யிறுக‌ள் எழுத்தாளர்: ருத்ரா\t 1071\nசெந்நிலா எழுத்தாளர்: கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி\t 1130\nபக்கம் 8 / 76\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவி���ையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://motor.vikatan.com/index.php?aid=15281", "date_download": "2018-05-23T11:07:37Z", "digest": "sha1:M2AYAIXJIMQOQV2FTLS52JVU36W4VGI3", "length": 2946, "nlines": 15, "source_domain": "motor.vikatan.com", "title": "52,686 ஸ்விஃப்ட் மற்ற�...", "raw_content": "\n52,686 ஸ்விஃப்ட் மற்றும் பெலினோ கார்களை ரீகால் செய்கிறது மாருதி சுஸூகி...\nமாருதி சுஸூகி தனது நெக்ஸா வலைத்தளத்தில், 1 டிசம்பர் 2017-க்கு பிறகு, 16 மார்ச் 2018-க்கு முன்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அணைத்து பெலினோ மற்றும் ஸ்விஃப்ட்டுகளுக்கு சர்வீஸ் கேம்ப் நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த சர்வீஸ் கேம்ப் மே 14-ம் தேதி முதல் அனைத்து டீலர்களிலும் நடைபெறும் என்றும் கூறியுள்ளது.\nடிசம்பர் 1, 2017 முதல் மார்ச் 16, 2018 வரை தயாரிக்கப்பட்ட 52,686 ஸ்விஃப்ட் மற்றும் பெலினோ கார்களில் பிரேக் வாக்யூம் ஹோஸ் பகுதியில் பழுது இருக்கலாம். அதனால், மே 14-ம் தேதிக்குப் பிறகு சர்வீஸ் சென்டருக்கு வந்து அந்த குறிப்பிட்ட பாகத்தைப் பரிசோதிக்க வேண்டும். தேவை என்றால் அந்தப் பாகத்தை இலவசமாக மாற்றித்தருவார்கள்.\nபழுது இருக்கலாம் எனச் சந்தேகம் இருக்கும் கார்களை டீலர்கள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்வார்கள். உங்கள் ஸ்விஃப்ட் அல்லது பெலினோவுக்கு இந்த ரீகால் பொருந்துமா என்று இந்த லிங்க்கை பயன்படுத்தி பார்த்துக் கொள்ளலாம். இதற்கு சேஸி நம்பர் தேவை.\nTAGS : மாருதி சுஸூகி ஸ்விஃப்ட், மாருதி பெலினோ, ஸ்விஃப்ட் ரீகால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2013/05/blog-post_1.html", "date_download": "2018-05-23T11:06:37Z", "digest": "sha1:MFV3FQZYGCAF42Q7SBHKBCSC37HQMJ4G", "length": 30518, "nlines": 260, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: \"ஆன்ச்சி மின்\" எழுதிய இரட்டை நாவல்கள்", "raw_content": "\n\"ஆன்ச்சி மின்\" எழுதிய இரட்டை நாவல்கள்\nஎம்ப்ரஸ் ஆர்கிட் (EMPRESS ORCHID)\n19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவின் “ச்சிங் டைனாஸ்டி” (Qing Dynasty)-யில், சகல அதிகாரங்களுடன் விளங்கிய “ஆர்க்கிட்” என்ற பேரரசியின் வரலாற்றுப்புதினம்தான்( Historical Fiction) இந்தப்புத்தகம். “யெகோநளா” (Yehonala) வம்சத்தில், சீனாவின் வறண்ட ஒரு பகுதியின், ஆளுநராகிய விளங்கிய ஒருவரின் மகளாக பிறந்து, அவளது சிறு வயதில் தந்தையை மட்டுமல்லாது, சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து, தாய், தங்கை, தம்பியுடன், பீகிங்கிற்கு அகதியாக வருவதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.\nஅ��ள், ஒரு இளம் அழகிய பெண்ணாக உருவெடுத்து, சிறுசிறு வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றியதோடு, மிகச்சிறு வயதில் முதிர்ச்சியையும். நல்ல அனுபவத்தையும் பெறுகிறாள்.\nஇதற்கிடையில் பேரரசராக பொறுப்பேற்கும் சியன் ஃபெங் (Hsein Feng) கிற்கு, பெண், மன்னிக்க, பெண்கள் தேடும் படலம் ஆரம்பிக்கிறது. நாடெங்குமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களில் தேர்வு செய்து, இருநூறாக வடிகட்டி அதில் வரும் நான்கு பேரில் ஒருவராக இவள் தேர்ந்தெடுக்கப்படும் அதிசயம் நடக்கிறது. ஆனாலும் மூத்த பேரரசியின் (Dowager Empress- Step mother of the Emperor) ஆலோசனைப்படி இன்னொரு பெண் ( Lady Nuharoo) பேரரசியாக முடிசூட்டப்பட, மற்ற மூவரும் துணைவிகளாக (concubine) ஆக்கப்படுகின்றனர். அவர்களில் இரண்டாம் நிலையில் இருக்கிறாள் நம் 17 வயது கதாநாயகி. இருநூறில் மற்ற அனைவருமே அடுத்த நிலையில் துணைவிகளாக, விலக்கப்பட்ட நகருக்கு வருகிறார்கள்.\nதன்னுடைய சர்வைவல் போராட்டத்தில், தாயின் உடல்நிலையைக் காரணம் காட்டி, வெளியே வரும் ஆர்க்கிட், ஒரு விலைமாதின் மேற்பார்வையில் சரசக்கலை பயின்று, அதன் மூலம் பேரரசரை மயக்குவதோடு, ஒரு குழந்தைக்கும் தாயாகிறாள். பேரரசருக்கு பிறக்கும் ஒரே மகன் இவன்தான்.\nஅதன் பின்னர் சுகவீனப்படுகிற தம் கணவனுக்கு நிர்வாகத்தில் உதவும் வகையில் உயர்கிறாள். தம் மகனை வளர்ப்பதோடு, தன்னுடைய நிலையை தக்க வைக்க படாதபாடு படுகிறாள். அப்போது பேரரசர் அவளையும் “பேரரசி” நிலைக்கு உயர்த்துகிறார்.\n“விலக்கப்பட்ட நகரில்” (Forbidden City) சிறுபான்மை மஞ்ச்சூரிய இனத்தவர், பெரும்பான்மை சீனர்களை பல நூற்றாண்டுகளாக ஆண்டு வருகின்றனர்.\nவிலக்கப்பட்ட நகரின் அமைப்பும், பிரமாண்டமும், நாகரிகமும், ஆடம்பரமும் நம்மை வியக்க வைக்கிறது. நம் தமிழ் அரசர்கள் வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் ஒன்றுமேயில்லை.இந்த நகரில் பேரரசர் தவிர வேற எந்த ஒரு ஆணும் இராத்தங்க முடியாது. இந்த முழு நகரமும் ஏறத்தாழ இரண்டாயிரம் அலிகளால் நிர்வகிக்கப்படுகிறது. தலைமை அலி, அதிக அதிகாரம் பொருந்தியவராய் இருக்கிறார்.\nஇதற்கிடையில், இங்கிலாந்து, ரஷ்யா, ஃபிரான்சு (1860) ஆகியோர் சீனாவின் எல்லைப்புறங்களில் தொல்லை கொடுத்து, விலக்கப்பட்ட நகர் வரை முன்னேற, பேரரசர் தன் பரிவாரங்களோடு தப்பி, தன்னுடைய கோடை அரண்மனையில் தஞ்சம் புகுகிறார். அவமானத்தால் குறுகிப்போகும் பேரரசர் சியன் ஃபெங் தன் இளம் வயதான 31 வயதில் இறந்துபோக, அவருடைய மகன் டுங் சி (Tung Chih) தன் ஐந்தாவது வயதில், பேரரசாக, மூத்த பேரரசி நுகரூ (Empress Nuharoo) மற்றும் பேரரசி ஆர்க்கிட் (Empress Tzu His alias Lady Yehonala) இருவரும் கோ-ரீஜன்ட் (Co-Regent) ஆக நியமிக்கப்படுகின்றனர்.இதிலே வேடிக்கை என்னவென்றால், சீனர்கள் வெள்ளைக்காரர் களை காட்டுமிராண்டிகள்(barbarians) என்று சொல்லுகிறார்கள்.\nபேரரசின் சகோதரர் இளவரசர் கங் (Prince Kung) மற்றும் தளபதி யுங் லு (General Yung Lu) உதவியோடு வெள்ளைக்காரர்களோடு உடன்பாடு செய்து, ஏராளமான பணம் கொடுத்து அனுப்பி விட்டதோடு, தலைமை அமைச்சர் செய்யும் சதியையும் முறியடித்து, விலக்கப்பட்ட நகருக்கு திரும்புவதோடு இந்தப் புத்தகம் முடிவு பெறுகிறது.\nதி லாஸ்ட் எம்ப்ரஸ் (The Last Empress)\nஇது ஆன்ச்சி மின் எழுதிய பார்த்து ரசித்த இரட்டை நாவலின் இரண்டாவது புத்தகம். தலைப்பைப் பார்த்ததும், நம்மில் பலபேர் பார்த்து ரசித்த \"தி லாஸ்ட் எம்பரர்\" திரைப்படம் ஞாபகம் வரும். அதிலே முதல் பகுதியில் தாராளமான படுக்கையில் ஏராளமாய்ப்படுத்துக்கொண்டு, அடுத்த பேரரசரை அறிவித்துவிட்டு செத்துப்போகும் பேரரசிதான் இந்த நாவலின் கதாநாயகி. நமக்கு ஏற்கனவே அறிமுகமான் எம்ப்ரஸ் ஆர்க்கிட்.\nடுங் சீ (Tung Chih) அழகுப்பெண்களை மணந்தும், ஏராளமான துணைவிகள் இருந்தும், விலைமாதரிடம் சென்று சீசீவேலைகள் செய்து சீக்குகள் வாங்கி, சின்ன வயதிலேயே ( 19 வயது) சீரழிந்து செத்துவிட, ஆர்க்கிட் தனது தங்கை மகனான குவாங் சு (Emperor Guang Hsu) வை பேரரசராக்குகிறார்.\nசீனா அப்போது பறந்து விரிந்த பகுதியாக, வியட்நாம், பர்மா, கொரியா, நேபாளம், மஞ்சூரியா மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளை ஆண்ட செல்வச் சிறப்பு மிகுந்த நாடாக விளங்கியதால், பல நாடுகளுக்கு அதன் மேல் ஒரு கண். குவாங் சூ பயந்த சுபாவமுள்ள நோஞ்சானாக இருந்தபடியால், ஆர்க்கிட் தான் தொடர்ந்து அரசாங்கத்தை கவனிக்க வேண்டியதிருக்கிறது. அப்போது பேரரசி நுகாரூ இறந்துபோவதால் எல்லாமே ஆர்க்கிட் தலைமேல்.\nஇதற்கிடையில், இளவரசர் செங் தலைமையில் பாக்சர்ஸ் என்று சொல்லப்படும் மஞ்சூரிய இளைஞர்களும், ஜெனரல் டுங் குவான் (Tung Kuvan) தலைமையில் உள்ள முஸ்லீம் வீரர்களும் இணைந்து, தலைநகரில் உள்ள வெள்ளைக்கார தூதர்கள் தங்கியிருக்கும் பகுதியை தாக்க ஆரம்பித்தனர். இதுதான் சாக்கென்று பிரிட்டிஸ், பிரெஞ்சு, ஜப்பான், ரஷ்யா, ஜெர்மன், இத்தாலி, டச்சு, ஆஸ்டிரியன், ஹங்கேரியன், பெல்ஜியம் மற்றும் அமெரிக்க படைகள் (August, 14, 1900) இலகுவாக சீனப்படைகளை முறியடித்து முன்னேறி, விலக்கப்பட்ட நகரை ஆக்ரமிக்க, மறுபடியும் பேரரசர் பரிவாரங்கள் ஆறு மாதம் அகதிகளாக சுற்றித்திரியும் அவலம் ஏற்படுகிறது.\nஅதன் பின்னர், ஏராளமான உரிமைகளையும் செல்வங்களையும் விட்டுக்கொடுத்து, பன்னாட்டு ராணுவத்தை வெளியேற்றிவிட்டு மீண்டும் விலக்கப்பட்ட நகரில் பிரவேசிக்கிறது பேரரசரின் பரிவாரங்கள்.\nதொடர்ந்து பேரரசர் நோய் வாய்ப்பட்டு, தம் 38 வயதில் பொசுக்கென்று உயிரைவிட, பேரரசி ஆர்கிட்டின் முழு கட்டுப்பாட்டில் சீனப்பேரரசு மீண்டும் வருகிறது.\nஇப்படியாக, மூன்று பேரரசர்களை பார்த்ததோடு, நான்காவது ஒரு பேரரசரை (Aisin-Gioro Puyi) நியமித்துவிட்டுத்தான் அவர்களின் உயிர் பிரிகிறது. அவரே சீனப்பேரரசின் கடைசி அரசர். அவருடைய வரலாறை \"Last Emperor\" படத்தில் பார்க்கலாம். கடைசியில் ஒரு தோட்டக்காரராக ஆகி, சாதாரண குடிமகனாக இறந்து போகிறார்.\nஇந்தப்புத்தகங்களை படிக்கும்போது, சீனப்பேரரசு எவ்வளவு பெரிய தேசமென்றும், எப்படியெல்லாம் கோலோச்சினார்கள் என்றும் பெரிய ஆச்சரியங்களை நமக்கு தருகிறது.\nஇவ்விரண்டையும் படித்துவிட்டு, பின்னர் “Last Emperor” திரைப்படத்தை மீண்டும் பார்த்தேன். ஒரு பெரிய வரலாற்றை அறிந்து கொண்ட திருப்தி ஏற்பட்டது.\nதற்சமயம் சீன ராணுவம், திபெத்தைப் பிடித்துக் கொண்டது. இந்திய எல்லைப்பகுதிகளில் பெருமளவு ஆக்கிரமித்து வைத்துள்ளது. அருணாசலப்பிரதேசத்தை உரிமை கொண்டாடுகிறது. தலாய் ஓபாமாவுக்கு அபயமளித்தது அவர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு தொடந்து உதவி வருகிறது. போதாக்குறைக்கு இப்போ லடாக் பகுதியையும் பிடித்து வைத்துள்ளது.இதையெல்லாம் பார்க்கும்போது, வரலாறு திரும்புகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ��த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (92)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nமெக்சிகோ பயணம் 13: உசுப்பேத்தி உசுப்பேத்தியே உயிர...\nமெக்சிகோ பயணம் 12 : எய்ட்ஸ் ஃப்ரீயா அல்லது ஃப்ரீ எ...\nபேர் போன கதை -தாத்தாவின் அதே அவஸ்தை பேரனுக்கு\nமெக்சிகோ பயணம்-11 : கமல்ஹாசனுக்கே கத்துக்கொடுப்பாய...\nமெக்சிகோ பயணம்-10 : மெக்சிகோவின் விடுதலைப்போராட்டம...\nவசந்த காலம் : ஒரு டைவர்ஸ் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்\nஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்: கணேசன் ஐயர்\n\"ஆன்ச்சி மின்\" எழுதிய இரட்டை நாவல்கள்\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2012/04/blog-post_16.html", "date_download": "2018-05-23T10:30:28Z", "digest": "sha1:L5CC6EEAQCRPDHLW773QSC4Z5WXFJCPB", "length": 56731, "nlines": 493, "source_domain": "sengovi.blogspot.com", "title": "குவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்... | செங்கோவி", "raw_content": "\nகுவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்...\nகுவைத் முத்தமிழ் கலை மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் கலந்துகொள்ளப் போவதாய் அறிந்த போது, சந்தோசத்தில் துள்ளினேன். பலவருடங்களாக ஜெயமோகனின் வாசகன் என்பதாலும், அவருக்கு அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்புவன் என்பதாலும் கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்தே தீருவது என்று முடிவு செய்தேன். எனவே ஒரு வரவேற்பு மின்னஞ்சலை அனுப்பிவைத்தேன். அவரும் நேரில் சந்திப்போம் என்று பதில் அனுப்பிவிட குஷியானேன்.\nஅதே நேரத்தில் என் மனம் கவர்ந்த சில எழுத்தாளர்களை சந்தித்த தருணங்கள் ஞாபகத்தில் வந்தன. சுஜாதாவை மெரீனா பீச்சில் திடீரென நேரில் பார்த்து, இன்ப அதிர்ச்சியில் ஒன்றுமே பேசாமல் சிலை மாதிரி நின்றேன். அவர் சிறுபுன்னகையுடன் கடந்து சென்றார். திரும்பிச் சென்று பேசலாம் என்றால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. \"நான் உங்க வாசகன் சார்..நல்லா எழுதுறீங்க” என்று மட்டுமே சொல்லத் தோன்றியது. ஆனாலும் சொல்லாமல் நடையைக் கட்டினேன். அதே போன்றே பாலகுமாரனைப் பார்த்தபோதும் ‘என்னத்தைப் பேச...’ என்று வியப்புடன் பார்த்தபடி நகர்ந்திருக்கிறேன்.\nஎனவே ஜெயமோகன் வருகிறார் என்றதும் என்ன செய்வது என்று யோசித்தேன். எழுத்தாளனை வாசகன் சந்திப்பது அவசியம் தானா எழுத்தாளன் சொல்ல விரும்புவது அனைத்தையும் எழுத்தின் மூலமே சொல்லியிருப்பாரே..நேரில் சொல்வதெற்கென்றே தனியாகக் கருத்துக்களை வைத்திருப்பார்களா என்று யோசனை ஓடியது. ’ஜெயமோகனை எதற்காகச் சந்திக்க வேண்டும் எழுத்தாளன் சொல்ல விரும்புவது அனைத்தையும் எழுத்தின் மூலமே சொல்லியிருப்பாரே..நேரில் சொல்வதெற்கென்றே தனியாகக் கருத்துக்களை வைத்திருப்பார்களா என்று யோசனை ஓடியது. ’ஜெயமோகனை எதற்காகச் சந்திக்க வேண்டும்’ என்று யோசிக்கையில் ‘ஜெயமோகன் ஏன் எனக்கு முக்கியமானவராய் ஆனார்’ என்று யோசிக்கையில் ‘ஜெயமோகன் ஏன் எனக்கு முக்கியமானவராய் ஆனார்’ என்று யோசித்தேன். எத்தனையோ எழுத்தாளர்களின் எழுத்துக்களில் இருந்து, எத்தனையோ உபயோகமான கருத்துக்களை சிறுவயது முதலே எடுத்துக்கொண்டு வருகிறேன். அந்த வகையில் ஜெயமோகன் எனக்கு முக்கியமானவர். ஏன் என்றால், அதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.\nமூன்றாவது காரணம், காந்தியடிகளை இந்த தலைமுறையிடம் புதிய வெளிச்சத்தில் இன்றைய காந்தி மூலம் அறிமுகப்படுத்தியது. உள்நாட்டு-வெளிநாட்டு சக்திகளால் தொடர்ந்து வசை பாடப்பட்டு, ’காந்தியம் என்பது வழக்கில் இருகக்கூடாத, இருக்க முடியாத போலி கற்பனாவாதம், காந்தியத்தை ஏற்பது நவநாகரீக உலகில் கோமாளித்தனம்’ என்று பெரும்பாலான அறிவுஜீவிகள் சொல்லிகொண்டிருந்த வேளையில் ஜெயமோகன் துணிந்து இன்றைய காந்தியை எழுதினார். மானுட தரிசனங்களில் மகத்தான ஒன்றாக சத்தியாக்கிரகத்தை முன்னிறுத்தினார். காந்தியத்தின் மேல் ஈடுபாடு கொண்ட எனக்கு அது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.\nஇரண்டாவது காரணம், முரணியக்கம் என்ற ஒன்றை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அது மார்க்ஸிய சிந்தனைகளில் இருந்தே தான் பெற்றதாகச் சொன்னாலும், பெருவாரியான தமிழ் வாசக வட்டத்திடம் தொடர்ந்து அதை எல்லா முக்கியமான விஷயங்கலிலும் போட்டுக்காட்டி, விளக்கியது ஜெயமோகன் தான்.\nமுதல் காரணம், அவர் எனக்கு அனுப்பிய பதில் மின்னஞ்சலில் சொல்லிய ஒரு வாக்கியம். “நம��ு மனநிலையையும் கருத்துக்களையும் நாமே தான் உருவாக்கிக்கொள்ள வேண்டுமே தவிர எதற்கும் எதிர்வினையாக அவற்றை உருவாக்கக்கூடாது” எனது சொந்த வாழ்விலும் அலுவலக வாழ்விலும் அந்த வாக்கியம் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. எதற்கும் எளிதில் ரியாக்ட் பண்ணாமல், நமது இயல்பு/சுயதர்மத்தின்படியே நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆணியடித்தாற்போன்று அவ்வாக்கியம் சொல்லியது. பல இக்கட்டான தருணங்களிலும், உணர்ச்சிவசப்பட்டு வார்த்தை இழக்கும் சூழ்நிலைகளிலும் எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் இருக்கும் ஆற்றலை அது கொடுத்தது.\nஎனவே இந்த மூன்று காரணங்களுக்காக ஜெயமோகனைச் சந்தித்து நன்றி கூறுவது என்று முடிவு செய்தேன். ஒரு வாசகன் எழுத்தாளனைச் சந்திக்க, இதை விடவும் நல்ல காரணம் இருக்க முடியாது என்று நினைத்துக்கொண்டேன்.\nவிழாவுக்குச் செல்ல ஆஃபீசில் பெர்மிசன் வாங்கிக்கொண்டேன். (எனக்கு ஜெயமோகனை நல்லாத் தெரியும் சார்..நான் போகலேன்னா ஃபீல் பண்ணுவார் சார்..ஹி..ஹி) அதன்பிறகே தெரிந்தது என் நெருங்கிய நண்பரின் நண்பர் பழமலை.கிருஷ்ணமூர்த்தி தான் விழா ஏற்பாட்டாளர் என்று. பின்னர் அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நேரத்திற்கே ஆவலுடன் போய் காத்திருந்தேன். இலக்கிய விழாவுக்கு கூட்டம் வராது, ஜெயமோகனுடன் நன்றாகப் பேசலாம் என்று நினைத்தால், குடும்ப சகிதம் பலரும் வந்து அரங்கத்தையே நிறைத்திருந்தார்கள். ’அவரை இந்தக் கூட்டத்தில் எப்படி நெருங்குவது அப்படியே நெருங்கினாலும் பிரபல எழுத்தாளர் ஆயிற்றே..நம்மை ஞாபகம் வைத்திருப்பாரா..சொக்கா..எனக்கில்லே..எனக்கில்லே’ என்று மனதிற்குள் புலம்பியபடியே உட்கார்ந்திருந்தேன்.\nஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் வந்து சேர்ந்தார்கள். நாஞ்சிலார் கல்லூரி பேராசிரியர் போல் தோற்றமளித்தார். ஜெயமோகன் ஜீன்ஸில் கேசுவலாய் வந்திருந்தார்.விழா ஆரம்பமாக குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது ஜெயமோகன் யாரையோ பார்க்க எழுந்து அரங்கத்தை விட்டு வெளியே வந்தார். நானும் இது தான் சமயமென கூட்டத்தில் இருந்து நழுவி, வெளியேறினேன். அதற்குள் அவர் அரங்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தார். ‘வடை போச்சா..’ என்று அவசரமாக நெருங்கினேன்.\n“ஹலோ சார்..”என்றபடியே கைகுலுக்க கை நீட்டினேன். அவரும் சிரித்தபடியே கை குலுக்கும்போது “நான்..செங்கோவி” என்றேன். அதற்கு அவர் ‘அப்படி யாரையும் தெரியாதே’ என்று சொல்லவில்லை..”செங்கோவியா..மெயில் அனுப்புவீங்களே..”என்றார். மிக மென்மையான குரலுடன் அவர் கேட்டதும் சந்தோசம் தாங்கவில்லை..அவரை வழிமறித்திருப்பது ஞாபகம் வந்ததால் ‘ஓகே சார்..விழா முடியட்டும் பார்ப்போம்’ என்று சொல்லி வழிவிட்டேன். அவரும் சரியென்றபடியே நகர்ந்தார்.\nவிழாவில் ஜெயமோகன் ‘அறம் எனப்படுவது யாதெனின்..’ என்ற தலைப்பில் பேசினார். அறம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல்லில் ஆரம்பித்து சங்ககாலம்-சிலப்பதிகாரக் காலம்-தற்கால அறம்-இல்வாழ்வில் அறம்-துறவு அறம்-அரசியல் அறம் என பிரமிடு போல் அடுக்கிகொண்டே வந்து அனைவருக்கும் பொதுவான மானுட அறத்தில் பேச்சை முடித்தார். ‘குழந்தையிடம் விளையாட்டுப் பொருளைக் கொடுத்துவிட்டு உடைக்காமல் விளையாடு என்று சொல்வதைப் போல இந்தப் பிரபஞ்சம் மனிதனிடம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று ஜெயமோகன் சொன்னதை மிகவும் ரசித்தேன். (இப்போதும் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன்).\nநாஞ்சில் நாடன் “தமிழில் கலை இலக்கியங்கள்-எதுவரை சென்றோம்..எங்கே நிற்கிறோம்”என்ற தலைப்பில் பேசினார். சங்ககாலப் பாடல்கள் பலவற்றையும் விளக்கிச் சொல்லி, அப்பேர்ப்பட்ட பெருமைமிகு பாரம்பரியம் மொண்ட நாம், நம் பிள்ளைகளுக்கு மரங்களின்/பறவைகளின் பெயர்களைக்கூட தமிழில் சொல்லித் தருவதில்லையே..புறநானூறு-கம்பராமாயணம் போன்றவற்றைச் சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை..அடிப்படை விஷயங்களையாவது சொல்லலாம் அல்லவா” என்று கேள்வி எழுப்பி, மொத்தக்கூட்டத்தையும் சிந்திக்க வைத்தார்.\nநிகழ்ச்சி முடிந்ததும் பலாப்பழத்தில் ஈ மொய்ப்பது போல் எழுத்தாளர்களை கூட்டம் மொய்த்துக்கொண்டது.கூட்டம் காலியாகி சாப்பாடை நோக்கி நகர்ந்ததும் நான் மெதுவாக முன்னேறி நாஞ்சிலாருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, ஜெயமோகனை அடைந்தேன்.\n“உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் சார்..நாலு வருசம் முன்ன எனக்கு மெயிலில் நீங்கள் சொன்ன ‘நம் மனநிலையையும்....’ வாக்கியம் இன்னைக்கும் எனக்கு உபயோகமா இருக்கு சார்” என்றேன்.\n“அது உண்மை..அப்படித்தானே நாம இருக்கணும்” என்றவர் தொடர்ந்து “செங்கோவி..இது என்ன பெயர்” என்று கேட்டார். செங்கோவி-பெயர்க்காரணம் பதிவை சுருக்கமாகச் சொன்னேன்.\n அடுத்த முறை வரும்போது அவரைப் போய்ப் பாருங்க..முடிந்தால் நாமளும் மீட் பண்ணுவோம்” என்று சகஜமாகப் பேசிக்கொண்டே போனார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, இளைஞர் கூட்டம் ஒன்று அவரை நெருங்கி விஷ்ணுபுரம் பற்றிப் பேச ஆரம்பித்தது.\n“படிக்கவே கஷ்டமா இருக்கு சார்” என்று ஒரு அன்பர் புகார் செய்தார். நானும் அதிமேதாவியாக \"முதல்-40-50 பக்கங்கள் தான் அப்படி இருக்கும்..பிறகு எளிதாக இருக்கும்..ஏன் சார், பர்ப்பஸாவே அப்படி எழுதினீங்களா இதைத் தாண்டி வர்றவங்க வரட்டும்ங்கிற மாதிரி... இதைத் தாண்டி வர்றவங்க வரட்டும்ங்கிற மாதிரி...\nஅவர் சிரித்தபடியே “அப்படி இல்லை..மொத்தமும் ஒன்னுபோல தான் இருக்கு..படிக்கப் படிக்க பழகிடுது”என்றார்.\nமேலும் பலரும் அவரைச் சந்திக்க,பொண்ணு பார்க்க வந்தவர்கள் போல் அவரை உற்றுப்பார்த்தபடியே நின்றுகொண்டிருந்ததால், அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன். நாஞ்சில் நாடனை அதிகம் நான் படித்ததில்லை என்பதால், அவரை நான் நெருங்கவில்லை.\nஅவர் காந்தியத்தை எழுத மட்டுமே செய்யவில்லை, வாழ்க்கையிலும் காந்திய எளிமையை கடைப்பிடிக்கிறார் என்று தெரிந்தது. எவ்வித அலட்டலும் இன்றி, சிரித்த முகமாய் பேசிக்கொண்டிருந்தார். தினமும் 1000 ஹிட்ஸ் வந்தாலும் தலைகால் புரியாத நபர்களுக்கு மத்தியில் இப்படி ஒருவரா கொஞ்சம்கூட கெத்து காட்டாமல் ஏமாற்றி விட்டாரே என்று தோன்றியது. ‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’ என்ற அர்த்தத்தில் அவர் ஒருமுறை எழுதியிருந்தது ஞாபகம் வந்தது.\nஅதுவொரு இனிய பொன்மாலைப் பொழுதாகவே முடிந்தது.\nஅருமைஅவரின் அறம் குறித்த பேச்சையும் பகிருங்கள், பிற வாசகர்கள் என்ன உரையாடினார்கள் என்பதையும் ramjiyahoo\nஜெ.வின் முழுப்பேச்சும் அவரது தளத்தில் வரும் என்று நம்புகிறேன்..அதனாலேயே விரிவாக எழுதவில்லை..அவரது வார்த்தைகளிலேயே அதைச் சுவைப்போமே\nஅண்ணா வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி.. அப்புறம் குருநாதர் ஜெ வை சந்தித்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி. நான் அவரது வீட்டுக்கு வெகு அருகில்தான் வசிக்கிறேன். (வேலை சென்னையில்). இருந்தும் ஒரே ஒருமுறை மினி பஸ்ஸில் அவருக்கு அருகில் உட்கார்ந்து பயணம் செய்ததைத் தவிர ���வரைப் பார்த்ததில்லை.\nநீங்கள் சாரு வின் தீவிர ரசிகர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தேகம் விமர்சனமெல்லாம் அடித்து துவைத்து தொங்கவிட்டீர்கள். நானும் தேகம் படித்தேன். எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. ஒரு 20 பக்கங்கள் படித்தேன். Fetish எழுத்து. தூக்கி கடாசி விட்டேன்.90 ரூபாய் போச்சு.\nதற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். பணி நிமித்தம். இன்றைய காந்தியும், விஷ்ணுபுரமும் வாங்கி வந்தேன். இன்றைய காந்தி படித்துக் கொண்டிருக்கிறேன். முடித்தவுடன் இது குறித்து ஒரு பதிவு எழுதும் எண்ணம் உண்டு. மற்றபடி சிறப்பாக ஒன்றும் இல்லை. வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்.\n‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’////\nநாஞ்சில் நாடனின் பனமர வாசத்துடன் .இருக்கும் எழுத்துகள் கிராமிய எதார்தத்தை பிரதிபலிக்கும், திரைப்படமாக வந்த \"பூ\" உட்பட...வாய்ப்பு கிடைத்தால் சுவைத்து பாருங்கள்\n@Rajesh kumar சாருவின் எழுத்து நடை மேல் இப்போதும் எனக்குப் பிரியம் உண்டு நண்பரே..ராசலீலையும் ஜீரோ டிகிரியும் இப்போதும் எனக்குப் பிடித்தவையே..சாருவின் எழுத்து வாழ்க்கையை வாழ்வது பற்றி அதிகம் பேசுகிறது, ஜெ.வின் எழுத்து வாழ்க்கையை புரிந்துகொள்வது பற்றிப் பேசுகிறது..மற்றபடி, கட்சி கட்டுவதில் பெரிதாக எனக்கு ஆர்வம் இல்லை, ராஜேஷ்..\nஜெ.வுக்குப் பக்கத்து வீட்டுக்காரரா நீங்கள்\n//வீடு சுரேஸ்குமார் said... [Reply]\nநாஞ்சில் நாடனின் பனமர வாசத்துடன் .இருக்கும் எழுத்துகள் கிராமிய எதார்தத்தை பிரதிபலிக்கும், திரைப்படமாக வந்த \"பூ\" உட்பட...வாய்ப்பு கிடைத்தால் சுவைத்து பாருங்கள்//\nஅவரை அதிகம் படிக்காதது என் குறை தான் சுரேஸ்..நிச்சயம் படிக்கிறேன்.\nசெங்கோவி, எனக்கு இந்த புகை படங்களை பார்க்கும் போது உங்களுடைய பிரதிபலிப்பாக தான் ஜெய மோகன் தோன்றுகிறார். எனக்கு ஜெய மோகனின் எழுத்துக்கள் பரிச்சயம் இல்லை.\nஜெய மோகனின் சிறுகதைகள் சில படித்திருக்கிறேன். சமீபத்தில் 'ஊமைச் செந்நாய்'.\nகேரளாவில் கிறிஸ்தவம் பரவியதைப் பற்றி அட்டகாசமாக விவரிக்கும் நாவல் ஒன்று (பெயர் ஞாபகம் வரவில்லை) படித்திருந்தேன். மிகக்கவர்ந்தது. காரணம் அது அன்றைய பழைய யாழ்ப்பாணத்தின் சூழ்நிலைக்கும் அப்படியே பொருந்திப் போகக் கூடியதாக இருந்ததும் ஒரு காரணம்\n//“நமது மனநிலையையும் கருத்துக்களையும் நாமே தான் உருவாக்கிக்கொள்ள வேண்டுமே தவிர எதற்கும் எதிர்வினையாக அவற்றை உருவாக்கக்கூடாது”//\n ஆனால் பல சந்தர்ப்பங்களில் மிகக் கடினமானது இல்லையா\n//சுஜாதாவை மெரீனா பீச்சில் திடீரென நேரில் பார்த்து, இன்ப அதிர்ச்சியில் ஒன்றுமே பேசாமல் சிலை மாதிரி நின்றேன். அவர் சிறுபுன்னகையுடன் கடந்து சென்றார்.//\nஅண்ணன் பிளான் பண்ணி போட்டோ எடுத்திருக்காப்ல\nமுரணியக்கம் பற்றி எளிமையா உங்கள் ஸ்டைலில் எழுதும் முயற்சி ஏதாவது...\nகொடுத்து வைத்தவர் நீங்கள் சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன்....எல்லோரையும் சந்தித்திருக்கிறீர்கள். சுஜாதாவை ஒருமுறையாவது நேரில் பார்ப்பது (சந்திப்பதுகூட இல்லை ) எனது லட்சியமாக இருந்தது\nநல்ல சந்திப்பு.நல்ல புகைப் படப் பிடிப்பு.(யாராச்சும் சினிமா டைரக்டருங்க கண்ணுல பட்டுடப் போவுது,ஹஹ\n//சாருவின் எழுத்து வாழ்க்கையை வாழ்வது பற்றி அதிகம் பேசுகிறது, ஜெ.வின் எழுத்து வாழ்க்கையை புரிந்துகொள்வது பற்றிப் பேசுகிறது..//\nஅருமை. நாநும் இருவரின் எழுத்துககளையும் தொடர்ந்து படிப்பவன். எனக்குமட்டும் ஏன் இந்த மாதிரி நச்சென்ற கருத்துக்கள் தோணவே மாட்டேனென்கிறது\nஇதுவரை ஜெயமோகனைப்படித்ததில்லை.நாஞ்சில் விகடனில் எழுதிய தொடர் படித்தேன் பிடித்திருந்தது.வாசகனுக்கு எழுத்தாளரைச் சந்திக்கும் ஆர்வம் இருக்கும் ஆனால் எல்லாராலும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடையாது நீங்கள் கொடுத்து வைத்திருக்கின்றீர்கள்.\nபடம் எடுக்கும் போது நல்லா கவனமாக இருந்திருக்கின்றீர்கள் .ஹீ\nஇப்ப எல்லாம் இரவில் எட்டிப்பார்க்க காவல் இருந்தால் \nதேவதச்சன் கவிதைகள் கேள்விப்பட்டேன் ஜெயமோகனும் அவர் ஊர்காரர் போல\nபன்னிக்குட்டி ராம்சாமி April 16, 2012 at 2:10 PM\nவில்லங்கம் புடிச்ச ஆளுய்யா நீரு, போட்டோவ இப்படியா புடிக்கிறது உங்களுக்குன்னு நேரா நிக்கிற மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டீங்கதானே\nபன்னிக்குட்டி ராம்சாமி April 16, 2012 at 2:11 PM\nஉங்க ப்ளாக் பத்தியெல்லாம் சொன்னீங்களா\nபன்னிக்குட்டி ராம்சாமி April 16, 2012 at 2:12 PM\nமத்தபடி நமக்கும் இந்த எலக்கியங்களுக்கும் ரொம்ப தூரமுங்கோ.........\nமாம்ஸ், பெரும் எழுத்தாளருடன் சந்திப்பு... மிக்க மகிழ்ச்சியான தருணம் உங்களுக்கு...\nபிளான் பண்ணி போட்டோ எடுத்துப்புட்டு சமாளிப்பு ��ேற\nமுரணியக்கம் பற்றி எளிமையா உங்கள் ஸ்டைலில் எழுதும் முயற்சி ஏதாவது...//\nமுரணியக்கம்னா அது இல்லை தம்பி..அதனால அது வேணாம்\nநல்ல சந்திப்பு.நல்ல புகைப் படப் பிடிப்பு.(யாராச்சும் சினிமா டைரக்டருங்க கண்ணுல பட்டுடப் போவுது,ஹஹ\nஹா..ஹா..ஐயா, அது தற்செயலாய் நண்பர் எடுத்தது...மற்றபடி அஜித்-விஜய்யின் பொழைப்பைக் கெடுக்கும் எண்ணம் எனக்கில்லைன்னு உங்களுக்குத் தெரியும் தானே (அப்புறம், பையன் நலம்\nதேவதச்சன் கவிதைகள் கேள்விப்பட்டேன் ஜெயமோகனும் அவர் ஊர்காரர் போல\nஇல்லை நேசரே, தேவதச்சன் கோவில்பட்டிக்காரர்..எங்கள் ஊர்\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nவில்லங்கம் புடிச்ச ஆளுய்யா நீரு, போட்டோவ இப்படியா புடிக்கிறது உங்களுக்குன்னு நேரா நிக்கிற மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டீங்கதானே உங்களுக்குன்னு நேரா நிக்கிற மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டீங்கதானே\n//உங்க ப்ளாக் பத்தியெல்லாம் சொன்னீங்களா\nஅவருக்குத் தெரியும்னு நினைகிறேன்..அதுபற்றி பேசிக்கொள்ளவில்லை.\n// ரஹீம் கஸாலி said...\n// தமிழ்வாசி பிரகாஷ் said...\nமாம்ஸ், பெரும் எழுத்தாளருடன் சந்திப்பு... மிக்க மகிழ்ச்சியான தருணம் உங்களுக்கு...//\nநிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபவம் பெற்றேன்.\nசெங்கோவி said... ஹா..ஹா..ஐயா, அது தற்செயலாய் நண்பர் எடுத்தது...மற்றபடி அஜித்-விஜய்யின் பொழைப்பைக் கெடுக்கும் எண்ணம் எனக்கில்லைன்னு உங்களுக்குத் தெரியும் தானே\nஇதுக்குன்னே ஒரு கேமராமேனை கூட்டிட்டு போயிருக்காருயா மனுஷன்\nசுஜாதா ஒரு முறை சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது \" உங்களது ஹீரோவை நேரில் பார்த்தபின்பு அவர்கள் பற்றிய கண்ணோட்டத்தில் / கருத்தில் / பிரியத்தில் மாற்றம் வரலாம்\"\n//‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’ என்ற அர்த்தத்தில் அவர் ஒருமுறை எழுதியிருந்தது ஞாபகம் வந்தது.//\nஅது சரி உங்களுக்கு பிரியத்தில் மாற்றமோ அல்லது ஏமாற்றமோ இருக்கிறதா\nசெங்கொவி அண்ணே கடைசி வரைக்கும் உங்க முகம் பார்க்க முடியாமல் போச்சுதே...\nதங்களின் திக், திக் அனுபவத்தை பதிவு செய்த விதம் அருமை .ஆனால் கடைசியில் ‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’ என்று முடித்து எனக்கு ஒரு ஆற���தலை ஏற்படுத்திவிட்டீர்கள் .ஆம் உங்களை போலவே (1990 ஆம் என்று நினைக்கிறன் ) என் சொந்த மண்ணுக்கு (திண்டுக்கல் ) வைரமுத்துவும் ,பாலா சாரும் ஒரு பதிப்பக திறப்பு விழாவுக்கு வந்திருந்தார்கள .விஷயம் தெரியாத நான் நண்பரின் அண்ணனின் கல்யாண வேலையில் மிக மும்முரமாக வேலை செய்து கொண்டு இருந்தோம் .அப்போது நான் பாலா சாரின் பைத்தியம் அவருக்கு நான் நிறைய கடிதமும் எழுதி பதிலும் கிடைத்திருக்கிறது .எனவே மிகவும் சிரமப்பட்டு பேச ஏற்பாடு செய்தார்கள் .மேடை பின்புறம் வரை போனபின் நான் பேசினால் அவர் ஒரு ஹலோ சொல்வார் என மனதில் பட்டது .மிக அருகில் போனபின் மறுத்தேன் .நண்பர்களனைவருக்கும் என்மேல் கோபம் .அதனை நினைவுபடுத்திவிட்டீர்கள் .நன்றி\nஅருமையான பதிவு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.\nவணக்கம் செங்கோவி. நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நிகழ்ச்சி நடந்த நாள் காலை முதல் மாலை வரையில் அவர்களுடனேயே இருந்து அவர்களின் உரையாடல்களை ரசித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். விரைவில் தீவிர வாசகர்களுடனான ஒரு சந்திப்பை குவைத்தில் ஏற்பாடு செய்வோம். நன்றாக பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.\n//வணக்கம் செங்கோவி. நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. விரைவில் தீவிர வாசகர்களுடனான ஒரு சந்திப்பை குவைத்தில் ஏற்பாடு செய்வோம். நன்றாக பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.//\n‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’////ஜெய மோகனின் சத்தியமான வார்த்தைகள்.....Ravi,Kuwait\nமுருக வேட்டை_5 (அதிரடித் தொடர்)\nமுருக வேட்டை_4 (அதிரடித் தொடர்)\nமுருக வேட்டை_3 (அதிரடித் தொடர்)\nநாம ஏங்க இப்படி இருக்கோம்\nமுருக வேட்டை_2 (அதிரடித் தொடர்)\nமுருக வேட்டை_1 (அதிரடித் தொடர்)\nதட்டு நிறைய லட்டு...(நானா யோசிச்சேன்)\nகுவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்...\nஒரு கல் ஒரு கண்ணாடி - விமர்சனம்\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97779", "date_download": "2018-05-23T10:58:54Z", "digest": "sha1:54HFPDEY34TQ67VJAGTHPYQBZG7MRRWV", "length": 20039, "nlines": 155, "source_domain": "tamilnews.cc", "title": "தூங்கும்போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது.", "raw_content": "\nதூங்கும்போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது.\nதூங்கும்போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது.\nமனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள்.\nஅதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள்.\nஆனால், இதுபோன்ற எவ்விதமான முயற்சிகளும் தேவையின்றி ஆணும், பெண்ணும் சந்தோஷமான மனநிலையைக் கலவியின் மூலம் மிக எளிதாக அடைய முடியும்.\nஇதுவே திருப்தியான நிலை என்று விவரிக்கிறார் வாத்ஸ்யாயனர்.\nஆணும் பெண்ணும் அடிக்கடி கலவியில் ஈடுபடுவதன் மூலம் அல்லது கலவியைப் பற்றி மனத்தில் எண்ணிக்கொண்டிருப்பதன் மூலம் திருப்தி, சந்தோஷத்தை அடைய முடியும்.\nதன் மனைவி அல்லது கணவனுடன் உறவுகொள்ளும்போது, வேறு கற்பனை நபரை மனத்தில் நினைத்துக்கொள்வதன் மூலமும் திருப்தி அடைய முடியும்.\nஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடம் இன்பத்தை எட்டு வழிகளில் பெற முடியும் என்கிறார் வாத்ஸ்யாயனர்.\nகலவி இன்பம் கிடைப்பதற்கான முதல் வழி தழுவுதல்.\nவீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்தின் மூலம் கணவன்-மனைவி ஆனவர்கள், ஸ்பரிச சுகத்தை முன்னரே அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.\nஅதுபோல், காதலர்களின் முதல் ஸ்பரிசமும் அதிக இன்பமும் திருப்தியும் தரக்கூடியது.\nதொடுவதற்கு முன்னதாகவே, ஸ்பரிசத்தைப் பற்றி மனத்துக்குள் எண்ணிக்கொண்டிருப்பதன் மூலமும், பட்டும் படாமலும் தொட்டு நகர்தல் மூலமும் கிடைக்கும் தழுவுதல் இன்பம் மிகவும் உயர்வானதாகும்.\nபிறர் அறியாத நேரத்தில் ஆண் அல்லது பெண் இடித்துவிட்டு நகர்தலும், உடலில் அந்தரங்க இடத்தைத் தொட்டுவிட்டுச் செல்வதும் அதிக திருப்தி தரக்கூடியதாக, நினைத்து நினைத்து சந்தோஷப்படக்கூடியதாக இருக்கும்.\nயாரும் காண முடியாத இருட்டில், ஏராளமான முகம் தெரியாத மனிதர்களின் கூட்டத்தின் நடுவில் அல்லது காதலர்கள் இருவரும் ரகசிய தனி இடத்தில் இருக்கும்போது அவசரம் அவசரமாக கட்டிக்கொள்வதும், உராய்ந்துகொள்வதும் இந்த முதல் வகை இன்பமாகும்.\nபிடித்து விடுதல் அல்லது கசக்குதல் போன்றவையும் தழுவல் வகையைச் சேர்ந்ததாகும்.\nஇந்தத் தொடுதல் மூலம் கிடைக்கும் சந்தோஷம், கலவி அனுபவத்துக்கு முன்னதாகவே கிடைக்கும் எளிதான சந்தோஷமாகும்.\nகலவி அனுபவம் இல்லாத புத்தம் புதியவர்களுக்கு முழுமையான இன்பமும் திருப்தியும் தரக்கூடியது.\nஆனால், நீண்ட நாள் காதலர்கள் அல்லது ஏற்கெனவே இன்பம் அனுபவித்த கணவன்மனைவிக்கு இந்தத் தழுவுதல் முழுமையான இன்பம் தராது.\nஆனால், காம இச்சையைத் தட்டி எழுப்புவதற்கு இவை போதுமானதாகும்.\nகால் விரலால் கால் விரல்களைத் தொடுவது, இடுப்பைக் கிள்ளுவது, மார்பைக் கசக்குதல் போன்றவையும் காம இச்சையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வது ஆகும்.\nதொடுதலுக்கு அடுத்தபடியாக இன்பம் தருவது முத்தம். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்த இடங்களாகும்.\nகலவியில் அனுபவம் இல்லாதவர்களுக்குச் சாதாரண முத்தங்களே இன்பத்தை அள்ளித்தரக்கூடியதாக இருக்கும்.\nஅதாவது, உதட்��ின் மீது உதட்டை வைத்து முத்தமிடுதல், ஆணோ அல்லது பெண்ணோ மற்றவருடைய தாடையைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி, உதடுகளில் முத்தமிடுவது, உதட்டை நாக்கால் வருடுவது, உதட்டை பலமாக அழுத்தி உறிஞ்சுவது, உதட்டைக் கவ்விக்கொள்வது எல்லாமே சாதாரண வகை முத்தமாகும்.\nஆண் அல்லது பெண் தூங்கும்போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது.\nஅதேபோல் வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பவரை காம விளையாட்டுக்கு அழைப்பதற்கும் முத்தம் சிறந்த வகையில் பயன்படுகிறது.\nஒருவர் நாக்கால் அடுத்தவரது பற்களைத் தொடுவதும், நாக்கை மற்றவர் வாய்க்குள் நுழைத்து, இருவருடைய நாக்குகளும் துழாவுவதும் இந்த வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த வகையிலான முத்தமானது, குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரையிலும் நீடிக்க முடியும்.\nநாக்கை வாயின் உள்ளே செலுத்தி சுழற்றுவதன் மூலமே ஆண்-பெண் இருவரும் உச்சநிலையை எட்டிவிட முடியும். நம் நாட்டைவிட வெளிநாடுகளில் இந்த முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆண்-பெண் மிக அதிகம்.\nவாயில் வாய்வைத்து முத்தமிடுதலை அன்பை வெளிக்காட்டும் முக்கிய விஷயமாக, சந்தோஷமான தருணமாகவே நினைக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் நாக்குடன் நாக்கு சேரும் உதட்டு முத்தம் இன்னமும் முழுமையான அளவு மக்களைப் போய்ச் சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nமுத்தத்துக்கு அடுத்தபடியாக காமத்தைக் கொழுந்துவிட்டு எரியச்செய்வது நகக்குறிகள். விரல் நகங்களால் ஆண் அல்லது பெண்ணின் உடல் உறுப்புகளைக் கீறுவது அல்லது தோலில் அழுந்தும்படியாகப் பதிப்பதே நகக்குறி எனப்படுகிறது.\nநீண்ட நேரம் காமத்துக்குக் காத்திருந்த துணை, தாமதமாக வரும் துணையின் மீது நகக்குறி பதிக்க சரியான தருணம் ஆகும்.\nஅதேபோல், நீண்ட நாள் பயணத்துக்குப் பிறகு அல்லது ஏதாவது பிரச்னைகளால் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு எல்லாம் நகக்குறி காமத்தைத் தூண்டிவிடுவதாக அமைகிறது.\nபெரும்பாலும் காம இச்சை அதிகம் கொண்டவர்களே நகக்குறி பதிப்பவர்களாக இருக்கிறார்கள்.\nஅக்குள், மார்பகம், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை போன்ற இடங்களில்தான் நகக்குறி அதிகமாகப் பதிக்கப்படுகிறது. ஆனாலும் காம இச்சை அதிகமான பிறகு, உடலின் எந்தப் பகுதியிலும் பதிக்கலாம்; இஷ்டப்படி நடந்துகொள்ளலாம்.\nநகக்குறியானது, நினைவுச்சின்னமாக ஆண்-பெண்ணால் ரசிக்கப்படுகிறது.\nஒருவரது நினைவானது கலவி முடிந்த பிறகும் நாளெல்லாம் நிலைத்திருக்க இந்த நகக்குறி உதவுகிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம் காம இச்சை பீறிட்டுக் கிளம்பும்.\nதனிமையில் அந்த இடங்களைத் தொட்டுப் பார்த்தே சந்தோஷம் அடைபவர்கள் உண்டு. பெண்களின் மார்பகத்தில்தான் பெரும்பாலும் நகக்குறி பதிக்கப்படுகிறது.\nஆண்களுக்குத் தொடைகளில் நகக்குறி பதிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான நகக்குறிகள், அதிக அளவிலான காமத்தைக் குறிக்கக்கூடியது.\nதன்னுடைய இணையைக் கலவிக்கு அழைக்கக்கூடியது; தம்பதியரை சொர்க்கலோகத்துக்குச் செல்லவைப்பது.\nநான்காவது வழி காதல் விளையாட்டுகள் முடிந்து, காம இச்சை அளவுக்கு மீறிச் செல்லும்போது, ஆணும் பெண்ணும் முத்தமாரிப் பொழியும்போது, கடிப்பதை இருவருமே வழக்கமாகக்கொண்டுள்ளனர்.\nஒருவரை ஒருவர் லேசாகக் கடித்துக்கொள்ளும்போது, அது அவர்களுக்கு வேதனை அளிப்பதில்லை. மாறாக இன்பத்தை அதிகரிக்கிறது.\nகாமம் உச்சகட்டத்தை அடையும்போது பற்களுக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. நெற்றி, உதடுகள், கன்னங்கள், மார்பு, தொடை போன்ற இடங்கள் எல்லாம் பற்குறி பதிக்க ஏற்ற இடங்களாகும்.\nலேசாகக் கடிக்கும்போது எவ்விதமான அறிகுறிகளும் வெளியே தெரிவதில்லை. அழுத்தமாகக் கடிப்பதால், கடிபட்ட இடம் வீங்கிப்போய்விடுவது உண்டு. சில சமயங்களில், அத்தனை பற்களும் வரிசையாக அச்சுப் பதிந்ததுபோல் விழுவது உண்டு.\nஉடல் முழுவதும் பல இடங்களில் பல மாதிரியாகவும் பற்குறிகள் பதிக்கப்படுவது உண்டு. நகக்குறி மற்றும் பற்குறி இரண்டுமே கிளர்ச்சியடையச் செய்வதற்கு ஏற்றவை.\nதனிமையில் இவற்றைப் பார்த்து காம போதை அடைபவர்கள், இணை வந்தவுடன் காமத்தைத் தீர்த்துக்கொள்ளத் தவிப்பார்கள். இதனால், எளிதில் உச்சபட்ச இன்பத்தை அடையமுடிகிறது.\nஇயந்திரமயமான இன்று காமம் உலர்ந்து போயுள்ளது\nவிமானத்தில் பயணம் செய்யுபவர்களுக்கான 7 முக்கிய டிப்ஸ்\nகாமன்வெல்த் இளம் தூதராக இளவரசர் ஹாரி நியமனம் - பிரிட்டன் ராணி எலிசபெத் அறிவிப்பு\nபட்டம் வாங்காமலேயே டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக நடித்த ராஜா\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி த���னங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/07/blog-post_8805.html", "date_download": "2018-05-23T10:41:35Z", "digest": "sha1:EE2EAKMSVMLOHWOENPTEZTN7UHWMDTHT", "length": 16464, "nlines": 114, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: மத்திய பொது பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்", "raw_content": "\nமத்திய பொது பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்\nமிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே 2009-10-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.\nஇது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீண்டும் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.\nபட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:\n* மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.2.25 லட்சத்திலிருந்து 2.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது.\n* பெண்களுக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.1.80 லட்சத்திலிருந்து ரூ.1.90 லட்சமாக உயர்த்தப்படுகிறது.\n* ஏனையோருக்கு தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.\n* தனிநபர் வருமான வரி விதிப்பில், சர் சார்ஜ் 10 சதவீதம் தள்ளுபடி\n* நேரடி வரி வருவாய் 56 சதவீதமாக உயர்வு\n* சிறுதொழில் நிறுவனங்களுக்கு அட்வான்ஸ் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு.\n* கார்ப்பரேட் நிறுவன வரி விதிப்பில் மாற்றமில்லை.\n* ஏற்றுமதி கடன் உறுதியளிப்புத் திட்டம் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு\n* பயோ டீசலுக்கான சுங்க வரி குறைப்பு.\n* வரி விதிப்பில் சீரமைப்பு செய்வதை அரசு உறுதிப்பூண்டுள்ளது.\n* 2010 ஏப்ரல் 1 முதல் சுங்க மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்படும்.\n* புதிய வரிக் கொள்கை 45 நாட்களில் அமைக்கப்படும்.\n* பெண்களுக்கான பிராண்டட் ஆபரணங்களின் விலை குறைகிறது.\n* செல்பேசி சாதனப் பொருட்கள் விலை குறைகிறது.\n* இதய நோய்களுக்கான மருந்துகளின் விலை குறைகிறது.\n* செட்-டாப் பாக்ஸ்சுக்கு சுங்க வரி 5 சதவீதம் அதிகரிப்பு. இதனால், அப்பொருளின் விலை அதிகரிக்��ிறது.\nஅரசு எதிர்நோக்கும் சவால்கள் :\n* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இளைய சமுதாயம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து அரசு முனைப்புடனும் அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறது.\n* சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, வலுவான திட்டங்களை வகுத்து செயல்பட அரசு உறுதிபூண்டுள்ளது.\n* நாட்டின் பொருளாதார வளர்ச்சி கருத்தில் கொள்ளப்படுகிறது. மீண்டும் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்.\n* 1.2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்\n* வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை\n* ஒரே பட்ஜெட் மூலம் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்துவிட முடியாது.\n* கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.\n* சேவை வர்த்தகத்தில் 2008-ம் ஆண்டில் இருமடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.\n* அன்னிய முதலீடு வெகுவாக அதிகரித்துள்ளது.\n* மாநில அரசுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\n* உலக பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இரண்டு காலாண்டுகளின் முடிவின் நிதிநிலை சற்றே மோசமடைந்துள்ளது.\n* உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு\n* கட்டுமான நிறுவனங்களுக்கு உதவ ஐ.எஃப்.எஃப்.சி.எல். அமைக்கப்பட்டுள்ளது.\n* வங்கிக் கடன்களால் நெருக்கடி நிலையிலுள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு ஐ.எஃப்.எஃப்.சி.எல் 60 சதவீத நிதியுதவி அளிக்கும்.\n* ரயில்வே துறைக்கு ரூ.15,800 கோடி ஒதுக்கீடு.\n* நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 23 சதவீதம் அதிகரிப்பு\n* வேளாண்மைத்துறைக்கு ரூ. 3.35 லட்சம் கோடி ஒதுக்கீடு\n* உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளின் கடனுக்கு 1 சதவீதம் வட்டி குறைப்பு\n* நீர்ப்பாசனத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு\n* உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி 2 மடங்காக அதிகரிக்கப்படும்\n* விவசாயிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.\n* நாட்டில் 60 சதவீத மக்கள் வேளாண் தொழில் புரிகின்றனர்.\n* வேளாண் கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்துபவர்களுக்கு 6 சதவீத கடன்.\n* மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை பிரச்னைக்கு தீர்வு.\n* ���ழை நீர் பாதுகாப்பு திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.500 கோடியாக உயர்வு.\n* 2009-10 நிதியாண்டுக்கான வேளாண் கடன் இலக்கு ரூ.3,25,000 கோடியாக உயர்த்தப்படுகிறது.\n* வேளாண் கடன் உரிய நேரத்தில் வழங்கப்படும்.\n* ராஜீவ் காந்தி ரோஜ்கர் யோஜனா திட்டத்தில் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு\n* பெண்களின் எழுத்தறிவு சதவீதத்தை 3 ஆண்டுகளில் 2 மடங்காக்க நடவடிக்கை\n* ஏழைகளுக்கு ரூ. 3 க்கு 1 கிலோ அரிசி, கோதுமை\n*கிராமப்புற வீட்டு வசதி மேம்பாட்டிற்கு ரூ. 2000 கோடி ஒதுக்கீடு\n* வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ரூ. 350 கோடி நிதி ஒதுக்கீடு\n* தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ.100 ஆக உயர்வு\n* பத்திரிகை துறைக்கான சலுகைகள் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு\n* நகர்புற ஏழை மக்களின் குடியிருப்புக்காக ரூ.3,973 கோடி ஒதுக்கீடு.\n* மும்பை வெள்ள நிவாரண மேலாண்மைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு.\n* 2010 மார்ச் வரை ஏற்றுமதி கடன் உத்தரவாத திட்டம் நீட்டிப்பு.\n* வங்கி, காப்பீடு நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாகவே நீடிக்கும்.\n* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அனைத்து திட்டங்களில் 'ஆம் ஆத்மி' திட்டம் இடம்பெறும்.\n* தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 4,479 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு.\n* தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.39,100 கோடி ஒதுக்கீடு. இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 144 சதவீத உயர்வு.\n* பிரதமரின் கிராம சேவை யோஜ்னா திட்டத்துக்கான ஒதுக்கீடு 57% உயர்வு.\n* இந்திரா அவாஸ் யோஜ்னா திட்டத்துக்கான ஒதுக்கீடு 8,883 கோடியாக உயர்வு.\n* ராணுவத்தை பலப்படுத்த ரூ.1,41,703 கோடி ஒதுக்கீடு. இது கடந்த நிதி ஆண்டை விட 34 சதவீதம் அதிகம்.\n* குடிமக்களுக்கு புதுமையான அடையாள அட்டை இன்னும் 12 முதல் 18 மாதங்களில் நடவடிக்கை தொடங்கும்.\n* ராணுவ வீரர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகபடுத்தப்படும்\n* பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயத்துக்கு நிபுணர் குழு அமைக்கப்படும்.\n* ஒருங்கிணைந்த எரிசக்தி சட்டத்தின்படி எரிசக்தி சேமிப்பு.\n* பெண் கல்விக்கு தனித் திட்டம்.\n* தேசிய வீட்டுக்கடன் வங்கிகளின் கீழ் ஊரக வீட்டுக் கடன் நிதிக்கு ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு.\n* ரூ. 1 லட்சம் அளவிலான வீட்டுக்கடனுக்கு உதவி.\n* கல்விக் கடன் வட்டிக்கு உதவி.\n* தேசிய வேலைவாய்ப்பு மையங்கள் நவீனமாக்கப்பட��ம்.\n* வானிலை மாற்றத்துக்கு தேசிய அளவில் செயல் திட்டம்.\n* முன்னாள் ராணுவத்தினருக்கு ஒன் ராங்க், ஒன் பென்ஷன் திட்டம்.\n* தேசிய கங்கை திட்டத்துக்கு ரூ.562 கோடி ஒதுக்கீடு.\n* இலங்கை தமிழர்கள் நிவாரண உதவிகள் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு.\n* சண்டிகர் பல்கலைக்கழகத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.\n* காமன்வெல்த் ஒதுக்கீடு ரூ.16,300 கோடியாக உயர்வு.\n* ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களுக்கு ரூ.2,113 கோடி ஒதுக்கீடு.\n* மேற்கு வங்க 'அய்லா' புயல் நிவாரணத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.\n* 2009-10-ம் நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட் செலவு ரூ.10,28,03 கோடி.\n* பட்ஜெட் பற்றாக்குறை 2.7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக உயர்வு\n* பட்ஜெட்டில் திட்டமிடப்படாத செலவுகளுக்கு 3.9 கோடி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%89%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-05-23T11:10:55Z", "digest": "sha1:GENF45RMH6FQHLMD5OGAEQJHF2AENGCR", "length": 2571, "nlines": 76, "source_domain": "tamilus.com", "title": " உளி : கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு - மணியோசை | Tamilus", "raw_content": "\nஉளி : கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு - மணியோசை\nhttps://tamilsitruli.blogspot.qa - யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே..\nஓட்டு மிஷின் மோசடி வரும் பின்னே\nஇந்தியா முழுவதும் ஒவ்வொரு துறையிலும் நாறிக்கொண்டிருக்கும் பாஜகவின் ஆட்சி அலங்கோலத்தைக் கண்ட பின்னும் கர்நாடக மக்கள் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக ஜெயிக்க வைப்பார்கள் என்றால் இவர்களால் 'தயாரிக்கப்பட்ட' ஓட்டு மெஷினே கூட நம்பாது.\nஉளி : கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு - மணியோசை\nஉளி : கர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி\nஉளி : உச்சநீதிமன்றத்தில் ஸ்டீவ் பக்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/125024", "date_download": "2018-05-23T10:31:22Z", "digest": "sha1:FLUIWYTLOIIZUSJCB6IXGAIO4YPG6XV2", "length": 6099, "nlines": 74, "source_domain": "www.dailyceylon.com", "title": "இன்று முதல் GSP பிளஸ் வரிச்சலுகை - Daily Ceylon", "raw_content": "\nஇன்று முதல் GSP பிளஸ் வரிச்சலுகை\nகடந்த ஆட்சிக்காலத்தில் இரத்துச் செய்யப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இன்றுமுதல் இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் 6 ஆயிரத்து 600 பொருட்களுக்கான வரிச்சலுகை இலங்கைக்கு கிடைத்துள்ளது.\nஇதன் மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 5 ஆயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nமேலும் இந்த வரிச் சலுகை 2021ம் ஆண்டுவரை வழங்க முடியும் என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங் லாய் மார்ஹூ நம்பிக்கை தெரிவித்தார்.\nஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்துள்ளதால், இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைவதுடன், 20 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டில் ஐரோப்பாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி பெறுமதி 260 கோடி யூரோக்களாகக் காணப்பட்டது. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பிய சந்தைகளை இலக்காகக் கொண்டதாகும்.\nஇந்த வரிச்சலுகையினால் குறைந்த பட்ச அளவில் இலங்கைக்கான வருமானம் 300 கோடி ரூபாவினால் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டினார். (ஸ)\nPrevious: கிளிநொச்சியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் -இராணுவம் குவிப்பு\nNext: பேருவளை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nகுரீவெல முஸ்லிம் வித்தியாலயம் ராஜபக்ஷ கல்லூரியால் ஆக்கிரமிப்பா \nசீரற்ற காலநிலை – உயிரிழப்புக்கள் அதிகரிப்பு\nஎவன்கார்ட் நிறுவன தலைவரின் மனு பிற்போடப்பட்டது\nஇயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள இலங்கைக்கு 89 மில்லியன் ரூபா நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ciniwood.com/2017/11/not-acting-in-police-getup-nayanthara.html", "date_download": "2018-05-23T10:44:08Z", "digest": "sha1:QEHJTGII2SFALKXOVMU6UDUQGLNEJK7K", "length": 4600, "nlines": 82, "source_domain": "www.ciniwood.com", "title": "போலீசா மட்டும் நடிக்கவே மாட்டேன் - நயன்தாரா - Cinebugs - Latest Tamil Movie news Tamil Movies Tamilrockers", "raw_content": "\nHome nayanthara Tamil cinema news tamil news போலீசா மட்டும் நடிக்கவே மாட்டேன் - நயன்தாரா\nபோலீசா மட்டும் நடிக்கவே மாட்டேன் - நயன்தாரா\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்று அடித்தே சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு அவரின் அறம் படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.\nஇந்நிலையில் நயன்தாரா தொடர்ந்து பல வித்தியாசமான வேடங்கள் ஏற்று நடித்து வருகின்றார், இவர் அடுத்து இமைக்கா நொடிகள் படத்தில் போலிஸாக நடிக்கின்றார்.\nஆனால், எந்த ஒரு இடத்திலும் காக்கி சட்டை அணியவில்லையாம், மேலும் எத்தனை கோடி கொடுத்தாலும் காக்கி சட்டை அணிந்து நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கூறியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/3888", "date_download": "2018-05-23T11:02:27Z", "digest": "sha1:VF5NT76I4N2GTRR2KVUY7QGLVDLMS2MR", "length": 9500, "nlines": 178, "source_domain": "frtj.net", "title": "நபிகளார் காட்டிய சிறப்பு மிக்க துவாக்கள் – அப்துல் கரீம் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nநபிகளார் காட்டிய சிறப்பு மிக்க துவாக்கள் – அப்துல் கரீம்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nநவீன ஊடகங்களும் சமூக சீர்கேடுகளும் – பெண்கள் மாநாடு – கண்டி 2018.\nஃபிரான்ஸ் 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை கட்டுகிறது \nமரணம் உங்களை நெருங்குகிறது மறந்துவிடாதீர்கள்…\nஅரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும் – பாலஸ்தீன வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/05/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-05-23T10:33:52Z", "digest": "sha1:GC3OLOMNYKUYWK5ZHKG6PMWQCXL2JIVV", "length": 2505, "nlines": 60, "source_domain": "tamilbeautytips.net", "title": "மார்பகத்தை பெரிதாக்க உதவும் உணவுகள்!!! | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமார்பகத்தை பெரிதாக்க உதவும் உணவுகள்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnebjanathathozilalarsangam.blogspot.com/2013/05/deceased-pensionersfamily-pensioners-of.html", "date_download": "2018-05-23T11:00:35Z", "digest": "sha1:EVRVYDQRUWSVJXLFYJQWRJSPCJMRCSON", "length": 22401, "nlines": 430, "source_domain": "tnebjanathathozilalarsangam.blogspot.com", "title": "தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் : Deceased Pensioners/Family Pensioners of TANGEDCO beyond the age of 25 years – Restricting the quantum of Family Pension to Rs.3,050/- - Orders - Issued.", "raw_content": "மின் வாரியத்தில் வெளியாகும் தகவல்கள் உடனுக்குடன் பதிவுகளாக தங்களது பார்வைக்கு\nஇணையத்தில் இணைய அன்புடன் வருக வருக\nதமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nஇதுவரை பார்வையார்களின் வருகை விவரம்\nசங்க வரலாறு மற்றும் விவரங்கள் பற்றி\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிற் சங்க வரலாறு\nநமது சங்கம் கடந்த 1969-ல் பெருந்தலைவர் திருமிகு.கு.காமராஜர் அவர்களின் நல்லாசியுடன் திருமதி.T.N.அனந்த நாயகி அவர்களின் தலைமையில் TNTUC (TAMILNADU TRADE UNION CONGRESS) மின் வாரிய தேசிய தொழிலாளர் சங்கம் என துவங்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் செயல்பட்டு வந்தது.\nகடந்த 1977-ல் தேசிய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம் காரணமாக மனிதப் புனிதர் மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா அரசாங்கம் ���மைந்தது.\nகடந்த 11-02.1979 (ஞாயிறு)-ல் வேலூர் மாநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் திரு.பா.ராமச்சந்திரன் M.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் TNTUC என்கிற தொழிற்சங்கத்தின் பெயர் இனி ஜனதா தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் , பஞ்சாலை, சிமெண்ட், போக்குவரத்து, தமிழ்நாடு மின் வாரியம், என்.எல்.சி. போன்றவற்றில் தொழிற் சங்கம் இயங்கி வந்தது.\nபின்னர் 1981-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திரு.P.முகம்மது இஸ்மாயில்,M.L.A., திரு.R.நெல்லை ஜெபமணி,M.L.A., மற்றும் திரு.ரமணி கம்யுனிஸ்ட் M.L.A., ஆகியோரின் வேண்டுகோளினைப் பரிசீலித்து அப்போதைய முதமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியல் ரீதியாக மின்வாரியத்தில் இயங்கி வரும் மற்றும் மத்தியில் இணைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்து மின்வாரியத்தில் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படும் என அறிவித்தார்.\nமேற்சொன்ன தமிழக அரசின் அறிவிப்பினால்தான் நமது சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு இன்றளவும் TNEB Ltd / TANGEDCO / TANTRANSCO -வில் அழைத்து பேசப்படுகிறது.\nஎனவே அன்றுமுதல் இன்று வரை நமது சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் மின்வாரிய நலனுக்காகவே செயல்பட்டு கொண்டு வருகிறது.\nமற்றும் இது மட்டுமில்லாமல் நமது சங்கம் சார்பாக இரத்ததான முகாம்கள், மரக்கன்று அளித்தல் மற்றும் பராமரித்தல், வீட்டு மின் இணைப்பு கணக்கீடு தொடர்பான அட்டை அச்சிட்டு வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், காமராஜர் பிறந்த நாளில் அரசாங்க பள்ளிகளில் இலவச எழுதுபொருட்கள் வழங்குதல், மணமகன் மற்றும் மணமகள் வரன் தொடர்பிற்கு உதவுவது, வீடு வாகனம் வாங்கிட உதவிடுதல், திருமணத்தினை முன்னிருந்து நடத்துதல், மின் சிக்கனம் தொடர்பான பதாகைகள், நோட்டிஸ்கள் அளித்தல் இன்னும் பல சமூகம் சார்ந்த மக்களுககு உதவிடுதல் போன்ற மக்கள் நல பணிகளை செவ்வனே செய்து வருகின்றது.\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்\nஅனைத்து பதிவுகள் வருட, மாத வாரியாக\nமின்வாரியத்தில் திருமணமான பெண்வாரிசுதாரர்களுக்கு பணிந��யமனம் வழங்குதல் தொடர்பாண வாரிய ஆணை\nத.மி.வா.ஜனதா சங்க ஊதிய உயர்வு (01.12.2015 முதல்) கருத்துரை\nCompossionate Grounds வாரிசு வேலை கருத்துரு (3)\nகு.காமராசர் பிறந்த தின விழா (1)\nமதிப்பீட்டு பணியாளர் சங்கம் (3)\nவணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு (1)\nபல்வேறு நாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2012/08/blog-post_21.html", "date_download": "2018-05-23T10:54:50Z", "digest": "sha1:7XY5V6ZPT3IQRU4HXKDXX5BPTHSWIOKJ", "length": 25054, "nlines": 616, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: மூன்றாவது நபர்", "raw_content": "\nமுழுமையாக ஒப்புக் கொண்ட போது\nசட்டென்று ஒளியின் பிம்பம் விழுவது போல்\nஎன்னிடம் பேச நினைத்தது அத்தனையும்\nஒரு குழந்தையின் பழுதான பொம்மைகளைப் போல\nஎன் மயிர்க்கால்களை மிருதுவாக ஸ்பரிசிக்க\nஒரு பனிப்பிரதேசத்தை போல விரிசல் காண்கிறேன்.\nஎன் கையை பிடித்துக் கொண்டு\nஎன்னை அழைத்துச் சென்று நிறுத்துகிறாய்\nதுலங்கும் ஒரு கண்ணாடி முன்பு\n“இந்த கண்ணாடி ஒரு குறியீடு\nகாலதாமதித்த ஒரு பனித்திரையைப் போல.\nநீ என்னை தனியே விட்டுப் போன\nகடந்து சென்ற போது கேட்டேன்\nகண்ணாடியை பார்ப்பவன் முதலாவது ஆள் என்றாய்\nகண்ணாடியில் பார்க்கப்படுபவன் இரண்டாவது ஆள் என்றாய்\nகண்ணாடியை குறியீடாய் பார்ப்பவன் மூன்றாவது ஆள்\nவேறு எப்படி கொல்வது என்றாய்.\nகோவை மு சரளா said...\nஉள்ளத்தின் ஓசை அதிர்வுகளை ஒளிகிறது\nஎன் தளத்திலும் உண்டு கவிதைகள் ...\nதேசாந்திரி தொடரின் ஆரம்பத்தில் குட்டி குட்டியாக வந்த கவிதைகளை படித்தேன். நன்றாகவும் எளிமையாகவும் இருந்தன. மற்றபடி பெரிய கவிதைகளை நான் படிப்பதில்லை. கவிதை எழுதுபவர்கள் லூசு என எனக்கு ஒரு எண்ணம். அவர்களைப் பார்த்தால் எனக்கு பயம். அலர்ஜி. உங்களைச் சொல்லவில்லை.\nஇப்படத்தில் அங்கங்கே ரிப்பீட்டாக ஓர் அருமையான பின்னணி இசை வருகின்றது.\nநான் உன்னிடம் ஒரு எதிரியாக முழுமையாக ஒப்புக் கொண்ட போது உன்னிடம் பேச வார்த்தைகளே இருக்கவில்லை\nஉறவுகளில் எப்போதுமே 'ஒப்பு கொள்ளுதலும்' 'பணிதலும்'இருந்தால் ஒழிய அந்த உறவு தடங்கல் இன்றி நீடிப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.ஆனாலும் வெளிப்படையாக/உண்மையைக் காட்டுதல் ஒரு ரிஸ்க்கான விஷயம் தான். உயிர் பிழைத்தவன் மீணடும் ஒரு சாகசத்தில் மாட்டி கொள்ளவது போ��� தான்.\nநன்றி கோவை மு சரளா\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ ம���ள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/e-fun-launches-next-7s-android-ics-tablet.html", "date_download": "2018-05-23T10:57:58Z", "digest": "sha1:X5ANF5ST4UQF354TWU7FW7P6WICANMRY", "length": 8816, "nlines": 116, "source_domain": "tamil.gizbot.com", "title": "E-Fun launches Next 7S android ICS tablet | ஆன்ட்ராய்டு வசதிகளை அள்ளிப் பருக ஓர் புதிய டேப்லெட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஆன்ட்ராய்டு வசதிகளை அள்ளிப் பருக ஓர் புதிய டேப்லெட்\nஆன்ட்ராய்டு வசதிகளை அள்ளிப் பருக ஓர் புதிய டேப்லெட்\nஇ-பன் நிறுவனம் எப்போதுமே மிக நவீன மின்னனு சாதனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் முன்னனியில் இருக்கும். மேலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் குறைந்த விலையில் இருக்கும். தற்போது இ-பன் ஒரு புதிய 7எஸ் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் டேப்லெட்டை களமிறக்குகிறது. ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்டிவிஜ் இயங்கு தளத்தில் இந்த புதிய டேப்லெட் இயங்குவதால் இதைப் பயன்படுத்துவோர் ஏராளமான வசதிகளை இதில் அனுபவிக்கலாம்.\nஇந்த இ-பன் டேப்லெட் 800 x 480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. 1ஜிஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் ப்ரோசஸரைக் கொண்டுள்ளதால் இது சீராக இயங்கும் வலிமை கொண்டது. மேலும் இந்த டேப்லெட் 4ஜிபி சேமிப்பு, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், பேர்னஸ் மற்றும் நோபுள் நூக் ஸ்டோர் வசதி, கெட் ஜார் ஆப் ஸ்டோர் வசதி, ஜி சென்சார், 2.0 மினி யுஎஸ்பி போர்ட், ப்ளாஷ் 11 சப்போர்ட் மற்றும் வைபை போன்ற சூப்பரான தொழில் நுட்பங்களுடன் இந்த டேப்லெட் வருகிறது.\nஇதில் இருக்கும் பேர்னஸ் மற்றும் நோபுள் நூக் ஸ்டோர் மூலம் 2.5 மில்லியன் தலைப்புகளில் தகவல்களைத் தேட முடியும். மேலும் இந்த டேப்லெட் செய்தித் தாள்கள், க்ளாசிக்ஸ், குழந்தைகள் புத்தகங்கள், புதிய வெளியீடுகள், நாளிதழ்கள் போன்றவற்றையும் இந்த டேப்லெட்டில் பெற முடியும்.\nஇந்த டேப்லெட் பொழுதுபோக்கு அம்சங்களையும் ஏறாளமாக கொண்டிருக்கிறது. இதன் முகப்பு கேமரா மூலம் வீடியோ உரையாடலை மிக எளிதாக நடத்தலாம். மேலும் இதில் உயர் 1080பி வீடியோ ப்ளேயரும் உண்டு. இதில் யுடியூப் வீடியோவைப் பார்க்க முடியும். அதுபோல் இமெயிலையும் சூப்பராக அனுப்ப முடியும்.\nஇந்த இ-பன் டேப்லெட் பல கேம் வசதிகளையும் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.7000 ஆகும். இது ஒரு குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் டேப்லெட் ஆகும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி\nஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்; ஒரே நேரத்தில் எத்தனை பேருடன் பேசலாம்.\nபணிந்தது ஏர்டெல்; ரூ.2/-க்கு 1ஜிபி; 82 நாட்கள் செல்லுபடி; அடேய் ஏர்டெல் ஆடிய ஆட்டம் என்ன.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97801", "date_download": "2018-05-23T10:50:17Z", "digest": "sha1:LHOARM67YVX7GBB6FMFL75E6IZRODBTH", "length": 19430, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுஜாதாவின் குரல்", "raw_content": "\nமலேசியாவில் ஒரு சந்திப்பு »\nமகாபலி சுஜாதாவின் இந்தக்கதையை ஓர் இணைப்பினூடாக மீண்டும் வாசித்தேன். சுஜாதா ஏன் முக்கியமானவர் என்றும் எங்கே தவறுகிறார் என்றும் மீண்டும் காட்டியது இந்தக்கதை.என் மதிப்பீடுகளில் ஏதேனும் மாற்றமுண்டா என்று பார்த்தேன். இல்லை.\nமுதல் ஒரு பத்தியில் மகாபலிபுரத்தின் ஒரு ஒட்டுமொத்தச் சித்திரத்தைக் கொண்டுவந்துவிடுகிறார். மிகச்சுருக்கமான வர்ணனைகள். மெல்லியகேலி கொண்ட விவரணைகள். சட்டென்று ஒலிக்கும் உடலிலிக் குரல். அந்த ’கொலாஜ்’ மிகத்திறன் வாய்ந்த கலைஞனால் மட்டுமே உருவாக்கப்படக்கூடியது. பிரித்து நீவி நோக்கினால் அதிலுள்ள தேர்வும் முரண்பாடுகளின் ஒத்திசைவும் சுஜாதா யார் என்பதைக் காட்டுகின்றன. ஒரு வங்காளி பயணக்குழு. உடனே ஒரு தமிழ்ப்பயணக்குழு. தமிழ் சினிமாவுக்கு நேர் எதிராக உளிச்சத்தம். சிலைகளின் வர்ணை கூர்மையாக வெட்டப்பட்டு அந்த லௌகீகாசாமியின் கல்லுரல் விசாரிப்பு.\nமிகக்கூர்மையாக அந்தப் பேராசிரியரையும் அவரைத் தேடி வரும் இளைஞரையும் சித்தரிக்கிறார். சொல்வதில்லை, காட்டுகிறார். சுருக்கமான உரையாடல்களில் அவர் சொல்லும் நூல்களில் உள்ள தெரிவு வியக்கச்செய்வது. குற்றவியல்சட்டம் போன்ற கறாரான நூலுக்கு மறுபக்கமாக லயால் வாட்சனின் கற்பனைகலந்த அ��ிவியல்.\nஅந்தப் பட்டியலில் நான் மகிழும் ஒரு நினைவு உள்ளது. அவருக்கு லயால் வாட்சன், எரிக் வான் டேனிகன் கிரஹாம் ஹான்காக் போன்ற கொஞ்சம் புனைவம்சம் கொண்ட அறிவியல், தொல்லியளார்களை நான்தான் கொண்டுசென்று கொடுத்து பல்லுடையும்படிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் செவ்வியல் அறிவியலாளர். அடுத்த தலைமுறை உடைந்தபானைகளை வாசித்திருக்கவில்லை, பெயர் தெரிந்திருந்தது. ‘நாவல் எழுதணும்னா இவனையெல்லாம் வாசிக்கலாம்’ என்றார். ‘கிரைம்நாவலுக்கு’.\nஎன்னிடம் மோதியின் தடயவியல் சட்டம் வாசித்திருக்கிறாயா என்று கேட்டார். நான் கேள்வியே பட்டிருக்கவில்லை. “அப்றம் என்ன மாடர்ன் வேர்ல்ட எழுதறது’ என்றார். அதன்பின்னரே நான் இரண்டுமாதகாலம் எடுத்துக்கொண்டு அதை வாசித்தேன். கூடவே இந்திய குற்றவியல்சட்டம்.\nஅன்றுவாங்கிய என் நூல்களை இருபதாண்டுகளுக்குப்பின் இப்போதுதான் எடுத்துப்பார்த்தேன்.புழுதிபடிந்து. உள்ளே அஜிதன் நூற்றுக்கு இரண்டு , ஐந்து, எட்டு, ஏழு என மதிப்பெண் வாங்கிய ஒரு மதிப்பறிக்கை. [பிராக்ரஸ் ரிப்போர்ட் என்ற பெயர் அதற்குச் செல்லாது. ரிக்ரெஸ் ரிப்போர்ட் என்று சொல்லலாம்] சந்தடியில்லாமல் கொண்டு சென்று செருகியிருக்கிறான்].\nஇந்த கூர்மையே சுஜாதாவின் ஆற்றல். கூடவே அவர் படைப்புக்களின் கலை ஒரு மாற்று எப்போதுமே குறைந்திருப்பதற்கும் இதுவே காரணம். கலைப்படைப்பு உருவாகும்போது அதன் தோற்றத்திற்கு முன் ஒரு திட்டம் இருக்கும். அத்துடன் உளப்பழக்கமாக, ஆழத்தில் ஒரு வடிவத்தன்னுணர்வு தொழிற்படும். ஆனால் எழுதத் தொடங்கியதுமே எழுத்தாளன் அக்கனவுக்குள் சென்றுவிடுவான். அவ்வுணர்ச்சிகளில் வாழ்வான். அந்தவாழ்க்கையை கண்ணெதிரே பார்ப்பான், மொழியில் இயல்பாக நிகழவிடுவான்.\nசுஜாதாவில் அந்தத் திட்டமும் வடிவத்தன்னுணர்வும் முதன்மையாக நீடிக்கின்றன.மிகமிகத் திறமையாக உருவாக்கப்பட்டாலும்கூட இது ஒருவகைப் பின்னல்பணிதான். பேராசிரியர், இளைஞன், பேராசிரியரின் மகள் எல்லாமே மெல்லிய செயற்கைத்தன்மையுடன் [ஆங்கிலத்தில் புரிந்துகொள்பவர்களுக்காக பிளாஸ்டிக் தன்மை] இருந்துகொண்டே இருப்பது அதனால்தான்.\nகணிசமான சுஜாதாக் கதைகள் இறுதியில் கதைத்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் முடிச்சில் நிறைவடையும். மூன்றுசீட்டு வித்தைக்காரனின் திறன்தான் அது. சுஜாதாவால் படைப்பாளியாகப் புனைவில் அமிழமுடியவில்லை. அதற்குத்தேவையான ஒரு கட்டற்றதன்மை, பேதைத்தனம் என்றுசொல்லத்தக்க ஒருவகை எளிமை அவரிடம் இருக்கவில்லை. அதை அவரே சுபமங்களாவின் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.\nஆனால் இக்கதையில் உண்மையான சுஜாதா வெளிப்படுகிறார். அந்தபேராசிரியரின் கேள்வி உண்மையில் சுஜாதாவுடையது. அவர் எழுதிய பல கட்டுரைகளில் இந்தக் குரல் எழுந்திருக்கிறது. அதிலுள்ள தவிப்பும் ஆதங்கமும் அவருடைய ஆளுமையில் எப்போதுமிருந்தது.\nஇந்தக்கதையை ஒட்டி நினைவுக்கு வருவது இன்னொன்று. 1988 என நினைக்கிறேன். நான் நக்ஸலைட் கவிதைகள் என்னும் ஆங்கிலத் தொகுதியில் இருந்து இருபது கவிதைகளைத் தெரிவுசெய்து மொழியாக்கம் செய்தேன். அது [வேறு பெயரில்] கோணங்கியின் கல்குதிரையில் வெளியாகியது.\nஅவ்விதழை நான் சுஜாதாவுக்கு அனுப்பியிருந்தேன். சுஜாதாவிடம் நான் பேசியபோது [அன்றெல்லாம் அனைவரிடமும் தொலைபேசித் தொடர்பில் இருந்தேன்] கலைஞர்கள், அறிவியலாளர்கள், தத்துவவாதிகள் என ஒரு ஐம்பதாயிரம்பேரை நக்ஸலைட்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பேரில் இந்திய அரசுநிர்வாகம் கொன்று ஒழித்துவிட்டது; இந்தியாவின் மிகச்சிறந்த மனங்கள் அவை; இந்தியாவின் அறிவியக்கத்தின் மீதான பெரிய தாக்குதல் அது என்றார்.\nமேலும் இருபதுநாட்களுக்குப்பின் பேசியபோது ‘நினைச்சுப்பாத்தா தூங்கவே முடியலை….எல்லாருமே சின்னப்பசங்க… கண்ணில வெளிச்சத்தோட எதையாவது செய்யணும்னு துடிப்பா இருப்பானுங்களே அந்தமாதிரி பையன்ங்க” என்றார். மீண்டும் நீண்டநாள் கழித்து அவரை வண்ணதாசன் மகள் திருமணத்தில் பார்த்தபோதுகூட “அந்தக் கவிதைகளை மறக்கவே முடியலை. என்ன ஒரு பிரில்லியண்ட் மைன்ட்ஸ்” என்றார். அந்த சுஜாதா இக்கதையில் வெளிப்படுகிறார்.\nகலைப்படைப்பில் நேரடியாக எழும் குரலென்பது குறைபாடே. ஆனால் அதன் உண்மைத்தன்மை அதை கலையாக ஆக்கி நிறுத்துவதும் உண்டு, அத்தகையது அந்த இறுதிவரி., சென்றதலைமுறையைச் சேர்ந்த நுண்ணுள்ளம் ஒன்றின் ஏக்கம் அது. நீண்ட இடைவெளிக்குப்பின் அவர் இல்லாதசூழலில் வாசிக்கையில் அது துயரளிக்கிறது.\nஇதுவே சுஜாதா. சித்தரிப்பின் திறனால்,மொழிநடையின் கூர்மையால் தமிழிலக்கியத்தின் தவிர்க்கமுடியாத படைப்பாளி. ஆனால் எப்போதுமே ஒரு படி முன்னரே நின்றுவிடு��் கலைஞர். சுஜாதாவை வணிக எழுத்தாளர் என ஒதுக்குபவர் தமிழ்நடையின் முக்கியமான சாதனைகளில் ஒன்றை இழக்கிறார். ஆனால்அவருடைய கலைக்குறைபாட்டை நுண்மையாக உணர்ந்துகொள்பவர் மட்டுமே நவீன இலக்கியத்தின் மையப்பெருக்கில் நுழைகிறார்.\nஇந்தியப் பயணம் 13 – நாக்பூர் போபால்\nபிராமண ஆற்றல்- ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsexstories.info/tag/tamil-sex/page/5/", "date_download": "2018-05-23T10:57:08Z", "digest": "sha1:CDQVDABZ5HN3JNQCVMAYOR525MSYBNUF", "length": 5799, "nlines": 69, "source_domain": "www.tamilsexstories.info", "title": "TAMIL SEX Archives | Page 5 of 170 | Tamil Sex Stories - Tamil Kamakathaikal - Tamil Sex Story", "raw_content": "\nஎன் பெயர் ராஜேந்திரன். நான் ஒரு டாக்டர். டாக்டர் என்றாலே நைட்டியூட்டி நிறைய எடுக்க வேண்டி இருக்கும். எங்களுடைய நைட்டியூட்டி ரூம் கசுவல்டிக்கு பக்கத்தில் இருந்தது. எ���்களுடைய ஹால்பிட்டல் கொஞ்சம் பெரியது என்பதால்\nநீண்ட கால ஆசை நிறைவேறின முழு திருப்தி\n தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். என் கணவர்க்கு ஒரு மணி நேரமா நெஞ்சுவலி. ரொம்பவும் கஷ்டப்படுறார். உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கார் டிரைவர் எங்க −ருக்கான்னு கண்டுபிடிக்க முடியல. உங்களுக்கு கார் μட்டத்தெரியுமே..\nஅவள் முகத்தில் வலி போய் மகிழ்ச்சி\nபொள்ளாச்சி அருகில் இருக்கும் மலை பிரதேசத்தை ஒட்டி உள்ள பசுமை நிறைந்த கிராமம் தான் வண்டியூர். எங்கு நோக்கினும் பசுமை. பசும்புல் அடர்ந்த புல்வெளிகள் வயல்கள் தான். இயற்கை அன்னை முழுமையாக தன்னை தந்து ஆதரிக்கும் கிராமம் வண்டியூர்.\nநான் கணனி திருத்துவதை தொழிலாகக் கொன்டுள்ளேன். ஆனால் நான் பழகும் நண்பர்களுக்கும் கணனிக்கும் சம்பந்தமே இல்லை. எனது ஆரம்பகால பள்ளிதோழனின் அக்காவே இக்கதையின் நாயகி. திருமணம் ஆனவள் கணவன் கொரியாவில் வேலை செய்கிறான். இரு மாடி வீடு கீழே அவளது ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவணம் உள்ளது.\nஎன்னடி படுக்கையில் நல்ல மஜாவா\nபாதுகாப்பு கருதி உண்மை பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. ஏனெனில் இதை படிக்கும் எனது உறவினர்கள், நண்பர்கள் நான் யார் என தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. எனது வயது 40 ஆகின்றது. சமீபத்தில் எனது கணவர் விபத்தில் சிக்கி காலில் அடிபட்டு வீட்டில் ஓய்வில்\nஇரவில் என் மனைவிக்குப் பதில் மாமியாரை 9,098 views\nசித்தியின் மாங்காய்களை பிசைதேன் 8,733 views\nசாமியாரின் காமச்சேட்டை 7,759 views\nஆண்டி இதுவரை அனுபவிக்காத புது அனுபவமாக இருந்தது 6,383 views\nநகை கடை முதலாளியின் காமஆசை 6,194 views\nஎன் சின்ன சித்தியை ஓத்ததை எழுதியிருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2016/01/blog-post_18.html", "date_download": "2018-05-23T11:12:46Z", "digest": "sha1:AIJ42NCQLLBUSSRXHCTYBJSCVIFSAU4S", "length": 16275, "nlines": 251, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு;", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nஇந்தியப் பொருளாதாரம் மற்றும் உங்கள் குறிக்கோள்;\nஅன்புடையீருக்கு வணக்கம்.(18.01.2016) இன்று எங்கள் கல்லூரியில் வணிகவியல் துறையை சேர்ந்த மாணவிகளுக்கு கோயம்புத்தூர் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து N.SENTHIL KUMAR உதவிப் பேராசிரியர் (வணிகவி��ல் துறை) அவர்கள் சிறப்பு சொற்பொழி ஆற்றினார்.இந்தியப் பொருளாதாரம் மற்றும் உங்கள் குறிக்கோள் குறித்து பேசினார்.\nஇந்தியப் பொருளாதாரம் எதனால் பின்தங்கியுள்ளது.அதிலிருந்து வெளியேற மாணவிகளாகிய இளைய தலைமுறையின் முயற்சி மற்றும் தனி நபர் வருமானம் உயர்வு மற்றும் இந்தியாவின் ஏற்றுமதி அதிகமாகவும் இறக்குமதி குறைவாக இருப்பதும் மேலும் சிலவற்றை பகிர்ந்தார்.கல்வி முறையை மாற்றியமைப்பதும் அதாவது இன்றை கல்வி பழமையானது எனவே மாணவர்கள் அதை மட்டுமே படித்துப் பட்டம் பெறுகின்றன.தனது பாடப் புத்தகத்தை தாண்டி நிறைய விவஷசங்களை கற்க வேண்டும் என்றும் .உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதை அருமையாக எடுத்துரைத்தார்.\nபழிப்பேச்சு பேசும் உதடுகறள் பேசிக்கொண்டு தான் இருக்கும்.நமது கடமையை முழு முயற்சியுடன் செய்து முடிக்க வேண்டும் என்று அற்புதமாக கூறினார்.மேலும் ஒரு தகவலை பரிமாற்றம் செய்வது பேச்சு மூலமாக இல்லாமல் எப்படி செய்து முடிப்பது என்பதையும் ஒரு வேளையை எப்படி உள்வாங்கி மற்றும் விருப்பத்தோடு செய்வது பற்றியும் விளக்கினார்.நாம் இது வரை ஒருவர் கட்டாயமாக ஒரு குறிகோள் இருந்தால் தான் அதை அடைய முடியும் என்று கேட்டு இருப்போம் ஆனால் இன்று இந்த வகுப்பு மூலம் 4 குறிக்கோள் இருந்தார் கட்டாயம் ஏதோ ஒன்றை அடைய முடியும் என்றும் இதனால் இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்று கூறினார்.\nஎங்கள் மாணவுகளுக்கு இதனை விளையாட்டு மூலம் அவர்களை ஈடுப்படுத்தி அருமையாக புரிய வைத்தார்.\nஇன்றை சூழலில் மாணவர்களால் இயன்றால் மட்டும் தான் இந்தியாவை மாற்ற இயலும் என்ற வகையில் அமைந்தது.மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மையே.எண்ணங்களை உயர்வாக வையுங்கள் அது மலையை விட உயர்வாக இருந்தாலும் தவறில்லை.தோல்விகளை கண்டு மனம் தளராமல் அந்த தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.ஏனென்றால் தோல்வுகளே வெற்றிக்கு ஏணிப் படி.முதலில் நாம் நம்முடைய வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் அதாவது சுயமரியாதை.நாம் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்பதை விட சாதித்தோம் நாட்டுக்கு உண்மையான குடிமகனாய் இருந்தோம் என்பதே சிறப்பு.இந்த வகுப்பு முழுமையாக பயனாக அமைந்தது.எங்கள் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் ஐயா,துறைத் தலைவர் வே.ராதிகா அம்மா மற்றும் வகுப்பு பொறுப்பாளர் செல்வி அம்மா அனைவருக்கும் நன்றிகள் பல.இந்த வகுப்பை ஏற்படுத்திக் கொடுத்தற்கு..\nLabels: செ.வைசாலி வணிகவியல் துறை\nமுனைவர் இரா.குணசீலன் 19 January 2016 at 06:39\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandiyar-vanniyar.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-05-23T10:29:59Z", "digest": "sha1:OKTEV2UAAZCKNEJTZYTQBQ347FFWTB7M", "length": 6426, "nlines": 39, "source_domain": "pandiyar-vanniyar.blogspot.com", "title": "பாண்டியர் வம்சம்: சிவகிரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்த முதல் மறவர் ஜமீன் இளவரசி", "raw_content": "பள்ளி பீடம் என்றழைக்கப்பட்ட அரியணை கொண்ட வம்சம் பாண்டியர் வம்சம் . பாண்டியர்களின் வம்சமாக அறியப்படுவது சிவகிரி பாண்டிய வன்னியனாரின் சிவகிரி ஜமீன் . ...... சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும். பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்......... சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை: சகல விருதுகளுடையோன், சந்திரபதி, அரசுபதி, வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.\nசிவகிரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்த முதல் மறவர் ஜமீன் இளவரசி\nசிவகிரி வன்னியர் ஜமீனில் திருமணம் செய்த முதல் மறவர் ஜமீன் (சிங்கம்பட்டி ) இளவரசியார் .\nவரகுணராம பாண்டிய சின்னதம்பியார் சிவகிரியின் கடைசி ஜமீனாக இருந்தவர் .இவர் 16-8-1955 இல் காலமானார் .\nஇவரது மகனான \"சிவகிரி ராஜா\" என்ற \"சங்கிலி வீரப்ப பாண்டியன் \"1952 ஆம் வாக்கில் முதன் முதலில் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டார் .\nஇந்த செந்தட்டி காளை பாண்டியன் மறவர் சமூகத்தின் சிங்கம்பட்டி ஜமீன் மகளான \"குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியாரை \" காதல் திருமணம் செய்து கொண்டார் ..\nஅதன் பிறகு இவரது மகன்களும் சேத்தூர் ஜமீனுடன் உறவு வைத்து கொண்டனர் ...\nஇதுவே சிவகிரி வன்னியர் ஜமீனில் மறவர் சமூகம் கலந்த தொடக்கம் .\nஅதன் பிறகு வந்த வி.எஸ் .வரகுணராம பாண்டிய சின்னத்தம்பிய வன்னியனார் அவர்கள் கிபி 1972 யில் முடிசூடி சேத்தூர் ஜமீன் மறவர் \"ராணி திரிபுர சுந்தரி நாச்சியார் \" அவர்களை திருமணம் செய்தார் .\nஇவர்களுக்கு பிறந்த சேவுக பாண்டியன் என்னும் \"விக்னேஷ் ராஜா \" அவர்களே இப்போதைய ஜமீன்தார்\nஇருப்பினும் தென்மலை ,சமுசிகாபுரம் , அழகாபுரி மற்றும் சிவகிரியோடு மணஉறவு வைத்திதிருந்த ஏழாயிரம் பண்ணை ஆகியோர் இன்றும் அக்மார்க் வன்னியர்களாகவும், வடதமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்துடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர் .\nசிவகிரி ஜமீன் மறவரில் தாய் வழி உறவு வைத்துகொண்டாலும் , இவர்களது சாதி சான்றிதழ் , பத்திரங்கள் போன்றவை தங்களை வன்னியர் சாதி என்பதை தெரிவிக்கின்றன ..\n1. இந்த புகைப்படத்தில் கையில் குழந்தையுடன் இருப்பவரே \"குமார முத்து பர்வத வர்த்தினி நாச்சியார் \" அவர்கள் .\n2. கீழே கையை கட்டி அமர்ந்திருக்கும் சிறுவன் ,இன்றைய சிவகிரி ஜமீனாக உள்ள விக்னேஷ்வர ராஜாவின் தந்தையார் அவர்கள் ..\nநன்றி : புகைப்படம் தந்து உதவிய திரு. அண்ணல் கண்டர் மற்றும் திரு . முரளி நாயகர் ஆகியோருக்கு நன்றி\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 7:49 PM\nசிவகிரி வன்ன���யர் ஜமீனில் திருமணம் செய்த முதல் மறவர...\nகண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-05-23T11:08:50Z", "digest": "sha1:5PGB42PZMQ4ETRW3AL5TSB522SXVBNBN", "length": 31794, "nlines": 455, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: அழுதுண்டு வாழ்வாரே......", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nதிங்கள், ஜனவரி 17, 2011\nகடவுள் என்பவன் கால வயலில்\nநடவு செய்ய நினைத்து ஒருநாள்\nஇந்த நிலத்தில் எறிந்த விதைகளில்\nநந்த வனத்தில் விழுந்தவை சிற்சில.\nமேட்டுப் புறத்தில் முளைத்தவை சிற்சில.\nரோட்டோ ரத்தில் வளர்ந்தவை பற்பல.\nகாற்றின் கைகளில் சிக்கித் தவித்து\nசேற்றுக் குள்ளே சிலவிதை மட்டும்\nவிழுந்தன அவையே உலகம் யாவையும்\nஎழுந்திடச் செய்யும் எங்கள் கூட்டம்.\nநந்த வனமும் மேட்டுப் புறமும்\nஎந்த சூழலில் இருந்த போதும்\nசோற்றுக் காக ஒவ்வொரு வேளையும்\nசேற்றை மட்டுமே நம்பிக் கிடக்கும்.\nஉழவர் நாங்கள் தின்ற மிச்சமே\nஉலகம் உண்ட காலமும் உண்டு.\nபுவியை ஏரால் புரட்டிப் போட்டு\nகவிதை எழுதும் கலைஞர் நாங்கள்.\nஏர்முனைப் பேனா எடுத்த நாங்கள்\nகூர்மணற் காகிதம் குத்திக் கிழித்து\nஎழுதிய கவிதைக் கீடாய் எவரும்\nஎழுதிய தில்லை இல்லவே இல்லை.\nசுழன்றும் ஏர்ப் பின்னது என்றோர்\nகழன்று கொண்டார் காலப் போக்கில்.\nஎழுதிக் கிழிக்க ஏர்முனை இல்லை\nஉழுது விளைக்க காகிதம் இல்லை.\nபச்சை வயல்கள் பட்டா வாகி\nமச்சு வீடாய் மாறிப் போயின.\nஉழுது விளைத்த உழவு மாடுகள்\nஅழுது போயின அறுபட கேரளம்\nபொட்டலாய்ப் போன பூமியை விட்டு\nஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்\nபிழைப்பைப் பற்றிக் கவலைகள் இல்லை\nஉழைக்க வேண்டிய அவசியம் இல்லை.\nதலையில் அடித்து தலைவர் சொன்னார்\nஏழைகள் நாட்டில் இருக்கும் வரையில்\nஇலவசம் தொடரும் இலவசம் தொடரும்\nசெலவுகள் பற்றி சிந்தனை வேண்டாம்.\nரேஷனில் கொடுத்த இலவசம் வாங்கி\nவாசலில் வைப்போம் வறட்டுப் பொங்கல்.\nஅடுத்த வருடம் இன்னும் வசதி\nஅடுப்பு வேண்டாம் அரிசியும் வேண்டாம்\nபாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து\nதூக்கிக் கொடுப்பார் தமிழின தலைவர்\nகொடுத்த கைக்கு நன்றிகள் கூறி\nஎடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.\nதைத் திருநாளே ஆண்டின் முதலென\nவைத்தார் தலைவர் வாழ்க வாழ்க\nநாடு செழிக்க நல்லோர் வாழ\nவீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றுக.\nஎங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில்\nபொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல்.\nPosted by சிவகுமாரன் at திங்கள், ஜனவரி 17, 2011\nஅம்பைத் தமிழனும், ஆம்பூர் தமிழனும்\nஇதற்குப் பொறுப்பு சிவகுமரன் அவர்கள் தான்.---காஸ்யபன்.\nஅப்பாதுரை ஜனவரி 17, 2011 5:47 முற்பகல்\nசுந்தர்ஜி ஜனவரி 17, 2011 8:32 முற்பகல்\nசமூகத்தின் மேல் அக்கறை கொள்ளாத ஒரு கலைஞனின் எந்தப் படைப்பும் முழுமையடைவதில்லை.\nசாடுவதற்குத் தேர்ந்த மொழியும் அதிக பட்சக் கூர்மையும் தேவை.உங்களிடம் அது நிரம்ப இருக்கிறது சிவா.\nநம் பயணத்துக்கு இந்தக் கோபத்தின் மிகுதியைச் சேமித்துவைப்போம். ஆக்கப்பூர்வமான சக்திக்கு அது கைகொடுக்கும்.\nஆனந்தி.. ஜனவரி 17, 2011 9:00 முற்பகல்\n//அடுத்த வருடம் இன்னும் வசதி\nஅடுப்பு வேண்டாம் அரிசியும் வேண்டாம்\nபாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து\nதூக்கிக் கொடுப்பார் தமிழின தலைவர்\nகொடுத்த கைக்கு நன்றிகள் கூறி\nஎடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.//\nஇது போதும்..பொங்கல் சாப்ட மாதிரி இருந்தது....:))\nRVS ஜனவரி 17, 2011 9:03 முற்பகல்\nஅனல் கக்கும் கவிதை... சிவா.. அற்புதம்.. ;-)\nஜீ... ஜனவரி 17, 2011 9:09 முற்பகல்\nஉங்கள் கவிதையில் இருந்த உண்மை சுடுகிறது. உணர்வுபூர்வமான கவிதைங்க.\nஸ்ரீராம். ஜனவரி 17, 2011 11:44 முற்பகல்\nபோகப் போக சூடு கூடி இலவசங்களில் தொடங்கி முடியும் வரை கனலாய்க் கவிதை. அருமை.\nவெங்கட் நாகராஜ் ஜனவரி 17, 2011 12:11 பிற்பகல்\nசென்னை பித்தன் ஜனவரி 17, 2011 3:46 பிற்பகல்\nபடித்து விட்டுப் பிரமித்துப்போய் அமர்ந்திருக்கிறேன்.அருமை\nஇந்த கவிதை படித்து பார்த்து புகழ மட்டும் இல்லை . உண்மையை உணர வேண்டும். உணர்வார்களா\nஹேமா ஜனவரி 17, 2011 6:03 பிற்பகல்\n\"பொட்டலாய்ப் போன பூமியை விட்டு\nஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்\"\nஒவ்வொரு வார்த்தையிலும் சமூகத்தின் அவலம் வேதனை.இனித் திரும்புமா என்பதும் சந்தேகம்தான் \nகனாக்காதலன் ஜனவரி 17, 2011 7:34 பிற்பகல்\nகவிதை சுடுகிறது.. அருமை நண்பா \nபத்மநாபன் ஜனவரி 17, 2011 11:36 பிற்பகல்\n//உழுது விளைத்த உழவு மாடுகள்\nஅழுது போயின அறுபட கேரளம்\nபொட்டலாய்ப் போன பூமியை விட்டு\nஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள் //\nதொழுது கேட்போம் ..விழுதுகளுக்காவது மண்ணை கொஞ்சம் விட்டுவைக்கச் சொல்லி...\nபழுது யார் மேல் என்றெண்ணிடாமல் பொழுது விடிய காத்திருப்போம்..\n( சிவா...உங்கள் கவிக்கோபம் அருமை )\nதோழி பிரஷா ஜனவரி 18, 2011 12:43 முற்பகல்\nதக்குடு ஜனவரி 18, 2011 1:44 முற்பகல்\n//பொட்டலாய்ப் போன பூமியை விட்டு\nஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்//\nதாராபுரத்தான் ஜனவரி 18, 2011 6:56 முற்பகல்\nவராது போயிருந்தால் வாழ்க்கை கவிதையை வாசிக்காமல் இருந்திருப்பேன்..ங்க\nஆமினா ஜனவரி 18, 2011 8:42 முற்பகல்\nஅனல் பறக்கும் கவிதை வரிகள்\nஇதுபோன்ற சமூக நோக்குடன் கூடிய கவிதைகள் வாசிக்கக் கிடைப்பது\nஇப்போதெல்லாம் குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது\nகவிதை காதலன் ஜனவரி 18, 2011 10:44 முற்பகல்\nவாழ்வியலையும் யதார்த்தத்தின் நிதர்சனத்தையும் உங்கள் கவிதை அருமையாக சொல்கிறது\n//பொட்டலாய்ப் போன பூமியை விட்டு\nஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்//\n//எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில்\nபொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல்.//\nநான் மிகவும் ரஸித்த முத்திரை வரிகள்.\nபொங்கியெழுந்த பொங்கல் கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்\nதங்களின் “எட்டி உதை” கவிதையை படித்தேன்.\nஎப்படி சார் இவ்வளவு அழகாக எழுதினீர்கள்\nபாதிப்புக்கு உள்ளான ஒரு பெண்ணின் உணர்ச்சிப் பிரவாகமாக உள்ளது.\nஒவ்வொரு வரியின் ஆழ்ந்த கருத்துக்களும் அபாரம்.\nதங்களை என்ன சொல்லி எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை.\nஅந்த [எட்டி உதைப்பது போன்ற] பாதச்சுவடு தெரியும் படத்தை எப்படித்தான் பொருத்தமாகப் பிடித்தீர்களோ \n(தங்களின் varatharajsiva@gmail.com என்ற ஈ.மெயிலுக்கு தனியாக ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன். ஆனால் அது எனக்கே திரும்பி வந்து விட்டது. சரிபாக்கவும்]\nDr.எம்.கே.முருகானந்தன் ஜனவரி 18, 2011 10:39 பிற்பகல்\n\"..அடுப்பு வேண்டாம் அரிசியும் வேண்டாம்\nதூக்கிக் கொடுப்பார் தமிழின ..\"\nஎம்மவர் நிலை நினைக்க கோபம் வருகிறது. சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு.\nஇளம் தூயவன் ஜனவரி 19, 2011 8:05 பிற்பகல்\n//பொட்டலாய்ப் போன பூமியை விட்டு\nஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்//\nகவிதை அழகா இருக்கு. சூப்பர்.\nஎல் கே ஜனவரி 20, 2011 7:09 முற்பகல்\nநிலாமகள் ஜனவரி 20, 2011 11:31 முற்பகல்\n//புவியை ஏரால் புரட்டிப் போட்டு\nகவிதை எழுதும் கலைஞர் நாங்கள்//\n//எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில்//\nபுத்தாண்டு வாழ்த்தை இன்றுதான் பெற்றேன்... கணினிக் கோளாறால். மகிழ்வும், நன்றியும்\nபெயரில்லா ஜனவரி 20, 2011 3:00 பிற்பகல்\nஉங்கள் கவிதையில் இருந்த உண்மை சுடுகிறது.\nஎஸ்.கே ஜனவரி 20, 2011 3:53 ���ிற்பகல்\nசிவகுமாரன் ஜனவரி 20, 2011 11:20 பிற்பகல்\n\\\\\\அம்பைத் தமிழனும், ஆம்பூர் தமிழனும்\nஇதற்குப் பொறுப்பு சிவகுமரன் அவர்கள் தான்.-////\nசொல்லுங்கள் அய்யா என்ன கோபம் என்மேல் \nசிவகுமாரன் ஜனவரி 20, 2011 11:53 பிற்பகல்\nகோபத்தை சேமித்து வைப்பது நல்லதா சுந்தர்ஜி\nஉங்கள் வாழ்த்துக் கவிதைக்கு நன்றி GMB சார் .\nநன்றி மாதங்கி. கோபம் தணியாது மாதங்கி. எங்கே தணிய விடுகிறார்கள்\nஹேமா..நான் இங்குள்ள நிலைமையைச் சொன்ன வரிகள் உங்களுக்கு உங்கள் தாயகத்தை நினைவுப்படுதிவிட்டது. அது சொல்லொணாக் கொடுமை.\nஉங்கள் பின்னூட்டக் கவிதைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரசிகமணி அண்ணா.\nநான் உங்களை சொல்லவில்லை தக்குடு. நீங்கள் ஒட்டகம் மேய்க்கவில்லை .எலி பிடித்துக் கொண்டுள்ளீர்கள். ( Mouse ) சரியா \nநன்றி வை.கோ. சார். உங்கள் மெயில் கிடைக்கவில்லையே\nநன்றி நிலாமகள் உங்கள் மறு வருகைக்கு.\nஉங்கள் புதிய வருகைக்கு நன்றி இளம் தூயவன்.\nதங்கம்பழனி ஜனவரி 21, 2011 12:20 பிற்பகல்\n//புவியை ஏரால் புரட்டிப் போட்டு\nகவிதை எழுதும் கலைஞர் நாங்கள்.\nபாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து\nதூக்கிக் கொடுப்பார் தமிழின தலைவர்\nகொடுத்த கைக்கு நன்றிகள் கூறி\nஎடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.\nதங்கம்பழனி ஜனவரி 21, 2011 12:20 பிற்பகல்\n//புவியை ஏரால் புரட்டிப் போட்டு\nகவிதை எழுதும் கலைஞர் நாங்கள்.\nபாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து\nதூக்கிக் கொடுப்பார் தமிழின தலைவர்\nகொடுத்த கைக்கு நன்றிகள் கூறி\nஎடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.\nஇறைவ‌ன் இல்லை இல்ல‌வே இல்லை\nஎன்ற‌வ‌ரிட‌ம் வில‌கி வ‌ந்த‌வ‌ர் சென்னார்,\nஏழையின் சிரிப்பில் இற‌வ‌னை க‌ண்டேனென்று,\nஅவரின் ‌பின் வ‌ந்தவ‌ரின் ஆசை என்றும் வேண்டும் ஏழை.\nசிவகுமாரன் ஜனவரி 21, 2011 11:27 பிற்பகல்\nஏழ்மையை ஒழித்து விட்டால் , பிறகெப்படி அவர்கள் அரசியல் நடத்துவதாம்\nஆயிஷா ஜனவரி 22, 2011 5:21 பிற்பகல்\nதினேஷ்குமார் ஜனவரி 22, 2011 6:48 பிற்பகல்\nதாமதமாக வந்ததற்கு வருத்தப்படுகிறேன் நண்பரே....\nஉணர்ச்சிகள் கொப்பளிக்க கோபம் கொந்தளிக்க சாட்டை வீசும் வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல கடை எல்லையில் நிற்கிறோம் என்பதை உறுதிபடுத்துகிறது ஒவ்வொரு வரிகளும் மீள்வோமா... மீட்போமா...\nமாணவன் ஜனவரி 22, 2011 8:26 பிற்பகல்\nவரிகள் ஒவ்வொன்றிலும் உணர்வுகளை சொல்லியிருக்கீங்க நண்பரே\nசிவகுமாரன் ஜனவரி 23, 2011 10:37 பிற்பகல்\nநன்றி ஆயிஷா, ���ினேஷ்குமார் & மாணவன்\nஎனக்கு பிடித்த ஏர்முனை வரிகள் :\nஎழுதிக் கிழிக்க ஏர்முனை இல்லை\nஉழுது விளைக்க காகிதம் இல்லை.\nபச்சை வயல்கள் பட்டா வாகி\nமச்சு வீடாய் மாறிப் போயின.\nஎங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில்\nபொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல்.\nசிவகுமாரன் ஜனவரி 03, 2012 11:51 முற்பகல்\nதங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி ராசா கணேசன் .\nவந்தோம் படித்தோம் என்றில்லாமல் முன்னர் இடுகையிட்ட கவிதையையும் படித்து பின்னூட்டமிட்ட தங்களின் ஆர்வத்துக்கு தலை வணங்குகிறேன் நண்பா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/", "date_download": "2018-05-23T11:06:20Z", "digest": "sha1:SNQDFOOT7SPDIP3WAM4MZDXI3JYH6VDF", "length": 7987, "nlines": 85, "source_domain": "vivasayam.org", "title": "மரங்கள் Archives | Page 6 of 8 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தாவரங்கள்\nஇயற்கையாகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மரங்கள் ஏராளமாக உள்ளன. மனிதன் ஆக்சிஜன் இல்லையென்றால் உயிர் வாழ்வது மிகவும் கடினமானதாகும். ஆக்சிஜன் மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது ....\nகொன்றை மரம் ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவர குடும்பத்தை சார்ந்தது. இது ஒரு பூக்கும் தாவரமாகும். இந்த மரம் 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை . இந்த...\nதெர்மினலியா அர்ஜூனா ( மருத மரம்) 20-25 மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரம் இந்தியாவில் வளர கூடிய மரமாகும். இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள்...\nசுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் மண்\nஅமெரிக்கா மண் அறிவியல் சங்கம் (SSSA) , மண்ணின் முக்கியத்துவம் பற்றி பொது மக்களுக்கு ஆண்டு முழுவதும் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறது. மண் எவ்வாறு சுற்றுப்புறச் சூழலை...\nகாடுகள் அழிக்கப்படுவதால் உயிரினங்கள் அழியும்\nவெப்பமண்டலக் காடுகளால் தான் அமேசானில் உள்ள உயிரினங்கள் தாவரங்கள், எறும்புகள், பறவைகள், வண்டுகள் மற்றும் ஆர்கிட் தேனீக்கள் அழிந்து வருகின்றன என்று உயிரினங்களை���் பற்றி படிக்கும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு நடப்பதற்கான...\nஅசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள்\nமரத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் தான் மருத்துவ பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிடப்படும் மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அசோக மரம்: அசோக மரம் மிகவும்...\nஉலகில் மிகவும் ஆபத்தான மரமாக கருதப்படுவது மென்சினல் மரம். இது கரீபியன் மற்றும் வளைகுடா நாடான மெக்சிக்கோவில் உள்ளது. இந்த மரத்தின் மரப்பட்டைகள் மனிதனுடைய உடலில் பட்டால் தோலில் கொப்புளம்...\nஎக்காளம் அல்லது எம்பவுபா ( டிரம்பட்) மரம் பரவலாக மத்திய மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் பாரம்பரிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுகிறது....\nவடஅமெரிக்காவில் உள்ள மரங்களைத்தான் பொதுவாக மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மரங்கள் மூலமாக நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. மரங்களில் இருந்து கிடைக்கும் மூலிகை மருந்தைத்தான் நாம் ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வருகிறோம்....\nபீகார் விவசாய பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை தலைவர் V.P.படேல் தலைமையில் அல்போன்சா மற்றும் ரத்னா போன்ற மாம்பழ வகைகளில் கலப்பினம் செய்து விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளனர். இந்த விதையில்லா...\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blagoticone.com/galerie/index.php/category/55-amour?lang=ta_IN", "date_download": "2018-05-23T10:57:17Z", "digest": "sha1:O7LOPYBJVKKD7ZV52LTM32ACQ645IWQ4", "length": 6526, "nlines": 163, "source_domain": "www.blagoticone.com", "title": "EMOTICONE-SMILEY / Amour | Blagoticone : La Galerie Avatars, Emoticone, Smiley, Humour", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 7 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil-time-period_8448.html", "date_download": "2018-05-23T11:18:52Z", "digest": "sha1:IYOJBH66NTEZ7Z4FKL2AYA5PFJP44LHI", "length": 14285, "nlines": 252, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் கால அளவைகள்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் தமிழ்க்கல்வி - Tamil Learning\nகாலம் அளவுகள் - 1\n2 கண்ணிமை - 1 நொடி\n2 கை நொடி - 1 மாத்திரை\n2 மாத்திரை - 1 குரு\n2 குரு - 1 உயிர்\n2 உயிர் - 1 சணிகம்\n12 சணிகம் - 1 விநாடி\n60 விநாடி - 1 நாழிகை\n2 1/2 நாழிகை - 1 ஓரை\n3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்\n2 முகூர்த்தம் - 1 சாமம்\n4 சாமம் - 1 பொழுது\n2 பொழுது - 1 நாள்\n15 நாள் - 1 பக்கம்\n2 பக்கம் - 1 மாதம்\n6 மாதம் - 1 அயனம்\n2 அயனம் - 1 ஆண்டு\n60 ஆண்டுகள் - 1 வட்டம்\n1 நாழிகை = 24 நிமிடம்\n2.5 நாழிகை = 1 மணி\n3.75 நாழிகை = 1 முகூர்த்தம்\n7.5 நாழிகை = 1 ஜாமம்\n8 ஜாமம் = 1 நாள்\n7 நாள் = 1 வாரம்\n2 பக்ஷம் = 1 மாதம்\n2 மாதம் = 1 ருது / பருவம்\n3 ருது / பருவம் = 1 அயனம்\n2 அயனம் = 1 வருடம்\n1 நாள் = 60 நாழிகை = 24 மணி\n1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்\n1 நாழிகை = 24 நிமிடங்கள்\n1 நாழிகை = 60 விநாழிகை\n1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்\n1 விநாழிகை = 24 விநாடிகள்\n1 விநாழிகை = 60 லிப்தம்\n1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்\n1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்\n1 லிப்தம் = 60 விலிப்தம்\n1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்\n1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்\n1 விலிப்தம் = 60 பரா\n1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்\n1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்\n1 பரா = 60 தத்பரா\n1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்\n1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்\nபுகைப்படங்கள் சொல்லும் கதை தெரியுமா\nTamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் ) -கவிஞர் அறிவுமதி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் க���ுத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nபுகைப்படங்கள் சொல்லும் கதை தெரியுமா\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12004420/Jewelry-claimed-the-young-woman-arrested.vpf", "date_download": "2018-05-23T10:55:03Z", "digest": "sha1:5GE5RTLC7DQWEZHN6YHCXI34GHYO4A5L", "length": 11725, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jewelry claimed the young woman arrested || ஊத்துக்குளியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் உடல் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் உடலை பதப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு | தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் ஸ்டாலின் | ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் க���ிதம் |\nஊத்துக்குளியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது + \"||\" + Jewelry claimed the young woman arrested\nஊத்துக்குளியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது\nஊத்துக்குளியில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.\nஊத்துக்குளி ரெயில் நிலையம் பெரியார் வீதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கருப்பாயாள் (வயது 54). நேற்று பழக்கடையில் இருந்து கருப்பாயாள் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது, இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார். அவர், கருப்பாயாள் அருகில் மோதுவது போல் சென்று, கருப்பாயாள் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்றுவிட்டார்.\nஉடனே கருப்பாயாள் திருடன், திருடன் என்று சத்தம் போடவே, அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை விரட்டி சென்றனர். ஆனால் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். இதைதொடர்ந்து ஊத்துக்குளி போலீஸ்நிலையத்துக்கு கருப்பாயாள் தகவல் கொடுத்தார்.\nஇதுபற்றி அனைத்து பகுதியில் உள்ள சோதனை சாவடிகளுக்கும், ரோந்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது, கருப்பாயாளிடம் நகையை பறித்துச்சென்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். உடனே அந்த வாலிபரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர், உடுமலை அருகே கொழுமம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் ஹரிமூர்த்தி(24) என்பது தெரியவந்தது.\nஇதைதொடர்ந்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிமூர்த்தியை கைதுசெய்தனர். பின்னர் அவரிடம் இருந்து கருப்பாயாளின் நகையை மீட்டதுடன், நகைபறிப்புக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல்செய்தனர். இதைதொடர்ந்து ஹரிமூர்த்தி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அ���சு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை\n2. ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை\n3. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n4. சமூகநீதிக்கு மரண அடி\n5. பெட்ரோல் விலை 84 ரூபாயை தாண்டியது: வாகன ஓட்டிகள் அதிருப்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://motor.vikatan.com/index.php?aid=15284", "date_download": "2018-05-23T11:06:54Z", "digest": "sha1:EXNFR2IUD3QDYEIDOWBDLFB6RCLPGUHC", "length": 4403, "nlines": 15, "source_domain": "motor.vikatan.com", "title": "டட்ஸன் கோ மற்றும் �...", "raw_content": "\nடட்ஸன் கோ மற்றும் கோ+ காரின் ஃபேஸ்லிஃப்ட் வெளியானது...\nடட்ஸன் கோ மற்றும் கோ+ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தோனேசியாவில் வெளியிட்டுள்ளது நிஸான். இந்த கார்கள் விரைவில் இந்தியாவில் வரவுள்ளது. ஹேட்ச்பேக் மாடலான கோ மற்றும் MPV மாடலான கோ+ இரண்டிலுமே நிஸானின் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான் உள்ளது. இந்த இன்ஜின் 68 bhp பவர் மற்றும் 104 Nm டார்க்கை உருவாக்கக்கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனோடு வருகிறது இந்த இன்ஜின். இந்தியாவுக்கு வரும்போது CVT கிடையது அதற்குப் பதிலாக AMT மாடல்தான். கோ+ காரில் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் கிடையாது.\nஃபேஸ்லிஃப்ட் மாடலில் முன்பக்க பம்பர் மற்றும் ஹெட்லைட்டுகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. இது, சமீபத்தில் வெளியான ரெடிகோ க்ராஸ் கார்களில் இருப்பது போலவே உள்ளது. பனி விளக்குகளுக்குப் பதிலாக LED DRL உள்ளது. க்ரில் இன்னும் கொஞ்சம் அகலம் கூட்டப்பட்டுள்ளது. புதிய அலாய் வீல்கள் வருகின்றன. இன்டிகேட்டர்கள் இப்போது ரியர் வியூ மிரருடன் சேர்ந்து விட்டன. இந்த கார்களோடு கூடுதலாக பாடி கிட்டும் விற்பனைக்கு உள்ளது. இதில் ஸ்போர்ட்டியான பம்பர்கள், பெரிய ஸ்பாய்லர், சைடு ஸ்கர்ட் போன்றவை வருகின்றன.\nகாரின் உள்பகுதியில் ஸ்மாட்ஃபோன் கனெக்டிவிட்டியுடன் கூடிய 6.75 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதிதாக வந்துள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் ஏசி வென்ட்டுகளின் ஸ்டைல் ரெடிகோ க்ராஸ் கார்களில் உள்ளது போல மாற்றப்பட்டுள்ளன. ஆட்டோமெடிக் ஹெட்லைட், பவர் வின்டோ, டிரைவர் ஏர்போக் இரண்டு காரிலும் ஸ்டான்டர்டாக வருகின்றன. 2018 முடிவதற்குள் இந்த கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTAGS : டட்ஸன் கோ, டட்ஸன் கோ+, நிஸான், ரெடிகோ, Datsun Go\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/katturaikal/page/3/", "date_download": "2018-05-23T11:11:02Z", "digest": "sha1:EIZTHSOCX7AN7SZMO2WVP73P7VN2Z3LJ", "length": 21953, "nlines": 212, "source_domain": "newtamilcinema.in", "title": "கட்டுரைகள் Archives - Page 3 of 7 - New Tamil Cinema", "raw_content": "\nஇளையராஜாவின் வித்யா கர்வ கோபம்\nவெறுப்பா இருக்கு ரஜினி சார்\nரஜினி கட்சியின் மாநில செயலாளர் ஆனார் முன்னாள் சிஇஓ\nநடிகர் சூர்யா இந்துக்களுக்கு எதிரானவர்\nமலேசியாவில் நடைபெறவுள்ள இந்து இளைஞர் ஒற்றுமை திருவிழா நிகழ்ச்சிக்கு சூர்யாவை அழைத்த விவகாரத்தில் தொடர்ந்து அவரது புகழின் மீது கரி பூசும் வேலை நடந்து வருகிறது. இந்த விஷயம் என் நாலெட்ஜுக்கு வரல என்று அவர் சொன்னாலும் விடுவதாக இல்லை…\nவடை வட்டி வசூல் விஷால்\nஅதென்னவோ தெரியவில்லை. விஷால் உடம்புக்குள் காரி, பாரி, ஓரி என்று கடையேழு வள்ளல்களில் எவர் புகுந்தாரோ அடுத்தவர்களுக்கே தெரியாமல் அநியாயத்துக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பித்திருக்கிறார். “நான் கேள்விப்பட்ட விஷயம் இது” என்று கோடம்பாக்கம் சொல்கிற…\nகுமுதம் டூ கொத்து பரோட்டா இவர் விருது நகரின் வீச்சு பரோட்டா\nதவுலு, நாதஸ்வரம், சென்ட மேளம், வயலின் அத்தனையையும் தன் அபாரமான எழுத்தில் இறக்கி வைத்து அடிப்பார் முத்துராமலிங்கம் அவ்வளவையும் இனி இலையில் இறக்கி வைத்து இசை கூட்டுவார் போலிருக்கிறது. குமுதம், அப்புறம் சினிமாவில் பாலா, அமீருக்கு லெஃப்ட்…\nபிலிம் நியூஸ் ஆனந்தன்- தன்னைப் பற்றி சொன்ன தகவல் தொகுப்பு\n✍P.R.O தொழில் உருவாகியது எப்படி - பிலிம்நியூஸ் ஆனந்தன் 🎩பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது கதை வசனம் எழுதுவது வழக்கம். இதுவே எனது கலை ஆர்வத்திற்கு வித்து. சிறுவயது முதல் புகைப்படம் எடுக்கும் ஆர்வம். எனது யுக்தியால் இரட்டைவேடப்படம்…\n ரஜினி, கமல், அஜீத், விஜய் ஆப்செ��்ட்\nவிஷால் நாசர் தலைமையை இன்னும் முழுசாக ஏற்றுக் கொள்ள தயங்குகிறதா மனசு இப்படியொரு கேள்வியை எழுப்பியுள்ளது இன்று சென்னையில் நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இப்படியொரு கேள்வியை எழுப்பியுள்ளது இன்று சென்னையில் நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழு வெற்றி பெற்று இத்தனை மாதங்கள் கழித்து இன்று நடந்த இந்த பொதுக்குழு, நடிகர்…\nஇன்னைக்கு யாரோ ஒருத்தன் குளிக்கல… அதனால்தான் மழை\nபாலா படங்கள் பலவற்றுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செழியன், சிறந்த எழுத்தாளரும் கூட. அவர் தற்போது பணியாற்றி வரும் சவாரி படப்பிடிப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தன் முக நூலில் பதிவிட்டிருக்கிறார். அது அப்படியே வரி மாறாமல் இங்கே- எனது…\nகல்பனா அக்காவும், கலாபவன் மணியும் . . . (கலாபவன் மணி பற்றி எழுத்தாளர் சுகா எழுதிய நெகிழ்ச்சிக்…\nவழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு நான் வசனம் சொல்லிக் கொடுக்கும் போது ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா காமெராவை விட்டு இறங்கி அருகில் வருவதில்லை. கொஞ்சம் சுணங்கினால் ‘ரெடியா நேரம் ஆகுது’ என்பார். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவும் சொல்வதில்லை.…\nதமிழ்சினிமா காதலும்… சகிக்க முடியாத பரிணாம வளர்ச்சியும்\nஆண்டவன் ‘ஆக்ஷன்’ சொன்ன பிறகுதான் அந்த ஆதாமே, ஏவாளை ‘லுக்’ விட்டிருப்பார் என்று தோன்றுகிறது கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியது லவ் என்கிற நீதியை, கொஞ்சம் கொஞ்சமாக காலி பண்ணிக் கொண்டிருக்கிறது சினிமா. சினிமாதான் காதலை…\n (தி இந்து பொங்கல் மலரில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கட்டுரை)\nஅவரை ஒரு மலேரியா இன்ஸ்பெக்டராக்கி வைத்திருந்தது அல்லிநகரம் சென்னைக்கு வராமல் கொசு மருந்தும், குடிசைகளுமாக அவர் ஊரை சுற்றி சுற்றி வந்திருந்தாரென்றால் இந்நேரம் அந்த ஊர் கொசுக்கள் கூட மயில்களாகவோ, மைனாக்களாகவோ மாறியிருந்திருக்கும்.…\nதாரை தப்பட்டையும் தமிழ் ரசிகனும்\nசில நடிகர்களின் படங்களுக்காக அவர்களது ரசிகர்கள் காத்துக்கிடப்பது போல சில இயக்குநர்களின் படங்களுக்காகவும் அவர்களின் ரசிகர்கள் காத்துக் கிடப்பதுண்டு. இந்த ரசிக எண்ணிக்கையில் அவ்வப்போது பொது ரசிகர்கள் இணைந்து கொள்வதும் நடக்கும்.…\n ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் ஸ்பெஷல் கட்டுரை\nஉலகெலாம் ஓதற்கு எளியவனா இருந்தாலும், பரமனே...ன்னு பல்லாக்குல ��த்தி வச்சு கும்புடுறதுதானே நம்மளோட பண்பாடு படைச்சவனே இறங்கி வந்து ‘தம்பி... ஒரு பாட்டு பாட்றீ’ன்னு கேட்கிற அளவுக்கு உலகெலாம் இசையில் உயர்ந்தவராயிருக்கிறார் நம்ம இசைப்புயல்…\n’ ரஜினி , அஜீத்… அப்புறம் ஒரு மேக்கப்மேன்\nஇதை புத்தாண்டு ஸ்பெஷலாக வைத்துக் கொள்ளுங்களேன்... லிங்கா படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ரஜினிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார் சரவணன். பிரபல மேக்கப் மேன் பானுவின் உதவியாளர் இவர். கோடிக்கணக்கான ரசிகர்களை கும்பிட வைக்கிற முகம். எவ்வளவு…\nரஜினிகாந்த்- இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன்,…\nபத்தே நிமிஷத்தில் மெட்டு போட்டால் கூட அதற்கு, எட்டே நிமிடத்தில் பாட்டெழுதிக் கொடுத்து அசத்துகிற ஆற்றல் நா.முத்துக்குமாருக்கு உண்டு. பாடுனவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் என்கிற பழமொழிக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். சினிமா…\nசிம்புவின் டேஷ் பாடலுக்கு ஆதரவாக ஒரு பெண் குரல் அதுவும் முக்கியத் தொலைக்காட்சியின் நியூஸ் ரீடர்\nதற்போது லண்டனில் இருக்கும் சரண்யா சுந்தர்ராஜ், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளர். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆகிய இரு படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர். சிம்புவின் அந்த ‘டேஷ்’ பாடல்…\nபீப்புக்கு ஒரு ஸ்டாப் வை என் நாட்டு அதிகாரமே\n‘தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்கிற பழமொழியெல்லாம் சிம்பு அனிருத்துக்கு மட்டும் செல்லாது. செல்லவே செல்லாது மருந்தை தேடி மற்றவர்கள் போனால், வலியைத் தேடி போகிற வழக்கம் இருக்கிறது இருவருக்கும். அந்த வழுக்கல்தான்…\nஇன்னொரு வடிவேலு ஆகிறாரா கமல்\nசிக்குன எலியை சிதைக்காம விடமாட்டேன்னு ஒரு குரூப் கிளம்பறதும், எலிக்கு நடுவுல ஏதாவது ஒரு பூனை கிராஸ் பண்ணினா, அந்த கோரமான துரத்தலை அதை நோக்கி திருப்பறதும் அரசியல்வியாதிகளின் பொழுதுபோக்கு. அந்த அரசியல் (சாக்)கடையில் எதற்காக எண்ணையை வாங்கி,…\nரஜினி, கமல், அஜீத், விஜய் அனைவரும் மவுனம்\n“தமிழ்சினிமாவில் எனக்குதான் அதிக சம்பளம்” என்கிற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் எல்லா ஹீரோக்களும். இப்படி சம்பளத்தில் போட்டி போடும் நடிகர்களோ, நடிகைகளோ... மக்களுக்கு ஒரு சங்கடம் என்றால், நான் நீ என்று போட்டி போடுகிற நிலைமை…\n‘எள்ளுருண்டை விழுந்து எறும்பு சாவு\n‘தண்ணீரில் மனிதன் எடையிழப்பான்’ என்கிறது ஆர்கிமிடீஸ் தத்துவம் தண்ணீரில் மனிதன் எடையை மட்டுமா இழப்பான் தண்ணீரில் மனிதன் எடையை மட்டுமா இழப்பான் உடை, மானம், மரியாதை, குடை, அண்ணாக்கயிறு, செருப்பு அத்தனையும் இழப்பான் என்கிறது ‘நீர்’க்கிமிடீஸ் தத்துவம் உடை, மானம், மரியாதை, குடை, அண்ணாக்கயிறு, செருப்பு அத்தனையும் இழப்பான் என்கிறது ‘நீர்’க்கிமிடீஸ் தத்துவம்\nவேட்டைக்கு போன ராஜாவுக்கு வேட்டியெல்லாம் ரத்தக்கறை\nவேட்டைக்கு போன ராஜாவுக்கு வேட்டியெல்லாம் ரத்தக் கறைன்னா அது பெருமை ஆனால் ‘ரகசிய’ வேட்டைக்கு போன மந்திரிக்கு அதிசயமா ஒரு அனுபவம் வாய்ச்சா அதுக்கு பெயரென்ன ஆனால் ‘ரகசிய’ வேட்டைக்கு போன மந்திரிக்கு அதிசயமா ஒரு அனுபவம் வாய்ச்சா அதுக்கு பெயரென்ன பச்சக் பச்சக்னு ‘முத்தம்’ விழும்னு போன அந்த மந்திரிக்கு, பொளேர் பொளேர்னு ‘சத்தம்’…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2010/08/blog-post_24.html", "date_download": "2018-05-23T10:41:04Z", "digest": "sha1:SO4QM5RL543FQREVLREECKN5HVB5GC6W", "length": 12934, "nlines": 295, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: குட்டிப் புலிக்கு வாழ்த்துகள்.", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டு��்.\nசூடான் புலிக்குக்குட்டிப்புலி பிறந்துள்ளது. தாய்ப் புலிக்கும் குட்டிப்புலிக்கும் வாழ்த்துகள். அனைவரும் பூரண உடல் நலத்துடனும், மகிழ்ச்சியோடு இருக்கப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்த வாங்கப்பா எல்லாரும்.\nபுலி குடும்பத்திற்கு வாழ்த்துகள் :)\nஆஹா...... புலிக்குப் பிறந்த புலிக்குட்டிக்கு ஆசிகள்.\nபுலிசார் ஒரு வார்த்தை சொல்லலையே:-)\nகுட்டிப்புலிக்கும், மம்மிபுலிக்கும், டாடிபுலிக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்\nகீதா சாம்பசிவம் 24 August, 2010\nவாங்க ரா.ல. பல மாசங்கள்கழிச்சு வந்திருக்கீங்க, நீங்க வரணும்னா இப்படி நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடக்கணும்\nகீதா சாம்பசிவம் 24 August, 2010\nகீதா சாம்பசிவம் 24 August, 2010\nகீதா சாம்பசிவம் 24 August, 2010\nவாங்க துளசி, எல்லாரும் க்ஷேமமாய் இருக்கணும். எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே குழந்தைகளுக்குத் தெரியுது\nகீதா சாம்பசிவம் 24 August, 2010\nஅபி அப்பா, ஷ்டார்ட், ம்யூஜிக் உங்க கிட்டே சொல்லாமலா, சொல்லுவார், இப்போ ஸ்வீட் கொடுக்கிறதிலே பிசி உங்க கிட்டே சொல்லாமலா, சொல்லுவார், இப்போ ஸ்வீட் கொடுக்கிறதிலே பிசி\nவல்லிசிம்ஹன் 24 August, 2010\nஇப்போதான் அறுசுவல பாபு சொன்னார்\nபெண் புலி மற்றும் குட்டி புலிக்கும் என் அன்பு\nஅப்பாவி தங்கமணி 24 August, 2010\nகீதா சாம்பசிவம் 24 August, 2010\nகீதா சாம்பசிவம் 24 August, 2010\nமோகனா ரவி, முதல் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி. அறுசுவை\nகீதா சாம்பசிவம் 24 August, 2010\nஏடிஎம், பின்னூட்ட மழை சென்னை மழையைவிட கம்மிதான் :P வரவுக்கும், கருத்துகளுக்கும் , புலிக்குப் பாராட்டுக்கும் நன்றிங்க.\nம்ம்ம்ம்...ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை...\nமனமார்ந்த வாழ்த்துக்கள் சகா ;)\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி 25 August, 2010\nகீதா சாம்பசிவம் 25 August, 2010\nகோபி, மழையாலே நாகையே குலுங்கிட்டு இருக்கே அதான் புலி சொல்லி இருக்காது அதான் புலி சொல்லி இருக்காது :))))) எப்படியோ நல்லபடியாப் பிரசவம் ஆச்சே, அதுக்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம்.\nகீதா சாம்பசிவம் 25 August, 2010\nதிரு ராமமூர்த்தி, சிங்கக் குட்டி இல்லை, புலிக்குட்டி\nவாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nபதிவிட்ட கீதா விற்கு ஸ்பெஷல் நன்றிகள் :))\nஅறுசுவை என்பது சமையல் பற்றிய வலைத்தளம். என்னுடைய பதிவில் பலமுறை குறிபிட்டு இருப்பேனே :)\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\n கண்ணன் எங்கே எனத் தேடுபவர்களுக்கு\nபட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு. 8\nபட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு. 6\nவெகு பொருத்தமான சாம்பாரு, இதுவே எனக்கு ஜோரு\nஅணிலே அணிலே ஓடி வா\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/01/02/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-10-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2018-05-23T10:29:39Z", "digest": "sha1:ETY6OM5HACURFZYUEJZ7AL2HMJR2W2AD", "length": 18471, "nlines": 148, "source_domain": "tamilbeautytips.net", "title": "டாப் 10 எடை இழப்பிற்கான ஸ்மூத்தீஸ் வகைகளும் அதன் செய்முறைகளும்,, fat loss tips in tamil, fat loss tips tamil, quick weight loss tips tamil, tamil fat lossX thoppai kuraiya,udal edai athikarikka,udal edai kuraiya, udal edai kuriya tips, udal kuraiya, udal paruman kuraiya, | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nநீங்கள் கண்ணாடியின் முன் நின்று உங்களை பட்டினி இல்லாமல், தொப்பையை குறைத்தது போன்று கனவு கண்டு இருக்கிறீர்கள உங்கள் பதில் ஆம் என்றால், நீங்கள் மெலிதாவதற்கு ஸ்மூத்தீஸ் உதவுகிறது. இதன் சுவை அருமையாகவும், மேலும் நீங்கள் எடை குறைப்பதற்கும், எப்போதும் ஒரே மாதிரியான உடல் அமைப்போடும் இருக்க இது உதவுகிறது. இன்னும் என்ன, நீங்கள் இந்த அதிசய பானங்களை செய்வதற்கு ஒரு தொழில்முறை செஃப் தேவையில்லை. நீங்கள் எடை இழப்பதற்கான இந்த ஸ்மூத்தீஸ் செய்வதற்கு ஒரு மிக்சி, மற்றும் சில அடிப்படி பொருட்களான புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் இருந்தால் போதும். கீழே நீங்கள் எடை இழப்பதற்கான மிகச் சிறந்த முதல் பத்து வகையான ஸ்மூத்தீஸ் செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.\nடாப் 10 எடை இழப்பிற்கான ஸ்மூத்தீஸ் வகைகள்:\n1. சக்தியை அதிகப்படுத்தும் ஸ்மூத்தீஸ்:\nஇந்த ஸ்மூத்தீஸ் சுவையாக இருப்பதோடு மட்டும் இல்லாமல் உங்களை மேலும் கிக்-ஆஃப் செய்வதோடு உங்கள் ஆற்றல் நிலையை உடனடியாக உயர்த்துகிறது. இதில் 250 க்கும் குறைவாகவே கலோரிகள் உள்ளது, மேலும் இது உங்கள் நாள் தொடக்கத்திற்கு நன்கு உதவுகிறது. இந்த ஸ்மூத்தீஸ் செய்வதற்கான‌ பொருட்கள் பின்வருமாறு:\nகொக்கோ தூள் – 2 டீஸ்பூன் (டேபிள் ஸ்பூன்)\nக்ரீம் வேர்க்கடலை வெண்ணெய் – 2 தேக்கரண்டி\nவாழைப்பழம் – 1 நடுத்த�� அளவு\nகொழுப்பு இல்லாத வெண்ணிலா தயிர் – 8 அவுன்ஸ்\nஐஸ் கட்டிகள் – 4 முதல் 6\nவாழைப்பழம் தவிர்த்து இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொருட்களையும் மிக்சியில் அதிக வேகத்தில் அரைத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தினை துண்டுகளாக்கி தயாரித்துள்ள‌ கலவையில் சேர்க்கவும். மீண்டும் இதை மிக்சியில் அரைத்துக் கொண்டு ஒரு கண்ணாடி டம்பிளரில் பரிமாறவும். கூடுதல் சுவைக்காக இலவங்கப்பட்டை சேர்க்கலாம்.\n2. ஆச்சரியமான மாம்பழ ஸ்மூத்தீ:\nஇந்த மென்மையான மற்றும் எடை இழப்பிற்கான ஸ்மூத்தீ உங்கள் வயிற்றின் தொப்பையை குறைப்பதோடு, இதன் அருமையான சுவையானது உங்களை திருப்திபடுத்தும் வகையில் உள்ளது. இதை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் பின்வருமாறு:\nமாம்பழ துண்டுகள் – ¼ கப்\nநன்கு பிசைந்த அவகெடோ பழம் – ¼ கப்\nகொழுப்பு இல்லாத வெண்ணிலா தயிர் – ¼ கப்\nமாம்பழ ஜூஸ் – அரை கப்\nபுதிய எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்\nசர்க்கரை – 1 டீஸ்பூன்\nமேலே கூறிய அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு நன்கு மிருதுவாகும் வரை அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கண்ணாடி டம்பிளரில் ஊற்றி பரிமாறும் முன் ஒரு துண்டு மாம்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரி சேர்த்து பரிமாறவும்.\n3. பூசணிக்காய் பழ ஷேக்:\nஇந்த ஸ்மூத்தீ உங்கள் காலை பொழுதை இனிதே தொடங்க ஒரு சரியான தேர்வு. இதை செய்ய தேவையான பொருட்கள்:\nஇனிப்பில்லாத‌ பாதாம் வெண்ணிலா பால் – 1 கப்\nமோர் வெண்ணிலா புரத தூள் – 1 ஸ்கூப்\nபதப்படுத்தப்பட்ட‌ பூசணி – ¼ கப்\nநீர் – ¼ கப்\nஆளி விதை – 1 தேக்கரண்டி\nதேன் – 1 டீஸ்பூன்\nபட்டை – ¼ தேக்கரண்டி\nவெண்ணிலா சாறு – ¼ தேக்கரண்டி\nஐஸ் கட்டிகள் – 7 முதல் 8\nஅனைத்து பொருட்களையும் மிக்சியில் நன்கு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு உயரமான கண்ணாடி டம்பிளரில் ஊற்றி இதன் சுவையை நன்கு ருசித்து அனுபவிக்கவும்.\n4. வைட்டமின் சி ஸ்மூத்தீ:\nநீங்கள் இந்த‌ ஸ்மூத்தீ செய்ய தேவைப்படும் பொருட்கள்:\nஸ்ட்ராபெர்ரி – 1 கப்\nஆரஞ்சு சாறு எடுத்துக் கொண்டு பிற பொருட்களுடன் கலந்து கொள்ளவும். இதை நீங்கள் அரைக்கும் போது, சிறிதளாவு ஐஸ் கட்டிகள் சேர்க்கவும். ஆஹா உங்கள் நோய் எதிர்ப்புற்காகவும், அற்புதமான ஸ்மூத்தீயும் ரெடி.\nஇந்த அவுரி நெல்லி ஸ்மூத்தீயில் கலோரிகள் குறைவாக உள்ளது, மேலும் இது காலை உணவிற்கேற்ற மிகச் சிறந்த சரியான ��ாலை பானம் ஆகும். இதற்கு தேவையான அடிப்படை பொருட்கள்:\nகொழுப்பு நீக்கப்பட்ட பால் – 1 கப்\nஇனிப்பில்லாதா உறைந்த பழங்கள் – 1 கப்\nகரிம ஆளிவிதை எண்ணெய் – 1 டீஸ்பூன்\nஒரு மிக்சியில் பால் மற்றும் உறைந்த பழங்களை சேர்த்து ஒரு நிமிடம் கடைந்து கொள்ளவும். இதை ஒரு கண்ணாடி டம்பிளரில் ஊற்றி இதன் மேல் ஆளிவிதை எண்ணெய் சேர்த்து பரிமாறவும்.\nபெயரை போலவே, இந்த எடை இழப்பு ஸ்மூத்தீயில் வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளது. நீங்கள் இந்த காக்டெய்ல் தயார் செய்வதற்கு தேவையான பொருட்கள்:\nபப்பாளி – 1 கப்\nபரட்டைக்கீரை / காலே – ½ கப்\nகீரை – அரை கப்\nஅனைத்து பொருட்களையும் மென்மையாகும் வரை நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த ஆரோக்கியமான டயட் பானம் நீங்கள் ருசித்து பருக தயாராக உள்ளது.\n7. சாக்லேட் ராஸ்பெர்ரி ஸ்மூத்தீ:\nஇந்த சாக்லேட் நிறைந்த பானம் நீங்கள் இனிப்பு அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்தும். நீங்கள் இதை பரிமாற தேவையான பொருட்கள்:\nசோயா அல்லது ஆடையெடுத்த‌ பால் – 1 கப்\nவெண்ணிலா தயிர் – 6 அவுன்ஸ்\nசாக்லேட் சிப்ஸ் – ¼ கப்\nபுதிய ராஸ்பெர்ரி – 1 கப்\nஐஸ் கட்டிகள் – 6 முதல் 8\nமிக்சியில் அனைத்து பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் அரைத்தால் உங்கள் பானம் தயாராக உள்ளது.\nநீங்கள் எடை இழக்கவும், உங்கள் தொப்பையை குறைக்கவும் இந்தன் இந்த‌ பச்சை நிற ஸ்மூத்தீ ஏற்றதாக உள்ளது. இதை தயார் செய்ய தேவையான மூலப்பொருள் பட்டியல்:\nசோயா பால் – அரை கப்\nஆப்பிள் பை ஸ்லைஸ் – 1 டீஸ்பூன்\nவெண்ணிலா தயிர் – 6 அவுன்ஸ்\nஆப்பிள் – 1 நடுத்தர அளவிலானது, உரிக்கப்பட்டு, வெட்டப்பட்டது\nமுந்திரி வெண்ணெய் – 2 தேக்கரண்டி\nமிக்சியில் அனைத்து பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் அரைத்தால் இந்த உன்னதமான ஸ்மூத்தீயை அனுபவித்து பருகலாம்.\nஉங்களை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் இந்த ஸ்மூத்தீயை தயார் செய்ய தேவையான பொருட்கள்:\nஆடை நீக்கிய பால் – 1 கப்\nஇனிப்பில்லாத‌ உறைந்த பீச் – 1 கப்\nகரிம ஆளிவிதை எண்ணெய் – 2 தேக்கரண்டி\nமிக்சியில் அனைத்து பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அரைக்கவும். இதை ஒரு டம்பிளரில் ஊற்றி ஆளிவிதை எண்ணெய் கலந்து பரிமாறவும்.\nஇந்த மகிழ்ச்சிகரமான ஸ்மூத்தீயை எளிதாக தயாரிக்கலாம். இதை தயாரிக்க தேவையான பொருட்கள்:\nஆடை நீக்கிய பால் – 1 கப்\nபதப்படுத்தப்ப���்ட அன்னாசி பழச்சாறு – 4 அவுன்ஸ்\nகரிம ஆளிவிதை எண்ணெய் – 1 டீஸ்பூன்\nஐஸ் கட்டிகள் – 6\nமிக்சியில் அனைத்து பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு அரைக்கவும். ஆளிவிதை எண்ணெயை மேலே சேர்த்து இதை பரிமாறவும்.\nஇந்த மிருதுவாக்கிகள் / ஸ்மூத்தீஸ் கலோரிகள் மிகவும் குறைந்த அளவிலும் மற்றும் உங்கள் வளர்சிதையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை நாம் இப்படியும் விரும்பி சொல்லலாம் – நம் சுகாதாரம் ஒரு கண்ணாடி குவ‌ளையில் உள்ளது- இந்த எடை இழப்பு ஸ்மூத்தீஸ் சுலபமாக செய்ய முடிவதோடு, உங்களை வலுவாக்கி அழகுபடுத்தவும், உங்கள் தொப்பையை குறைக்கவும் பெருமளவில் நன்கு உதவி செய்கிறது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1359/", "date_download": "2018-05-23T11:06:02Z", "digest": "sha1:KFCTEVAK2ZADYF5UKTJ67E5NAJDCADZR", "length": 7398, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "கர்நாடக மாநில சட்டபேரவை இடைதேர்தலில் 3 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா அமோக வெற்றி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய கதை…\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nகர்நாடக மாநில சட்டபேரவை இடைதேர்தலில் 3 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா அமோக வெற்றி\nகர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டபேரவை இடைதேர்தலில் 3 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா அமோக வெற்றியை பெற்றுள்ளது.\nமூன்று தொகுதிகளிலும் கிடைத்த இந்த அமோக வெற்றியால், கர்நாடக சட்டபேரவையில் பாரதிய ஜனதா உறுப்பினர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசுக்கு 71, மஜதவுக்கு\nஅரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுஇடத்தில் நாகரீகம் காக்க வேண்டும் August 2, 2016\nமூன்று தொகுதிகளிலும் பாஜக மூன்றாம் இடம் November 22, 2016\nபா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெறும் May 10, 2018\nஉத்தரபிரதேசத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும் January 24, 2017\nபாஜக மீது நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது November 23, 2016\nஉபி சட்டமன்ற வரலாற்றில் ரெக்கார்ட் பிரேக் வெற்றி- March 13, 2017\n3 நாட்கள் பெங்களுருவில் முகாம் August 12, 2017\nஹர்திக் படேல் கூட்டாளிகளை தன்பக்கம் இழுத்தது பாரதிய ஜனதா October 22, 2017\nடெல்லி மாநகராட்சி பா.,ஜனதாவுக்கு இமாலய வெற்றியைத்தந்துள்ள மக்களுக்கு நன்றி April 27, 2017\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் தாமரைமலரும் March 1, 2017\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchettai-thamilar-feb1-2016", "date_download": "2018-05-23T11:13:41Z", "digest": "sha1:62MXSW5U5CTUJGMZLDAQBNTDDZU3YYCE", "length": 8129, "nlines": 200, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1 - 2016", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1 - 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநீதி செத்தது,சாதி வென்றது எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nகருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் கலைஞருக்கு எதிரான செயல்பாடுகள் இன்னும் எத்தனை காலத்துக்குத் தமிழகத்தில் எடுபடும்\nமூன்று மாணவிகளைப் பலி வாங்கிய கல்லூரி எழுத்தாளர்: மா.உமாபதி\nநாணயம் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nமன்னித்துவிடு ரோஹித், தற்கொலை ஓர் அம்பேத்கரியவாதியின் செயலன்று\nஅருமையா�� அரசியல் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nகிரிக்கெட்டும், கபடியும் எழுத்தாளர்: கவிஞர் நந்தலாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/here-are-the-promises-reliance-jio-that-you-should-not-believe-012649.html", "date_download": "2018-05-23T11:08:05Z", "digest": "sha1:5E43252DKF26TOCHYCPGKBYC4NGCNEJY", "length": 11509, "nlines": 134, "source_domain": "tamil.gizbot.com", "title": "Here Are the Promises By Reliance Jio That You Should not Believe - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அடித்துக்கூறினாலும் நீங்கள் நம்பக்கூடாத ஜியோ வாக்குறுதிகள்.\nஅடித்துக்கூறினாலும் நீங்கள் நம்பக்கூடாத ஜியோ வாக்குறுதிகள்.\nரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது எனினும் அதன் சேவையில் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகும்கூட வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் பூரணமடையவில்லை. ஏன் தெரியுமா\nரிலையன்ஸ் ஜியோ சேவை இமாலய புகழ் முக்கிய காரணமாக அதன் வரம்பற்ற இணைய சலுகை, இலவச குரல் அழைப்புகள், மற்றும் பல கவர்ச்சிகரமான கட்டண திட்டங்கள் தான். ஜியோ சேவை தொடங்கப்பட்ட உடனேயே அதன் சலுகைகள் மற்றும் திட்டங்கள் முற்றிலும் தொலைத் தொடர்புத்துறையையே மாற்றி அமைத்ததுஎன்றே கூறலாம். அம்பானி தலைமையிலான ஜியோ அறிமுக விழாவில் இந்தியாவின் சிறந்த இணைய வேகத்தை ஜியோ வழங்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.\nகூறியபடியே ஜியோ அதன் ஆரம்ப நாட்களில் ஒரு பெரிய அளவிலான இணைய வேகத்தை வழங்கியது ஆனால் நாட்கள் கடக்க கடக்க வேகம் ஒரு மிகப்பெரிய விகிதத்தில் குறைந்து வருகிறது. சிக்கல்கள் அது மட்டுமல்ல, நிறைய இருக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆரம்பத்தில் ரிலையன்ஸ் ஜியோ வேகம் அதிரடி காட்டியது ஆனால், போகப்போக அதனால் நிலையான இன்டர்நெட் வேகத்தை வழங்க இயலவில்லை.\nஅதன் பின்னர் ஏகப்பட்ட வேகக்குறைவு மற்றும் ஸ்பீட் டிராப் குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு ஜியோ உள்ளாகத்தொடங்கியது. அதாவது ஜியோ அதன் வேகம் சார்ந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை.\nரிலையன்ஸ் ஜியோவின் மற்றொரு அதிரடி சலுகை தான் \"அன்லிமிடெட்\" இண்டர்நெட். அது தான் அதிக சாத்தியமான வாடிக்கையாளர்களை ஈர்த்தது என்றே கூறலாம்.\nஆனால் உண்மை என்னவெனில் ஜியோவினால் வரம்பற்ற இணையம் வழங்க முடியாது என்பது தான். நாள் ஒன்றிற்கு அதன் இணைய பயன்பாடு 4ஜிபி என்ற எல்லை கொண்டது. அதன் பின்னர் இணைய வேகம் வியக்கத்தக்க வண்ணம் வீழ்ந்துவிடுகிறது. எனவே இந்த வாக்குறுதியும் காப்பாற்றப்படவில்லை.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஜியோ ஒரு டிஜிட்டல் வாழ்க்கையை கட்டமைக்கும் வாக்குறுதி அளித்தது ஆனால், அந்த வாக்குறுதியானது குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு மட்டுமே உருவாக்க முடியும் என்பது போல் தெரிகிறது.\nஏர்டெல், வோடபோன் போன்ற மற்ற தொலைத்தொடர்பு பெருநிறுவனங்கலை போல கிராமப்புற பகுதிகளுக்கு ஜியோ உட்புகவில்லை மிகவும் நெரிசலான பகுதிகளில் மட்டுமே ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் வாழ்க்கையை வழங்குகிறது.\nரிலையன்ஸ் ஜியோ சலுகை மீதான நன்மைகள் மற்றும் தீமைகளை விட நாட்கள் நகர நகர வாடிக்கையாளர் சேவையில் இருந்து சிம் கார்டு ஆக்டிவேஷன் வரையிலாக எல்லாவற்றிலும் வாக்குறுதிகளை விட பலவீனம் தான் அதிகம் வெளிப்படுகிறது.\nஆண்ட்ராய்டில் சீக்ரெட் மெசேஜை மறைப்பது எப்படி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்; ஒரே நேரத்தில் எத்தனை பேருடன் பேசலாம்.\nஇவ்ளோ கம்மியான பட்ஜெட்டில் எப்படி இதெல்லாம் சாத்தியம்.\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16055141/Opposition-to-build-panchayat-office-in-Puliyampatti.vpf", "date_download": "2018-05-23T10:52:17Z", "digest": "sha1:3RUERH7XPJVFNK2R7NEELBGWIIMUR5FW", "length": 14354, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opposition to build panchayat office in Puliyampatti || புளியம்பட்டியில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு: 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் உடல் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் உடலை பதப்படுத்த சென்ன�� ஐகோர்ட் உத்தரவு | தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் ஸ்டாலின் | ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் |\nபுளியம்பட்டியில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு: 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு + \"||\" + Opposition to build panchayat office in Puliyampatti\nபுளியம்பட்டியில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு: 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nகுஜிலியம்பாறை அருகே ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகுஜிலியம்பாறை ஒன்றியம் வடுகம்பாடி ஊராட்சியில், 20-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி அலுவலக கட்டிடம் புளியம்பட்டியில் உள்ள மெயின்ரோட்டில் செயல்பட்டு வந்தது. இதனால் வடுகம்பாடி ஊராட்சி மக்களும் போக்குவரத்து சிரமமின்றி சென்று வந்தனர்.\nஇந்த நிலையில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்தாண்டு பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அப்போது வடுகம்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தங்கள் ஊரில் தான் கட்ட வேண்டும் என்றும், புளியம்பட்டியில் கட்டக்கூடாது என்று கூறியும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் கட்டிட பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதற்கிடையே புளியம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் ஊரில் ஊராட்சி அலுவலகம் கட்டக்கோரி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தனர்.\nவழக்கை விசாரணை செய்த கோர்ட்டு, புளியம்பட்டியில் ஊராட்சி அலுவலகம் கட்ட உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மீண்டும் கட்டிட பணிகள் தொடங்கப்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்த வடுகம்பாடி கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅத்துடன் தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்த��ல் கலந்து கொண்ட பொன்னர், முருகன், சதீஷ்குமார், மணிகண்டன் ஆகிய 4 பேர் திடீரென தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினர். இது பற்றி தகவல் அறிந்ததும் எரியோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nபின்னர் 4 பேரின் மீதும் தண்ணீரை ஊற்றி அவர்களை சமாதானப்படுத்தினர். இதற்கிடையே தகவல் அறிந்து குஜிலியம்பாறை ஒன்றிய அதிகாரிகள் முருகன், நாகராஜன் மற்றும் வேடசந்தூர் தாசில்தார் சுரேஷ்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nஅப்போது பொதுமக்கள் தரப்பில், புளியம்பட்டியில் புதிய அலுவலகம் கட்டக் கூடாது என்றும், எங்கள் ஊரில் தான் கட்ட வேண்டும் என்றும் கூறினர். இதற்கு அதிகாரிகள் இந்த பிரச்சினையை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், அதுவரை பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தனர்.\nமேலும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்ட பிறகு பணிகளை தொடர்வதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை\n2. ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை\n3. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n4. சமூகநீதிக்கு மரண அடி\n5. பெட்ரோல் விலை 84 ரூபாயை தாண்டியது: வாகன ஓட்டிகள் அதிருப்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75429", "date_download": "2018-05-23T10:40:21Z", "digest": "sha1:YYC6XRCHJM7BUKDQMSHC2L34HOGUIB6I", "length": 7699, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரயாகை- கேசவமணி", "raw_content": "\nநாஷ்- ஒரு சூதர் பாடல் »\nவிமரிசகனின் பரிந்துரை, விமர்சனம், வெண்முரசு தொடர்பானவை\nகேசவமணி பிரயாகை பற்றி எழுதத்தொடங்கியிருக்கும் விமர்சனத்தொடர். அவரது இணையதளத்தில்\nமழை இசையும் மழை ஓவியமும்\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nவாழ்க்கையை காட்டுவதும் வாழ்க்கையை ஆராய்வதும்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’\nTags: கேசவமணி, பிரயாகை, விமரிசகனின் பரிந்துரை, விமர்சனம், வெண்முரசு தொடர்பானவை\nநெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் - நூல் அறிமுகம் -பாவண்ணன்\nஇந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 74\nஊட்டி காவிய முகாம் (2011) – 4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1414&Itemid=61", "date_download": "2018-05-23T10:35:54Z", "digest": "sha1:XHMULMQBPRIZJKOYUXGAEWQCXBWU5GHD", "length": 20783, "nlines": 308, "source_domain": "dravidaveda.org", "title": "நான்காந் திருமொழி", "raw_content": "\nகூவுமா றறிய மாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ,\nமேவுசீர் மாரி என்கோ விளங்குதா ரகைகள் என்கோ,\nநாவியல் கலைகள் என்கோ ஞானநல் லாவி என்கோ,\nபாவுசீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.\nபங்கையக் கண்ணன் என்கோ பவளச்செவ் வாயன் என்கோ,\nஅங்கதிர் அடியன் என்கோ அஞ்சன வண்ணன் என்கோ,\nசெங்கதிர் முடியன் என்கோ திருமறு மார்வன் என்கோ,\nசங்குசக் கரத்தன் என்கோ சாதிமா ணிக்கத் தையே.\nசாதிமா ணிக்கம் என்கோ சவிகோள்பொன் முத்தம் என்கோ,\nசாதிநல் வயிரம் என்கோ, தவிவில்சீர் விளக்கம் என்கோ,\nஆதியஞ் சோதி என்கோ ஆதியம் புருடன் என்கோ,\nஆதுமில் காலத் தெந்தை அச்சுதன் அமல னையே.\nஅச்சுதன் அமலன் என்கோ, அடியவர் வினைகெடுக்கும்,\nநச்சுமா மருந்தம் என்கோ நலங்கடல் அமுதம் என்கோ,\nஅச்சுவைக் கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ,\nநெய்ச்சுவைத் தேறல் என்கோ கனியென்கோ பாலென் கேனோ.\nநூலென்கோ நுடங்குகேள்வியிசை யென்கோ * இவற்றுள்நல்ல\nமேலென்கோ வினையின்மிக்க பயனென்கோ * சண்ணனென்கோ\nஒளிமணி வண்ணன் என்கோ. ஒருவனென் றேத்த நின்ற\nநளிர்மதிச் சடையன் என்கோ. நான்முகக் கடவுள் என்கோ,\nஅளிமகிழ்ந் துலகமெல்லாம் படைத்தவை ஏத்த நின்ற,\nகளிமலர்த் துளவ னெம்மான் கண்ணனை மாய னையே.\nகண்ணனை மாயன் றன்னைக் கடல்கடைந் தமுதங் கொண்ட,\nஅண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் தன்மேல்,\nநண்ணிநன் குறைகின் றானை ஞாலமுண் டுமிழ்ந்த மாலை,\nஎண்ணுமா றறிய மாட்டேன், யாவையும் யவரும் தானே.\nயாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந் தோறும்,\nதோய்விலன் புல னைந் துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\nஆவிசேர் உயிரின் உள்ளால் அதுமோர் பற்றி லாத,\nபாவனை அதனைக் கூடில் அவனையும் கூட லாமே.\nகூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை\nமாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன,\nபாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்,\nவீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழ��� - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1535&Itemid=61", "date_download": "2018-05-23T10:51:14Z", "digest": "sha1:XHV3GT2VBYMXRBP3ALMRNXI54XKBL5T5", "length": 23099, "nlines": 308, "source_domain": "dravidaveda.org", "title": "இரண்டாந் திருமொழி", "raw_content": "\nகங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்,\nசங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும்,\nஎங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும்,\nசெங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தெஞ்செய்கின் றாயே\nஎஞ்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா என்னும்கண் ணீர்மல்க இருக்கும்,\nஎஞ்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய்\nமுன்செய்த வினையே. முகப்படாய் என்னும் முகில்வண்ணா. தகுவதோ\nமுஞ்செய்திவ் வுலகம் உண்டுமிழந் தளந்தாய் எங்கொலோ முடிகின்ற திவட்கே\n என்னும் வானமே நோக்கும்மை யாக்கும்,\nஉட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட ஒருவனே என்னுமுள் ளுருகும்,\nகட்கிலீ உன்னைக் காணுமா றருளாய் காகுத்தா கண்ணனே\nஇட்டகால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும்,\nகட்டமே காதல் என்றுமூர்ச் சிக்கும் கடல்வண்ணா. கடியைகாண் என்னும்,\nவட்டவாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்றென்றே மயங்கும்,\nசிட்டனே செழுநீர்த் திருவரங் கத்தாய் இவள்திறத் தெஞ்சிந்தித் தாயே\nசிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும் திருவரங் கத்துள்ளாய் என்னும்\nவந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும்,\nஅந்திப்போ தவுணன் உடலிடந் தானே அலைகடல் கடைந்தவா ரமுதே,\nசந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல்செய் தானே.\nமையல்செய் தென்னை மனம்கவர்ந்தானே என்னும் மா மாயனே\nசெய்யவாய் மணியே என்னும் தண் புனல்சூழ் திருவரங் கத்துள்ளாய்\nவெய்யவாள் தண்டு சங்குசக் கரம்வில் ஏந்தும்விண் ணோர்முதல் என்னும்,\n இவள்திறத் தருளாய் பாவியேன் செய்யற்பா லதுவே.\nபாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய்\n கடலிடங் கொண்ட கடல்வண்ணா கண்ணணே\nசேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய். என்னும் என் தீர்த்தனே\nகோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே\nகொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக் கோநிரை காத்தவன்\nஅழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே\nஎழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்\nசெழுந்தடம் ���ுனல்சூழ் திருவரங் கத்தாய். என்செய்கேன் என்திரு மகட்கே\n என்னும் என்னுடை யாவியே. என்னும்,\nநின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட நிலமகள் கேள்வ னே\nஅன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட ஆய்மகள் அன்ப னே\nதென்திரு வரங்கம் கோயில்கொண் டானே\nமுடிவிவள் தனக்கொன் றறிகிலேன் என்னும் மூவுல காளியே. என்னும்,\nகடிகமழ் கொன்றைச் சடையனே. என்னும் நான்முகக் கடவுளே\nவடிவுடை வானோர் தலைவ னேஎன்னும் வண்திரு வரங்கனே\nஅடியடை யாதாள் போலிவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே\nமுகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்,\nதுகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ் வண்குரு கூர்ச்சட கோபன்,\nமுகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை ஆயிரத் திப்பத்தும் வல்லார்,\nமுகில்வண்ண வானத் திமையவர் சூழ இருப்பர்பே ரின்பவெள் ளத்தே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திர��மொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://motor.vikatan.com/index.php?page=127", "date_download": "2018-05-23T11:15:28Z", "digest": "sha1:MRC7NKKT66K32AOBPZIU5LHVECMQEBZN", "length": 10852, "nlines": 31, "source_domain": "motor.vikatan.com", "title": "மோட்டார் விகடன் - Blo...", "raw_content": "\nமோட்டார் விகடன் மே 2018 இதழில்...\n* சிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ் TOYOTA YARIS - FIRST DRIVE REPORT * எது பெஸ்ட் ஸ்கூட்டர் கிராஸியா VS என்டார்க் VS ஏப்ரிலியா SR125 கிராஸியா VS என்டார்க் VS ஏப்ரிலியா SR125\nவிற்பனைக்கு வந்தது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரீஸ் II - ரூபாய் 4.5 கோடி\nரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரீஸ் II மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சொகுசு காரின் விலை 4.5 கோடி ரூபாய் (எக்ஸ் ஷோரூம் மும்பை)இப்போது இரண்டு புதிய மரவேலைப்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 10.2 இன்ச் திரையுடன், டச்பேடு கன்ட்ரோலரும் உள்ளது. ஆன் - போர்டு வைஃபை வசதி ....\nஉங்கள் பைக்கில் எவ்வளவு சுமை ஏற்றலாம்\nவாகனத்தில் இவ்வளவுதான் எடையேற்ற வேண்டும் என்ற அளவுகோல் இருக்கிறது. அதை மீறினால் வாகனம் கலகலத்துப்போவது உறுதி. கார், பைக் எதுவாயினும் அதற்கென அதிகபட்சமாக எடையேற்றப்படும் அளவை 'பே லோடு' எனக் குறிப்பிட்டு, மொத்த அளவை GVWR என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு Maximum Permissible Gross Vehicle Weight Rating என்று அர்த்தம். ஓர் வாகனத்துக்கு ட்ரை வெய்ட், கெர்ப் வெய்ட் என இரண்டு எடை அளவுக��் உள்ளன. ட்ரை வெய்ட் என்பது ஆயில், எரிபொருள், கூலன்ட் அல்லாமல் இருப்பது. இவை எல்லாம் சேர்ந்த மொத்த எடைதான் கெர்ப் வெயிட் எனக் குறிப்பிடப்படுகிறது.\n'டட்ஸன் கோ விற்பனையை நிறுத்துங்கள்' - நிஸானுக்கு Global NCAP வேண்டுகோள் \nடட்ஸன் கோ கார், க்ராஷ் டெஸ்ட்டில் தோல்வியடைந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக Global NCAP அமைப்பின் சேர்மன் மேக்ஸ் மோஸ்லி, நிஸான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கார்லோஸ் கோஸனுக்கு (Carlos Ghosn) எழுதிய கடிதத்தில், இந்திய சந்தையில் டட்ஸன் கோ காரின் விற்பனையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஹோண்டா சிட்டியை வீழ்த்தியது மாருதி சியாஸ்\nபல ஆண்டுகளாக மாருதி கண்ட கனவு, பலித்துவிட்டது. SX4, பெலினோ, கிஸாஷி, விட்டாரா என நான்கு கார்களை விற்பனைக்குக் கொண்டுவந்தும், ப்ரீமியம் செக்மென்ட்டில் வெற்றிபெற முடியாமல் இருந்த மாருதிக்கு, சியாஸ் காரின் வெற்றி தேனாக இனிக்கிறது.\n2015 ஃபோர்டு எண்டேவர் வரும் நவம்பர் 13-ம் தேதி அறிமுகம் - டீஸர்\nபுதிய தலைமுறை 2015 எண்டேவர் கார், வரும் நவம்பர் 13-ம் தேதி உலகளவில் முதன்முறையாக அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபோர்டு. இதற்காக காரின் முதல் டீஸர் படத்தையும் வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் 'எவரெஸ்ட்' என்ற பெயரிலும் இந்த எஸ்யுவி விற்பனையாக இருக்கிறது.\nரெனோவின் பட்ஜெட் காரில், AMT கியர்பாக்ஸுடன் 800 சிசி பெட்ரோல் இன்ஜின்\nரெனோ நிறுவனம், மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் போன்ற கார்களுக்குப் போட்டியாக, 'XBA' என அழைக்கப்படும் பட்ஜெட் ஹேட்ச்பேக் காரை உருவாக்கிவருகிறது. இந்த காரின் முதல் ஸ்பை புகைப்படத்தையும் உலகிலேயே முதன்முறையாக மோட்டார் விகடன் வெளியிட்டது நினைவிருக்கலாம்.\nபுதிய மெர்சிடீஸ் பென்ஸ் C கிளாஸ், இந்தியாவில் விற்பனைக்கு ரெடி\nபுதிய C கிளாஸ் செடான் 2015 ஃபேஸ்லிஃப்ட் காரை, வரும் நவம்பர் 25-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா. பென்ஸின் புதிய MRA (மெர்சிடீஸ் ரியர் வீல் டிரைவ் ஆர்க்கிடெக்சர்) பிளாட்ஃபார்மை அடிப்படையாகக்கொண்டது புதிய C கிளாஸ்.\nரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் 'சீரீஸ் II' - நவம்பர் 7-ம் தேதி விற்பனைக்கு வருகிறது\nஇந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரீஸ் II மாடல், இந்தியாவில் வரும் நவம்பர் 7-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. ஃபேஸ்லிஃப்ட் மாடலான சீரீஸ் II காரின் வெளிப்பக்கம் ,சில டிஸைன் மாற்றங்கள் இருக்கின்றன. ஹெட்லைட்ஸ், LED டே டைம் ரன்னிங் லைட்ஸ் டிஸைன் புதிது. பம்பரின் டிஸைன் இன்னும் ஸ்டைலாக மாறியுள்ளது.\n''இது பயத்தைப் பரப்பும் வேலை'' - க்ராஷ் டெஸ்ட் முடிவுகள் பற்றி SIAM இயக்குனர் கருத்து\nசில நாட்களுக்கு முன்பு, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான மாருதி ஸ்விஃப்ட், விலை குறைந்த கார்களில் நல்ல கார் எனச் சொல்லப்படும் டட்ஸன் கோ ஆகிய கார்களின், க்ராஷ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட்டது Global NCAP அமைப்பு. இரண்டு கார்களுமே க்ராஷ் டெஸ்ட்டில் தோல்வியடைய... இந்திய ஆட்டோமொபைல் துறை அதிர்ச்சியடைந்தது. இந்த நிலையில், இந்திய ஆட்டோமொபைல் துறையின் கூட்டமைப்பான SIAM (Society of Indian Automobile Manufacturers) அமைப்பின் இயக்குனர் விஷ்ணு மதுர், பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.\n2015 அக்டோபரில் இருந்து கார்களுக்கு க்ராஷ் டெஸ்ட் அவசியம்\n'இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார் மாடல்களுக்கும், 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் Frontal க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட வேண்டும்' என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களும் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/04/blog-post_7401.html", "date_download": "2018-05-23T10:42:59Z", "digest": "sha1:SYWPY7UMRJJQNRQGQLN3Q6OFEE7QKB2E", "length": 11429, "nlines": 37, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: ஈழம் கோரிக்கை இன்னும் தீவிரமடையப் போகிறது - பொஸ்ட்டன் குளோப்", "raw_content": "\nஈழம் கோரிக்கை இன்னும் தீவிரமடையப் போகிறது - பொஸ்ட்டன் குளோப்\nகடந்த கால்நூற்றாண்டு காலமாக தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கான சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுப்பதன் மூலம் தமிழர்களுக்கு தனிநாட்டுக் கோரிக்கையைக் கைய்யிலெடுப்பததை த்தவிர வேறு எந்த மார்க்கத்தையும் தொடர்ச்சியாக வந்த சிங்கள அரசுகள் விட்டு வைக்கவில்லை என்று கடந்த சனிக்கிழமை பிரசுரமான பொஸ்ட்டன் குளோப் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.\n\" புலிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் மகிந்த சகோதரர்கள் முன்னெடுக்கும் போரில் பாதிக்கப்பட்ட பெரும்பானமையானவர்கள் தமிழ்ப் பொதுமக்கள்தான்\" என்றும் அது கூறுகிறது.\nஅக்கட்டுரையின் முழுவடிவமும் கீழே தரப்படுகிறது.\nஉலகிலேயே நீண்டதும், ரத்தக்களரியை ஏற்படுத்தியதுமான போராட்டங்களில் ஒன்றான சிறிலங்காவின் இனப்போர் கிட்டத்தட்ட ஒரு கொடூரமான முடிவை அடையும் தறுவாயிலிருக்கிறது. அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் தமிழ்ப் புலிகளுக்கெதிராக அரசு நடத்து ஈவிரக்கமற்ற போரில் இதுவரை 6500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும்,\nஇன்னும் 14,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா வின் அறிக்கை கூறுகிறது. ஒபாமாவின் நிர்வாகமும், சீனா, இந்தியா உற்பட்ட ஏனைய சர்வதேச நாடுகளும் போரில் அகப்பட்டிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வேறிடங்களுக்குப் போவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மோதலை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nமனித நேயத்துக்கு எதிரான போர்க்குற்றங்களுக்காக அரசாங்கமும், புலிகளும் விசாரிக்கப்பட வேண்டி வரும் என்று எச்சரிக்கை ஒன்றை விடுவதன் மூலம், இவ்வாறான மனித நேய நிவாரண வேலைத் திட்டத்தை முன்னெடுப்போர் தமது சேவைகளை வழங்குவது கைகூடும். அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் கருத்துப்படி இருதரப்பினருமே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.\nதமது போர்குற்றங்களை மறைப்பதற்காகத்தான் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அவர் தம்பியான கோத்தபாய ராஜபக்ஷேயும் போர் நடைபெறு பகுதிகளுக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களையோ அல்லது சர்வதேச செய்தியாளர்களையோ அனுமதிப்பதை தடை செய்து வைத்திருக்கின்றனர் என்பது வெளிப்படை.\nஒரு லட்சம் தமிழர்கள் போதிய மருந்துகளின்றியும், உணவின்றியும், தங்குவதற்குக் கூடாரங்களின்றியும் இருக்க, இன்னும் ஐம்பதினாயிரம் பேர் 5 சதுர மைல் பிரதேசத்துக்குள் அடைபட்டு தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்குள் அகப்பட்டிருந்த போது சர்வதேசம் எதுவுமே செய்ய முடியாத வக்கறுந்த நிலையில் இருந்தது என்பது ஐ.நா வால் 2005 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட \"எந்த மக்கள் தமது சொந்த அரசாங்கங்களால் பாதுகாக்கப்பட முடியாதர்களாகவிடுகிறார்களோ அவர்கள் சர்வதேசத்தால் பாதுகாக்கப்படவேண்டிய உரிமையைக் கொண்டிருக்கிறார்கள்\" எனும் தீர்மானத்திலிருந்��ு சர்வதேசம் தவறிவிட்டதைத்தான் காட்டுகிறது.\nகடந்த வியாழக்கிழமை தான் ஒரு மனிதாபிமான நிவரணப் பணிக்குழுவை போர் நடைபெறும் பகுதிக்கு அனுப்பியதாகக் கூறிய ஐ.நா செயலாளர் பான் கீ முன் பாராட்டப்பட வேண்டும்.\" பெருமளவு உயிர்கள் அங்கு பலியிடப்பட்டிருக்கின்றன\" என்று அவர் சொன்னார்.\"பொறுப்பதற்கு இனி நேரமில்லை\". ஐ.நா செயலரின் முயற்சியை வரவேற்கும் அதே நேரம், அவரின் இந்த முயற்சி மிகவும் தாமதிக்கப்பட்ட பின்பே வருகிறது என்பதையும், காப்பாற்றப்படக்கூடிய பெருமளவு உயிர்கள் அநியாயமாகப் பலியிடப்பட்ட பின்னரே இது தொடங்கப்பட்டது என்பதையும் சுட்டிக் காட்டுதல் அவசியம்.\nராஜபக்ஷே சகோதரர்கள் புலிகள் மேல் நடத்தும் காட்டுமிராண்டித்தனமான போர் உண்மையிலேயே மொத்தத் தமிழினத்தின்மேலான இன அழிப்புப் போராக இருந்த போதும் அதை அவர்கள் \"பயங்கரவாதிகளுக்கெதிரான போர்\" என்ற போர்வையில் வரிந்து கட்டி தப்பி விடுகிறார்கள். அவர்களின் பிரச்சாரம் வெற்றியளிப்பதற்கான காரணம், அது அரைவாசி உண்மையில் கட்டப்பட்டது.ஏனென்றால் புலிகள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனாலும் மகிந்த சகோதரகள் நடத்தும் போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பொதுமக்களே.\nபுலிகளின் போராட்டம் இனிவரும் சில நாட்களில் நசுக்கப்படலாம், ஆனால் தமிழர்களின் கோபமும், சிறிலங்காவிலிருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொள்வதும் இன்னும் இன்னும் கூர்மையடையப் போகிறது. சிறிலங்காவின் இனப்போருக்கு இறுதியான தீர்வு அரசியல் ரீதியானதாக இருக்கவேண்டுமேயொழிய ராணுவ ரீதியினால் அல்ல. ஒன்றுபட்ட இலங்கையினுள் தமக்கு சுய நிர்ணய அங்கீகாரத்திர்வொன்றைப் பெற தமிழர்களால் முடியாதுபோனால் அவர்கள் தனி நாட்டுக்கான கோரிக்கையை முன்னெடுப்பதைத் தடுக்க முடியாது - இதுதான் புலிகளின் இலட்சியமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/10/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T11:09:15Z", "digest": "sha1:Y6HDR3IA6X65NCMYGLC4GALHOGSEXVEA", "length": 12085, "nlines": 127, "source_domain": "vivasayam.org", "title": "ஒட்டுச் செடிகள் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவணிகமுறை இனப்பெருக்கமுறைகளில் ஒன்றான செடி வளர்ப்பு.\nசெடியின் கிளையை வளைத்து மண்ணில் நுழைத்து அத��் மேல் மண்ணிட்டு பின் தொடந்து நீர்ப்பாய்ச்சினால், மண்ணில் நுழைக்கப்பெற்ற பகுதியின் அடியில் புத்தும் புதிய வேர்கள் உருவாகும்; அதன் விளைவாக புதியச்செடி துளிர்க்கும். துளிர்விட்ட புதிய செடி ஓரளவிற்கு வளர்ந்தவுடன் அச்செடி மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனிச்செடியாக வளர்க்கப்படும்.\nஒட்டுக்கட்டுதலின் போது தாய்ச்செடியிலும் வேர்ச்செடியிலும் ஒரே மாதிரியான காயங்கள் ஏற்படுத்தி இணைத்துப் பின்னர் துணியினால் அல்லது பாலீதீன் பேப்பர் மூலம் கட்டி விடுவர்.\n“4 ஆண்டுகள் கடந்தும்… காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்\n”எங்கள் தோட்டத்தில் ஒட்டுரக எலுமிச்சைச் செடிகளையும் சில மாஞ்செடிகளையும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்தோம். ஆனால், இன்னும் செடிகள் காய்ப்புக்கு வரவில்லை. என்ன காரணம்\nதிருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி எலுமிச்சை விவசாயி ‘புளியங்குடி’ அந்தோணிசாமி பதில் சொல்கிறார்.\n”என்னுடைய அனுபவத்தில் ஒட்டுக்கட்டப்பட்ட எலுமிச்சை ரகங்கள் இரண்டே வருடத்திலும், மா ரகங்கள் மூன்று வருடத்திலும் காய்ப்புக்கு வந்துவிடும். அப்படி காய்ப்புக்கு வரவில்லை என்றால், அதற்கு முக்கியக் காரணம் ஒன்றுதான் இருக்க முடியும். உதாரணத்துக்கு எலுமிச்சையின் தாய்ச்செடிகள் காட்டுப்பகுதியில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகத்தைத் தேர்வு செய்திருப்பார்கள். இதன் மேல்பகுதியில் ஒட்டுக்கட்டும் ரகம்தான் நல்ல விளைச்சல் கொடுக்கும் தன்மை கொண்டது.\nஎலுமிச்சைச் செடிகளை நடவு செய்தவுடன் அடியில் உள்ள தாய்ச்செடிகளை வளரவிடக்கூடாது. அப்படி வளரவிட்டால், ஒட்டுக்கட்டப்பட்ட பகுதியில் உள்ள செடி வளராமல், தாய்ச்செடி வளர்ந்துவிடும். இதனால், செடியும் காய்ப்புக்கு வராது. இது எலுமிச்சைக்கு மட்டுமல்ல; மா, சப்போட்டா… என ஒட்டுக்கட்டப்படும் அனைத்து தாவரங்களுக்கும் பொருந்தும், ஒட்டுச்செடிகள் நடவு செய்பவர்களுக்கான பாலபாடம் இது. மேலும், ஒட்டு ரக எலுமிச்சையை நடவு செய்த ஒரு வாரம் வரை, செடியின் மூட்டைச் சுற்றி தினமும் காலால் மிதித்து விட வேண்டும். அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ தண்ணீர் பாய்ச்சக் கூடாது. மண்ணின் ஈரப்பதத்தைப் பார்த்துப் பக்குவமாகப் பாசனம் செய்ய வேண்டும்.\nநடவு செய்த 40-ம் நாளில் தளிர் வரும். அந்த நேரத்தில் வண்ணத்துப்பூச்சிகள் தாக்குதல் வரலாம். அவை, எலுமிச்சை இலைகளை உண்ணக்கூடும். 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், 100 மில்லி வேப்பெண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால் வண்ணத்துப்பூச்சி தாக்காது. தொடர்ந்து, 20 நாள்களுக்கு ஒருமுறை இப்படிப் பூச்சிவிரட்டி தயாரித்துத் தெளிக்க வேண்டும்.\nஅவ்வப்போது தேவைக்கேற்ப களை எடுத்து வர வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மரத்தின் மூட்டில் இருந்து ஓர் அடி தள்ளி, 20 கிலோ ஆட்டு எரு, ஒரு கிலோ வேப்ப முத்து, ஒரு கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. நல்ல ரகமாக இருந்தால் ஒரு செடியிலிருந்து வருடத்துக்குச் சராசரியாக 200 காய்கள் முதல் 300 காய்கள் வரை கிடைக்கும். இங்குச் சுட்டிக்காட்டியுள்ள தொழில் நுட்பங்களைக் கவனமாகப் பின்பற்றவும்.\nஒரு வேளை உங்கள் தோட்டத்தில் உள்ள எலுமிச்சைச் செடிகளில், தாய்ச்செடிகள் தழைத்து வந்திருந்தால், அதை வெட்டி எறிந்துவிட்டு, புதிய செடிகள் நடுவதுதான் சிறந்த முறை. அதேசமயம், மா ஒட்டுச்செடிகளில் தாய்ச்செடிகள் வளர்ந்திருந்தால், தகுந்த வல்லுநரைக் கொண்டு, உங்களுக்குத் தேவையான ரகத்தை மீண்டும் ஒட்டுக்கட்டி, மாஞ்செடிகளை காய்ப்புக்குக் கொண்டு வர முடியும்.”\nஉடலுக்கு தீங்குதராத தேங்காய் சிப்ஸ்\nகடக்நாத் அல்லது கருங்கால கோழி\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/sundakkai-vathal-kulambu_15560.html", "date_download": "2018-05-23T11:16:43Z", "digest": "sha1:H3OU4ZLXIGABHTXUXCNYJ565CPBAUU6B", "length": 14469, "nlines": 220, "source_domain": "www.valaitamil.com", "title": "சுண்டைக்காய் வத்தல் குழம்பு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nம���தல் பக்கம் சமையல் சைவம்\n1. சுண்டைக்காய் வத்தல் – 3 டேபிள்ஸ்பூன்\n2. புளிக்கரைசல் - ஒரு கப்\n3. மிளகாய்த்தூள்- ஒரு டேபிள்ஸ்பூன்\n4. மல்லித்தூள் – 2 ஸ்பூன்\n5. கறிவேப்பிலை – சிறிதளவு\n6. உப்பு – தேவையான அளவு\n7. சின்னவெங்காயம் – 15 (நறுக்கியது)\n8. தக்காளி – 2 (பொடித்தது)\n9. நல்லெண்ணெய் – 25 மில்லி\n10. கடுகு – அரை டீஸ்பூன்\n11. வெந்தயம் – அரை டீஸ்பூன்\n12. காய்ந்த மிளகாய் – 2\n1. வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, சுண்டைக்காய் வத்தல் சேர்த்து நன்றாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\n2. பின்னர் மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சின்னவெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், சேர்த்து மிதமான சூட்டில் பத்து நிமிடம் கொதிக்க விடவும்.\n3. பச்சைவாசனை போனதும் இதில் வறுத்து வைத்திருப்பதைச் சேர்த்து உப்பு, பெருங்காயம், சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி.\nTags: சுண்டைக்காய் வத்தல் குழம்பு வத்தல் குழம்பு Sundakkai Vathal Kuzhambu Vathal Kuzhambu\ngood and சூப்பர் வெப்சைட் , வெரி யூஸ் full\ngood and சூப்பர் வெப்சைட் , வெரி யூஸ் full\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபாசி பருப்பு சாம்பார் செய்வது எப்படி\nஇட்லி மாவு செய்வது எப்படி\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:AmphBot", "date_download": "2018-05-23T11:13:58Z", "digest": "sha1:F76HI74BXQUVVL3IFDIPAWP5CZPOQ2NC", "length": 5328, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:AmphBot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது Хинт பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2009, 09:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-23T11:14:02Z", "digest": "sha1:6ID53SP25D5G5HQDJUT4HNJP7OUS6IFI", "length": 39141, "nlines": 342, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெயின்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரை மென்பொருளைப் பற்றியது. பூச்சைப் பற்றிய கட்டுரைக்கு, வண்ணப்பூச்சு என்பதைப் பாருங்கள்.\nமைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம்.\nமைக்ரோசாப்டு விண்டோசின் அனைத்துப் பதிப்புகளும்\nஇமேசிங்கு உவோர் விண்டோசு, விண்டோசு உவோட்டோ கேலரி\nபெயின்ட் அல்லது மைக்குரோசாபுட்டு பெயின்ட் அல்லது எம். எசு. பெயின்ட் அல்லது பெயிண்டுபிரசு (Paint அல்லது Microsoft Paint அல்லது MS Paint அல்லது Paintbrush) என்பது மைக்குரோசாபுட்டு விண்டோசின் அனைத்துப் பதிப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள எளிய வரைகலைப் பூச்சு மென்பொருள் ஆகும்.[1] விண்டோசு இருமி வரைபடம் (ஒரு நிற இருமி வரைபடம், 16 நிற இருமி வரைபடம், 256 நிற இருமி வரைபடம், 24-இருமி இருமி வரைபடம் ஆகிய சேமிப்பு வகைகளில் .bmp, .dib ஆகிய நீட்சிகளுடன்), ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு, வரைகலைப் பரிமாற்ற வடிவம் (பெயின்ட் மென்பொருளில் அசைவூட்டம், ஒளி புகாநிலை ஆகியவை இன்றியே வரைகலைப் பரிமாற்ற வடிவத்தைத் திறக்கவோ சேமிக்கவோ முடியும். அத்துடன், பெயின்ட் மென்பொருளின் விண்டோசு 98 பதிப்பு, விண்டோசு 95 நிகழ்நிலைப்படுத்தற்பதிப்பு, விண்டோசு என். தி. 4.0 பதிப்பு ஆகியவை கூட வரைகலைப் பரிமாற்ற வடிவத்தை ஏற்பதில்லை.), பெயரத்தகு வலையமைப்பு வரைகலை (ஒளிக்கசிவு அலைவரிசையின்றி), இணைத்த படிமக் கோப்பு வடிவமைப்பு (பல்பக்க ஏற்பின்றி) ஆகிய சேமிப்பு வகைகளில் அமைந்த கோப்புகளைப் பெயின்ட் திறக்கவுஞ்சேமிக்கவுஞ்செய்யும். பெயின்ட் மென்பொருளை நிற முறையிலோ இரு நிறக் கறுப்பு வெள்ளை முறையிலோ பயன்படுத்த முடியும். இம்மென்பொருளில் சாம்பலளவீட்டு முறையில்லை. பெயின்ட் மென்பொருள், அதனுடைய எளிமை காரணமாக, விரைவாக விண்டோசின் தொடக்கப் பதிப்புகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் செயலிகளுள் ஒன்றாக இடம்பெற்று, கணினியொன்றில் வரைவதைப் பலருக்கும் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது.\n1.2 விண்டோசு 95இலிருந்து விண்டோசு எக்கு. பி. வரை\nவிண்டோசின் முதற்பதிப்பான விண்டோசு 1.0இலேயே பெயின்ட் மென்பொருளின் முதற்பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.[2] அது சீசாவுட்டுக் கூட்டு நிறுவனத்தின் பி. சி. பெயிண்டுபிரசு மென்பொருளின் உரிமம் பெற்ற பதிப்பாக இருந்தது. பின்னர், விண்டோசு 3.0இல் இம்மென்பொருளின் பெயர் பெயிண்டுபிரசு என்று மாற்றப்பட்டாலும் விண்டோசு 95இலும் அதற்குப் பிந்தைய பதிப்புகளிலும் மறுபடியும் இதனுடைய பெயர் பெயின்ட் என்றே பயன்படுத்தப்படுகின்றது.[3] மேற்கூறிய பதிப்பு மைக்குரோசாபுட்டு பெயின்ட் கோப்புகளையும் இருமி வரைபடக் கோப்புகளையும் மட்டுமே ஏற்றது.\nவிண்டோசு 95இலிருந்து விண்டோசு எக்கு. பி. வரை[தொகு]\nவிண்டோசு 95இல் பெயின்ட் மென்பொருளின் புதிய பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோசு எக்கு. பி. வரை அப்பதிப்பின் படவுருக்களும் நிறத்தட்டுமே பயன்படுத்தப்பட்டன. விண்டோசு 95இலும் விண்டோசு என். தி. 4.0இலும் பயன்படுத்தப்பட்ட பெயின்ட் பதிப்பில் Colors எனும் பட்டியில் Save colors, Get colors ஆகிய தெரிவுகளைப் பயன்படுத்தி நிறத்தட்டுக் கோப்புகளைச் (.pal) சேமிக்கவோ நிறங்களின் தனிப்பயன் தொகுதியை ஏற்றவோ கூடியதாகவிருந்தது. படிமங்களின் நிற ஆழம் படவணுவுக்கு 16 இருமிகளாகவோ உயர்நிறமாகவோ (64 கிலோ நிறங்கள்) இருந்தால் மட்டுமே இத்தெரிவுகளைப் பயன்படுத்தக் கூடியதாகவிருந்தது.\nவிண்டோசு 98, விண்டோசு 2000, விண்டோசு மில்லேனியம் ஆகிய இயங்குதளங்களில் உள்ளடக்கப்பட்ட பெயின்ட் மென்பொருளில் மைக்குரோசாபுட்டு ஆபிசு அல்லது மைக்குரோசாபுட்டு உவோட்டோடிரா போன்ற இன்னொரு மைக்குரோசாபுட்டுச் செயலியால் தேவையான மைக்குரோசாபுட்டு வரைகலை வடிகட்டிகள் நிறுவப்பட்டிருந்த நிலையிலே ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு, வரைகலைப் பரிமாற்ற வடிவம், பெயரத்தகு வலையமைப்பு வரைகலை ஆகிய சேமிப்பு வகைகளிலே கோப்புகளைச் சேமிக்கக்கூடியதாகவிருந்தது. பெயின்ட் மென்பொருளின் விண்டோசு மில்லேனியம் (விண்டோசு 2000 பதிப்பு விண்டோசு மில்லேனியத்திற்கு முதலே வெளியிடப்பட்டது.) பதிப்பிலிருந்து பெரிய படிமங்கள் திறக்கப்பட்டாலோ ஒட்டப்பட்டாலோ பயனரைக் கேட்காமலேயே வடிவமைக்கும் திரையின் அளவு தானியங்கு முறையில் பெரிதாகும் வசதி சேர்க்கப்பட்டது.\nவிண்டோசு எக்கு. பி. இயங்குதளத்திலும் அதற்குப் பிற்பட்ட விண்டோசு இயங்குதளங்களிலும் உள்ளடக்கப்பட்ட பெயின்ட் பதிப்புகள் வரைகலைக் கருவி இடைமுகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், பெயின்ட் மென்பொருளிலேயே இன்னுங்கூடிய வரைகலை வடிகட்டிகளை வேண்டாமல் ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு, வரைகலைப் பரிமாற்ற வடிவம், இணைத்த படிமக் கோப்பு வடிவமைப்பு, பெயரத்தகு வலையமைப்பு வரைகலை ஆகிய சேமிப்பு வகைகளில் படிமங்களைச் சேமிக்க முடிகிறது. மேலும் படிம வருடியிலிருந்தோ இலக்க முறைப் படக்கருவியிலிருந்தோ படிமங்களை உள்ளிடும் வசதியும் பெயின்ட் மென்பொருளில் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெயின்ட் மென்பொருளின் வரைகலைக் கருவி இடைமுகப் பதிப்பால் 24-இருமி ஆழமுள்ள படிமங்களையே கையாள முடியுமென்பதால் ஒளிக்கசிவு அலைவரிசை ஒளிபுகாநிலைக்கான ஏற்பு இன்னும் வழங்கப்படவில்லை.\nவிண்டோசு விசிட்டாவில் உள்ளடக்கப்பட்ட பெயின்ட் மென்பொருளில் கருவிப் பட்டைப் படவுருக்களும் நிறத்தட்டும் மாற்றப்பட்டன.[4] அத்துடன், 10 தடவைகள் வரையில் செயல்தவிர்த்தற்செயன்முறையையும் செய்யும் வசதி வழங்கப்பட்டதுடன், நுனிவெட்டுதல் வசதி, பெரிதாக்கும் வழுக்கி ஆகிய வசதிகளும் இணைக்கப்பட்டன. பெயின்ட் மென்பொருளின் விண்டோசு விசிட்டாப் பதிப்பு இயல்பாகவே ஒளிப்படவியல் வல்லுநர் கூட்டுக் குழு வடிவமைப்பில் படிமங்களைச் சேமித்தது. அத்துடன் அப்பதிப்பிற்பயன்படுத்தப்படும் இழப்புச் சுருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வசதியைத் தரப்படாததால் படிமத்தின் தரம் நயநுணுக்கமாகக் குறையும் வாய்ப்பும் உள்ளது.\nவிண்டோசு 7இல் பெயின்ட் மென்பொருளின் இடைமுகம் ஆபிசு 2010 பாணியிலமைந்த நாடா வரைகலைப் பயனர் இடைமுகமாக மாற்றப்பட்டது.[5] அத்துடன், மேலும் இயல்பான ஓவியத்தைத் தருவதற்காகப் பெயின்ட் கருவிகளில் பல்வேறு சாயல்களில் வேறுபட்ட ஒளிபுகாநிலைகளைக் கொண்ட பல்வகைப்பட்ட கலைநயத் தூரிகைகளும் இணைக்கப்பட்டுள்ளன.[6] பெயின்ட் மென்பொருளின் இப்பதிப்பில் உண்மைநிலையை மேம்படுத்துவதற்காக, எண்ணெய்த் தூரிகையும் நீர்நிறத் தூரிகையும் பயனர் மீண்டும் ஒரு முறை சொடுக்கும் வரை சிறிது தூரத்துக்கே வரையும் தன்மை கொண்டவையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன (ஓவியத் தூரிகையில் நிறப்பூச்சு முடிந்ததாக ஒரு மாய உணர்ச்சியை இது உருவாக்குகின்றது.). அத்துடன், வேறொரு கருவி தெரிவு செய்யப்பட்டு, வரைகலை பரவப்படும் வரையில் தன்விருப்பமாக மறு அளவிடக்கூடிய வடிவங்களையும் கொண்டுள்ளது. இப்பதிப்பில் ஒளிபுகா பெயரத்தகு வலையமைப்பு வரைகலை, படவுரு ஆகிய கோப்பு வடிவங்களைத் திறக்கக்கூடியதாக (மேற்கூறிய வடிவங்களிற்சேமிக்க முடியாது.) உள்ளதுடன், இப்பதிப்பு அவற்றைப் பெயரத்தகு வலையமைப்பு வரைகலை வடிவமாக இயல்பு நிலையிற்சேமிக்கிறது. ஒரு வடிவத்தை வரைந்த பின்னர், அதனைப் பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்குவதற்கான தெரிவும் விண்டோசு 7இன் பெயின்ட் மென்பொருளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பில் குறிப்பிட்ட உரையைக் காட்டுவதற்குப் போதிய இடமில்லாத உரைப் பெட்டிகளினுள்ளும் பெரிய உரையை ஒட்ட முடிகின்றது. தேவைப்பட்டால் உரைக்குப் பொருத்தமான அளவில் உரைப் பெட்டியைப் பெரிதாக்குவதன் மூலமோ மறு அளவிடுவதன் மூலமோ உரைப் பெட்டியினுள் உரையைப் பொருத்த முடியும். ஆனால், விண்டோசு 7இற்கு முந்தைய பதிப்புகளில் பயன்படுத்தப்பட்ட பெயின்ட் மென்பொருட்களோ பயனரொருவர் உரைப் பெட்டியினுளுள்ள இடத்தை விடக் கூடிய இடத்தை எடுத்துக் கொள்ளும் உரையை ஒட்ட முயன்றால் பிழைச் செய்தியொன்றைக் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய பதிப்புகளில் 100%இலும் கூடுதலாகக் காட்சியைப் பெரிதாக்கியவுடன் சாளரத்தை உருட்ட முடியாமல் நீண்ட காலமாக இருந்து வந்த பாதிப்பை விண்டோசு 7இன் பெயின்ட் பதிப்பு ஓரளவு சரிசெய்திருக்கின்றது. ஆனாலும் பெருப்பித்த காட்சியில் உரையை உள்ளிடும்போது பெருப்பித்த காட்சிக்கு அப்பாலுள்ள பகுதிக்குச் சுட்டி மூலமோ விசைப்பலகை மூலமோ திரையையோ உரையையோ நகர்த்த முடியாது. ஏனெனில், அப்போது உரைச் சாளரம் தொகுத்தல் முறையில் உள்ளதால் உருள்பட்டிகள் செயலிழந்திருக்கும்.\nவிண்டோசு விசிட்டாவின் பெயின்ட் பதிப்பு அதற்கு முந்தைய பதிப்புகளைப் பெரிதும் ஒத்திருந்தாலும் அப்பதிப்பில் செயல்தவிர் ஆளியை பத்துத் தடவைகள் வரையில் சொடுக்க முடியும் (முன்பு மூன்று தடவைகளே சொடுக்க முடியும்.). அத்துடன், அப்பதிப்பு நிறத்தட்டில் இடமிருந்து வலமாகப் பின்வரும் 28 நிறங்களைக் கொண்டுள்ளது: கறுப்பு, சாம்பல்-80%, சாம்பல்-50%, அடர் சிவப்பு, சிவப்பு, செம்மஞ்சள், தங்கம், மஞ்சள், எலுமிச்சை, பச்சை, நீலப் பச்சை, நீலம், கருநீலம், நாவல், தாழை மலர், நீலம்-சாம்பல், நீலம் (மெல்லியதாகச் சாம்பல்), வெளிர் நீலப் பச்சை, இடலைப் பச்சை, வெளிர் பச்சை, வெளிர் மஞ்சள் (வெளிர் நிறம் கூட), வெளிர் மஞ்சள், வெளிர் செம்மஞ்சள், குருதிச் செந்நிறம், பழுப்பு, சாம்பல்-25%, சாம்பல்-25% (வெளிர் சாம்பல்), வெள்ளை\nவிண்டோசு 7இன் பெயின்ட் பதிப்பானது முகப்பு, காட்சி, உரை ஆகிய தத்தல்களின் கீழ் இடமிருந்து வலமாகப் பின்வரும் தெரிவுகளைக் கொண்டுள்ளது.[7] இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெயின்ட் மென்பொருளில் படிமங்களை ஆக்கவோ படிமங்களில் மாற்றங்களைச் செய்யவோ முடியும்.\nதேர்ந்தெடுத்த கோட்டு அகலத்தில் ஒரு நேர்க்கோட்டை வரைகிறது.\nதேர்ந்தெடுத்த கோட்டு அகலத்தில் ஒரு வளைக்கோட்டை வரைகிறது.\nஎழுத்துருக் குடும்பம் (எ-டு: Calibri)\nஎழுத��துரு அளவு (எ-டு: 11)\nவிண்டோசு 7இன் பெயின்ட் பதிப்பின் பணியிடத்தில் 20 நிறங்கள் உள்ளன. முகப்பு என்ற தத்தலின் கீழ் வண்ணங்கள் பகுதியில் அமைந்துள்ள இயல்புநிலை நிறங்கள் இடமிருந்து வலமாகப் பின்வருமாறு: கறுப்பு, சாம்பல்-50%, அடர் சிவப்பு, சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலப் பச்சை, கருநீலம், நாவல், வெள்ளை, சாம்பல்-25%, பழுப்பு, குருதிச் செந்நிறம், தங்கம், வெளிர் மஞ்சள், எலுமிச்சை, வெளிர் நீலப் பச்சை, நீலம்-சாம்பல், தாழை மலர். அத்துடன், வண்ணங்களைத் திருத்து என்னும் பகுதியிலுள்ள நிறத் தட்டிலுள்ள நிறங்களை உள்ளிடுவதனூடாக மேற்கூறிய நிறங்களுக்குக் கீழேயும் மேலும் பத்து நிறங்களைக் கொண்டு வர முடியும்.\nபெயின்ட் மென்பொருளில் ஓவியரொருவரால் வரையக் கூடிய படத்துக்கு எடுத்துக்காட்டொன்று\nமேலும் கட்டுப்பாட்டு விசையுடனும் மாற்று விசையுடனும் பேரெழுத்து Iஐ அழுத்துவதனூடாகப் படிமத்தின் நிறங்களை நேர்மாறாக்க முடியும்.\nஉதவிக் கோப்பிற்குறிப்பிடப்படாத முத்திரை முறை, செல்தட முறை, ஒழுங்கான வடிவங்கள், படங்களை நகர்த்துதல் ஆகிய சில மறைக்கப்பட்ட செயற்பாடுகளையும் பெயின்ட் கொண்டுள்ளது. முத்திரை முறையைப் பயன்படுத்துவதற்குப் பயனர் தேர்ந்தெடு என்ற தெரிவின் மூலம் படிமத்தின் பகுதியைத் தேர்ந்தெடுத்து, கட்டுப்பாட்டு விசையை அழுத்திக் கொண்டு, திரையின் இன்னொரு பகுதிக்கு நகர்த்திப் படியெடுக்க முடியும். இதன்போது குறிப்பிட்ட பகுதி வெட்டப்படுவதில்லை; படியொன்று உருவாக்கப்படுகின்றது. கட்டுப்பாட்டு விசை அழுத்தப்பட்டிருக்கும் வரை இச்செயன்முறையை விரும்பிய எத்தனை தடவைகளும் மீண்டும் மீண்டும் செய்ய முடியும். செல்தட முறையையும் முத்திரை முறையைப் போலவே செயற்படுத்தலாம். ஆனால், செல்தட முறையில் கட்டுப்பாட்டு விசைக்குப் பதிலாக மாற்று விசை பயன்படுத்தப்படுகின்றது.\nமேலும் பயனரொருவர் தேர்ந்தெடுத்த கோட்டு அகலத்தில் ஒரு நேர்க்கோட்டை வரைகிறது என்ற கருவியைப் பயன்படுத்துவதற்கான தேவையின்றியே பென்சில் என்ற தெரிவை மாற்று விசையை அழுத்திக் கொண்டு பயன்படுத்தி (வலது சொடுக்கலுடன் இழுத்து) நேராக, கிடையாக, செங்குத்தாகச் சீரான கோடுகளை வரைய முடியும். மேலும் பென்சில் என்ற கருவியின் மூலம் கோட்டை வரைய முன்போ வரைந்து கொண்டிருக்கும்போத��� அக்கோட்டைத் தடிப்பாக்கவோ (கட்டுப்பாட்டு விசை + எண் விசைத்தள +) மெல்லியதாக்கவோ (கட்டுப்பாட்டு விசை + எண் விசைத்தள -) முடியும்.\nபடவணு ஓவியத்தை உருவாக்குவதற்கும் பெயின்ட் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.\n↑ மைக்குரோசாபுட்டு பெயின்ட் மேலோட்டம் (ஆங்கிலத்தில்)\n↑ விண்டோசு 1.0-பூசு(தல்) (ஆங்கிலத்தில்)\n↑ மைக்ரோசாபுட்டு விண்டோசு 3.0 திரைக்காட்சிகள் (ஆங்கிலத்தில்)\n↑ விண்டோசு 7 முதற்பார்வை: மைக்ரோசாப்டு பெயின்ட் (ஆங்கிலத்தில்)\n↑ சுருக்கம்: விண்டோசு 7 பெயின்ட்டில் நாடா உள்ளடக்கப்பட்டுள்ளது (ஆங்கிலத்தில்)\n↑ பெயின்ட்டைப் பயன்படுத்துதல் (ஆங்கிலத்தில்)\n↑ கருவிகளைப் பயன்படுத்தவும் விண்டோசு 7இற்கான மைக்ரோசாப்டு பெயின்ட்டின் மூலம் படங்களை உருவாக்கவும் கற்கவும் (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T11:14:13Z", "digest": "sha1:GNKAMH4QPYKNCWKXFOSOJUHM2VOGDB77", "length": 5341, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் அலை பெண்ணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமூன்றாம் அலை பெண்ணியம் என்பது 1980 களுக்குப் பின்னரான பல வகைப்பட்ட பெண்ணிய செயற்பாடுளைக் சுட்டுகிறது. இந்த இயக்கம், இரண்டாம் அலை பெண்ணியத்தின் தோல்விகளாக கருதப்பட்டவற்றில் இருந்து எழுந்தது. இந்த இயக்கத்தில் பெண்கள் \"பல நிறத்தவர்கள், இனத்தவர்கள், நாட்டவர், சமயத்தவர், பண்பாட்டு பின்புலத்தைக் கொண்டவர்கள்' என்ற உணர்த்தலை அடிப்படையாகக் கொண்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-05-23T11:14:05Z", "digest": "sha1:OVCUDIEFVC3M23UQSGLTX3C5CHSH5YFB", "length": 6167, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹொங்கொங் துடுப்பாட்ட அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஹொங்கொங் துடுப்பாட்ட அணி (Hong Kong cricket team) பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை சீனாவின் ஹொங்கொங் பகுதிக்காகப் பிரதிநிதித்துவப் படுத்தும் துடுப்பாட்ட அணியாகும். ஹொங்கொங் துடுப்பாட்ட அணி 1866 இல் முதலாவது போட்டியில் பங்கு பற்றியது.[1]. பன்னாட்டுத் துடுப்பாட்டுக் கவுன்சிலில் 1969 முதல் உறுப்பினராக உள்ளது[2].\n2004 ஆசியக் கிண்ணப் போட்டிகளில் முதன் முறையாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் ஹொங்கொங் அணி பங்கு பற்றியது[3]. ஐசிசி தரவுகளின் படி இவ்வணியின் தற்போதைய உலக நிலை 25வது ஆகும். தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடாத நாடுகளில் ஆசிய நாடுகளில் இது மூன்றாவது நிலையில் தற்போது உள்ளது.\nநாடுகள் வாரியாகத் துடுப்பாட்ட அணிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijya-tv-anchor-dhivya-dharshini-new-dress-code/", "date_download": "2018-05-23T10:58:54Z", "digest": "sha1:A5T26STSFOAK37JSPPYPNHGMS4IVTABK", "length": 8492, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அடிக்கிற வெயிலுக்கு இப்படி ஒரு உடையா..? டிடி-யை கிண்டல் செய்த ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் அடிக்கிற வெயிலுக்கு இப்படி ஒரு உடையா.. டிடி-யை கிண்டல் செய்த ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே..\nஅடிக்கிற வெயிலுக்கு இப்படி ஒரு உடையா.. டிடி-யை கிண்டல் செய்த ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே..\nவிஜய் டிவி தொகுப்பாளினிகள் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது டிடி என்ற திவ்யதர்ஷினி தான். விஜய் டிவியின் ஆஸ்தான பெண் தொகுப்பாளினியான இவர் அந்த தொலைகாட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.\nவிஜய் டிவியில் காபி வித் டிடி என்ற நிகழ்கியை தொகுத்து வழங்கிவந்த இவர் திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார். இதனால் விஜய் டிவியில் இருந்���ு அவர் விலகிவிட்டாரோ என்று பலரும் நினைத்தனர். ஆனால் தற்போது விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியான “என்கிட்ட மோதாதே” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக மாறிவிட்டார் டிடி.\nடிடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது அசத்தலான மாடல் உடைகளிலோ,அல்லது ட்ரெடிஷனலான புடவைகளை அணிந்து தான் தொகுத்து வழங்குவார். ஆனால் சமீபத்தில் “என்கிட்டே மோதாதே ” நிகழ்ச்சிக்காக வேட்டி மற்றும் சட்டையில் தர லோக்கல் கெட் அப்பில் வந்துள்ளார் டிடி.\nஇந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிடி.”கத்திரி வெயில் அதனால் வேட்டி சட்டைக்கு மாறிவிட்டேன் “என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கோடை ஆடையா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.\nPrevious articleகோவா பட நடிகை வெளியிட்ட படுக்கவர்ச்சி போட்டோ ஷூட் \nNext articleஇந்த நடிகை ஒய். ஜி. மகேந்திரன் மகளா.. யார் தெரியுமா..\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்.. தளபதி 62 பற்றி கசிந்த தகவல்\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதமிழ் நடிகர் , நடிகைகளின் தங்கைகள் \n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77608", "date_download": "2018-05-23T11:03:08Z", "digest": "sha1:HUMGJOJ2RMQFFRIIKIPCQ3FHAWXN5HYH", "length": 56999, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67", "raw_content": "\nதல���த் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட் »\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 2\nதிருஷ்டத்யும்னனை அரசவைக்கு அழைத்துச் செல்வதற்காக சாத்யகி தன் தேரில் அவன் மாளிகை முற்றத்துக்கு வந்திருந்தான். அவன் தேர் ஒலி கேட்டதும் திருஷ்டத்யும்னன் அணியாடையுடன் மாளிகை முகப்புக்கு வந்து சாத்யகியை நோக்கி கை அசைத்து புன்னகை புரிந்தான். அவனிடம் வழக்கமான சிரிப்பு இல்லாமல் இருப்பதைக் கண்டு ”இன்னமும் முடிவெடுக்க முடியவில்லை போலும்” என்றான். திருஷ்டத்யும்னன் தேரில் ஏறி எடையுடன் பட்டு விரித்த இருக்கையில் அமர்ந்து தன் கைகளை முழங்கால் மேல் வைத்துக்கொண்டு “ஆம்” என்று தலையசைத்தான்.\n“முடிவெடுக்க முடியவில்லை என்பதையே அதற்கான விளக்கமாக சொல்லும் படைத்தலைவன் ஒருவன் என்னிடம் இருக்கிறான்” என்றான் சாத்யகி. “அவனை பலமுறை இகழ்ந்திருக்கிறேன். ஆனால் அவன் உண்மையை சொல்கிறான், நாம் வேறு சொற்களில் அதை விளக்குகிறோம் என்று பின்னர் தோன்றியிருக்கிறது.” திருஷ்டத்யும்னன் “யாதவரே, நாம் அரசவைக்குச் செல்வதற்கு முன் மத்ரநாட்டு அரசியை பார்க்கச் செல்கிறோம்” என்றான். சாத்யகி சற்று வியப்புடன் “மாத்ரியையா ஏன்” என்றான். “அங்கிருந்து அழைப்பு வந்தது” என்றான் திருஷ்டத்யும்னன். “இப்போதா” என்றான் சாத்யகி. “ஆம். அரசவை கூடுவதற்கு முன் தன்னை வந்து சந்திக்கும்படி மாத்ரியின் ஆணை வந்துள்ளது.”\nசாத்யகி ”அப்படியென்றால், தாங்கள் அரசவைக் கூட்டத்திற்குப்பின் யாதவ அரசியை சந்திக்கவிருப்பதைப் பற்றி மாத்ரி அறிந்திருக்கிறார்” என்றான். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி தலையசைத்து “எதற்காகவென்று உணரமுடியவில்லை” என்றபின் “அப்படியென்றால் தங்கள் தந்தை அனுப்பிய தூதைப்பற்றி மத்ரநாட்டு அரசி அறிந்திருக்கிறார்” என்றான். “ஆம், அவர்களுக்கும் அங்கு அவையில் ஒற்றன் இருந்திருப்பான். சல்யரின் தூது மத்ர நாட்டில் இருந்து கிளம்புகையிலேயே அவர் அறிந்திருப்பார்” என்றபின் திருஷ்டத்யும்னன் “இதில் மாத்ரியின் ஆர்வம் என்ன\nசாத்யகி “பாஞ்சாலரே, சல்யரின் மகளை தாங்கள் மணமுடிப்பதை மாத்ரி விரும்பமாட்டார்” என்றான். திகைப்புடன் “ஏன்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “மாத்ரியை இளைய யாதவர் மணம் கொண்ட ம��றையை தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் “சூதர் பாடல்களில் கேட்டிருக்கிறேன். அஷ்டாத்யாயியில் அதை வாசித்திருக்கிறேன். ஆனால் அவற்றிலிருந்து அரசியலை உய்த்துணர கூடவில்லை” என்றான்.\nசாத்யகி “நான் விரிவாக உரைக்கிறேன். நமக்கு நேரமுள்ளது“ என்றபின் பாகனின் தோளைத்தட்டி தேரை கொற்றவை ஆலயமுகப்பின் செண்டுவெளிக்கு செலுத்துமாறு ஆணையிட்டான். தேர் துணைச்சாலையில் திரும்பி மேடுபள்ளங்களின்மேல் சகடங்கள் விழுந்து எழுந்தமையால் ஒலி எழுப்பியபடி சென்றது. நுகம் வளைத்து புரவிகள் கழுத்து திருப்பி நீள்மூச்சிட்டு குளம்புகள் உதைத்து வால்குலைத்து நிற்க செண்டுவெளியின் தெற்கு மூலையில் நின்றது தேர். சாத்யகி இறங்கி வடுக்கள் நிறைந்த முகம் என புரவிக்குளம்புகள் இடைவெளியில்லாமல் படிந்த செம்மண் முற்றத்தின் மறுஎல்லையில் ஏழு தட்டுகள் கொண்ட கூம்புக்கோபுர முகடுடன் நின்ற கொற்றவை ஆலயத்தையும் அதன்மேல் பறந்த செந்நிறக் குருதிக்கொடியையும் நோக்கினான்.\nதிருஷ்டத்யும்னன் அருகே வந்து நின்றான். சாத்யகி “இளவரசே, முன்பு மத்ர நாட்டில் இருந்து சல்யரின் தூது ஒன்று துவாரகைக்கு வந்தது. அரசி லக்ஷ்மணையை மாத்ரி என்ற சொல்லால் சுட்டலாகாது, மத்ர நாட்டுக்கும் அவர் தந்தை பிருஹத்சேனருக்கும் எவ்வித உறவும் இல்லை என்று” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம். அதை நான் அறிவேன். சல்யரின் கொடிவழியில் வந்தவரெனினும் முடிசூட உரிமையற்றவர் பிருஹத்சேனர்” என்றான். “முடி சூடும் உரிமையற்ற தாயாதியர் எந்த அரசகுலத்திலும் உண்டு. அவர்களுக்கென நெறிகளும் முறைமைகளும் வகுக்கப்பட்டுள்ளன.”\n“பிருஹத்சேனர் சல்யரின் அன்னை கிருபாதேவியின் இளையோனாகிய சுகேசவர்மரின் முதல் மைந்தர். சல்யரின் தந்தை ஆர்த்தாயனரின் அரண்மனையில் பிருஹத்சேனர் இளவரசர்களில் ஒருவராக வளர்ந்தார். சல்யரின் களித்தோழராக இருந்தார். ஆனால் சல்யரின் விற்தொழில் தேர்ச்சியும், படைத்திறனும், துணிவும் அற்றவராக இருந்தார். அறியா இளமையில் அவரை வளர்த்த செவிலியன்னை ஒருத்தி மடியிலிருந்து அவர் வீணையை தொட்டறிந்தார். படைக்கலப் பயிற்சிக்கு சென்றபோதும்கூட அவர் உள்ளம் வீணையிலேயே இருந்தது. இரவுகளில் எவருமறியாது அரண்மனைச் சூதரிடம் வீணை கற்றுக்கொண்டார்” சாத்யகி சொன்ன��ன்.\nவீணை பழகிய அவரின் விரல்கள் வில்லையோ வாளையோ ஆளும் திறனற்று இருந்தன. அவர்களின் ஆசிரியரான விஜயவர்மரின் குருகுலத்தில் ஒரு வில்தேர்வில் ஏழு முறை அவரது அம்புகள் பிழைபட்டன. சினம்கொண்டு எழுந்துவந்து வில் மூங்கிலால் அவரை ஓங்கிஅறைந்த ஆசிரியர் அவர் குடுமியைப்பற்றி எழுப்பி சுவரோடு சேர்த்து நிறுத்தி ”மூடா, இங்கு நீ என்னிடம் கற்றதெல்லாம் எங்கு சென்றன இங்கு நீ அமர்ந்திருக்கையில் உன் உள்ளம் எங்கிருக்கிறது இங்கு நீ அமர்ந்திருக்கையில் உன் உள்ளம் எங்கிருக்கிறது” என்றார். ”நீ நான் அளித்த பயிற்சிகள் எதையும் ஆற்றவில்லை. உன் கைகளைக் காட்டு. அங்கு நாண் தழும்பு உள்ளதா என்று பார்க்கிறேன்” என்று கூறி அவர் கரங்களை தூக்கிப்பிடித்துப் பார்த்தார். அங்கு நாண் தழும்புகளுக்கு மாறாக சுட்டு விரலில் வீணைநரம்பு பட்டு காய்த்த தழும்பு இருந்தது.\nஅதைத்தொட்டு நோக்கி “உண்மையைச் சொல் நீ செய்யும் பயிற்சி என்ன நீ செய்யும் பயிற்சி என்ன எப்படைக்கலத்தை நீ வெல்கிறாய் நான் அறியாமல் எப்படைக்கலத்தை நீ வெல்கிறாய் நான் அறியாமல்” என்றார் விஜயவர்மர். பிருஹத்சேனர் கைகூப்பி கண்ணீர்மல்கி “என் இறையே, பொறுத்தருள்க” என்றார் விஜயவர்மர். பிருஹத்சேனர் கைகூப்பி கண்ணீர்மல்கி “என் இறையே, பொறுத்தருள்க இரவுகளில் நான் வீணை பயில்கிறேன்” என்றார். “வீணையா இரவுகளில் நான் வீணை பயில்கிறேன்” என்றார். “வீணையா” என்று நம்பமுடியாமல் கேட்டார் விஜயவர்மர். தலைகுனிந்து “ஆம்” என்றார் பிருஹத்சேனர். பற்றியிருந்த குடுமியைச் சுழற்றி அவரைத்தூக்கி சேற்றில் வீசி ”சீ” என்று நம்பமுடியாமல் கேட்டார் விஜயவர்மர். தலைகுனிந்து “ஆம்” என்றார் பிருஹத்சேனர். பற்றியிருந்த குடுமியைச் சுழற்றி அவரைத்தூக்கி சேற்றில் வீசி ”சீ இழிமகனே, இப்பயிற்சிக்களத்தில் நின்று என் முகம்நோக்கி இதைச் சொல்ல நீ நாணவில்லையா இழிமகனே, இப்பயிற்சிக்களத்தில் நின்று என் முகம்நோக்கி இதைச் சொல்ல நீ நாணவில்லையா வாளெடுத்து களம்காண வேண்டிய கைகளால் வீணையை மீட்டுவதற்கு நீயென்ன சூதனா வாளெடுத்து களம்காண வேண்டிய கைகளால் வீணையை மீட்டுவதற்கு நீயென்ன சூதனா உன் தாயின் களவில் பிறந்தாயா உன் தாயின் களவில் பிறந்தாயா” என்று கூவினார். மண்ணில் விழுந்து ஆடைகலைய குழல்சிதறக் கிடந்து கண்ணீ��் வழிய பிருஹத்சேனர் விம்மினார். அவரை ஓங்கி உதைத்து “எழுக” என்று கூவினார். மண்ணில் விழுந்து ஆடைகலைய குழல்சிதறக் கிடந்து கண்ணீர் வழிய பிருஹத்சேனர் விம்மினார். அவரை ஓங்கி உதைத்து “எழுக இக்கணமே என் கல்விக்கூடம் விட்டு செல். இனி ஒருமுறையும் உன் முகத்தில் நான் விழிக்கலாகாது. உன்னை பேடி என்று நான் எண்ணுவதனால் மட்டுமே இப்போது நெஞ்சைப் பிளந்து உயிர் குடிக்காமல் விடுகிறேன். செல்க இழிமகனே இக்கணமே என் கல்விக்கூடம் விட்டு செல். இனி ஒருமுறையும் உன் முகத்தில் நான் விழிக்கலாகாது. உன்னை பேடி என்று நான் எண்ணுவதனால் மட்டுமே இப்போது நெஞ்சைப் பிளந்து உயிர் குடிக்காமல் விடுகிறேன். செல்க இழிமகனே\nமண்ணில் தவழ்ந்து உடலெங்கும் சேறும் பொடியும் படிந்து எழுந்து கூடியிருந்த பிற மாணவர்களின் இளிவரல் நகைப்பைக் கண்டு விழிதாழ்த்தி உடல்குறுக்கி கூப்பிய கை அணைந்த மார்பின்மேல் கண்ணீர் சொட்ட பிருஹத்சேனர் களம்நீங்கினார். பின்னர் அவர் மத்ரபுரியில் தங்கவில்லை. தனியராகக் கிளம்பி காசிக்கும் பின் மகதத்திற்கும் இறுதியாக தென்னகத்திற்கும் சென்று அங்கிருந்த பாணரிடம் யாழும் வீணையும் கற்று தேர்ந்தவரானார். வீணை அவர் நெஞ்சாகியது. விண்ணில் அவருக்கென பேசும் தெய்வமாகியது என்பது சூதர் சொல்.\nஎட்டு ஆண்டுகளுக்குப் பின் அவரது ஆசிரியர் விஜயவர்மர் தன் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்திக்கொண்டிருந்தபோது களத்தை வளைத்த மூங்கில்வேலியை விலக்கி தன் வீணையுடன் பிருஹத்சேனர் வந்தார். ஓங்கிய வேங்கை மரத்தின் உச்சியில் மலர்ந்திருந்த ஒற்றைமலர் ஒன்றைச்சுட்டி அதை அம்பால் வீழ்த்தவேண்டும் என்பது விஜயவர்மர் தன் மாணவர்களுக்கு அளித்த தேர்வு. விற்களுடன் நிரைவகுத்து நின்ற மாணவர்கள் அம்பறாத்தூணியில் ஏழு அம்புகளை மட்டுமே சூடியிருந்தனர். ஆசிரியர் ஆணையிட்டதும் ஒவ்வொருவராக வந்து நின்று அம்புகொண்டு மலர்கொய்ய முற்பட்டனர்.\nஅவர்களின் விற்களில் இருந்து எழுந்த அம்புகள் ஒவ்வொன்றாக வளைந்து அம்மலரைச் சூழ்ந்திருந்த இலைகளையும் தளிர்களையும் சீவி நிலம் மீண்டன. காற்றிலாடும் கிளையில் இலைகளுக்கு நடுவே இருந்த அம்மலரை மட்டும் தொட எவராலும் முடியவில்லை. சல்யர் இறுதியாக வந்தபோது ஆசிரியர் “இளையோனே, இக்கல்விக்கூடம் உன்னால் நிறைவுற வேண்டும���” என்று மன்றாடும் குரலில் சொன்னார். “ஆம்” என தலைவணங்கியபின் சல்யர் அம்புகளைத் தொடுத்தார். ஏழு அம்புகளில் ஆறு இலையையும் தளிரையும் கொய்தன. ஏழாவது அம்பு அம்மலரை வீழ்த்தியது. அனைவரும் ஆரவாரம் எழுப்பியபோது இளிவரல் குரல் ஒன்று எழுந்தது.\nஅனைவரும் நோக்க சிரித்தபடி அங்குவந்த பிருஹத்சேனர் அவர்களை நோக்கி இகழ்ச்சியுடன் நகைத்து ”இவ்வெளிய உலோக முனைகளை ஆளவா இத்தனைப் பெருந்தவம்” என்றார். சினம் கொண்ட சல்யர் திரும்பி “இவ்வெளிய உலோக முனைக்கு நீ இமைப்பதற்குள் உன் உயிர் குடிக்கும் ஆற்றல் உண்டு மூடா” என்றார். “இமைக்க எண்ணம் எழுவதற்குள் உயிர் குடிக்கும் ஆற்றல் இந்த வீணைக்கும் உண்டு” என்றார் பிருஹத்சேனர். ”எளிய காற்றால் அள்ளிச்செல்லப்படும் கருவி உங்களுடையது. விண்ணை ஆளும் கருவியைக் கொண்டவன் நான். காண்கிறீர்களா” என்றார். சினம் கொண்ட சல்யர் திரும்பி “இவ்வெளிய உலோக முனைக்கு நீ இமைப்பதற்குள் உன் உயிர் குடிக்கும் ஆற்றல் உண்டு மூடா” என்றார். “இமைக்க எண்ணம் எழுவதற்குள் உயிர் குடிக்கும் ஆற்றல் இந்த வீணைக்கும் உண்டு” என்றார் பிருஹத்சேனர். ”எளிய காற்றால் அள்ளிச்செல்லப்படும் கருவி உங்களுடையது. விண்ணை ஆளும் கருவியைக் கொண்டவன் நான். காண்கிறீர்களா\n” என்று கூவி அம்புடன் அருகே வந்த தன் ஆசிரியரிடம் “விஜயவர்மரே, நீங்கள் இம்மரத்திலே எம்மலரையும் சுட்டுங்கள் எனக்கு. ஏழு அடிகள் கூடத் தேவையில்லை. ஒன்றே போதும்” என்றார் பிருஹத்சேனர். சினம் கொண்ட ஆசிரியர் மரத்தின் கிளைகளுக்குள் மறைந்து இருந்த சிறுமலர் ஒன்றைச் சுட்டி ”அதை வீழ்த்து” என்றார். பிருஹத்சேனர் அதை நோக்கி விழிகூர்ந்து அமர்ந்து வீணையை மடியில் அமர்த்தி முதற் சுருதியை எடுத்தார். மலர் ஒரு காற்றால் கொய்யப்பட்டு சிறிய மஞ்சள் பறவையென பறந்து வந்து பிருஹத்சேனரின் மடிமீது விழுந்தது.\nசினத்தால் நிலைமறந்து விஜயவர்மர் திரும்பி “சல்யனே, அதோ அந்த மதகளிற்றை உன் அம்புகள் மத்தகம் பிளந்து வீழ்த்தட்டும்” என்றார். சொல்லி முடிப்பதற்குள் மத்தகம் அம்பால் பிளக்கப்பட்டு கொம்பு நிலத்தில் குத்தியிறங்க, துதிக்கை நெளிந்து அமைய, முன்னங்கால் மடித்து அலறிச் சரிந்து, ஒருக்களித்து வயிறெழ விழுந்து, வால் சுழல கால்துடிக்க சங்கொலி என மும்முறை கூவி உயிர் விட்டது களிறு. “அ��ற்கடுத்த களிறை நீ வீழ்த்து” என்ற விஜயவர்மர் கைதூக்கி அதை பிருஹத்சேனரை நோக்கி ஏவும்படி ஆணையிட்டார்.\nபாகனின் துரட்டியால் குத்தப்பட்ட களிறு கடும் சினத்துடன் துதிக்கை வீசி, கொம்பு உலைத்து, காதுகோட்டி, பிளிறியபடி பெரும் கால்களை எடுத்து பிருஹத்சேனரை நோக்கி வந்தது. அச்சமில்லாதவராக தன் வீணையுடன் அதன் முன் சென்று அவர் இசை மீட்டினார். முன்பே அறிந்த ஒன்றைக் கேட்டது போல அது செவிதழைத்து துதிக்கை தாழ்த்தி அசையாது நின்றது. பின்பு ஐயத்துடன் காலெடுத்து அருகணைந்து துதிக்கை நீட்டி அவர் கால்களைத் தொட்டது. முழங்கால் மடித்து அவர் முன் அமர்ந்து கொம்புகளை நிலத்தில் தாழ்த்தி அவ்விசையைக் கேட்டு மயங்கி அங்கிருந்தது.\nவெற்றியுடன் எழுந்த பிருஹத்சேனர் “விஜயவர்மரே, படைக்கலம் என்பது மானுடஉள்ளத்தின் பருவடிவே. ஆற்றலால் அல்ல, நுண்மையாலேயே கருவிகள் வெல்லற்கரியவை ஆகின்றன. எந்த வில்லை விடவும் நுண்மையானது யாழும் அதன் சுருதியும் என்றுணர்க இந்த மண்ணில் முன்பு விழுந்து எழுந்து கண்ணீருடன் விலகிய கணமே நான் அறிந்தேன், உங்களை சினம்கொள்ளச்செய்வது எது என. உங்கள் கருவிகளில் ஒவ்வொருநாளும் நீங்கள் அறியும் நிறைவின்மைதான். நான் அந்நிறைவை அடைந்தேன். அதற்கு எனக்கு அருளிய அனைத்து நல்லாசிரியர்களையும் இங்கு வணங்குகிறேன்” என்று சொல்லி அந்த மண்ணை கைதொட்டு “மண் சான்று” என்று கூறி திரும்பிச் சென்றார்.\nமத்ர தேசத்து ஆர்த்தாயனருக்கு இரு மனைவிகள். மூத்தவரின் மைந்தர் பட்டத்தரசரான சல்யர். இளையவரின் மைந்தர் கிருதர். இரண்டாமவர் என்பதனால் த்யுதிமான் என்றழைக்கப்பட்டார். அப்பெயரே அவருக்கு நிலைத்தது. இரண்டாமவர் என்று முற்றாக வகுக்கப்படுதலின் சுமையை நினைவுநின்ற நாள் முதல் தாங்கி இருந்தார் த்யுதிமான். களத்தில், அரண்மனையில், மகிழ்வறையில் எங்கும் இரண்டாமவர் என்றே ஆனதன் இளிவரலால் துயருற்றார். வெற்றி கொள்ளும் வாளும் பிழைக்காத வில்லும் கொண்ட சல்யரின் முன் எங்கும் ஏவலனுக்குரிய இடமே தனக்கு என்றுணர்ந்தார்.\n”பாஞ்சாலரே, தன்னை இழித்து உணர்பவனின் அனைத்து இலக்குகளும் பிழைக்கும். த்யுதிமானின் வாள் அவர் கையில் நிற்கவில்லை. அம்புகள் குறி தேரவில்லை. அவரது சொற்களெல்லாம் நனைந்த சிறகுகள் கொண்டிருந்தன” என்று சாத்யகி தொடர்ந்தான். “���ந்தப் பெருந்துயர் அவரை துணையற்றவராக்கியது. மத்ர நாட்டில் சல்யரின் மேல் பெருவியப்பு அற்ற விழிகள் கொண்ட எவரையும் அவர் காணவில்லை. எனவேதான் பிருஹத்சேனர் அவருக்கு விருப்புக்குரியவரானார். வீணை மீட்டி வென்று திரும்பிய அவரை தேரில் சென்றழைத்து தன் அரண்மனையில் அமர்த்தி பரிசிலும் பாராட்டும் அளித்து மகிழ்ந்தார் த்யுதிமான். அவருடன் நெஞ்சு பகிர்ந்து சொல்லாடிக் களித்தார்.”\nமத்ரநாட்டு இளையவரின் அரண்மனையில் அவருக்கிணையான பீடம் பிருஹத்சேனருக்கு அளிக்கப்பட்டது. அவரையும் “இளவரசே” என்று ஏவலர் அழைத்தனர். நூறுமுறை அவ்வாறு அழைக்கப்படும் ஒருவர் பின்னர் தன்னை இளவரசர் என்றே எண்ணிக்கொள்வதில் வியப்பில்லை. பிருஹத்சேனர் மத்ர நாட்டு மண்ணுக்கு தானும் உரியவர் என்றே உணர்ந்தார். ஆணைகளிடும் குரலில் அவை வந்திறங்கும் நடையில் எங்கும் அதையே பயின்றார். அவையோர் அறிந்திருந்தனர் அதன் எல்லை. இளையவரும் எங்கோ அறிந்திருந்தார். அறியாதவர் பிருஹத்சேனர் மட்டுமே.\nஆர்த்தாயனர் மண்மறைந்தபோது மணிமுடிக்கு பூசல் தொடங்கியது. ஒருவரும் அதை சொல்லென மாற்றவில்லை என்றாலும் ஒவ்வொருவரும் அறிந்ததாக இருந்தது அது. சல்யர் மண்ணில் ஒரு பிடியையேனும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்பதை அறிந்த இளையவர் செளவீரர்களின் உதவியை நாடினார். பால்ஹிக நாடுகளில் செளவீரமும் யவனமும் மத்ரத்தை அன்று அஞ்சிக் கொண்டிருந்தன. வில்தேர்ந்த சல்யர் ஒருங்கிணைந்த பால்ஹிகத்தின் பேரரசராக முடிசூடி அமர முனையாமல் இருக்கமாட்டார் என அறிந்திருந்தனர். எவ்வண்ணமேனும் சல்யரை முடி நீக்கம் செய்ய வாய்ப்பு நோக்கி இருந்தவர்களுக்கு வந்து அமைந்த நற்தருணம் என்றிருந்தது த்யுதிமானின் தூது. அவர்களின் படையும் செல்வமும் அளித்து த்யுதிமானை ஆதரித்துநின்றனர்.\nசெளவீரம் முன்பே மகதத்துடன் சொல் உறவு கொண்டிருந்தது. பால்ஹிக நாட்டில் வலுவான வேர்களை ஊன்ற விரும்பிய ஜராசந்தரின் தந்தை பிருஹத்ரதர் தன் படைகளை மலைகடந்து அனுப்ப ஒப்புக்கொண்டார். அச்செய்தி தன்னை வந்து அடைந்ததும் பிறிதெவரும் எண்ணாத ஒன்றை சல்யர் செய்தார். தேரில் ஏறி நேராக தன் இளையவனின் அரண்மனை முகப்பில் சென்று இறங்கினார். நீராடி மன்றமர்ந்து வந்த செய்திகளை ஆய்ந்துகொண்டிருந்த த்யுதிமானிடம் சென்று நின்று “இளையவனே, உன்னிடம் நம் மூதாதையரை சான்றாக்கி சில சொல் உரைக்கவேண்டும் என்று வந்தேன்” என்றார். “சொல்க” என்றார் த்யுதிமான். அப்போது பிருஹத்சேனர் எழுந்து செல்லும் முறைமையை பேணியிருக்கவேண்டும். அது அவரது எண்ணத்தில் உறைக்கவில்லை. வீணையுடன் அங்கேயே ஆவல்மீதூற அமர்ந்திருந்தார்.\nசினம் கொண்ட சல்யர் “உன் தோழரை வெளியே அனுப்புக” என்று சொன்னபின்னர் த்யுதிமான் பிருஹத்சேனரை நோக்கி “சற்று வெளியே சென்று அமருங்கள்” என்றார். பிருஹத்சேனர் வீணையுடன் எழுந்து முகமன் சொல்லாமல் வெளியே சென்றார். முழுதுரிமை கொண்ட அரசகுடியினரான தன்னை அவமதித்துவிட்டதாகவே அவரது எளிய உள்ளம் எண்ணியது. தமையனும் இளையோனும் அமர்ந்து உரையாடினர். சல்யர் “இளையோனே, மத்ர நாட்டின் மன்னனாக நீ முடிசூட விழைவதை நான் அறிந்தேன். அயலவரிடம் நீ உதவிகோரினாய் என்று கேட்டபோது நான் நம்பவில்லை. அவ்வெண்ணம் உனக்கு இருக்கும் என்றால் என் மூதாதையரை சான்றாக்கி இதை உரைக்கிறேன். இந்நாட்டுக்கு முற்றுரிமை கொண்ட மன்னனாக நீ முடிசூடு. உன் மூத்தவனாக மட்டுமே இந்நாட்டில் இருக்கிறேன். நீ விழைந்தால் இந்நாட்டை விட்டு விலகவும் ஒப்புக்கொள்கிறேன். உன் அச்சம் நீங்க ஒரு சொல் அளிக்கவும் சித்தமாக உள்ளேன். நீ விழைந்தால் நான் பீஷ்மரைப்போல மணமுடிக்காமல் காமவிலக்கு நோன்பு கைகொள்கிறேன்” என்றார்.\nதிகைத்து உடல்நடுங்க அமர்ந்திருந்த த்யுதிமான் பின்னர் எழுந்து அவர் காலில் விழுந்து பற்றிக்கொண்டு “மூத்தவரே, இளையவன் மட்டும் அல்ல இழிந்தவனும்கூட என்று காட்டிவிட்டேன். என்முன் நின்று இச்சொல்லை சொல்லும் இடத்திற்கு தங்களை கொண்டுவந்ததற்காக நாணுகிறேன். தங்கள் அடி விழுந்து கிடக்கும் இவ்வெளியவன் மேல் கருணை காட்டுங்கள்” என்றார். அவரை அள்ளி நெஞ்சோடு அணைத்து “இளையவனே, உன்னை தோளில் தூக்கி அலைந்திருக்கிறேன். உன் நலம் நாடாத ஒன்று எனக்கில்லை” என்றார் சல்யர்.\nத்யுதிமான் “மூத்தவரே, எனக்கு மண் தேவையில்லை, உங்கள் அருள் ஒன்றே போதும். உங்கள் நிழலில் வாழ்கிறேன்” என்றார். “நீ விழைந்தபின் அதை மறுக்க முடியாது. விழைவு உடல் புகுந்த நோய் போல் முற்றிலும் விலகுவதில்லை. வருக, மன்றமர்ந்து இந்நாட்டை இருபகுதியாக பிரிப்போம். உத்தர மத்ரத்தில் மன்னனாக நீ முடிசூடு. தட்சிண மத்ரம் என்னிடம் இருக்கட்டும். எப்போதும் எந்நிலையிலும் இருநாடுகளும் ஒன்றாக இருக்கும் என்று குலமூத்தாருக்கு வாக்களிப்போம். தந்தை அமர்ந்த அரியணையில் பிறிதொருவர் அமர நேர்ந்தால் மூத்தார் பழிச்சொல் ஏற்று நம் கொடிவழி அழியும். பழி சூழ்ந்து நாம் சிதை ஏற நேரும். அது நிகழலாகாது” என்றார் சல்யர். “ஆம், மூத்தவரே” என்று அழுதார் இளையவர்.\nமத்ரம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. உத்தர மத்ரத்தில் மன்னராக த்யுதிமான் பதவியேற்றார். அத்தருணத்தில் தன் இளையவரிடம் ஒரு சொல்லை வேண்டிப் பெற்றார் சல்யர். அதன்படி பிருஹத்சேனர் அரண்மனையில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்களிக்கப்பட்ட அரசுக்குறிகள் முறைமைகள் அனைத்தும் விலக்கப்பட்டன. இசைக்கு அப்பால் உலகுணராத பிருஹத்சேனர் எதையும் அறியவில்லை. தன் யாழுடன் அவை புகுந்தபோது எதிர்கொண்ட அவைநடத்தும் சிற்றமைச்சர் அவரை “தங்கள் இடம் இங்கு வகுக்கப்பட்டுள்ளது இசைவாணரே” என்று சொல்லி அழைத்துச்சென்று சூதர்நிரையில் அமரவைத்தார். அங்கு போடப்பட்டிருந்த சிறியபீடத்தைக் கண்ட பின்னர்தான் என்ன நடந்தது என்று பிருஹத்சேனர் உணர்ந்தார். வெங்குருதி குமிழியிட்டு தலைக்குள் கொப்பளிக்க யாழேந்திய கரங்கள் நடுங்க நின்றார். உதடு துடிக்க “எவர் ஆணை இது” என்றார். ”இரு அரசர்களும் இணைந்து அளித்த ஆணை. இங்கு அரசகுடி பிறந்தவரே இளவரசர்களாக இருக்க முடியும்” என்றார் அமைச்சர்.\nஅனல் பழுத்துச்சிவந்து அமைந்ததுபோல் பீடத்தைப் பார்த்து சில கணங்கள் நின்றபின் தன் வீணையை நெஞ்சோடு அணைத்தபடி சென்ற வழியெங்கும் கண்ணீர்சிந்த தன் அரண்மனைக்கு மீண்டார். அன்றிரவே தன் வீணையுடன் கிளம்பி செளவீர நாட்டை அடைந்தார். மத்ர நாட்டில் இருந்து ஒருவர் நாடி வந்ததற்கு செளவீரர்கள் மகிழ்ந்தனர். அவருக்கு அங்கு ஒரு மாளிகை அளித்தனர். இரண்டாண்டுகாலம் அங்கு எவரையும் விழிதூக்கிப் பாராமல் தன் அரண்மனை அறைக்குள்ளேயே விழித்திருக்கும் நேரம் வீணை உடனிருக்க வாழ்ந்தார். அவர் அங்கிருப்பதை அனைவரும் மறந்து விட்டிருந்தனர்.\nயவன நாட்டுக்கு ஒரு தடையற்ற வணிகச் சாலையை பெற விரும்பிய மகதம் செளவீரத்திடம் நிலம் கோரிப் பெற்றது. அதன் மறுபக்கமிருந்த மத்ரத்திடம் நிலம் கோரச் சென்ற அமைச்சர்களை சல்யர் மறுசொல் அளித்து திருப்பி அனுப்பினார். மத்ரத்தின் ஒரு காலடி நில���ும் எவருக்கும் அளிக்க முடியாது என்றார். மத்ரத்தின் மண் வழியே உரிய சுங்கம் அளித்து மகதத்தின் வண்டிகள் செல்லலாம் என்றார். மகதம் எங்கும் சுங்கம் அளிக்கும் வழக்கமில்லை என்று மகதச் சக்ரவர்த்தி பிருஹத்ரதரின் தூதுவர் சொன்னார்.\nமறுநாளே மகதத்தின் பெரும்படை வந்து மத்ரநாட்டின் கீழ் எல்லையின் எண்பத்தியேழு மலைக்கிராமங்களையும் நதிக்கரைக் காடுகளையும் கைப்பற்றியது. அத்தனை விரைவில் ஒரு பெரும்படை தன் நாட்டுக்குள் புகும் என சல்யர் எதிர் நோக்கியிருக்கவில்லை. சல்யரின் எதிர்ப்பை முன்னரே உய்த்து படைகொண்டுவிட்ட பின்னரே தூதனுப்பியிருந்தார் பிருஹத்ரதர். மகதப் படை உள்ளே புகுந்த போது பால்ஹிக நாடுகள் தன்னை துணைக்கும் என்று எண்ணியிருந்தார், அதுவும் நிகழவில்லை. மகதப்படைகள் அவ்வழியாக வணிகச்சாலையை அமைத்து நெடுகிலும் காவல்மாடங்களை நிறுவி நிலைப்படைகளை நிறுத்தினர்.\nமத்ரநாட்டில் கைப்பற்றிய நிலங்களை படைநிறுத்தி மகதக்கொடியுடன் ஆள்வது இயல்வதல்ல என்று சில நாட்களிலேயே பிருஹத்ரதர் புரிந்துகொண்டார். ஒவ்வொரு கிராமமும் மலைச்சரிவுகளில் வழிந்தும் தேங்கியும் காடும் ஓடையும் சூழ தனித்துக்கிடந்தது. படை அனுப்பி அவற்றை எப்போதைக்குமென வெல்வது இயல்வதல்ல. மத்ரத்தின் கொடி அடையாளம் இன்றி அங்கொரு நிலையான ஆட்சி அமைக்க இயலாதென்று உணர்ந்தார். செளவீர நாட்டு சுருதகோஷர் ஓர் எண்ணத்தை சொன்னார். அதை ஏற்று அந்நிலத்தை உபமத்ரம் என்றொரு தனி நாடாக்கி பிருஹத்சேனரை அதற்கு அரசராக மகதம் முடிசூட்டியது.\nதனக்கென ஒரு நாட்டைப்பெற்ற பிருஹத்சேனர் செளவீர நாட்டரசர் சுருதகோஷரின் இளைய மகள் மிலிந்தையை மணந்து அரசாளலானார். அவருக்கு சோமகீர்த்தி என்ற மைந்தன் பிறந்தான். அவனுக்கு இளையவளாகப் பிறந்தவள் லஷ்மணை. புன்னகையில் ஒளிபெறும் எழில்முகம் கொண்ட அவளை சாருஹாசினி என்றழைத்தனர் உபமத்ரத்தினரும் சௌவீரரும். யானையின் காலடியில் நின்று சிம்மத்திடமிருந்து தப்பும் மான்போலிருந்தது உபமத்ரம்.\n“சல்யரின் மத்ரமும் சௌவீரம் தவிர்த்த பிற பால்ஹிகநாடுகளும் பிருஹத்சேனரை அரசரென ஏற்றதில்லை. உபமத்ரம் ஒரு நாடென்று ஒப்புக்கொள்ளப்பட்டதுமில்லை” என்றான் சாத்யகி. “மத்ரநாட்டின் கொடியடையாளத்தை குலமூத்தார் வரிசையை உபமத்ரம் கொள்வதை சல்யர் எப்போதும் எதிர்த்துவருகிறார். மத்ரநாட்டரசி என லக்ஷ்மணை எந்த அவையிலும் வழங்கப்படுவதை அவர் மறுக்கிறார்.” திருஷ்டத்யும்னன் “மத்ரநாட்டரசிக்கு சல்யரின் தூதுபற்றி தெரிந்திருக்குமென்பதில் ஐயமே இல்லை” என்றான்.\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 92\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 78\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 77\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 72\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71\nTags: ஆர்த்தாயனர், கிருதர், சல்யர், சாத்யகி, சாருஹாசினி, திருஷ்டத்யும்னன், த்யுதிமானர், பிரகத்ரதர், பிருஹத்சேனர், மாத்ரி, லஷ்மணை, விஜயவர்மர்\nசில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 34\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/lemon-pickle", "date_download": "2018-05-23T10:34:07Z", "digest": "sha1:BSYVZTB5I6LCTQDKQTIY7Y6PQAKJEBYG", "length": 4716, "nlines": 84, "source_domain": "www.maavel.com", "title": "யாழ் – எலுமிச்சை ஊறுகாய்(Yaazh Lemon Pickle)| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\nசத்து மாவுகள் சிறுதானிய சோறு வகைகள்\nயாழ் – எலுமிச்சை ஊறுகாய்(Yaazh Lemon Pickle)\nயாழ் – எலுமிச்சை ஊறுகாய்(Yaazh Lemon Pickle)\nDescriptionஇயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட எலுமிச்சை மற்றும் நமது நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய், இந்துப்பு இதர பொருட்களை பயன்படுத்தி எந்த விதமான வேதிப்பொருட்களும் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட எலுமிச்சை மற்றும் நமது நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய், இந்துப்பு இதர பொருட்களை பயன்படுத்தி எந்த விதமான வேதிப்பொருட்களும் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுகிறது.\nநாட்டு சக்கரை 500 கிராம்\nஅம்மி இட்லி பொடி(Ammy Idly Powder) 100 கிராம்\nமிளகாய் பொடி(Chilly powder) 100 கிராம்\nஎள் நெய் ( நல்லெண்ணெய்-Gingely oil) 1 லிட்டர்\nமுகில் - பொடுகு நீக்கி எண்ணெய் | 100 மி\nசிறு பொன்னி அரிசி | Siru Ponni Rice\nபாதவெடிப்பு எண்ணெய் | Mugil Food care oil - 100 மில்லி\nதுவாரகா முடி எண்ணெய் Thuvaraga Hair Oil - 250 மி\nரத்து செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.in/2010/11/", "date_download": "2018-05-23T10:35:28Z", "digest": "sha1:5ROSLJATQLTHLLTKVAV5DIRZ5VPTXCW3", "length": 49019, "nlines": 403, "source_domain": "guhankatturai.blogspot.in", "title": "குகன் பக்கங்கள்: November 2010", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஜெகன், வி.எஸ்.ராகவன் போன்ற திரைப்பட கலைஞர்களை வைத்து இயல்பான நகைச்சுவையோடு எடுத்திருக்கிறார்கள். ‘ஆல்மைட்டி’ ஆங்கில படத்தை ஞாபகப்படுத்தினாலும், டைம்ங் காமெடி நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.\nநல்ல கதையை யோசித்து காஸ்டிங், வசனத்தில் கொட்டை விட்டுயிருக்கிறார்கள். இதுப் போன்ற கதையில் சோர்வில்லாத வசனங்கள் மிகவும் முக்கியம். ஒரு கட்டத்திற்கு என்ன சொல்ல போகிறான் என்பதை யூகிக்க முடிக்கிறது.\nபௌத்த சூத்திரங்கள் எப்படிப் பிறந்தன\nபுத்தர் இறக்கும் போது ஞானம் பெற்றுவிட்ட அவருடைய சீடர்கள் அனைவரும் அவரைச் சுற்றிக் கூடிவிட்டனர்.அவருடைய உபதேசங்களை எழுதிவைக்க முடிவு செய்தார்கள் .குரு இறந்துவிடப் போகிறார்.வருங்காலத்துக்கு அவருடைய உஅபதேசங்களை எழுதி வைக்க வேண்டு மல்லவா\nபிரமாதமான சீடர்கள் இருந்தார்கள். மிகப் பெரிய ஞானியர்.ஆனால் யாரும் அவருடைய உபதேசங்களை அப்படியே திருப்பிச் சொல்ல முடியவில்லை.சிலர் முழு மௌனத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.அவர்களை கேட்ட போது தோள்களைக் குழுக்கி ,”ஏதாவது தவறு ஏற்பட்டுவிடக்கூடாதே.பிழைகள் இருக்கத்தான் செய்யும்.அவரிடம் நாங்கள் கண்டதை எல்லாம் அப்படியே வார்த்தைகளில் வடிக்க முடியாது “ என்று சொல்லிவிட்டார்.\nஎந்த ஒரு ஞானியும் புத்தரின் உபதேசங்களைத் தொகுத்துச் சொல்ல முன் வரவில்லை.கடைசியாக ஆனந்தரை அனுகினார்கள்,புத்தரோடு நாற்பத்திரெண்டு வருடங்கள் இருந்தவர் அவர் ஒருவர் தான்.ஆனாலும் ஞானம் சித்திக்கவில்லை.எல்லாமும் அவருக்கு நினைவிருந்து .வார்த்தைக்கு வார்த்தை புத்தருடைய உபதேசங்களை அவர் நினைவில் வைத்திருந்தார்.\nஅசாதாரணமான நினைவாற்றலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இருந்தது.ஒரு ஞானியின் வார்த்தைகளை அஞ்ஞானியின் வாய் வழியாகக் கேட்டு நம்ப புடியுமா\nபுத்தர் இறந்த அன்று ஆனந்தாவை அழைத்து ,”ஆனந்தாநாளைக்கு நான் இங்கே இருக்கமாட்டேன்.எனவே அவசரப்படு,இனியும் தள்ளிப் போடாதேநாளைக்கு நான் இங்கே இருக்கமாட்டேன்.எனவே அவசரப்படு,இனியும் தள்ளிப் போடாதே\nபுத்த்ர் இறந்தப்பின் அங்கே கூடியவர்கள் கேட்டுக் கொண்ட்தற்காக ஆனந்தர் இருபத்து நான்கு மணி நேரம் கண்கலை மூடி அமர்ந்தார்.அவருடைய வாழ்வில் முதல் முறையாக அப்படி அமர்ந்தார்.எப்போதும் புத்தரோடேயே இருந்துவிட்டதால் அவருக்கு கண்களை மூடி அமர்வதே முடியாத காரியமாக இருந்தது.\nதினமும் அவரை சுற்றி பல காரியங்கள் நடந்துக் கொண்டே இருந்த்தால் அவருக்கு எப்போதும் ஏதாவது செய்வதற்க்கு வேலை இருந்து கொண்டே இருந்தது இப்போதுதான் புத்தர் போய்ச் சேர்ந்துவிட்டாரே வேறு வேலை ஏதும் இல்லை .கண்களை மூடி இருபத்து நான்கு மணிநேரம் அமர்ந்துவிட்டார்.தன் வாழ்வில் முதல் முறையாக மௌனத்தில் அமர்ந்துவிட்டார்.\nஇருபத்து நான்கு மணிநேரத்தில் ஞானம் பெற்றார்.நாற்பத்திரெண்டு வருடம் நடக்காத காரியம் இருபத்து நான்கு மணிநேரத்தில் நடந்துவிட்ட்து.\nஅவருடைய ஞானப் பிரகாசத்தை பிற ஞானியர் கண்டனர்.அவருடைய ஜோதியை கண்டனர்.பிறகு “ஆனந்தா இனி சத்சங்கத்துக்கு வரலாம் நீர் சொல்லச் சொல்ல நாங்கள் எழுதிக் கொள்கிறோம் “என்றார்கள்.\nஅப்படித்தான் பௌத்த சூத்திரங்கள் யாவும் தொகுக்கப்பட்டன.\nபுத்தரை ஒருவர் திட்டினார்.புத்தர் கேட்டார்,தன் வழி நடந்தார்.புத்த பிட்சு ஆனந்தர்,”திட்டியவனுக்கு மறுமொழி எதுவும் கூறவில்லையே” என்று கேட்டார்.\nபுத்தர் “மற்றவர்களது தவற்றுக்கு என்னைத் தண்டித்துக் கொள்வதை,வெகு காலத்திற்கு முன்பே நிறுத்தி விட்டேன்.அவன் திட்டுகிறான்.திட்டுவது அவன் செயல்,அவன் தவறு.அதில் நான் எங்கே நுழைந்தேன்”திட்டட்டும்,திட்டாதிருக்கட்டும்.மோசமாகத் திட்டட்டும்.லேசாகத் திட்டட்டும்,பலத்தைச் செலுத்தித் திட்டட்டும்,பலமற்று திட்டட்டும்,அவன் உழைத்தான்.கிராமத்திலிருந்துநடந்து,நம் பாதை வரையில்,திட்டுவதறகாக் வந்தான்.திட்டி விட்டான்.தனது வேலையை முடித்து விட்டான்,திரும்பினான்.இதில் எனக்கு என்ன சம்பந்தம்\nதிட்டுவதற்க்கு,அவனை நான் தூண்டவில்லை அவனை நான் உற்ச்சாகபடுத்தவுமில்லை. எனக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை.நான் தொடர் பற்றவன்.அவனது தவற்றிற்காக ,எனக்கு ஏன் தண்டனை விதித்துக் கொள்ளவேண்டும்நான் கோபமைடைந்தால்,அதில் எரிபடுவது நானே .தீ,எனக்குள் எழும்.எனது மயிர்கால்கள் அனைத்தும் குத்திடும்;எனது பிராணன் துடிக்கும்,எனது ரத்த அழுத்தமே அதிகரிக்கும்,இரவு எனக்கு உறக்கம் வராது;இந்த மனிதன்,திட்டி முடிதாயிற்று,வேலை முடிந்தது,என்று ஆனந்தமாக உறங்கு���ான்நான் கோபமைடைந்தால்,அதில் எரிபடுவது நானே .தீ,எனக்குள் எழும்.எனது மயிர்கால்கள் அனைத்தும் குத்திடும்;எனது பிராணன் துடிக்கும்,எனது ரத்த அழுத்தமே அதிகரிக்கும்,இரவு எனக்கு உறக்கம் வராது;இந்த மனிதன்,திட்டி முடிதாயிற்று,வேலை முடிந்தது,என்று ஆனந்தமாக உறங்குவான்\nஇ.பா புத்தகங்கள் என்றால் அரசியல் பகடி செய்யும் எழுத்துக்கள் தான். ’வேதப்புரத்து வியாபாரிகள்’ அபத்தங்களாக சம்பவங்களை கோர்க்கப்பட்டு தற்கால அரசியல்வாதிகளை நக்கலடித்திருப்பார்.’ஏசுவின் தோழர்கள்’ நாவலில் போலிஷ் நாட்டோடு அரசியலோடு இந்தியாவை ஒப்பிட்டு செய்திருப்பார். ‘சுதந்திர பூமி’ நாவலில் ஒரு சமையல்க்காரன் அரசியல்வாதியான கதையை சொல்லியிருப்பார். இதில் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் கொள்கையை பகடி செய்திருப்பார். இந்த மூன்று அரசியல் நாவலை கட்டுரையாகக் கூட எழுதியிருக்கலாம். ஏன் நாவலாக எழுதினார் படித்து முடித்த பிறகு தோன்றியது கட்டுரையில் சொல்ல வேண்டியதை கதாப்பாத்திரங்களின் விவாதம் மூலம் சொல்லியிருப்பார்.\nமிக எளிமையான எழுத்து, அதிக வர்ணனையில்லாத நடை என்பதால் இவரின் மூன்று புத்தங்களை படித்திருக்கிறேன். இ.பாவின் ‘சத்திய சோதனை’ நான் படித்த நான்காவது புத்தகம். இதுவும் அரசியலை பற்றிய சமக்கால நாவல் தான்.\nமகாத்மா காந்தி சுயசரிதையின் தலைப்பைக் கொண்ட புத்தகம் தவிர அவரின் சுயசரிதைக்கும், இந்த நாவலுக்கும் எந்த சம்மந்தமில்லை. காந்தியிருந்திருந்தால் தன் புத்தகம் பெயர் இதற்கு வைத்தற்காக மான நஷ்ட வழக்கு போட்டிருப்பார். அவர் இல்லை என்ற தைரியத்தில் இந்த தலைப்பு வைத்துவிட்டார்கள் போல.\nதமிழ் அகராதியில் ‘அரசியல்’ என்றால் நாட்டை நிர்வாகிக்கும் கலை. ஆனால் நாம் பயன்ப்படுத்துவது... தந்திரம், ஏமாற்றுவது, முகமூடி, காலை வாரிவிடுவது, மாட்டிக் கொள்ளால் இருப்பதற்கு... போன்ற காரியங்களுக்கு மாற்றுப் பெயராக தான் இருக்கிறது.\nபிரும்மநாயகம் என்ற அரசியல்வாதியின் சுயசரிதை எழுத கோஸ்ட் ரைட்டராக வரும் வாசுதேவன், அவர் செகரெட்டியாக சேருக்கிறான். அங்கு அவருடன் வாசுதேவனுக்கு கிடைக்கும் அனுபவம், அரசியல் தந்திரமும் அவனை பிரம்மிக்க வைக்கிறது. பிரம்மநாயகம் வேட்பாளராக நிருத்திய பிரம்மநாயகத்தின் நண்பர் தணிகை கொலைச் செய்யப்படுகிறார். தணிகையின் கொலை அரசியலுக்காக செய்யப்பட்டதா பிரும்மநாயகம் பங்குயிருக்குமா என்று பல சந்தேகங்கள் வாசுதேவன் மனதில் ஓடுகிறது. இறுதியில், கொலை பழி வாசுதேவன் மேல் படியாக சந்தர்ப்பங்கள் அமைக்கிறது. அதில் வாசு எப்படி மீண்டான் என்பதை புத்தகம் வாங்கி தெரிந்துக் கொள்ளுங்கள்.\nதமிழ்நாட்டிலே சரியான குடிநீர் வசதிகூட இல்லாம இருக்கிறவங்க சதவிகிதம் தெரியுமா உங்களுக்கு அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க \n’அரசாங்கத்துக்கு உங்க சிபாரிசு இதுதானா \n‘என் சிபாசிசு இல்லேய்யா. அரசாங்கம் இதைத்தானே இப்போ செய்திட்டு வருது \n’படிச்சு முடிச்சாச்சு. வேலை தேடிக்கிட்டிருக்கேன்.’\n’வேதப்புரத்து வியாபாரிகள்’, ‘ஏசுவின் தோழர்கள்’ நாவலில் இருந்த இ.பாவின் அரசியல் நகைச்சுவை இதில் குறைவு தான். எழுத்தாளன் கண்ணோட்டத்தில் நடக்கு கதை இன்னும் அரசியல் நகைச்சுவை கலந்திருக்கலாம்.\nதன் முந்தைய நாவலில் திராவிட அரசியலை பகடி செய்தவர், இதில் வன்னிய அரசியலை பகடி செய்திருக்கிறார். குடி பழக்கம் இல்லாதவனாக பேசும் தலைவன் அந்தரங்க நண்பனோடு குடிப்பது போல் அமைத்திருக்கிறார்.\nபார்ப்பனிய அரசியல் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி இவர் ஒரு நாவல் எப்போ எழுதப்போகிறார் \nசமகால அரசியல் நாவல் வரவேற்க ஒன்று தான். இ.பா நாவல் ஒரு தலை பட்சமாக இருக்கிறது என்று தான் தோன்றுகிறது.\nLabels: அனுபவம், கிழக்கு பதிப்பகம், புத்தக பார்வை\nநல்ல துணி எடுக்க நூறு துணியை எடுத்து வேண்டாம் என்று ஒதுக்குவார்கள். அது போல தான், நல்ல குறும்படம் பார்க்க சில மொக்கை குறும்படங்களை பார்த்து தொலைய வேண்டியதாக இருக்கிறது. அப்படி நல்ல குறும்படங்களை தேடும் போது கண்ணில் மாட்டிய சில மொக்கை படங்கள். எடுத்துக் கொண்ட கதைக் களம், மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காக இயக்கியவர்களை பாராட்டலாம்.\nபள்ளி மாணவன் இயக்கிய குறும்படம் என்பதை தவிர பெரிதாக சொல்ல இதில் இல்லை. மாணவன் என்பதால் என்னவோ கண்டிப்பாக மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காக இறுதியில் சொல்லியிருக்கிறார்.\nநாளைய இயக்குனர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட குறும்படமா நகைச்சுவை படமா என்று ஒன்றும் புரியவில்லை. படம் எடுக்க வரும் இயக்குனரின் காட்சியை நடிகர்கள் எப்படி மாற்ற வை���்கிறார்கள் என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது.\nஇறுதி காட்சி வரை இந்த பெண்ணுக்கு என்ன குறை இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. வசனம் ஓரளவுக்கு பரவாயில்லை. நல்ல எண்ணத்திற்காக எடுக்கப்பட்ட குறும்படம் என்பதால் விமர்சணத்துக்கு அப்பால் இதை பார்க்க வேண்டும்.\nகுண்டக்க மண்டக்க - 1\n[ பார்த்திபன் - கல்யாண தரகர், வடிவேலு – மாப்பிள்ளை ]\nவடிவேலு : ஊருல எல்லாரும் பொண்ணு பாக்குற... எனக்கும் ஒரு பொண்ணு பாரேன்...\nபார்த்திபன் : எப்படி உனக்கு பொண்ணு திரிஷா மாதிரி இருந்தா பொதுமா...\nவடிவேலு : ஐயோ வேண்டாம்பா... ஒரு வாட்டி ஐஸ்வர்யா மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணிக்கினும் நிச்சதுக்கே... உன்னால என் மீண் கடையே போச்சு... சுமாரா பொண்ணு இருந்தா சொல்லு...\nபார்த்திபன் : சரி இவ்வளவு தூரம் கேக்குற... எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு வீடு இருக்கு.. உனக்காக போய் பேசுறேன்...\nவடிவேலு : நானும் வரேன்..\nபார்த்திபன் : ஏன்டா... இப்படி அலையுற...\nவடிவேலு : நானும் பொண்ண பார்த்த மாதிரி இருக்கும்ல..\nபார்த்திபன் : சரி வந்து தொல...\nவடிவேலு : ( இப்பவே சலிச்சுக்குறான்... எதோ நமக்கு கல்யாணம் ஆனா சரி....)\nபார்த்திபன் : சார்... நான் சொல்லல... ஒரு நல்ல மாப்பிள.. அது இவரு தான்...\n'பயில்வான்' ரங்கநாதன் : மாப்பிள கருப்பா இருந்தாலும் கலையாதான் இருக்கீங்க... அம்மா சாந்தி மாப்பிளைக்கு காபி கொண்டு வா....\nபெண் வந்து காபி கொடுக்க...\nவடிவேலு : பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....\n'பயில்வான்' ரங்கநாதன்: அவ எங்க வீட்டு வேலைக்காரிங்க... நா எல்லா பொண்ணையும் அம்மா தான் சொல்லுவேன்...\nவடிவேலு : அப்போ பொண்டாடிய....\nபார்த்திபன் : உனக்கு கல்யாணம் ஆகனும்னா... கொஞ்ச நேரம் வாய முடு...\nவடிவேலு : சரிப்பா... நீயே பேசு.. ( நமக்கு கல்யான நடக்ககுறதுக்கு இவன் பேச்சு எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு...)\nரங்கநாதன் : அம்மா ஆர்த்தி... மாப்பிளைக்கு வந்து நமஸ்காரம் பணிக்கோமா...\n'குண்டு' ஆர்த்தி : வணக்கம்....\nவடிவேலு : வணக்கம்... (பெண்ணின் அப்பாவிடம்) எனக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சுருக்கு... பெரியவங்க நீங்களே நல்ல நாள பாருங்க...\n'குண்டு' ஆர்த்தி : அப்பா..நான் அவருக்கிட்ட ஒரு விஷயம் பேசனும்...\nரங்கநாதன்: கல்யாணத்துக்கு அப்புறம் பேசும்மா...\nபார்த்திபன் : எதோ பொண்ணு ஆசப்படுது.... ( வடிவேலுவிடம் ) டேய்... பொண்ணுக்கிட்ட பக்குவம்மா பேசு..\nவடிவேலு : சரிப்பா... பொண்ணுங��க கிட்ட எனக்கு பேச தெரியாதா....\n'குண்டு' ஆர்த்தியும், வடிவேலு தனியாக மாடியில்....\n'குண்டு' ஆர்த்தி: என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா...\nவடிவேலு : பிடிச்சதுனால தானே கல்யாணதுக்கு தேதி பார்க்க சொன்னேன்..\n'குண்டு' ஆர்த்தி : என்னக்கும் உங்கள பிடிச்சிருக்கு... கல்யாணதுக்கு அப்புறம் நமகிட்ட எந்த ஒலிவு மறைவும் இருக்க கூடாதுனு நினைக்குறேன்...\nவடிவேலு : அடி கிருப்புள்ள... நானும் அதையே தான் நினைச்சேன்... கல்யாணத்துக்கு முன்னாடி நமக்குள்ள இவ்வளவு பொருத்தம் பாரு...\n'குண்டு' ஆர்த்தி : உங்ககிட்ட ஒரு உண்மைய சொன்னா... எங்க அப்பாகிட்ட சொல்லமாடிங்கல...\nவடிவேலு : நம்ம விஷயத்த நமக்குள்ள தான் இருக்கும்... உங்க அப்பா கூட நமக்கு மூனாவது மனுஷன் போதுமா...தைரியமா சொல்லு...\n'குண்டு' ஆர்த்தி : எனக்கு மூனு மாசம்...\nவடிவேலு : அடி சிருக்கி... எல்லா பொம்பளையும் வயசு குறைச்சு சொல்லுவாங்கனு தெரியும்... நீ இவ்வளவு குறைச்சு சொல்லுற...\n'குண்டு' ஆர்த்தி : நான் சொன்னது வயசுயில்ல.... என் வயத்துல வளர கருவ....\nவடிவேலு : ( அ...ஆ.... இந்த பார்த்திபன் பைய வழக்கம் போல பிரச்சனையில மாட்டிவிட்டானே... சரி சமாளிப்போம்... )\nவடிவேலு : இதோ பாரும்மா... நான் ஒன்னும் தியாகி கிடையாது... உங்க அப்பா கிட்ட சொல்லி கல்யாணத்த நிருத்த சொல்றேன்...\n'குண்டு' ஆர்த்தி : நீங்க என்ன கல்யாணம் பண்ணலைனாலும் பரவாயில்ல... இந்த விஷயத்த எங்க அப்பா கிட்ட சொல்லாதீங்க...\n'குண்டு' ஆர்த்தி காலில் விழுந்து கண்ணீர் சிந்த...\nவடிவேலு : சரி..விட்டு.. சொல்ல... எனக்கும் உனக்கும் ஒன்னுமில்ல போது நான் ஏன் சொல்ல போறேன்...\n'குண்டு' ஆர்த்தி : என் வயத்துல வளர கருவுமேல சத்தியம் பண்ணுங்க...\nவடிவேலு : என்னது.... வயத்துல வளர குழந்த மேல சத்தியம் பண்ண முடியாது... உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ...\n'குண்டு' ஆர்த்தி : (அழுதபடி) இப்போ நீங்க சத்தியம் பண்ணலனா.... என் சாவுக்கு நீங்க தான் காரணம் லெட்டர் எழுதி நான் தற்கொலை செஞ்சிக்குவேன்...\nவடிவேலு : அடிபாவி புள்ள... ஒரு கல்யாண பண்ணிக்க ஆச பட்டதுக்கு என்ன கொலை கேஸ்சுல மாட்டவச்சிடுவ போலிருக்கு...\n'குண்டு' ஆர்த்தி : சத்தியம் பண்ணுறீங்களா இல்லையா....\nவடிவேலு : ஏம்மா... இப்படி அதட்டி பேசுற.... சத்தியம் தானே... பண்ணுறேன்... உன் வயத்துல வளர குழந்த மேல சத்தியமா நீ கற்பமா இருக்குறத உங்க அப்பா கிட்ட சொல்ல மாட்டேன் போதுமா....\n(இன்னும��� என்ன பிரச்சனை எல்லாம் வர போகுதோ....)\nபார்த்திபன் : வாடா... என்ன பொண்ணுகிட்ட மனசு விட்டு பேசுனியா...\nகடுப்பான வடிவேலு.... மெதுவாக பார்த்திபனிடம்...\nவடிவேலு : யோவ்... பொண்ணு மூனு மாசம் கற்பமா இருக்கு... எப்படியாவது கல்யாணத்த நிருத்து...\n பொண்ணு கற்பமா இருக்கு சொல்லியே கல்யாணத்த நிருத்துறேன்...\nவடிவேலு : ஏன் உயிருக்கு வேட்டு வைக்காம விட மாட்டியா... அப்படி சொன்னா அவ தற்கொல பண்ணி..அதுக்கு நான் தான் காரணம் லெட்டர் எழுதி செத்துபோவேனு மிரட்டுரா.. நீ தான் எதாவது ஐடியா பண்ணி நிருத்தனும்....\nபார்த்திபன் : என்ன நம்பிட்டேல.. விடு நான் பார்த்துகுறேன்....\nவடிவேலு : உன்ன நம்புறேன்... எப்போவும் போல இப்பவும் என்ன கவுத்துடாத...\nபார்த்திபன் : சரி... நான் இருக்கேன்... (ரங்கநாதனிடம் ) சார்... மாப்பிளைக்கு எவ்வளவு பொடுவீங்க...\nரங்கநாதன் : எதோ என் சத்திக்கு முடிஞ்சது.... ஒரு இருபது சவரன் நகை, நான் இருக்குற வீடு அவ்வளவு தான் என்னால முடியும்..\nபார்த்திபன் : அட என்னங்க நீங்க... மாப்பிள்ளை கலையா இருக்காரு நீங்களே சொல்லிட்டீங்க... ஒரு நூறு சவரன் நகை, காரு, பங்கலா மாதிரி வீடு கொடுத்தா நல்ல இருக்கும்...\nரங்கநாதன் : அவ்வளவும் பண்ணனும் ஆச தான்... ஆனா பணம் இல்ல தம்பி...\nவடிவேலு : பணம் இல்லாத நீ எய்யா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் நினைக்குற.... உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது...போய்யா...\nரங்கநாதன் : டாய் எவ்வளவு தைரியமிருந்தா... போலீஸ் காரண் கிட்ட வரதட்சனைய கேப்ப....முடியாதுனு திமார வேற பதில் சொல்லுற... என் பொண்ண நீ கல்யாணம் பண்ணலைனாலும் பரவில்ல...உன்ன மாதிரி ஆ ள உள்ள போடனும். நடடா ஸ்டேஷனுக்கு...\nவடிவேலு : ஐயா...ஐயா.. உங்க கிட்ட உண்மைய சொல்லிடுறேன்... நீங்க எல்லா பொண்ணுங்களையும் அம்மா கூப்பிடுறீங்க... ஆனா ஒருத்தன் உங்க பொண்ண ‘அம்மா’ ஆக்கிடான்... உங்க பொண்ணு மூனு மாசம்...\nரங்கநாதன் : ஜெயில போடுவேன் பயந்து என் பொண்ண பத்தி தப்பா பேசுற... உன்ன ஸ்டேஷன் போய் அடிக்கிறத விட... உன்ன இங்கையே அடிச்சாதான் ஏன் கோபம் திரும்...\nபார்த்திபன் : சார்...நீங்க எவ்வளவு பெரிய அதிகாரி... இப்படி பண்ணலாம்மா...\nவடிவேலு : அப்படி நியாயம் கேளு...\nபார்த்திபன் : இப்போ இவன அடிச்சா...இவன் சொன்னது உண்மை ஆயிடும்... ஸ்டேஷன் கொண்டு போய்யி நல்ல அடிங்க... இல்ல போர வழியில என் கவுண்டர் பண்ணுங்க...\nவடிவேலு : அடபாவி... என்ன பொணமா ஆக்கா�� விடமாட்டான் போல... (மெதுவா எஸ்கேப் அயிடுவோம்...)\nவேலைக்காரன் : ஐயா..நம்ம ஆர்த்தி அம்மா தூக்கு மாட்டி செத்துடாய்யா.\nரங்கநாதன் : என் பொண்ண தப்பா பேசி தற்கொல செஞ்சிக்க வெச்சிடியடா....\nவடிவேலு: ஐயோ..ஐய் ஐயோ.. நான் எதுவும் பண்ணல... பார்த்திபா...(பார்த்திபன் அங்கு இல்லை) அடபாவி... என்ன பிரச்சனையில மாட்டிவிட்டு நீ தப்பிச்சிடியே...\nவேலைக்காரன் : சாவுக்கு காரணம் வடிவேலுனு லெட்டர் எழுதி வச்சிடு தான் செத்துருக்காங்கய்யா...\nவடிவேலு : ஆ.... இப்போ கொலை பழி வேறைய்யா.... ஆள விடுங்கடா சாமி....\nரங்கநாதன் : உன்ன கொள்ளாம்ம விடமாட்டேன்.......\nLabels: குண்டக்க மண்டக்க, நகைச்சுவை\nஇலக்கியச் சோலையில் \"சாப்பாட்டு பிரியன்\"\nஅக்டோபர் மாதம் இலக்கியச் சோலை மாத இதழில் நான் எழுதிய \"சாப்பாட்டு பிரியன்\" சிறுகதை.\nஹைக்கூ கவிதைகள் - 4\nபள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்களுக்குள் போட்டி தான் கதை. யார் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்ற ஆரோக்கிய விஷயத்தை வைத்து எடுத்ததை பாராட்டுக்குறியது. இரண்டு சிறுவர்களும் நடிப்பும் க்யூட். இந்த குறும்படத்தில் வரும் குழந்தைகளுக்கான பாடல் நம்மை சிறுவர் உலகத்திற்கு அழைத்து செல்கிறது.\nபல விருதுகள் “நண்பா” குறும்படத்திற்கு கிடைத்துள்ளது.\nபடத்தின் ஆரம்பக் காட்சியில் Perfume, SAW போன்றா சீரியல் கில்லர்ஸ் படம் போல் பார்வையாளர்களை யோசிக்க வைத்துவிட்டு, இறுதி காட்சியில் தன் கருத்தை நச் என்று பதிவு செய்திருக்கிறார். சீரியல் கில்லராக நடித்த நடிகர் மிக இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் நடித்திருக்கிறார்.\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nபௌத்த சூத்திரங்கள் எப்படிப் பிறந்தன\nகுண்டக்க மண்டக்க - 1\nஇலக்கியச் சோலையில் \"சாப்பாட்டு பிரியன்\"\nஹைக்கூ கவிதைகள் - 4\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nஏறக்குறைய பேஸ்புக்கில் இருக்கும் அனைத்து சினிமா பிரியர்களுமே இந்தப்படத்தை குறித்து எழுதிவிட்டார்கள். ( என்னுடைய பதிவு எத்தனையாவது பதிவு என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://motor.vikatan.com/index.php?aid=15286", "date_download": "2018-05-23T11:06:04Z", "digest": "sha1:UERUG27UPVLGTMLZ4LGZT5HM3THPSMB4", "length": 3409, "nlines": 15, "source_domain": "motor.vikatan.com", "title": "ரூ.8.54 லட்சத்தில் வி...", "raw_content": "\nரூ.8.54 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது விட்டாரா பிரெஸ்ஸா AMT\nமாருதி சுஸூகியின் எஸ்யூவியான விட்டாரா பிரெஸ்ஸாவின் AMT கியர்பாக்ஸ் மாடல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.8.54 லட்சத்துக்கு VDI, ரூ.9.31 லட்சத்தில் ZDI மற்றும் ரூ.10.27 லட்சத்தில் ZDI+ மற்றும் ரூ.10.49 லட்சத்துக்கு ZDI டூயல் டோன் பெயின்ட் என நான்கு வேரியன்டுகளில் வருகின்றது விட்டாரா பிரெஸ்ஸா AMT.\nகியர்பாக்ஸ் மாற்றம் மட்டுமில்லாமல் காரின் ஸ்டைலும் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட்டை போல முழு பிளாக் இன்டீரியர்கள், க்ளாஸ் பிளாக் அலாய் வீல், நீல நிறத்துக்குப் பதிலாக புதிதாக Autumn Orange நிறம் என சில ஸ்டைல் மாற்றங்கள் நடந்துள்ளது. இதைத் தவிர முன் பக்கம் இரண்டு ஏப்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார், ABS, EBD மற்றும் high speed alert வசதி ஆட்டோமெடிக் காரில் ஸ்டான்டர்டாக தரப்படுகிறது. இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. 89 bhp பவர் மற்றும் 200 Nm டார்க் தரக்கூடிய 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்தான்.\nபேஸ் வேரியன்டை தவிர அணைத்து வேரியன்டிலும் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை தந்துள்ளது மாருதி. இதனால் நெக்ஸானை விட பிரெஸ்ஸாவின் ஆட்டோமெடிக் வேரியன்ட் விலை குறைவானதாக உள்ளது. பிரெஸ்ஸாவின் டாப் வேரியன்டான ZDi+ AMT வேரியன்டை விட நெக்ஸான் டாப் வேரியன்ட் AMT XZA+ விலை ரூ.10,000 அதிகம்.\nTAGS : மாருதி சுஸூகி, விட்டாரா பிரெஸ்ஸா, ஆட்டோமெடிக், மாருதி AMT, Vitara Brezza automatic\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://motor.vikatan.com/index.php?page=128", "date_download": "2018-05-23T11:14:48Z", "digest": "sha1:BP2NJP5ZCKRU5MZYQLKHQVSMOVOIAKXQ", "length": 12024, "nlines": 31, "source_domain": "motor.vikatan.com", "title": "மோட்டார��� விகடன் - Blo...", "raw_content": "\nமோட்டார் விகடன் மே 2018 இதழில்...\n* சிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ் TOYOTA YARIS - FIRST DRIVE REPORT * எது பெஸ்ட் ஸ்கூட்டர் கிராஸியா VS என்டார்க் VS ஏப்ரிலியா SR125 கிராஸியா VS என்டார்க் VS ஏப்ரிலியா SR125\n'சாலைப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டம்2014’ என்பது தான். இது, மொத்தம் 15 பகுதிகள், 340 செக்‌ஷன்கள், 4 ஷெட்யூல்கள் கொண்டுள்ளது. எந்த ஒரு சட்டமும் அமல்படுத்துவதற்கு முன்பு, ஒரு வரைவாகத் தயாரிக்கப்பட்டு, அது பொதுமக்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், சட்டக் குழுக்கள் ஆகியோரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதன் பின்பு தேவைப்படும் திருத்தங்கள் செய்து, நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டு நிறைவேறிய பிறகுதான் சட்டமாகும். புதிய மோட்டார் வாகனச் சட்ட வரைவில் இடம்பெற்றுள்ள மாறுதல்கள் அனைத்தும், இந்தக் காலகட்டத்துக்கு ஏற்றதுபோல, அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்தப் புதிய சட்ட வரைவின்படி, தேசிய அளவிலான வாகன ஒழுங்குபடுத்துதல் மற்றும் சாலைப் பாதுகாப்பு அதிகாரம் கொண்ட ஒரு தேசிய கமிட்டிதான், இந்தியா முழுவதும் சாலைப் பாதுகாப்பு மற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியைச் செய்யும். இந்தக் கமிட்டி பயணிகள் பயணம் செய்யும் பஸ், வேன் போன்ற வாகனங்களின் அமைப்பு, இருக்கைகளின் அமைப்பு, பாதுகாப்பு போன்ற பல அம்சங்களை நெறிப்படுத்தும். நெறிமுறைகளுக்குக் கட்டுப்படாத வாகனங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் அதிகாரம், இந்த தேசிய கமிட்டிக்கு உண்டு.\nஉலகின் நம்பர் ஒன் மெக்கானிக்\nஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம், ஆண்டுதோறும் உலகம் முழுக்க உள்ள தனது டீலர்ஷிப்களில், சிறந்த மெக்கானிக்கை கடுமையான போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கிறது. யமஹா வேர்ல்டு டெக்னிஷியன் கிராண்ட் ப்ரீ (Yamaha World Technician Grand Prix) எனும் பெயரில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் ரேஸ் பைக், சூப்பர் பைக், கம்யூட்டர் பைக் என மூன்று பிரிவுகளின் கீழ் சிறந்த மெக்கானிக்கைத் தேர்வு செய்கிறார்கள். இதில், உலகம் முழுவதும் அதிக மெக்கானிக்குகள் மோதும் கம்யூட்டர் பைக் பிரிவில், உலகின் சிறந்த மெக்கானிக்காக முதல் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார் மீனாட்சி சுந்தரம்.\nபுதிய மாருதி ஆல்ட்டோ K10 - விலை 3.06 லட்ச ரூபாய் முதல்\nமாருதி நிறுவனம் புதிய ஆல்ட்டோ K10 காரை விற்பனைக்குக் ���ொண்டுவந்துள்ளது. ஆல்ட்டோ 800 காரின் பாடியில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய ஆல்ட்டோ K10 காரில் இருப்பது, 1.0 லிட்டர் 3 சிலிண்டர் K சீரீஸ் இன்ஜின்.\nஃபெராரிக்கு 35 லட்சம் டாலர்கள் அபராதம் - அமெரிக்கா அதிரடி\nஅமெரிக்காவின் NHTSA (National Highway Traffic Safety Administration) அமைப்பு ஃபெராரி நிறுவனத்துக்கு 35 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்து, அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஃபெராரி நிறுவனமும் அபராதம் கட்ட சம்மதித்துள்ளது.\nடட்ஸன் கோ - பாதுகாப்பில் ஜீரோ\nமாருதி ஸ்விஃப்ட்டை சோதனை செய்த கையோடு, டட்ஸன் கோ ஹேட்ச்பேக் காரையும் க்ராஷ் டெஸ்ட் செய்துள்ளது Global NCAP. ஸ்விஃப்ட்-ன் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், டட்ஸன் கோ காரின் க்ராஷ் டெஸ்ட் முடிவுகள் இந்திய ஆட்டோமொபைல் துறையினரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n - க்ராஷ் டெஸ்ட்டில் மாருதி ஸ்விஃப்ட் கொடுத்த அதிர்ச்சி\nசில மாதங்களுக்கு முன்னால் Global NCAP அமைப்பு டாடா நானோ, ஹூண்டாய் ஐ10, ஃபோக்ஸ்வாகன் போலோ, ஃபோர்டு ஃபிகோ கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்தபோது பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்தியாவின் ஃபேவரிட் காரான மாருதி ஸ்விஃப்ட் காரை சோதனை செய்துள்ளது இந்த அமைப்பு. சோதனை முடிவுகள் அனைத்துமே அதிர்ச்சி ரகம்\n 6758 ஆடி ஏ4 கார்கள் திரும்ப அழைப்பு\n''ஆடி ஏ4 மாடலில் நவம்பர் 2011 முதல் அக்டோபர் 2014 தயாரான 6,758 கார்களில் உள்ள காற்றுப் பைகளில் பிரச்னை இருப்பது தெரியவந்திருக்கிறது. சாஃப்ட்வேர் அப்டேட் செய்தால், அந்த பிரச்னை சரியாகிவிடும். காற்றுப் பைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை'' எனத் தெரிவித்திருக்கிறது ஆடி இந்தியா நிறுவனம்.\nநவம்பர் 3-ம் தேதி அன்று விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி ஆல்ட்டோ K10\nவரும் நவம்பர் 3-ம் தேதி, புதிய ஆல்ட்டோ K10 காரை டெல்லியில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது மாருதி. மிக முக்கிய அம்சமாக, விலை உயர்ந்த மாடலில் பாதுகாப்புக்காக ஓட்டுநருக்கு காற்றுப் பை வசதி இருக்கிறது.பழைய காரில் இருந்த அதே 67 bhp சக்தியை அளிக்கும் 1.0 லிட்டர் இதிலும். ஆனால், இப்போது இதன் ARAI மைலேஜ் லிட்டருக்கு...\nகோவையில் 2015 ஹூண்டாய் வெர்னா - ஸ்பைஷாட்ஸ்\n2015-ம் ஆண்டு துவக்கத்தில், விற்பனைக்கு வரவிருக்கும் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரை, கோவை மேட்டுப்பாளையத்தில் பட���் எடுத்திருக்கிறார் நமது வாசகர் T. முருகானந்தம். வெளிநாடுகளில் 'Solaris' என்ற பெயரில் விற்பனையாகும் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்தான், இங்கும் விற்பனைக்கு வருகிறது.\nஹார்லி டேவிட்சன் தந்த சர்ப்ரைஸ் - மூன்று புதிய பைக்குகள்\nஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம், அக்டோபர் 30-ம் தேதி மூன்று புதிய பைக்குகளை விற்பனைக் கொண்டுவந்தது. ஸ்ட்ரீட் க்ளைட், CVO லிமிடெட், ப்ரேக்-அவுட் ஆகிய பெயர் கொண்ட இந்த பைக்குகள், ஏற்கெனவே ஹார்லி டேவிட்சனின் 10 பைக்குகளுடன் இந்த மூன்றும் இணைந்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/07/blog-post_15.html", "date_download": "2018-05-23T11:05:33Z", "digest": "sha1:AQO72XAV37PSRIVIT5SAEKCBYJSI72OJ", "length": 51483, "nlines": 581, "source_domain": "sengovi.blogspot.com", "title": "தெய்வத் திருமகள் - திரை விமர்சனம் | செங்கோவி", "raw_content": "\nதெய்வத் திருமகள் - திரை விமர்சனம்\nஒரு கேரக்டருக்காக தன் உடலையே வருத்தி மாற்றிக்கொள்ளும் பிறவி நடிகன் விக்ரம், மதராசப்பட்டிணம் என்ற வித்தியாசமான படத்தை வழங்கிய இயக்குநர் விஜய் இணைந்து ட்ரெய்லரிலேயே மிரட்டும் படம் என்பதால், நீண்டநாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படம். நாளை காலை படம் ரிலீஸ்..விமர்சனம் உங்களுக்காக இன்றே ரிலீஸ்..ரிலீஸ்..ரிலீஸ்\nஊட்டி அருகே ஒரு கிராமத்தில் வாழும் மன வளர்ச்சி குன்றிய விக்ரமிற்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது, ஆனால் விக்ரமின் காதலி+மனைவி பிரசவத்தில் இறக்கிறார். மகளின் மேல் தந்தைக்கு உயிர். தந்தை மேல் மகளுக்கு உயிர். அழகான அந்தக் குழந்தைகளின் வாழ்வில் விக்ரமின் பணக்கார மாமனார் குடும்பம் குறுக்கிடுகிறது.\nவிக்ரமின் குழந்தை இறந்து போன தங்கள் மகளின் நினைவாக வேண்டும் என்று விக்ரமை ஏமாற்றி, பேத்தியை தூக்கிச் செல்கின்றனர். சென்னைத் தெருவில் அனாதையாக விடப்படும் விக்ரமிற்கு உதவ முன்வருகிறார் வக்கீல் அனுஷ்கா. மனவளர்ச்சி குன்றியவரிடம் குழந்தையைக் கொடுக்க முடியாதென விஷயம் கோர்ட்டுக்குப் போகிறது. பாசமுள்ள தந்தையும் மகளும் இணைந்தார்களா என்பதே கதை.\nவிக்ரமின் நடிப்பில் மற்றொரு மைல்கல் இந்தப் படம். மனவளர்ச்சி குன்றியவராக அவர் காட்டும் மேனரிசங்கள் அற்புதம். ஆறு வயது குழந்தையின் மனநிலை கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் விக்ரம். விரல்களில் ஆரம்பித்து ஒவ்வொரு நகக்கணுவும் நடிக்கின்ற��ு. எந்த வித ஹீரோயிசமும் செய்யாமல் தெய்வத் திருமகனாக வாழ்ந்திருக்கிறார். குழாயில் ஒழுகும் தண்ணீரைக் கண்டுகொள்ளாமல் ‘நார்மல்’ மக்கள் கடப்பதும், விக்ரம் அதை மூடுவதும் ஒரு நிமிடத்தில் நமக்குள் பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் காட்சி. மனைவி இறந்த செய்தி கேட்டு, அவர் கொடுக்கும் க்ளோசப் எக்ஸ்பிரசன் நம்மையும் கண்கலங்க வைக்கிறது.\nதெய்வத் திருமகள் நிலாவாக வரும் குழந்தையும் நல்ல நடிப்பு. ஆனாலும் ஏதோ ஒன்று அதனிடம் மிஸ்ஸிங் தான்.\nஅருந்ததிக்கு அப்புறம் அனுஷ்காவிற்கு நடிப்பதற்கு வாய்ப்புள்ளபடம். கதையின் முக்கியப் பாத்திரமாக வருகிறார். ’விழிகளில்’ பாடலில் அனுஷ்கா அழகோ அழகு. இந்த அளவிற்கு அவரைக் குளோசப்பில் வேறு யாரும் காட்டியதும் இல்லை. விக்ரமை குழந்தையுடன் சேர்த்து வைக்க அவர் நடத்தும் போராட்டத்திற்கும் படத்தின் ஓட்டத்திற்கும் உறுதுணையாக சந்தானம். வழக்கம்போல் ஒருவரிக் காமெடியால் கலக்குகின்றார். அமலா பாலிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. காலை-மாலை மட்டுமே யூஸ் ஆகும் ஆவின் பால் ரேஞ்சுக்கே டீல் செய்திருக்கிறார்கள்.\nஊட்டி கதைப்பகுதியில் காமெடிப் பொறுப்பு ஏற்பது எம்.எஸ்.பாஸ்கரும் பாண்டுயும். வழக்கமான பொண்டாட்டி மேல் சந்தேகபப்டும் காமெடி தான் என்றாலும், சீரியசான படத்தில் பெரிய ரிலீஃப் அது தான். வில்லன் வக்கீலாக வரும் நாசர் கம்பீரமாக அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறார்.\nமனவளர்ச்சி குன்றிய ஹீரோ என்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், டிராமா போன்ற கதை தான். அதனாலேயே முதல் பாதியில் கொஞ்ச நேரமும் இடைவேளைக்கு அப்புறம் கொஞ்ச நேரம் சீரியல் போன்று நகர்கிறது. பிறகு மீண்டும் கோர்ட்-சவால் என படம் சூடு பிடிக்கின்றது. டீசண்டான அனுஷ்கா கேரக்டருக்கு டூயட் சாங் போட்டதும் மிகப்பெரிய குறை தான். அது இல்லாமலேயே இந்தப் படத்தை ரசிக்க முடிகின்றது. கிளைமாக்ஸும் செண்டிமெண்ட்டாக இருந்தாலும், அவ்வளவு திருப்தியான முடிவு இல்லை.\nஜி.வி.பிரகாஷின் இசையில் பாப்பா, வெண்ணிலவே பாடல்கள் நன்றாக உள்ளன. கதை சொல்லும் பாடல் கேட்க சுமார் என்றாலும் எடுத்திருக்கும் விதம் குழந்தைகளையும் கவரும். பாட்டி வடி சுட்ட கதையை ராஜா கதியுடன் மிக்ஸ் பண்ணி விக்ரம் சொல்லும் அழகும், கிராஃபிக்ஸ் உதவியுடன் காட்டிய வித���ும் அழகு.\nகள்ளங்கபடமற்ற அன்பை படம் முழுதும் தெளித்து நம்மைப் பல இடங்களில் கண்கலங்க வைக்கிறார்கள். படத்தின் முக்கிய பலம் வசனங்கள். படம் நெடுகெ மெல்லிய நகைச்சுவை பரவிக்கிடக்கிறது, அதுவே இப்படத்தை ஃபீல் குட் வகையில் சேர்க்கிறது.\nநீரவ் ஷாவின் ஒளிப்பதிவு பற்றிச் சொல்லவும் வேண்டுமா சென்னையைக் கூட(\nவழக்கமான கதைகளை எடுத்துக் கொள்ளாமல், தொடர்ந்து வித்தியாசமான களத்தில் முயற்சிக்கும் இயக்குநர் விஜய்யைப் பாராட்டலாம். குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக், ஃபைட் இல்லாமல் ஒரு படம் பண்ண மிகவும் தைரியம் வேண்டும். அதற்கு வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் மோகன் நடராஜனையும் பாராட்டலாம்.\nகுடும்பத்துடன் தான் படம் பார்ப்பேன் என்று அடம்பிடிப்போருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. விட்டுவிட வேண்டாம்.\nதெய்வத் திருமகள் - செண்டிமெண்டல் டிராமா\nஇந்த படத்தில் விக்ரமின் நடிப்பும் அதற்கான உழைப்பும் பாராட்டதக்கது.\nதெய்வத் திருமகள் நிலாவாக வரும் குழந்தையும் நல்ல நடிப்பு. ஆனாலும் ஏதோ ஒன்று அதனிடம் மிஸ்ஸிங் தான்.>>>>\nதிரும்ப ஒரு தடவ பார்த்துட்டு என்ன மிஸ்ஸிங்னு சொல்லுங்க...\nநண்பா... படம் பார்க்க தூண்டும் விமர்சனம். அருமையா சொல்லியிருக்கிங்க.\n@தமிழ்வாசி - Prakash விக்ரம் தன் சாதனைகளை தானே உடைத்துச் செல்கிறார், அடுத்தடுத்து சவாலான வேடங்களை ஏற்று\nதிரும்ப ஒரு தடவ பார்த்துட்டு என்ன மிஸ்ஸிங்னு சொல்லுங்க.// இன்னும் ஒரு ஆயிரம் ரூபா செலவழிக்கவா\n<< Flash Game Developers க்கு இது ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ்>>\nFlash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers (http://dollygals.com/developers) கிளிக் பண்ணுங்க.\nமாப்ள எக்ஸ்பிரஸ் வேகத்துல விமர்சனம் வந்தாலும் சும்மா பிரிச்சி மேஞ்சிருக்கீரு...\nபெரிய வெற்றிக்கு பின்னே விக்ரமிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி ஞாபகம் வருகிறது.....அதற்க்கு அவர் \"ஒரு எல்லை தாண்டும் போது பணம் காகிதக்குப்பையாகும் அப்போது மனம் நாம் என்ன சாதித்தோம் என்று ஏங்கும்...அந்த மனத்திற்க்காகவே நான் வித்தியாசத்தை ஏற்கிறேன்\" என்று சொன்னதாக ஞாப��ம்\nவிமர்சனம் நன்றாக உள்ளது பாஸ்,,\nஇந்த மாதம் எதிர்பார்த்த படங்களில்(வேங்கை, அவன் இவன்) எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது இது மட்டும்தான் போலுள்ளது\nபெரிய வெற்றிக்கு பின்னே விக்ரமிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி ஞாபகம் வருகிறது.....அதற்க்கு அவர் \"ஒரு எல்லை தாண்டும் போது பணம் காகிதக்குப்பையாகும் அப்போது மனம் நாம் என்ன சாதித்தோம் என்று ஏங்கும்...அந்த மனத்திற்க்காகவே நான் வித்தியாசத்தை ஏற்கிறேன்\" என்று சொன்னதாக ஞாபகம்\nவிக்கியின் இந்த வரிகள், விக்ரமின் உழைப்பின் உயர்வை சொல்லும்.\nஅருமையாக இருக்கிறது... இதையும் படிக்கவும்\nஅருமையாக இருக்கிறது... இதையும் படிக்கவும்\nசி.பி.செந்தில்குமார் July 15, 2011 at 8:41 AM\naahaa ஆஹா அண்ணன் முந்திக்கிட்டார்.. கவிதை வீதி சவுந்தர் பாவம்.\nபடம் பிரிவ்யூ ஷோ பார்த்தவங்க கமர்ஷியல் சக்சஸ் கஷ்டம்னு சொன்னாங்க.. ஆனா நல்ல படங்களை ரசிப்பவர்கள் பார்க்கவேண்டிய படம்தான்..\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஞ்ச் டயலாக், ஃபைட் இல்லாமல் ஒரு படம் பண்ண மிகவும் தைரியம் வேண்டும்// correct..\nஅப்படியே டோரென்ட் டவுன்லோட் லிங்க் குடுதிங்கான புண்ணியமா போகும் சாமி\nவணக்கம் பாஸ், இருங்க படிச்சிட்டு வாரேன்.\nநாளை காலை படம் ரிலீஸ்..விமர்சனம் உங்களுக்காக இன்றே ரிலீஸ்..ரிலீஸ்..ரிலீஸ்\nஆகா...அதெப்படி மாப்ளே....உங்களாலை தான் இந்த மாதிரி மேட்டர் எல்லாம் முடியுது,\nபாஸ் தெய்வத் திருமகனா இல்லே, தெய்வத் திருமக்ளா.\nவிமர்சனம் அசத்தல், படத்தின் வருகைக்காக காத்திருக்கிறேன்.\nஅசத்தல்.படம் பார்க்கும் ஆசையைத் தூண்டுகிறது\n.... இது ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமான காப்பி \" ஐ ஆம் சாம்...\" இது ஹிந்தியில் கூட வந்துள்ளது.....\n@விக்கியுலகம் //ஒரு எல்லை தாண்டும் போது பணம் காகிதக்குப்பையாகும் அப்போது மனம் நாம் என்ன சாதித்தோம் என்று ஏங்கும்.// ஆமாம் விக்கி..விக்ரம் தெளிவானவர் தான்.\n@மதுரன் //இந்த மாதம் எதிர்பார்த்த படங்களில்(வேங்கை, அவன் இவன்) எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது இது மட்டும்தான் போலுள்ளது// ஆனாலும் கமர்சியல் ஹிட் சந்தேகம் தான் மதுரன்.\n@FOOD//விக்கியின் இந்த வரிகள், விக்ரமின் உழைப்பின் உயர்வை சொல்லும்.// கரெக்ட் சார்.\n@சி.பி.செந்தில்குமார் //ஆனா நல்ல படங்களை ரசிப்பவர்கள் பார்க்கவேண்டிய படம்தான்..// அப்போ நீங்க பார்க்க மாட்டீங்களாண்ண���\n* வேடந்தாங்கல் - கருன் *\n@Carfire //அப்படியே டோரென்ட் டவுன்லோட் லிங்க் குடுதிங்கான புண்ணியமா போகும் சாமி// இங்கயே படம் ரிலீஸ் ஆயிடுச்சு..ஈரோட்டு தியேட்டர்ல ஆகலையா\n@நிரூபன் //பாஸ் தெய்வத் திருமகனா இல்லே, தெய்வத் திருமக்ளா.// திருமகன்னு வைச்சாங்க. அதற்கு ஒரு ஜாதி அமைப்பு கண்டனம் தெரிவிச்சுச்சு..அதனால திருமகள்னு மாத்தீட்டாங்க. ரெண்டுமே பொருத்தமான தலைப்பு தான்.\n@சென்னை பித்தன் //படம் பார்க்கும் ஆசையைத் தூண்டுகிறது\nI Am Sam பார்த்தாச்சே.\n@arun// இது ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமான காப்பி \" ஐ ஆம் சாம்...\"// அப்படியா..அது உண்மையென்றால் நம் பாராட்டில் பாதியை வாபஸ் வாங்கி விடலாம்.\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் July 15, 2011 at 2:22 PM\nஉங்க விமர்சனம் படிச்சதும் படம் பாக்கணும் இப்பவே என்ற ஆசை வந்துட்டுது பாஸ்\nகொஞ்சம் விட்டா ஷூட்டிங் நடக்கும்போதே விமர்சனம் போடுவீங்க போல\n“ஈசன்“ பட விமர்சனத்தின் மூலம் என்னைக்கு பிடித்தமான பதிவராக நீங்கள் அறிமுகமானீர்கள்.\nதெய்வத்திருமகள் விமர்சனமும் அருமை. பலரும் படத்தைப்பற்றி நல்லதாகக் கூறிவிட்டதால், நாளைக்காவது 500 செலவழித்து படம் பார்த்துவிட வேண்டும்.\nபடம் இன்னும் பாக்கல.பாத்ததுக்கப்புறம் சொல்றேன்.\nவிமர்சனத்தைப் படித்த பிறகு படம் பார்க்கலாம் என்ற எண்ணம் வருகிறது.. நீண்ட நாளைக்கு பிறகு அந்த எண்ணத்தை வரவழைத்த உங்களுக்கு நன்றி\nதெரியல மாம்ஸ்... நான் நாமக்கல்ல இருக்கேன் இங்க 6 மாசமா தியேட்டர் ஸ்டிரைக் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல\n@அமுதா கிருஷ்ணா //I Am Sam பார்த்தாச்சே.//\nஅப்படியென்றால் த்விர்க்கலாம்..I am sam - காப்பி பற்றிய சூடான பதிவு இங்கே: http://umajee.blogspot.com/2011/07/i-am-sam.html\n@\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் பாருங்க துஷ்யந்த்.\nவிகரமின் உழைப்பிற்காகவாகிலும் படம் வெற்றியடைய வேண்டும்\n //கொஞ்சம் விட்டா ஷூட்டிங் நடக்கும்போதே விமர்சனம் போடுவீங்க போல// ஷூட்டிங்கப்போ உள்ள விட்டா அதையும் செய்வோம் சிவா..அதுசரி, இந்த விமர்சனமாவது பிடிச்சிருக்கா\n@மருதமூரான். //“ஈசன்“ பட விமர்சனத்தின் மூலம் என்னைக்கு பிடித்தமான பதிவராக நீங்கள் அறிமுகமானீர்கள். //\nஈசனா..ரணகளமான அனுபவம் ஆச்சே. சிலபேருக்கு அதனாலயே என்னைப் பிடிக்கலை தெரியுமா...\n@எஸ்.பி.ஜெ.கேதரன் //படம் இன்னும் பாக்கல.பாத்ததுக்கப்புறம் சொல்றேன்.// ஐ அம் சாம் - பாத்தவங்களுக்கு இது பிடிக்காமல் போக��ாம். ஜாக்ரதை.\n@Carfire // நான் நாமக்கல்ல இருக்கேன் இங்க 6 மாசமா தியேட்டர் ஸ்டிரைக் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல// என்ன, தியேட்டர் இல்லா ஊரில் ஆறு மாசமா குடியிருக்கீங்களா// என்ன, தியேட்டர் இல்லா ஊரில் ஆறு மாசமா குடியிருக்கீங்களா\nமுதல் விமர்சனம் இன் பதிவுலகம் போல \n//விக்ரமின் காதலி+மனைவி பிரசவத்தில் இறக்கிறார்//\n//அழகான அந்தக் குழந்தைகளின் வாழ்வில் விக்ரமின் பணக்கார மாமனார் குடும்பம் குறுக்கிடுகிறது//\n//டீசண்டான அனுஷ்கா கேரக்டருக்கு டூயட் சாங் போட்டதும் மிகப்பெரிய குறை தான்//\n நல்ல dvd வந்ததும் பார்ப்பேன்\n@மைந்தன் சிவா //முதல் விமர்சனம் இன் பதிவுலகம் போல விமர்சனம் கலக்கல் பாஸ்// சும்மா இருங்க சிவா, ஜீ பின்னாடி செம கடுப்புல பார்த்துக்கிட்டு இருக்கார்.\n@ஜீ... //அப்ப சரியாண்ணே எல்லாம் // ஆமாம் ஜீ, அப்பட்டமான காப்பி தான்.\nஇந்தப் படம் ஐ அம் சாமின் தழுவல் என டைட்டிலில் சொல்ல முடியாது. அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் பேட்டியில் ‘தன்னுடைய கற்பனை’ என்றி ரீல் சுத்தாமல், இன்ஸ்பிரேசன் என்பதை விஜய் சொல்லலாம்.\nபடம் காப்பி என்றாலும் விக்ரமின் உழைப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.\n//ஆனால் பேட்டியில் ‘தன்னுடைய கற்பனை’ என்றி ரீல் சுத்தாமல், இன்ஸ்பிரேசன் என்பதை விஜய் சொல்லலாம்.// :-)\n//படம் காப்பி என்றாலும் விக்ரமின் உழைப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.//\nஆனா அதுக்காக விக்ரம் மன நல காப்பகம் போய் ஸ்டடி பண்ணி நடிச்சுப் பழகினார்னு ரீல் சுத்தக் கூடாது (ஏற்கனவே சொன்னாங்க போல) Sean Penn இன் நடிப்பைப் பார்த்தே கற்றுக் கொள்ளலாம்\n//ஆனா அதுக்காக விக்ரம் மன நல காப்பகம் போய் ஸ்டடி பண்ணி நடிச்சுப் பழகினார்னு ரீல் சுத்தக் கூடாது (ஏற்கனவே சொன்னாங்க போல) Sean Penn இன் நடிப்பைப் பார்த்தே கற்றுக் கொள்ளலாம்\nஹா..ஹா..நீங்க சொல்றது சரி தான் ஜீ.\n@She-nisi வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\nஒரே விமர்சன மழை... நல்ல திரைப்படங்களை பதிவுலகம் கொண்டாடுவது ஒன்றும் புதிதல்லவே...\nநல்லவேளை வேங்கை படம் பாக்கலாம் ன்னு இருந்தேன். அதுக்கு பதிலா இதோ கெளம்பியாச்சு சத்யம் சினிமாஸ்...க்கு... வர்ட்டா....\nபேசாம முழு நேர விமர்சகராயிரலாமில்ல...\n@சரியில்ல....... //ஒரே விமர்சன மழை... நல்ல திரைப்படங்களை பதிவுலகம் கொண்டாடுவது ஒன்றும் புதிதல்லவே... வாழ்த்துக்கள் செங்.// நன்றி ச.இ...படம் எ��்படி இருந்துச்சுன்னு ஒரு பதிவு போடுங்க.\n@Reverie //அருமையான விமர்சனம் ....செங்கோவி...\nபேசாம முழு நேர விமர்சகராயிரலாமில்ல...// ஏன்யா, நான் நல்லா இருக்குறது பிடிக்கலியா\n// அப்பாடி..இப்பதான்யா இந்தக் கிராமத்தானுக்கு சந்தோசமா இருக்கு.\nபன்னிக்குட்டி ராம்சாமி July 16, 2011 at 6:06 PM\n@பன்னிக்குட்டி ராம்சாமி நன்றி தலைவரே.\nசிறப்பான விமர்சனம். அனுஷ்கா சிக்னலைக் கவனிக்காமல் கடப்பதும் விக்ரம் காத்திருந்து கடப்பதும் சிறப்பான காட்சி. கிளைமாக்ஸ் என்னை மிகவும் கவர்ந்தது. குழந்தையின் நடிப்பும் அருமை. பாஸ்கரின் காட்சிகள் பலவற்றைக் குறைத்து படத்தின் வேகத்தை அதிகரித்திருக்கலாம்.\nவழக்கறிஞர் ஒத்துக் கொண்டு விட்டதால் மட்டும் நீதிபதி சாதகமான தீர்ப்பை வழங்கி விடுவாரா என்ற கேள்வி எழுகிறது.\n@Jagannath இப்போது நம் நாட்டில் நடந்துகொண்டிருப்பது அது தானே எதிர்தரப்பு அழுத்தமான வாதங்களை வைக்காவிட்டால், நீதிபதியே ஆனாலும் ஒன்றும் செய்யமுடியாது. உதாரணம் தா.கி.கொலை வழக்கு முதல் ஜெயேந்திரன் வழக்கு வரை.\nகண்ணு I am Sam, You are Sam. இதையெல்லாம் உட்டுட்டு இந்த படத்தை பார்த்துட்டு அப்புறமா சொல்லு.\nவேணுகோபால் புண்ணு, நீ முதல்ல I AM SAM பாரு\nஇந்த படத்திil ஒரு பaaடலை இங்கிலீஷ் படத்தில் இruinthu காப்பி அட்டிதthல் kaப்பி ரைட் actடில் 100koடிக்கும் மேல் keaட்டு இருகிரரம் இங்கிலீஷ் மியூசிக் டைரக்டர்.\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_31\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_30\nடிகிரி சர்ட்டிஃபிகேட் மட்டுமே வேலையை காப்பாற்றுமா\nகுஷ்பூ காலை உடைத்த சேட்டன்கள் (நானா யோசிச்சேன்)\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_29\nMalena (2000) - திரை விமர்சனம் (கண்டிப்பாக 21+)\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_28\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_27\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_26\nதமிழ்வாசியும் பன்னிக்குட்டியும் வச்சிருந்த நடிகைகள...\nசாரு பற்றிய கடிதமும் சரிகின்ற பிம்பமும்\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_25\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_24\nதெய்வத் திருமகள் - திரை விமர்சனம்\nநாளை சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார் (Rajini Retu...\nதில்சனைக் கொன்ற ராணுவ அயோக்கியன் கைது\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_23\nமன்மதன் ���ீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_22\nவேங்கை - திரை விமர்சனம்\nஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கிய கவர்ச்சி நடிகை கைது (நான...\nஎஸ்.ஜே.சூர்யா - நம்மை ஏமாற்றிய பிரபலங்கள் வரிசை\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_21\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_20\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/2018/05/06/", "date_download": "2018-05-23T10:56:15Z", "digest": "sha1:HMLIXMWTXUN3S2KYENZQYKXVKQUIMIV6", "length": 4024, "nlines": 37, "source_domain": "media7webtv.in", "title": "May 6, 2018 - MEDIA7 NEWS", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை ஆட்சியரிடம் லாரி உரிமையாளர்கள் மனு\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை ஆட்சியரிடம் லாரி உரிமையாளர்கள் மனு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நாமக்கல் வட்டார…\nஆம்பூர் அருகே ��ிணற்றில் விழுந்து பலியான ஆண் மான்\nஆம்பூர் அருகே கிணற்றில் விழுந்து பலியான ஆண் மான். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவாரப்பள்ளி கிராமத்தில் இந்திரா க/பெ முருகேசன் அவர்களுக்கு சொந்தமான…\nகாட்டுமன்னார்கோயில் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமை கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம்\nகாட்டுமன்னார்கோயிலில் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமை கட்சி சார்பில் கார்ல் மார்க்ஸ் 201வது பிறந்தநாள் மற்றும் மாமேதை அம்பேத்கர் பாரதிதாசன் ஆகியோரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மார்க்சிய…\nகிணற்றுக்குள் தவறிவிழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு..\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி அரிமா நகர் பகுதியில் அண்ணாமலை செட்டியாருக்கு சொந்தமான 50 அடி ஆழக்கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்த பசுமாட்டை பொன்னமராவதி தீயணைப்புத்துறை…\nதிண்டுக்கலில் நீட் தேர்வுக்கு எதிராக மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் \nதிண்டுக்கல் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவான கல்வியினை அமைக்க கோரியும் இலக்கு 2040 அறக்கட்டளை சார்பாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13013527/Heavy-rainfall-in-Tirupur-Kangayam-and-Dharapuram.vpf", "date_download": "2018-05-23T11:04:32Z", "digest": "sha1:774RANVM4PYRL7F5ABBTJWBAXTFPNIS4", "length": 15220, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rainfall in Tirupur, Kangayam and Dharapuram areas || திருப்பூர், காங்கேயம், தாராபுரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்\nதிருப்பூர், காங்கேயம், தாராபுரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை + \"||\" + Heavy rainfall in Tirupur, Kangayam and Dharapuram areas\nதிருப்பூர், காங்கேயம், தாராபுரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை\nதிருப்பூர், காங்கேயம், தாராபுரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.\nகோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ��ல இடங்களில் பெய்து வரும் பலத்த மழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது.\nஇந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர், காங்கேயம், தாராபுரம் உள்பட பல பகுதிகளில் நேற்று இரவு சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் திருப்பூர் மாநகருக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் அதிக அளவு தேங்கி நின்றது.\nதிருப்பூரின் முக்கிய சாலைகளான குமரன் ரோடு, மாநகராட்சி ரோடு, பார்க் ரோடு, புஷ்பாரவுண்டானா பகுதி, ஊத்துக்குளி முதல் ரெயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அதிக அளவு தேங்கியது. அந்த பகுதியில் உள்ள ஒருசில வீடுகளிலும் மழைநீர் புகுந்தது.\nசாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ஒரு மரம் முறிந்து விழுந்தது.\nஆலங்காடு பகுதியில் ஒரு வீட்டின் அருகே நின்ற மரம் வீட்டின் முன்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது முறிந்து விழுந்ததில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. அந்த பகுதியில் ஒரு மின்கம்பமும் சாய்ந்து விழுந்தது.\nதிருப்பூர் மட்டுமின்றி அனுப்பர்பாளையம், நல்லூர், மங்கலம், வீரபாண்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பலத்த இடியுடன் மழை பெய்ததால் மங்கலம் பகுதிக்குட்பட்ட நடுவேலம்பாளையம் பள்ளிபாளையம்–பல்லடம் ரோட்டில் 2 மின்கம்பங்களும், சின்னாண்டிபாளையம் பகுதியில் 2 மின்கம்பங்களும், பள்ளப்பாளையம் பகுதியிலும் 2 மின்கம்பங்களும், மரமும் சாய்ந்து ரோட்டில் விழுந்தன.\nஅதே பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கார் ஒன்று விழுந்தது. இதனால் சின்னாண்டிபாளையம் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை பல மணி நேரம் நிறுத்தி வைத்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nஇதையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ரோட்டில் கிடந்த மரங்களை அகற்றினார்கள். மேலும், கம்பங்களை சரி செய்தனர். இதனால் நேற்று இரவு முழுவதும் மின் வினியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.\nபுதிய பஸ்நிலையத்தில் இருந்து பிச்சம்பாளையம் வரை பெருமாநல்லூர் ரோட்டில் தண்ணீர் குளம்போல தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்றது. கொங்கு மெயின் ரோட்டில் 2 பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குமார்நகர் எஸ்.ஏ.பி. பஸ்நிறுத்தம் அருகே உள்ள கடைகளின் விளம்பர பலகைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன.\nஇதுபோல பல்லடம், அவினாசி, தாராபுரம், காங்கேயம், குண்டடம், சுற்றுவட்டார பகுதியில் நேற்று பகல் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nதாராபுரம் மற்றும் காங்கேயத்திற்குட்பட்ட பல பகுதிகளிலும் மின்கம்பங்கள் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரமும் தடைபட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரம் பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை\n2. ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை\n3. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n4. சமூகநீதிக்கு மரண அடி\n5. பெட்ரோல் விலை 84 ரூபாயை தாண்டியது: வாகன ஓட்டிகள் அதிருப்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivagam.blogspot.com/2006/12/blog-post_116512075309488909.html", "date_download": "2018-05-23T10:25:29Z", "digest": "sha1:2BBTX5EZIE7WTQQUKAJTL6PIKIWL2E4R", "length": 42021, "nlines": 95, "source_domain": "arivagam.blogspot.com", "title": "அறிவகம்: கடவுள் பற்றி காமராசர்", "raw_content": "\nதலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த்தார். அந்தக் கோயில் பழம்பெ ருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந் தன. கோயில் கோபுரத்திலெல் லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோயில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார். சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோயில் வாசலில் இருந்த கல்வெட்டுகளையெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களை யெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயி ருந்தது. கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப்போகாமல், எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் ண்டனர். ஆனால், எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும், கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங் கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்கமாட்டார். பரி வட்டமும் கட்டிக் கொள்வார். தீபா ராதனையைத் தொட்டுக் கொள்வார். கோயிலை விட்டு வெளியில் வந்த மறு நிமிடமே பழம், தேங்காய் மூடி, மாலைகளை யார் பக்கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துவிடுவார்... விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போகமாட்டார். பையில் பத்திரப் படுத்தவும் மாட்டார். அதற்குப் பெரிய முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார். கேட்டால், “கோயில்ல செய்ற மரியாதையை வாங்கிக் கணும் அதுதான் மனுஷ நாகரிகம். குருக்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக்கூடாதில்லியா.... அதுக்கு மேல அதில ஒண்ணுமில்லே...\nதலைவர் இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக் கையிலேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங்காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத்தைச் சுற்றிவந்த தலைவர், குருக்களைப் பார்த்து, “இந்தக் கோயிலக்கட்டி எவ்வளவு காலமாச்சு...” என்றார். குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர்.“ஏன்ய்யா... குருக்கள்.... நீங்க எவ் வளவு காலமா இந்தக் கோயி லுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க.... இந்தக் கோயில பத்தின ‘தல வரலாறே’ உங்களுக்குத் தெரியாதா...” என்றார். குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர்.“ஏன்ய்யா... குருக்கள்.... நீங்க எவ் வளவு காலமா இந்தக் கோயி லுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க.... இந்தக் கோயில பத்தின ‘தல வரலாறே’ உங்களுக்குத் தெரியாதா... எந்த வருஷத்து ப°ஸு (க்ஷரள) எந்த வருஷத்து ப°ஸு (க்ஷரள) எத்தனை கிலோமீட்ட ருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன் எத்தனை கிலோமீட்ட ருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்” என்று காமராசர் ஆரம் பித்ததும் குருக்கள் உள்பட எல் லோரும் ஆடிப் போனார்கள். தலைவரே மேலும் தொடர்ந்தார். இந்தக் கோயிலக் கட்டி எண் ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழ மாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதிலேருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புன°காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப் போலிருக்கு... அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. ” என்று காமராசர் ஆரம் பித்ததும் குருக்கள் உள்பட எல் லோரும் ஆடிப் போனார்கள். தலைவரே மேலும் தொடர்ந்தார். இந்தக் கோயிலக் கட்டி எண் ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழ மாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதிலேருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புன°காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாய��் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப் போலிருக்கு... அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. ” என்று காம ராசர் பேசப்பேச அத்தனை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த ‘பெருச்சாளிகள்’ பலரும் அங்கே நின்று கொண்டிருந்தனர். தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப் போயிருக்கக்கூடும்.\nஇதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, ‘பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு...’ என்று ஆரம்பித்தனர்.“சாமியை இருட்டில போட்டுட்டு ஆசாமியெல்லாம் சாப் பிட்டு கிட்டிருக்கீங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங் களுக்கு, சேரிப் பிள்ளைகளுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க...’ என்று ஆரம்பித்தனர்.“சாமியை இருட்டில போட்டுட்டு ஆசாமியெல்லாம் சாப் பிட்டு கிட்டிருக்கீங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங் களுக்கு, சேரிப் பிள்ளைகளுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க...” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலை வர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச் சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன். “கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்... பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தி யங்கள் பற்றி அவரது கருத்து என்ன” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலை வர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச் சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன். “கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்... பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தி யங்கள் பற்றி அவரது கருத்து என்ன” என்பதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.\n“கடவுள்னு ஒருத்தர் இருக் கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா...”“ இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண் ணிகிட்டு ��ோயிலுக்குக் கும்பாபி ஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா...”“ இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண் ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபி ஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா...\nநான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலி ருக்கே...” என்று ஆரம்பிக்கவும். அவரே, “அக்னாடி°ட்டுன்னு” சொல்றீயா... நேரு ரெண்டப் பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா... மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச் சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிற தத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்... ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவ லைப்படுதான்னேன்.. நேரு ரெண்டப் பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா... மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச் சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிற தத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்... ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவ லைப்படுதான்னேன்.. அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேற ணும்னுதானே ஒவ்வொரு மடாதி பதியும் நினைக்கிறான்... இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா... அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேற ணும்னுதானே ஒவ்வொரு மடாதி பதியும் நினைக்கிறான்... இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா...\nநான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக்கிறீங்களா... இருந்திருந்தா இந்த அயோக் கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே... இருந்திருந்தா இந்த அயோக் கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே... தன்னோட எல்லா பிள்ளைகளையும் ம���ல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட் டாரே... தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட் டாரே...” என்றேன்.“மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண் ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்...” என்றேன்.“மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண் ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்... ரொம்ப அயோக்கியத்தனம்...\nஎனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபடவில்லை. காமராசரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா..... இத்தனை கம்பீரமா அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழுநாத்திகராய் அறிவித்துக் கொள்ள வில்லை...” என்று கேட்டேன்.“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி - ஆத்திகவாதி எல்லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்”னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே.... அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக் கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக் கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்னென்°” பண்றவனோட வேலை. “நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத் திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே...” என்று கேட்டேன்.“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி - ஆத்திகவாதி எல்லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்”னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே.... அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக் கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக் கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்னென்°” பண்றவனோட வேலை. “நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத் திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே... தனிப்பட்ட முறை யில நான் கோவில், பூஜை, புன°காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்...” என்று மிகத் தெளிவாகப் பேசினார்.\n“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா...” எனக் கேட்டேன்.“அதெல்லாம் வேலை, வெட்டி யில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில் லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத்ராடனம்’ போறான்... எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன் கிட்டே கோவிச்சுகிட்டான்....” எனக் கேட்டேன்.“அதெல்லாம் வேலை, வெட்டி யில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில் லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத்ராடனம்’ போறான்... எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன் கிட்டே கோவிச்சுகிட்டான்....’ அபிஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்.... அந் தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ் டியாவாவது வளருமால்லியா...’ அபிஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்.... அந் தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ் டியாவாவது வளருமால்லியா...”“பதினெட்டு வருஷமா மலைக் குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக் குப் பி.ஹெச்.டியா கொடுக்கி றாங்க...”“பதினெட்டு வருஷமா மலைக் குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக் குப் பி.ஹெச்.டியா கொடுக்கி றாங்க... பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம்.\nபணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் °டேடசு’க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக. ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலாமில்லியா....” ஊருக்கு நூறு சாமி... வேளைக்கு நூறு பூஜைன் னா.... மனுஷன் என்னிக்கு உருப்படறது... நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம்..... வறுமை - சுகாதாரக்கேடு.... ஏற்றத் தாழ்வு இத்தனையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்��ிடக்கு.... பூஜைன் னேன்..... நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம்..... வறுமை - சுகாதாரக்கேடு.... ஏற்றத் தாழ்வு இத்தனையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு.... பூஜைன் னேன்..... ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்... ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்...”தலைவர் போடு, போடு என்று போட்டுக் கொண்டு வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர் சாலை, பெரியாரை நான் கண்டெடுத்தேன்.\n“அப்படியானா.... நீங்க பல தெய்வவழிபாட்ட வெறுக்கிறீங்களா.... இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா....” என்று கேட்டேன்.அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல்... “லட்சுமி, சர°வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபல மான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா...” என்று கேட்டேன்.அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல்... “லட்சுமி, சர°வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபல மான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா... “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதி லேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறி°தவ மதத்தி லேயே ஏழு, எட்டு ‘டெனாமினே ஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக் கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன் னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்.... “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் ���தி லேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறி°தவ மதத்தி லேயே ஏழு, எட்டு ‘டெனாமினே ஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக் கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன் னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்.... அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்... காங்கிர° - கம்யூ னி°ட் - தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்... மதம் மனிதனுக்குச் சோறு போடுமா... அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்... காங்கிர° - கம்யூ னி°ட் - தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்... மதம் மனிதனுக்குச் சோறு போடுமா... அவன் கஷ்டங்களப் போக்குமா... இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு... உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா... நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே... உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா... நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே... நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே.... நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே.... இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்... இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்...” தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்த மான முடிவை அவர் வைத்திருப்ப தைப் பார்த்து நான் வியந்தேன்.\n“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே... அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே...” என்று வினாத் தொடுத்தேன்.தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “டேய்... கிறுக்கா... நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்....” என்று வினாத் தொடுத்தேன்.தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “டேய்... கி���ுக்கா... நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்.... ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவு ளாக்கிட்டேன்னேன்.... ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவு ளாக்கிட்டேன்னேன்.... இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயக னுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறா னில்லையா... அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப் பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப் பட்டிருக்கிற விஷயங் கள எடுத்துக்கணும். ஆசாமிய ட்டுபுடணும்.” ....காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக்கணக்கான மக் கள் ராமனை, கிருஷ்ணனைக்கும் பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க.... புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத் திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங் கள அடிமையா ஆக்கிவச்சிருக் கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவ ராத்திரி கதையைச் சொல்லி சர° வதி பூஜை பண்றான். விக்னே° வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களை யும் தன்னோட மதத்தின் பிடிக் குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவிள கொண் டாடுனதுமில்ல... எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல... புதுசு கட்டுன துமில்ல... பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்...” என்று விளக்கினார். “மதம் என்பதே மனிதனுக்கு அபின்... இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயக னுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறா னில்லையா... அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப் பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப் பட்டிருக்கிற விஷயங் கள எடுத்துக்கணும். ஆசாமிய ட்டுபுடணும்.” ....காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக்கணக்கான மக் கள் ராமனை, கிருஷ்ணனைக்கும் பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரி���ும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க.... புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத் திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங் கள அடிமையா ஆக்கிவச்சிருக் கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவ ராத்திரி கதையைச் சொல்லி சர° வதி பூஜை பண்றான். விக்னே° வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களை யும் தன்னோட மதத்தின் பிடிக் குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவிள கொண் டாடுனதுமில்ல... எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல... புதுசு கட்டுன துமில்ல... பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்...” என்று விளக்கினார். “மதம் என்பதே மனிதனுக்கு அபின்...” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே...” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே...” என்று ஒரு கேள்வியைப் போட்டேன். தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போன தில்ல. மனிதனைச் சிந்திக்க வைக் காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல... பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா...” என்று ஒரு கேள்வியைப் போட்டேன். தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போன தில்ல. மனிதனைச் சிந்திக்க வைக் காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல... பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா... ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக் கூட வழி யில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டி யல்ல கொண்டு போய்க் கொட் றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலா மில்லையா ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக் கூட வழி யில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டி யல்ல கொண்டு போய்க் கொட் றான். அந்��க் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலா மில்லையா அதையெல்லாம் செய்ய மாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக் கையை வளர்த்திருக்கா அதையெல்லாம் செய்ய மாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக் கையை வளர்த்திருக்கா படிச்ச வனே அப்படித்தான் இருக்கான் னேன்....” என்றார்.\n“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவ முண்டா... அதிலேருந்து எப்போ விலகுனீங்க...” இது நான்.“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும், போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு... எல்லாம் ‘பார்பர் ஷாப்’காரன் ‘செட்-அப்’ அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப் பானா...” என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.\n“அப்படியானா... மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே... அதப்பத்தி....” என்று கேட்டேன்.“அடுத்த மனுஷன் நல்லாருக் கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த் தனை. இதுல நாம சரியா இருந்தா... தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்...” என்று கேட்டேன்.“அடுத்த மனுஷன் நல்லாருக் கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த் தனை. இதுல நாம சரியா இருந்தா... தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்...” காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லா மல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போகலியா...” காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லா மல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போகலியா...” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.-\nசொன்னவர்:-திரு. சீர்காழி பெ. எத்திராஜ்முன்னாள் மேலவை உறுப்பின\nநல்ல கட்டுரையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nநன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,நன்றி,நன்றி,நன்றி\nஒரே கட்டுரையில் எத்தனை விசயங்கள். அருமை..\n//பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் °டேடசு’க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக//\nபல நூறு ஆயிரம் சதவிகிதம் உண்மை.\nபெருந்தலைவர் காமராசர் ஒரு மாமனிதர்.\nமனித நேயத்தின் முழு உருவம்.\nஉண்மையில் காமராசர், பெரியார், அண்ணா போன்றவர்களை\nநினைக்கையில் தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்.\nபெருந்தலைவர் பற்றி படிக்க படிக்க பெருமிதம் கூடிக் கொண்டே போகிறது..எப்பேர்பட்ட தலைவன்\n//ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா... தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்...\nபடிக்காத மேதைன்னு சும்மாவா சொன்னாங்க\nஇந்த புத்தியை பெற இயலா விட்டால் படிப்பை படித்துத் தானென்ன\nமனிதனா மதமா என்ற கேள்வி வரும்போது மனிதனுக்கு மிஞ்சி மதங்கள் ஒன்றுமேயில்லை என்று சொன்ன காமராஜரின் கருத்துக்கள் மிக நன்று.\nமனிதன் தான் மதத்தை படைத்தான் மதம் மனிதனை படைக்கவில்லை காமராஜரின் கருத்துக்கு இணையே இல்லை\nபழமைச் சிந்தனைகள் - வேதங்களிலிருந்து...“\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...\nபுரோக்கர் வேலை செய்த நாரதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/09/Cinema_4619.html", "date_download": "2018-05-23T10:55:27Z", "digest": "sha1:WWPVP24JNYKJYMQFKOOJ7RFJWXLUHOBU", "length": 3155, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "நாசா விஞ்ஞானியுடன் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்", "raw_content": "\nநாசா விஞ்ஞானியுடன் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்\nவிண்வெளி ஆய்வு நிலையங்களின் முதன்மையாக விளங்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றக்கூடிய இந்திய விஞ்ஞானி ஒருவர் தமிழ் படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இவர் பெயர் பார்த்திபன். விஞ்ஞானியாக பணியாற்றி வரும் இவருக்கு இப்போது சினிமாவில் நடிக்க ஆசை வந்துள்ளது.\nஇதனால் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள களத்தில் குதித்துள்ளார். நாசா விஞ்ஞானியான பார்த்திபன் நடிக்கப் போகும் படத்திற்கு ‘விஞ்ஞானி’ என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளார்.\nஇப்படத்தை ‘ரசிக்கும் சீமானே’ படத்தை இயக்கிய வித்யாதரன் இயக்க உள்ளார். அறிவியல் சம்பந்தமான தகவல்களை சொல்ல வரும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/1506", "date_download": "2018-05-23T10:55:27Z", "digest": "sha1:65YCN5EVWOUENAH43MC5Y5SBL2KYA5UH", "length": 10645, "nlines": 181, "source_domain": "frtj.net", "title": "பெண்கள் பயான் (15-02-2014) | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் ..\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்துஹு \n15-02-2014 சனிக்கிழமை அன்று மதியம் 03 மணிக்கு “பெண்கள் பயான் “. சகோதரர் சாதிக் (Villiers Les Bel ) அவர்கள் வீட்டில் நடைபெற்றது.\nசகோதரர் முஹம்மது ருக்னுதீன் அவர்கள் ‘ஹிஜாபைப் பேணுவோம்’ என்ற தலைப்பிலும் ,பெண்களுக்காக சகோதரி சபீனா இன்சாப் – அவர்கள் “ஷிர்க்கின் விபரீதங்கள் ” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள் .\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்���ள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nFRTJ முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) ஆன்லைன் நிகழ்ச்சி 19.02.2017 HD\nகணவன் மனைவி ஜமாத்தாக எவ்வாறு தொழுவது\nதகவல் தொடர்பு சாதனங்கள் ஓர் எச்சரிக்கை\nகேள்வி: பெண் குழந்தைகளுக்காக நாம் சேர்த்து வைத்திருந்த நகைகளை திருமணம் செய்து கொடுக்கும் பொழுது பெண்ணோடு சேர்த்து கொடுத்தால் அது வரதட்சணை ஆகுமா\nஃபிரான்ஸ் 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை கட்டுகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2016/02/blog-post_48.html", "date_download": "2018-05-23T11:11:57Z", "digest": "sha1:33WMY6P32T4DRU7GGCN2IEGOBK3MGTRY", "length": 15701, "nlines": 245, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "வரலாற்று நாயகன் சார்லஸ் டார்வின்..!!", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nவரலாற்று நாயகன் சார்லஸ் டார்வின்..\nசார்லஸ் டார்வின் இவர் பரிணாம வளர்ச்சி சித்தாந்தத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர்.\nஇவர் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் நாள் இங்கிலாந்து நகரில் பிறந்தார்.\nஇவரது தாத்தாவும் தந்தையும் மருத்துவர்களாக இருந்ததால் இவரையும் மருத்துவம் படிக்க எடின்பர்க் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார் இவரது தந்தை.\nஇவர் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அப்போதெல்லாம் மயக்க மருந்து இன்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும் கேட்டும் மருத்துவத்தின் மீது இருந்த ஆர்வத்தை இழந்தார்.\nஇது இவரது தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்த இவர் கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் பட்டம் பெற்றார்.\nஅப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஸ்டீஃபன் ஹேன்ஸ்லோ என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின்.\nஅவர் மூலமாக கேப்டன் ராபர்ட் என்பவரின் நட்பு இவருக்கு கிடைத்தது.எனவே ராபர்ட் தலைமையில் தென் அமெரிக்க கடலோரப் பகுதியில் ஆய்வு செய்ய செல்லவிருந்த HMS BEAGLE என் கப்பலில் இவருடன் டார்வினும் 1831-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி தனது ஆய்வு பயணத்தைத் தொடங்கினர்.\nஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்த பயணம் தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.இந்த பயணத்தின் போது அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது.\nபல இடரும்,இன்னல்கறும் நிறைந்த அந்த பயணத்தில் தான் சேகரித்த விபரங்களையும் ஆய்வுகளையும் வைத்து அவர் THE VOYAGE OF THE BEAGLE என்ற புத்தகத்தை வெளிட்டார்.\nசிறிது நாட்கள் கழித்து பல ஆய்வுக்குப் பிறகு 1859-ம் ஆண்டு உலகையே வியப்பில் ஆழ்த்திய இயற்கையில் உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை வெளிட்டார்.\nஅடுத்ததாக மனித பரம்பரை 1871-ம் ஆண்டு வெளியானது.இந்த நூலில் மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார்.\nஇந்நூல் உராங்குட்டன்,சிம்பான்சி,கொரில்லா போன்ற குரங்குகளுக்கு உள்ள நான்கு கைகளும் ரோமமயமாய் உள்ள ஒரு மிருக பாரம்பரியத்திலிருந்து சீர் பெற்று தோன்றியவனே மனிதன் எனத் தகுந்த ஆதாரங்களுடன் காட்டுகிறார்.\nஇவருக்கு எழுதுவதில் அதிக ஆர்வம் இல்லை என்றாலும் மொத்ததில் பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார்.\nஅவர் கடைசியாக எழுதிய நூல் மனிதனும் மிருகங்களும் தம் உணர்ச்சிகளை வெளியிடும் விதம் என்பதாகும்.\nமனிதகுல மூதாதையரின் முகவரியை உலகிற்குக் காட்டிய முன்னோடி அறிவு ஒளியான சார்லஸ் டார்வின் 1882-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி அடங்கிப் போனார்.\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=e8503da68c8da795edbab9269c3ce40e", "date_download": "2018-05-23T11:04:59Z", "digest": "sha1:RYGF7BGR5LUJCCVQBO4QOJRRYWU2UXE2", "length": 33119, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநில��றை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்ச���\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=cbeaa7ffc64476cdf856224d6d7ef171", "date_download": "2018-05-23T11:17:39Z", "digest": "sha1:WESOLXFEQ5TWUEA52626GMEN3347CPV4", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு ��திவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி ப���ற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2018-05-23T10:42:06Z", "digest": "sha1:EZNYMC5QYHKRL7KVDZCSZ2MY2XIFEXPJ", "length": 7832, "nlines": 249, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: சன் டிவி எஃப்.எம்.களுக்கு உள்துறை அனுமதி மறுப்பு!", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\nசன் டிவி எஃப்.எம்.களுக்கு உள்துறை அனுமதி மறுப்பு\nசன் டி.வி.யின் சூரியன் எஃப்.எம். உட்பட 50க்கும் மேற்பட்ட பண்பலை ரேடியோக்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. அதே நேரத்தில் சன் குழும ரேடியோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கடிதம் எழுதியுள்ளதும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்புடைய விவகாரத்தில் சன் டிவி குழும அதிபர் கலாநிதி மாறன், அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை வழக்குத் தொடர்ந்துள்ளன.\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nசன் குழும சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி நிராகரிப்...\nமூத்த வானொலி படைப்பாளர் பாமா பாலகிருஷ்ணன் மறைவு\nசன் டிவி எஃப்.எம்.களுக்கு உள்துறை அனுமதி மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/?ref=home-jvpnews", "date_download": "2018-05-23T10:42:03Z", "digest": "sha1:FQKOBJHSYVVHKF3EK3TSV5EUNLJKSHGH", "length": 33124, "nlines": 292, "source_domain": "www.dailyceylon.com", "title": "Daily Ceylon - Follow the Truth", "raw_content": "\nமாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி\nஜனாதிபதி என்ற வகையில் தனக்கு வரும் கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சில கலந்துரையாடல்களின் போது தெரிவிக்கப்படும் விடயங்களுக்கேற்ப ஆசிரியர், ...\nதென் மாகாண பாடசாலைகள் 28ம் திகதி வரை மூடல்\nதென் மாகாணத்தில் உள்ள சில ஆரம்ப பிரிவு பாடசாலைகள் எதிர்வரும் 28ம் திகதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த …\nராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு\nராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தாழ்நிலப் …\nகுரீவெல முஸ்லிம் வித்தியாலயம் ராஜபக்ஷ கல்லூரியால் ஆக்கிரமிப்பா \nஉலக வங்கியின் ஒரு கோடி 80 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட உக்குவளை குரீவெல ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் …\nசீரற்ற காலநிலை – உயிரிழப்புக்கள் அதிகரிப்பு\nதொடரும் சீரற்ற மழையுடனான வானிலையின் காரணமாக, உயிரிழப்புக்கள் 11 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரையில் 14 மாவட்டங்களில் 84,943 ​பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, …\nஎவன்கார்ட் நிறுவன தலைவரின் மனு பிற்போடப்பட்டது\nஇரகசியப் பொலிஸாரால் தான் கைது செய்யப்படுவதை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச …\nஇயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள இலங்கைக்கு 89 மில்லியன் ரூபா நிதியுதவி\nஇலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள இயற்கை அனர்த்தத்திற்கு தயாராவதற்கும், உடனடியாக செயல்படுவதற்குமாக அவுஸ்ரேலிய அரசாங்கம் ,உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெவ் …\nகல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் மருத்துவ விடுமுறை\nகடந்த அரசின் காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் என தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் சிலருக்கு கல்வி நிர்வாக …\nகடுவளை பாலத்தின் ஊடான போக்குவரத்து இடைநிறுத்தம்\nபியகம-கடுவளையை இணைக்கும், களனி கங்கையை ஊடறுத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள, கடுவளை பாலம், ஆபத்தான நிலையில் உள்ளமையால், அந்த பாலத்தின் ஊடாக போக்குவரத்து, …\nபெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களின் பயிற்சிப்பட்டறை ஒத்திவைப்பு\nஇம்மாதம் 24, 25 ��கிய இரு தினங்களில் ஹட்டன் சீடா மத்திய நிலையத்தில் நடைப்பெறவிருந்த பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களின் பயிற்சிப்பட்டறை …\nபிரித்தானிய ரக்பி வீரர்கள் உயிரிழப்பு – முச்சக்கர வண்டி சாரதிகளிடம் விசாரணை\nஇரண்டு ரக்பி வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் பலரிடம், கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இரு …\nஅனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி உயிரிழந்த …\nநாட்டில் ஒரு நாய் கூட வந்து முதலீடு செய்வதில்லை – மஹிந்தானந்த அளுத்கமகே\n“இலங்கையில் ஒருநாய் கூட முதலீடுகளை மேற்கொள்வதில்லை” என ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் …\nஇலங்கையில் ஒரு வருடத்துக்கு 2,500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிப்பு\nஇலங்கையில் ஒரு வருடத்துக்கு 2500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும், இவர்களுக்காக வேண்டி இலங்கை அரசாங்கம் 2 இலட்சத்து …\nநிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மெனிக் சந்தையில் மரக்கறிகளின் விலை …\nஐரோப்பிய சட்டவல்லுனர்கள் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சக்கர்பேக்\nபேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டமை தொடர்பிலான Cambridge Analytica நிறுவன விவகாரம் குறித்து தமது நிறுவனத்தின் பங்குமுள்ளதாக தெரிவித்து பேஸ்புக் …\nஅரசாங்கத்திலிருந்து விலகிய16 பேரும் இன்று மஹிந்தவுடன் சந்திப்பு\n“தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா” போஸ்டர் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை\nசர்ச்சையை ஏற்படுத்திய தெஹிவளை போஸ்டர், சகோதரமொழி பாடசாலை ஒன்றின் நடைபவனி தொடர்பான பிரச்சார நடவடிக்கை எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். “மே …\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக இதுவரை நான்கு பேர் தமது …\nஅம்பிலிப்பிட்டியவுக்க��� இறைச்சிக்கடை அனுமதிப் பத்திரம்- ஓமல்பே தேரர் எச்சரிக்கை\nகடந்த ஏழு வருடங்களாக மாட்டு இறைச்சி கடைக்கு அனுமதி வழங்காதிருந்த அம்பிலிப்பிட்டிய நகர சபை கடந்த நகர சபைக் கூட்டத்தில் …\nஇனக்கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிணை வழங்கப்படா- அமைச்சர் வஜிர\nகண்டி இனக்கலவரத்திற்கு எந்தவகையிலும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். கண்டி …\nகைதின் மூலம் எனது பயணத்தை நிறுத்திவிட முடியாது- கோட்டாபய\nநான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாகும் என …\nகல்முனை வாழ் மாணவர்களிடம் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரல்\nகல்முனைக்கான மத்தியகிழக்கு அமையத்தின் அனுசரணையில் கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பு வருடாவருடம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்திவரும் …\nமஸ்கெலியாவில் மண்சரிவு அபாயத்தினால் 30 பேர் இடம்பெயர்வு\nஅம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை மொக்கா பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மஸ்கெலியா சாமிமலை …\nமட்டக்களப்பில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையங்கள் திறப்பு\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாவெளியில் கிராமத்துக்கு பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. கரடியனாறு பொலிஸ் …\nதிருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உடற்பயிற்சி முகாம் மற்றும் நடைபவணி\nவிளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு வாரமாக மே 21-25 வரை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கிணைவாக திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு …\nவவுனியாவில் பாரம்பரிய உற்பத்தி விற்பனை நிலையம் திறப்பு\nவவுனியாவில் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் கடந்த சனிக்கிழமை உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜியதாச ராஜபக்சவினால் …\nசாய்ந்தமருதில் விரிவுரையாளர் அன்சார் எழுதிய 3 ஆங்கில நூல்கள் வெளியீடு\nஸ்ரீ லங்கா மெகா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஹுபறின் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.ஆர். முகம்மட் …\nஇராஜதந்திர ஊடகவியல் தொடர்பான சர்வதேச பயிற்சிநெறி அங்காராவில் ஆரம்பம்\nநவமணி – ரமழான் பரிசு மழை : 5ஆவது பரிசளிப்பு விழா (PHOTOS)\nநனவாகும் ஹுமைதின் கனவு (Photos)\nசைவமங்கையர் கல்லூரியின் மேம்பாலம் திறப்பு\nவட கொரிய ஜனாதிபதியை சிறப்பித்து அமெரிக்கா நினைவு நாணயம்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் இற்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பை முன்னிட்டு அமெரிக்க வெள்ளை …\nவெப்ப அலையால் பாகிஸ்தானில் 65 பேர் பலி\nபாகிஸ்தானின் தென்பகுதி நகரான கராச்சியில், கடந்த 3 நாட்களாக நிலவிய வெப்ப அலை காரணமாக, குறைந்தது 65 பேர் பலியாகியுள்ளனர் …\nமத்திய கிழக்கில் அணுவாயுதம் உள்ள ஒரே நாடு இஸ்ரேல்- துருக்கி குற்றசாட்டு\nஅணுவாயுதங்கள் கொண்ட நாடுகள் உலகத்தை அச்சுறுத்தி வருவதாக துருக்கியின் ஜனாதிபதி ரசெப் தையிப் எர்துகான் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியம் அணு …\nடிரம்பின் மட்டரகமான சமாதானத்திட்டம் -பலஸ்தீனர்கள் எதிர்ப்பு\nமேற்கு எல்லையில் அரைவாசியை பலஸ்தீனர்களுக்கு வழங்கி “அபு திஸ்” பிரதேசத்தை பலஸ்தீனின் தலைநகராக பெயரிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார். …\nமூத்த முஸ்லிம் தலைவர் பௌசிக்கு ஏன் இந்தப் புறக்கணிப்பு\nதிருமலை சம்பவம் நம் கண்களைத் திறக்குமா\n‘விஷ்வாசபங்கய’ – சபையின் சுவாரஷ்யங்கள்\nதெநுவர வலய மட்ட விளையாட்டு போட்டிகளில் ஹந்தஸ்ஸ அல்மனார் இம்முறையும் சாதனை\n‘2020’ இலக்கை நோக்கிய ஹந்தஸ்ஸ அல்மனாரின் தொலைதூரப் பயணத்தில் இம்முறை க.பொ.த.(சா.த.) பெறுபேறுகளில் பாடசாலையின் வரலாற்றில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்று ...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நால்வர் போட்டி\nஇத்தாலி பகிரங்க டென்னிஸ் – 8வது முறையாகவும் நடால் சம்பியன்\nதேர்தல் குறித்து ஆராய குழு – இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nகிரிகெட் நாணய சுழற்சி நடைமுறையில் மாற்றம்\nஇளம் தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட கடன் திட்டம்\nஇளம் தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட கடன் திட்டம் ஒன்றை வழங்க இலங்கை வங்கி முன்வந்தள்ளது. சிறிய அளவிலான வருமானத்தை ஈட்டித்தரும் ...\nவரலாற்றில் முதல் தடவையாக ரூபாவின் பெறுமானம் ��ீண்டும் வீழ்ச்சி\nஅலங்கார மீன் ஏற்றுமதியில் இலங்கைக்கு 12ஆவது இடம்\nHuawei P20 Pro இம்மாதம் இதில் இலங்கை சந்தைக்கு\n5400 கோடி ரூபா பெறுமதியான பணம் பரிமாறப்பட்டம் – இலங்கை வங்கி\nஉலகின் மிக வயதான சிலந்திப்பூச்சி மரணம்\nவைல்டு டிராப்டோர் வகை சிலந்தி உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சியாக அறியப்பட்டது. கடந்த 1974 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் ...\nசெவ்வாய் கிரகத்துக்கு ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\nஉலகின் மிக இருட்டான கட்டிடம்\nஒரு வாழைக் குலையில் 3 பூக்கள்\nபத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரு வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்துள்ளன. பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு ...\nபிறக்கும்போதே பற்களுடன் பிறந்த குழந்தை\nபருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த வீடு (PHOTOS)\nசங்கா தம்பதிகளுக்கு 38 லட்சம் ரூபா பெறுமதியான விருந்து\n“அக்ஷய திரிதியை” நகைக்கடைகளில் மக்கள் கூட்டம்\nமண்டையோடு நாய் நக்கும் – எபிக் தமிழனின் கலியுக காவியம்\nகலாச்சார திணைக்களத்தின் கலாபூஷணம் விருதுவழங்கும் நிகழ்வு (Photos)\nஅக்குறணை பிரதேச சபை வாசிகசாலையின் பிரதிபா – 2017 கலை விழா\n“அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா (VIDEO)\n“அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா\nதேசிய மீலாத் விழா டிசம்பர் 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்\nசலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன் (Video)\nநீ நிறைந்த நான் கவிதை நூல் வெளியீடு இன்று திஹாரியில்\nவவுனியா பம்பைமடு ஸ்ரீ நரசிங்கர் ஆலயம் – மஹா கும்பாபிஷேக நிகழ்வு\n“ஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாறு” – நூல் வெளியீடு (Video)\nசிரியா மண்ணே சிரி …\n“சிரியா மண்ணே சிரி” “குருதித் துளி சொட்டுகிறது- மழையறியா சிரியா வானம் இப்போது இது என்தேசம் ...\nஇலங்கையில் ஒரு வருடத்துக்கு 2,500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிப்பு\nஇலங்கையில் ஒரு வருடத்துக்கு 2500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும், இவர்களுக்காக வேண்டி இலங்கை அரசாங்கம் 2 இலட்சத்து ...\n2020ல் நீரிழிவு நோயாளர்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம் – வைத்தியர் கே.எம்.அஸ்லம்\nஉலகை ஆட்டிப் படைக்கும் நீரிழிவு – உலக நீரிழிவு தினம் இன்று\nஎன்னை சந்திக்க வரும் 16 பேரும் புதிய விருந்தினர் அல்ல- மஹிந்த\nநமது ச��ூகத்துக்கு விடிவைப் பெற்றுக் கொடுக்கவே கட்சி அமைத்தோம் – ரிஷாட் பதியுதீன்\nஎன்னைப் பற்றி மங்களவுக்கு நன்கு தெரியும் – கோட்டாபய விளக்கம்\nபயங்கரவாதம் தான் தோற்கடிக்கப்பட்டுள்ளது, எண்ணம் மிச்சம் இருக்கிறது- ஜனாதிபதி\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல்- மஹிந்த\nதுருக்கியின் புலமைப்பரிசில் திட்டத்திற்கு இலங்கையர்கள் குறைந்தளவிலேயே விண்ணப்பிக்கின்றனர் – அஹ்மத் அலெம்தார்\nரமழானும் மூன்று முக்கிய கடமைகளும்\nஸ்ரீ ல.சு.க. அரசாங்கத்திலிருந்து விலகுவது குறித்த தீர்மானம் 23 பேரின் முடிவில்- ஜனாதிபதி\nஇலங்கையில் பிறை காண வேண்டும், இன்றைய தீர்மானம் நிறைவானது- ரிஸ்வி முப்தி\nஅரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் 22 ஆரம்பம்- JVP\nராஜபக்ஷ சகோதரர்களிடையே எந்தவித முரண்பாடுகளும் இல்லை- மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=16&language=Tamil", "date_download": "2018-05-23T11:12:01Z", "digest": "sha1:JTD52YMQY3BZOWRRMIMQLL5KL5NDYWK4", "length": 31278, "nlines": 69, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\n

படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது உங்கள் பிள்ளையால் கட்டுப்படுத்த முடியாமல் இரவில் சிறுநீர் கழித்தல் ஆகும். பிள்ளை விழித்திருக்கும்போதும் கூட சிறுநீர்ப்பை நிரம்பியிருப்பதை அறிந்துகொள்வதில் பிரச்சினையிருக்கலாம். மற்றும் பகல் நேரத்தில் கூட அறியாது சிறுநீர் கழிக்கலாம். படுக்கையில் சிறுநீர் கழித்தல் இரவு கால இனூறெஸிஸ் என்றும் அழைக்கப்படும். பகல் நேர படுக்கையில் சிறுநீர் கழித்தல் பகற்கால இனூறெஸிஸ் என்று அழைக்கப்படும். இவை இரண்டும் வித்தியாசமான இரண்டு நிலைமைகள்.

படுக்கையில் சிறுநீர் கழித்தல் இளம் பிள்ளைகளில் மிகவும் சாதாரணம். படுக்கையில் சிறுநீர் கழித்தல் ஐந்து வயதுப் பிள்ளைகளில் பத்துப் பேரில் ஒருவருக்குக் காணப்படுகிறது. பின்பு இது ,15 வயதுப் பதின்ம வயதினரில் 100 பேருக்கு 2 ஆகக் குறைவடைகிறது. தன்னிச்சையாக மற்றும் அறியாமலும் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது உங்கள் பிள்ளையின் வள்ர்ச்சியில் ஒரு சாதாரண நிலை. டாய்லெட் பயிற்சி கொடுக்கத் தவறிவிட்டீர்கள் என இதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒவ்வொரு பிள்ளையும் வித்தியாசமான காலப்பகுதியில் மூதிர்ச்சியடைந்து சிறுநீர்பையைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு சில பிள்ளைகள் மாத்திரமே 3 வயதுக்கு முன்பாக இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பார்கள். பெரும்பாலான பிள்ளைகள் 3 வயதுக்கும் 8 வயதுக்கும் இடையில், சிலவேளைகளில், இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருக்கத் தொடங்குவார்கள். உங்கள் பிள்ளை இந்த மைல்கல்லை எட்டும்வரை, உங்கள் பொறுமையும் புரிந்துகொள்ளுதலும் உங்கள் பிள்ளைக்கு உதவியாகவும் உற்சாகப்படுத்துவதாகவும் இருக்கும்.

காரணங்கள்

பெரும்பாலான நிலைமைகளில், உங்கள் பிள்ளை ஆழ்ந்து நித்திரை செய்வதனாலும், சிறுநீர்ப்பை நிரம்பியவுடன் விழித்தெழாதிருப்பதினாலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கப்படுகிறது.

பெரும்பாலும், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் போக்கு பரம்பரையில் காணப்படுகிறது. நீங்கள் படுக்கையில் சிறுநீர் கழிப்பவராக இருந்திருந்தால், உங்கள் பிள்ளையும் அதையே செய்ய நேரிடலாம்.

மிகவும் அரிதான நிலைமைகளில், டைப் 1 நீரிழிவு நோய் அல்லது சிறுநீர்ப் பாதையில் பரம்பரைக் குறைபாடு படுக்கையில் சிறுநீர் கழித்தலுக்கான காரணமாயிருக்கலாம். ஆயினும், இந்த நிலைமைகள் இரவில் மாத்திரம் படுக்கையில் சிறுநீர் கழிக்கக் காரணமாயிருக்காது; பகல் நேர அறிகுறிகளுக்கும் காரணமாகும். பகல் நேர அறிகுறிகள் இல்லாதிருக்கும்போது, உங்கள் பிள்ளை முழு ஆரோக்கியமுள்ளவனாயிருக்கிறான் என்பதில் நீங்கள் முழு நிச்சயமாயிருக்கலாம்.

கவலைகள் அல்லது புதிய வீடு அல்லது சகோதரர்களுடன் செயல் தொடர்பு போன்ற உணர்ச்சிப்பூர்வமான மற்றும் பழக்கங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், படுக்கையில் சிறுநீர் கழித்தலுக்குக் காரணமாகாது. படுக்கையில் சிறுநீர் கழித்தல், வெறுமனே ஒருதுணி துவைக்கும் பிரச்சினையாக இருக்கும்போது, அதைப் பிள்ளையின் “பிரச்சினை” என்பதாக நடத்திக்கொண்டால், பிள்ளைக்கு கவலைகளும் சுய-மதிப்பில் பாதிப்பும் உருவாகலாம்.

மருத்துவரை நீங்கள் எப்போது பார்க்கவேண்டும்

படுக்கையில் சிறுநீர் கழித்தல் பகல் வேளையில் சம்பவித்தால் மற்றும் உங்கள் பிள்ளை 6 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவனாயிருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் ஒரு சந்திப்புத் திட்டத்தை வைக்கவேண்டியது அவசியம்.

6 மாதங்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்துவிட்டு ���ின்னர் திடீரென படுக்கையில் சிறுநீர் கழித்தால், உங்கள் பிள்ளை ஒரு மருத்துவரைச் சந்திக்கவேண்டும்.

சிகிச்சைகள் மற்றும் மருந்துகள்

பகல் நேரப் படுக்கையில் சிறுநீர் கழித்தலுக்கு, உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒரு உடல்ரீதியான காரணத்தைக் கண்டுபிடித்தால், சிறுநீர்ப் பாதை தொற்றுநோய் போன்றவற்றிற்குச் சிகிச்சையளிப்பதற்காக, அன்டிபையோடிக்ஸ் மருந்தை எழுதிக் கொடுப்பார்.

இரவு நேரப் படுக்கையில் சிறுநீர் கழித்தலுக்கு, டெஸ்மொப்ரெஸ்ஸின் (DDAVO) என்றழைக்கப்படும் ஹோர்மோனை உங்கள் பிள்ளையின் மருத்துவர் எழுதிக்கொடுக்கலாம். ஆனால் இது பிள்ளை வெளி இடத்தில் இரவைக் கழிக்கும்போது மட்டுமே கொடுக்கப்படும்.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவி செய்யலாம்

உங்கள் நம்பிக்கையான வார்த்தைகளும் புரிந்துகொள்ளுதலும் உங்கள் பிள்ளைக்குத் தேவைப்படலாம். உற்சாகப் படுத்துதலும் நேர்மறையான வலுவூட்டுதலும் (படுக்கையில் சிறுநீர் கழிக்காத இரவுகளைப் புகழுதல்) இனிமேலும் சிபாரிசு செய்யப்படவில்லை. ஏனெனில், நாம் படுக்கையில் சிறுநீர் கழிக்காத இரவுகளைப் புகழும்போது, படுக்கையில் சிறுநீர் கழித்த இரவுகளில் வெட்கப்பட எதுவுமேயில்லை என அவர்களை நம்பவைப்பது கடினம். படுக்கைக்குப் போவதற்கு முன்பாக சிறுநீர் கழிக்கும்படி மென்மையாக நினைப்பூட்டுவது உதவியாக இருக்கலாம். ஆனால் சிறுநீர் கழிப்பதற்காக ஒரு பிள்ளையை விழித்தெழுப்புவது (லிஃப்டிங்) மதிப்புள்ளதாயிருப்பதைவிட கஷ்டமானதாயிருக்கும். பெரும்பாலான பிள்ளைகள் சிகிச்சையளிக்கப்படாமலே படுக்கையில் சிறுநீர் கழித்தலை நிறுத்திவிடுகிறார்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உங்கள் பிள்ளைக்கு நம்பிக்கையளித்தல்

உங்கள் பிள்ளையின் படுக்கை விரிப்புகளை தொடர்ந்து கழுவிக்கொண்டேயிருந்தால், இலகுவில் வெறுப்படைந்துபோகலாம். உங்கள் பிள்ளையைத் தண்டிப்பது அல்லது மதிப்புக் குறைவாக்குவதற்குப் பதிலாக, அது அவனது தவறல்ல, மற்றும் காலப்போக்கில் அது சரியாகிவிடும் என அவனுக்கு நம்பிக்கையளிக்கவும்.

மற்றக் குடும்ப அங்கத்தினரும் இந்த நிலைமையைப் புரிந்து நடக்கவேண்டும். மற்றக் குடும்ப அங்கத்தினர் உங்கள் பிள்ளையைப் பரிகாசம்பண்ண அனுமதிக்கவேண்டாம்.

உங்கள் பிள்ளைக்கு உதவக்கூடிய வேறு பொது- அறிவுக் குறிப்புகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

முக்கிய குறிப்புகள்

​ https://assets.aboutkidshealth.ca/AKHAssets/bed-wetting.jpg படுக்கையில் சிறுநீர் கழித்தல் (இனூறெஸிஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kothai-openwindowkothai.blogspot.com/2012/03/", "date_download": "2018-05-23T10:35:49Z", "digest": "sha1:JTQ2ETKRWRU73VOSSMNXUEM63XDWECOZ", "length": 46285, "nlines": 452, "source_domain": "kothai-openwindowkothai.blogspot.com", "title": "அனுபவ முத்திரைகள்: March 2012", "raw_content": "\nஅனுபவ முத்திரைகள்: திவ்யபிரபந்தம்: புள்ளதாகி வேதம் நான்கும் ஓதினாய் அதன்றியும் புள்ளின் வாய்பிளந்து புல்கொடிப் பிடித்த பின்னரும் புள்ளை ஊர்தி ஆதலால் அதென்கொல் \nஅனுபவ முத்திரைகள்: திவ்யபிரபந்தம்: புள்ளதாகி வேதம் நான்கும் ஓதினாய் அதன்றியும் புள்ளின் வாய்பிளந்து புல்���ொடிப் பிடித்த பின்னரும் புள்ளை ஊர்தி ஆதலால் அதென்கொல் \nபுள்ளதாகி வேதம் நான்கும் ஓதினாய் அதன்றியும்\nபுள்ளின் வாய்பிளந்து புல்கொடிப் பிடித்த பின்னரும்\nபுள்ளை ஊர்தி ஆதலால் அதென்கொல் \nபுள்ளின் மெய்ப்பகைக்கடல் கிடத்தல் காதலித்ததே .\nமின்னும் சுதர்சனத்தை கையில் பிடித்திருப்பவனே \nஅன்னப் பறவையாய் உருமாறி சதுர் வேதங்களை உபதேசித்தவனே\nகொக்காக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தாய்.\nகருடனை வாகனமாக கொண்டதல்லாமல் கொடியிலும் பாராட்டி வைத்திருக்கிறாய் ,அத்தகைய விநதை புத்திரனுக்குப் பகையானஆதிசேஷன் பாம்பின் மீது\nமட்டும் விருப்பமாய் பள்ளி கொண்டிருப்பதின் காரணம் என்ன \nஅனுபவ முத்திரைகள்: பரிபாடல்,: .....அவை அவை கொள்ளும் கருவியும் நீயே முந்தி யாம் கூறிய ஐந்த னுள்ளும் ஒன்றினில் போற்றிய விசும்பு நீயே இரண்டின் உணரும் வளியும் நீயே மூன்றி...\n.....அவை அவை கொள்ளும் கருவியும் நீயே\nமுந்தி யாம் கூறிய ஐந்த னுள்ளும்\nஒன்றினில் போற்றிய விசும்பு நீயே\nஇரண்டின் உணரும் வளியும் நீயே\nமூன்றின் உணரும் தீயும் நீயே\n... நான்கின் உணரும் நீரும் நீயே\nஐந்துடன் முற்றய நிலனும் நீயே\nஅதனால் நின் மருங் கின்று மூவேழ் உலகமும்\nமூலமும் அறனும் முதன்மையின் இகந்த\nகாலமும் விசும்பும் காற்றோடு கனலும்.....\n முன்பு கூறப்பட்ட புலன்கள் ஐந்துள்\nஒன்றாகிய ஓசையால் அறியப்படும் ஆகாயமும் நீயே\nஓசையாலும் பரிசுத்தத்தாலும் அறியப்படும் காற்றும் நீயே\nஓசையாலும் பரிசுத்தத்தாலும் ஒளியாலும் அறியப்படும் தீயும் நீயே\nஓசை,ஊறு, ஒளி,சுவை ,மணம் என்பவற்றால் உணரப்படும் நிலமும் நீயே\nஆதலால் மூலப்பகுதியும் அறமும் அநாதியான காலமும் ஆகாயமும்\nகாற்றும் கனலும் கூடிய இம்மூவேழ் உலகத்து உயிர்கள் எல்லாம்\nஅனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்: துப்புடை ஆயர்கள்தம் சொல்வழுவாது ஒருகால் துய கருங்குழல் நல்தோகை மயிலனைய நப்பினை த திறமாய் நல்விடைஏழ் அவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே தப...\nதுப்புடை ஆயர்கள்தம் சொல்வழுவாது ஒருகால்\nதுய கருங்குழல் நல்தோகை மயிலனைய\nநப்பினை த திறமாய் நல்விடைஏழ் அவிய\nநல்ல திறலுடைய நாதனும் ஆனவனே\nதப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்\n... தனியொரு தேர்க் கடவித் தாயோடு கூட்டிய என்\n எனக்கொருகால் ஆடுக செங்கீரை ,\nஒரு காலத்தில் வலிமையான யாதவர்கள் சொல்லைத் தவறாமல் ஏற்று\nநடந்து சுத்தமான கரிய கூந்தலையும் ,தோகை மயில் போன்ற அழகும் கொண்ட நப்பின்னையை மணக்க,\nஏழு கொடிய எருதுகளையும் அடக்கிய வலிமையுடைய யாதவத் தலைவனே\nவரிசையாய்ப் பிறந்த பிள்ளைகள் மடிய , ரதத்தில் வைகுண்டத்துக்கு அர்ஜுனனைக்\nகூட்டிச்சென்று பிள்ளைகளை மீட்டு , பெற்ற தாயோடு சேர்த்த என் அப்பனே\n எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடவேண்டும்\nஅனுபவ முத்திரைகள்: கந்தரலங்காரம்: வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும் நொய்யிர் பிளவள வேணும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன் வெயிற்க் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல...\nவையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்\nநொய்யிர் பிளவள வேணும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்\nவெயிற்க் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல் போல்\nகையிற் பொருளுமுதவாது காணுங்கடை வழிக்கே\nநம் நிழல் என்றும் நம்முடனே இருந்தாலும் அவை வெய்யிலில்\nநாம் ஒதுங்க இடம் தருவதில்லை. இந்த உண்மை இப்படியிருக்க\nநாம் சேர்க்கும் செல்வம் உடல், உயிரை விட்டு நமது ஆன்மா\nபிரிந்து செல்லும்போது துணைவரும் நிலை அவற்றிற்கு இல்லை.\nஆதலினால் , ஒளியுடைய கூர்வேல் படையுடைய முருகவேல்\nகடவுளைப் போற்றி எஞ்ஞான்றும் வணங்கும் ஏழைப் பக்தர்களுக்கு\nநாம் உண்ணும் உணவின் பாதி அளவினுக்காவது அளிக்க வேண்டும்\nநல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்\nநாலெட்டில் ஒன்றேனும் நாடித் தள்ளாதே\nபொல்லாங்கில் ஒன்றும் கொள்ளாதே- கெட்ட\nபொய்ம் மொழி கோள்கள் பொருந்த விள்ளாதே.\nநல்லவர் உறவை தள்ளுதல் கூடாது.\nநாலெட்டு ஆக முப்பத்திரண்டு அறங்களில்\nஒன்றினையும் தள்ளாது அனைத்தும் செய்திடல் வேண்டும்.\nபிறர்க்கு தீங்கு தரும் செயல்கள் செய்தல் ஆகாது.\nஒருவருக்கொருவர் பகை போடுமளவு கோள் சொல்லும்\nஅனுபவ முத்திரைகள்: திருமால்: .....அவை அவை கொள்ளும் கருவியும் நீயே முந்தி யாம் கூறிய ஐந்த னுள்ளும் ஒன்றினில் போற்றிய விசும்பு நீயே இரண்டின் உணரும் வளியும் நீயே மூன்றி...\n.....அவை அவை கொள்ளும் கருவியும் நீயே\nமுந்தி யாம் கூறிய ஐந்த னுள்ளும்\nஒன்றினில் போற்றிய விசும்பு நீயே\nஇரண்டின் உணரும் வளியும் நீயே\nமூன்றின் உணரும் தீயும் நீயே\nநான்கின் உணரும் நீரும் நீயே\nஐந்துடன் முற்றய நிலனும் நீயே\nஅதனால் நின் மருங் கின்று மூவேழ் உலகமும்\nமூலமும் அறனும் முதன்மையின் இகந்த\nகாலமும் விசும்பும் காற்றோடு கனலும்......\n முன்பு கூறப்பட்ட புலன்கள் ஐந்துள்\nஒன்றாகிய ஓசையால் அறியப்படும் ஆகாயமும் நீயே\nஓசையாலும் பரிசுத்தத்தாலும் அறியப்படும் காற்றும் நீயே\nஓசையாலும் பரிசுத்தத்தாலும் ஒளியாலும் அறியப்படும் தீயும் நீயே\nஓசை,ஊறு, ஒளி,சுவை ,மணம் என்பவற்றால் உணரப்படும் நிலமும் நீயே\nஆதலால் மூலப்பகுதியும் அறமும் அநாதியான காலமும் ஆகாயமும்\nகாற்றும் கனலும் கூடிய இம்மூவேழ் உலகத்து உயிர்கள் எல்லாம்\nஅனுபவ முத்திரைகள்: திருமந்திரம்: உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளர் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனனைத்துங் காளா மண...\nஉள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்\nவள்ளர் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்\nதெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலனனைத்துங் காளா மணிவிளக்கே\nவளமையான எண்ணம் உள்ளவர்க்கு சதையினால் ஆன உடல் கோயில் போன்றது;\nவாய் அதன் கோபுர வாசலாகும்; நன் முறையில் செயலாக்கம் கொள்ளும் ஐம்பொறிகளும்\nதன்னுள் குடியிருக்கும் ஆன்மாவை தெள்ளத்தெளிந்த சித்தமுடையவர்கள்,\nஓங்குயர் வானின் வாங்குவிற் புரையும்\nபூண் அணி சுவைஇய வாரணி நித்திய\nநித்தில மதாணி அத்தகு மதிமறுச்\nசெய்யோன் சேர்ந்தநின் மாசில் அகலம்\nவளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண்\nவைவான் மருப்பிற் களிறு மணன் அயர்பு\nபுள்ளி நிலனும் புரைபடல் அரிதென\nஉள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று\nஒடியா உள்ளொமொடு உருத்தொருங்கு உடன் இயைந்து\nஇடியெதிர் சுழறும் காலுறழ்பு எழுந்தவர்\n... கொடியறுபு இறுபு செவிசெவிடு படுபு\nமுடிகள் அதிரப் படிநிலை தளர\nநனி முரல் வளை முடியழி பிழபு....\nநின் திருமார்பில் உள்ள ஆபரணங்கள் இந்திர வில்லை ஒத்தது .அவற்றின் இடையே உள்ள\nநித்தில மதாணியோ சந்திரனை ஒத்தது. அந்தச் சந்திரனுக்குரிய மருவைப்போல திருமகள்\nவீற்றிருக்கின்றாள். நீ ஆதி வராகமான காலத்தில் வெள்ளத்துள் மூழ்கியெடுத்த திருமகளை\nகொம்பிடைக் கொண்டு தழுவதனாலே புள்ளி அளவேனும் அந்த நிலம் வெள்ளத்தால்\nவருந்தவில்லை என்ற புகழோடு அத்திரு மார்பு விளங்குகிறது. எதிர்த்து வந்த அவுணர்கள்\nகலங்க இடியோசை போல நின் சங்கு முழங்குகிறது.\nஅனுபவ முத்திரைகள்: திவ்வியபிரபந்தம்: ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம் ��ள்ளடி பொறித்தமைந்த இருகாலும் கொண்டு அங்குஇங்கு எழுதினாற்போல் இலச்சினை பட நடந்து பெருகா நின்ற...\nஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த\nஇருகாலும் கொண்டு அங்குஇங்கு எழுதினாற்போல் இலச்சினை பட நடந்து\nபெருகா நின்ற இன்ப வெள்ளத்தின்மேல் பிள்ளையும் பெய்துபெய்து\nதருகார்க்கடல் வண்ணன் காமர்தாதை தளர்நடை நடவானோ \nஉள்ளங்கால் ஒன்றில் சங்கு ரேகையும், இன்னொன்றில் சக்கர ரேகையும்\nகொண்டு அவை முத்திரைகளாக கால் பதித்த இடங்களில் பதிய, கடலொத்த கண்ணனே நீ நடக்கும் அழகு கண்டு மனம் இன்புற்று, மேலும்மேலும் இன்புறும் வண்ணம்\nமன்மதன் மகன் போன்ற வடிவெல்லாம் அழகுறப் பெற்று நீ தளர் நடை போடுவாயோ \nLabels: குழந்தையின் தளர்நடை பருவம்\nஅனுபவ முத்திரைகள்: பரிபாடல்: நின் குணம் எதிர் கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை செறுநீ நெஞ்சத்து சினம் நீடினோரும் சேரா வறத்து ச...\nநின் குணம் எதிர் கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை\nமன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை\nசெறுநீ நெஞ்சத்து சினம் நீடினோரும்\nசேரா வறத்து சீரி லோரும்\nஅழிதவப் படிவத்து அயரி யோரும்\nமறுபிறப்பு இல்லெனும் மடவோரும் சேரார்\nநின்னிழல் அன்னோர் அல்லது இன்னோர்\nசேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை\nபொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்\nஅருளும் அன்பும் அறனும் மூன்றும்\nஉருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே\nஉருள்கின்ற மலர்கொத்தையுடைய கடம்பமலர் மாலையணிந்தவனே \nஉன் குணங்கள் பாராட்டது எதிர்மறைஉணர்வு கொள்வோரும், சரிவர\nபுரியாமல் அருந்தவம் போற்றி இருப்பவரையும் வணங்காது இருப்போரும் ,\nசெருக்கு மிகுந்து சினமே பெருமையாக நெஞ்சில் வளர்ப்போரும், ,\nஅறம் இல்லாத காரியங்கள் செய்பவரும், இன்றிருப்பதே உண்மை\nஎன்றெண்ணி உலக இன்பங்களை துய்ப்பதில் நாட்டம் கொண்டு மறுபிறவி இல்லை என்று மதிகெட்டு பேசுவோரும் உன் நிழல் அடைய மாட்டார்கள். அடைய நினைப்போரில்\nநாங்கள் நின்று உன்னை யாசிப்பது யாதெனில்\n'பொருளும், பொன்னும். போகமும் வேண்டாம், மாறாக நின்பால்\nஅருளும், அன்பும், அறனும் மூன்றும் கொள்ளும் நிலை ஒன்றே என்றும் போதும்.' என்பதாகும்.\nஅனுபவ முத்திரைகள்: திவ்வியபிரபந்தம்: கண்ணனை மாயன் றன்னை கடல்கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சு தனை அனந்தனை அனந்தன் தன்மேல் நண்ணிநன்கு உறைகின் றானை ... ஞாலம்உண்டு உமிழ்ந்த ...\n... ஞாலம்உண்டு உமிழ்ந்த மாலை\nவிந்தைகள் பல காட்டும் மாயக்கண்ணனை, திருப்பாற்கடலைக்\nகடைந்து அமிழ்தெடுத்தவனை, அழியாநிலையாய் ஆதிசேஷன் மீது சயனித்து இருப்பவனை,பிரளயம் காலத்தே உலகம் முழுவதையும்\nஉள்வாங்கி பின்னர் படைக்கும் காலத்து வெளிவிடுபவனாகிய நெடுமாலை எப்படியெல்லாமும் ஏற்றி பாடலாம் எனும் வகை தெரிகிலேன்..என் செய்வேன். காரணம் காணும் பொருள் யாவிலும்,எந்த உயிரிலும் உட்புகுந்து செயல்படுகிறவன் அவனே அல்லவா.. ..\nஉடலும் உயிரும் இறைவன் சிந்தனைக்கே என்றுணர்ந்து அவனை\nநம் பக்தியில் திளைக்க வைத்து அவனும் நம்மை ஆட்கொண்ட பிறகு நமக்கு ஏற்படும் இன்பதுன்பங்களுக்கு அவனே பொறுப்பன்றி நாமில்லை. இது மழலை பருவம் தன் பெற்றவரின் அடைக்கலத்திற்கு ஒப்பாகும்.\nஅனுபவ முத்திரைகள்: திருவருட்பா அகவல்\nஅனுபவ முத்திரைகள்: திருவருட்பா அகவல்: சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி வையமேல் வைத்த மாசிவ பதியே இன்புறச...\nசித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை\nஒத்துற வேற்றிய வொருசிவ பதியே\nகையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி\nவையமேல் வைத்த மாசிவ பதியே\nஇன்புறச் சிறியே ணெண்ணுதோ றெண்ணுதோ\nறன்போடென் கண்ணுறு மருட்சிவ பதியே\nபிழையெல்லாம் பொருத்தெனுட் பிறங்கிய கருணை\nமழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே\nஉளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது\nகுளத்தினு நிரம்பிய குருசிவ பதியே\nசிறியேனாகியா யான் இன்புறுகிறேன் என்றோ, இன்புற்றே இருக்க வேண்டுமென்றோ அன்போடு கண்போல் எம்மை காக்கும் அருட்பெருஞ் சிவநிலையே.. \nசெய்த பிழை யாவும் பொறுத்து என்னுள் கருணையையே மழையாக இறங்கச் செய்து ,அது அழகுடன் பெருகி வளரச்\nயான் கொண்டிருக்கும் உள்ளத்தினும் மேலாக, பார்வை அறியும் கண்களினும் மேலாக, ஓம்புகின்ற உயிரினும் மேலாக குளமான எனது உடலில் எங்கணும் நீயே நிரம்பியிருக்கிறாய்\nஅனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா.\nஅனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா.: அந்தநாளும் ஆயர்பாடியின் நன்னாளாய் என்றுமேயானதோ பலராமனும் உன்பவ்யமாய்பொருஞ் சோலைமலை கண்ணுற்றானே கோகுலமே தொடர்வதாய் இன்புறவான்உலகு விட்டொழ...\nஅந்தநாளும் ஆயர்பாடிய���ன் நன்னாளாய் என்றுமேயானதோ\nபலராமனும் உன்பவ்யமாய்பொருஞ் சோலைமலை கண்ணுற்றானே\nகோகுலமே தொடர்வதாய் இன்புறவான்உலகு விட்டொழிந்தாயோ\nஉன்னையினி விடவும்கூடுமோ மாயக்கள்ளனே மனங்கவர்செல்வமே \nகன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்...\nபொதுவாக எனக்கு துறவிகள் செயல்பாடுகள் மீது அவ்வளவாக ஈடுபாடு இராது.சித்தர்கள் மீது ஒரு தனி அபிமானம் உண்டு. அந்த வரிசையில் ரமணர்,வள்ளலார் இந்த ...\nபதினெட்டுபடிக் கருப்பு பிறப்பு. (அழகர் கோயில் காவல் தெய்வம் வர்ணிப்பு பாடலில் .) சத்தியின் சமர்த்தியவள் மக்கள் சார்புடனே தானுதிக்க ...\nஅனுபவ முத்திரைகள்: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ...\nஅனுபவ முத்திரைகள்: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ... : கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் ...\nஅனுபவ முத்திரைகள்: புள்வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று...\nஅனுபவ முத்திரைகள்: புள்வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று... : புள்வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று... : புள்வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று என்னுள்ளம் குளி...\nயதார்த்த வாழ்வில் ஒரு ஆன்மீக உணர்வு.\nஆன்மீகம் என்பது நாம் புரிந்து கொள்ள முடியாத பெரிய விஷயம் அல்ல. யதார்த்த வாழ்வில் மனதார இறைவனை அவன் மகிமையை நினைத்து விட்டாலே போதும் தானாக...\nஅனுபவ முத்திரைகள்: பிள்ளையார் : பிள்ளையார் இந்தப் பிள்ளை யார் மனமே நீ சுவையாக அசை போடுகிறாயே. இந்த மராட்டிய இறக்குமதி தெய்வத்திற்கு வயது...\nஅழகர் வர்ணிப்பு பாடல். .........பதினாறுகால் மண்டபம் அந்த பீசர் சவுக்கையில் பாரளந்தோன் அங்கு வந்து நதிதீரச் செங்கமலன் அங்கு மானிடர்க்கு கா...\nஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரகம் யான்வேண்டேன் தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில் மீனாய் பிறக்கும் வித...\nகைவிளக்கின் பின்னே போய்க் காண்பார் போல் மெய்ஞ்ஞான மெய்விளக்கின் பின்னேபோய் மெய் காண்ப தெந்நாளோ .. இது தாயுமானவர் சிவனை நினைத்து பாட...\nஅனுபவ முத்திரைகள்: திருவருட்பா அகவல்\nஅனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா.\nExchange of views are very much needed before taking any decision. பல துற���களிலும் அவரவருக்கு வெவ்வேறு கண்ணோட்டங்களும் ,நாட்டங்களும் இருக்கலாம் .அவற்றை ஓரிடத்தில் ஒருவர்கொருவர் பகிர்ந்து கொள்ளும் போழ்து சில தீர்க்கமான நல்ல முடிவுகள் ஏற்படலாம்.வாழ்வில் நிரந்திரமாக எழுதி வைக்கப்படலாம்.\n.. கண்ணன் தாலாட்டு (1)\n.........பதினாறுகால் மண்டபம் அந்த (1)\n'ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே..... (1)\nஅண்டக் கோலத்துக்கு அதிபதியாகி ... (1)\nஉத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம் (1)\nகடு நவை அணங்கும் (1)\nகுழந்தையின் தளர்நடை பருவம் (1)\nகுன்றொன்றின் ஆய குறமகளிர் .. (1)\nகேட்டாரு மறியாதான் கேடோன் றில்லான் (1)\nகோவில் முழுவதும் கண்டேன் - உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்.. (1)\nசீரடி சாய் பாபா (1)\nதடக்கொற்ற வேண்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நீ.. (1)\nதமிழ் இலக்கியத்தில் திருப்பாவையும் (1)\nதாமே தமக்குச் சுற்றமும் (1)\nதொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் (1)\nநிருத்தனே நிமலா நீற்றனே (1)\nநிலவரை அழுவத்தான் வானுறை .... (1)\nபடமாடக் கோயில் பகவர்க்குஒன்று ஈயில் .... (1)\nபடைப்புத் தொழில் அதிபதியான பிரும்மா தினம் தினம்.... (1)\nபற்று மஞ்சள் பூசி பாவைமாரோடு...... (1)\nபாரும் நீர் எரி காற்றினோடு (1)\nபார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு .... (1)\nவெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்கமனம்அடங்க வினையும் வீயத்....... (1)\nவெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய் // (1)\nவேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் .... (1)\nகொடிமங்கலம் மதுரை தமிழ்நாடு ope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminipoochchigal.blogspot.com/2016/06/blog-post_90.html", "date_download": "2018-05-23T10:34:47Z", "digest": "sha1:H23KE3MSMYPYVEZPTYYRVLB5D66DNYFS", "length": 4254, "nlines": 129, "source_domain": "minminipoochchigal.blogspot.com", "title": "மின்மினிப்பூச்சிகள்: ஒப்பனை", "raw_content": "\nசிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.\nஎங்கோ தொலைந்தே போன முகங்கள்\nஆழ் மயக்கத்தில் உறங்கிக் கிடக்கும் அகம்.\nவை.கோபாலகிருஷ்ணன் 6/30/2016 01:09:00 AM\n//எங்கோ தொலைந்தே போன முகங்கள் //\nஆஹா, தங்களின் ஒப்பனை + கற்பனை மிக அருமை. பாராட்டுகள்.\nஅகத்துக்கு ஒப்பனை ஏதும் இல்லையா மேம்.எதற்கு என்று விட்டு விட்டீர்களோ\n\"நான் யார்\" - ஆராய முற்படும் போதே, \"நான்\" அங்கு இருப்பதில்லை.\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=d73cd25916c5aa3c1dc7c5bf973f75de", "date_download": "2018-05-23T11:21:28Z", "digest": "sha1:XT3G5JEMDXRDMZXUWAEEOGL7MMCNQ2VZ", "length": 33993, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொத�� (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கற���ுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் ��ரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankarapandian.blogspot.com/2010/06/", "date_download": "2018-05-23T10:55:53Z", "digest": "sha1:J5UF5U3N4X55IX7WZ2VSIRUZQBHAW7OM", "length": 6635, "nlines": 83, "source_domain": "sankarapandian.blogspot.com", "title": "Sankar: June 2010", "raw_content": "\nBikela போகும் போது walku வாதம் செய்யலாமா\nதுபாய்ல வாங்கின camerala போட்டோ எடுத்தா shake ஆகுமா\nபாய் கடைல விக்கிறதுநால பாயானு சொல்றாங்களா\nபாய் கடை பிரியானில பீஸ் நிறைய இருந்தா... peacefulla சாப்டலாம்.\nரிப்பன் பில்டிங்குக்கு ஏன் அந்த பெயர் வந்தது தெரியுமா.... ஏன்னா உலகத்துலேயே முதல் முறையா ரிப்பன் கட் பன்னி open பன்னினான்கலாம்.\nநாங்களும்னா Theyரிட்டோம்னு சொல்ல கூடாது weரிட்டோம்னு.. இதுக்காக வீரிட்டு அழகூடாது.\nSan J: காத்திருப்பது சுகம் தான், காதலர்களுக்கு. பயணிகளுக்கல்ல\nMe: காத்திருப்பது சுகம் தான், காதலர்களுக்கு. கடன்காரங்களுக்கல்ல (சேட்டு கடை முன்னால் கண்டது)\nRagavan: நிழல் கூட வெளிச்சம் உள்ள வரைதான் துணைக்கு வரும்.. உண்மையான நட்பு உயிர் உள்ளவரை துணை வரும்..\nSP: நிழல் கூட வெளிச்சம் உள்ள வரைதான் கூட வருது.... ஆனால் கெட்ட நேரம் கோவில் போனா கூட கூடவே வருது.\nRavi: காலித்தனம் செய்தவனும் காளிதாஸ் ஆகிறான் காரணம் நீ, உதாரணம் நான்\nSP: காலித்தனம் செய்தவனும் கவிஞன் ஆகிறான் காரணம் நீ, உதாரணம் நான்\nSP: Windows'ல MAC address பார்க்கலாம் ஆனால் MAC'ல Windows address பார்க்க முடியுமா\nRags: நீ என்னிடம் பேசியதை விட எனக்காகப் பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை\nRavi: உன்னிடம் நிறைய பேச ஆசைப்பட்டேன், ஆனால் உன்னை கண்டதும் முந்திக்கொள்கிறது மௌனம்\nMe: உன்னிடம் நிறைய பேச ஆசைப்பட்டேன், ஆனால் என்னை கண்டதும் முந்திக்கொள்கிறது உனது கால்கள்\nSan J: அவள் மௌனமானாள். மொழிகள் மரணமடைந்தன.\nMe: அவள் மௌனமானாள். மக்கள் உயிர்பிழைத்தனர். (லைலா புயலில் இருந்து)\nMe: அவள் மௌனமானாள். அவன் பிழைத்தான்....\nRavi: உன் பெயரை கேட்ட பிறகுதான் தெரிந்து கொண்டேன், உன் பெற்றோர்க்கும் கவிதை எழுத தெரியும் என்று…\nMe: உன் பெயரை கேட்ட பிறகுதான் தெரிந்து கொண்டேன், உன் பெற்றோர்க்கும் கழுதை தெரியும் என்று…\nSan J: வியர்வை சிந்தி உழைக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள முடியாமல் Sweaterudan பணிபுரியும் Heymath\nMe: இரத்தம் சிந்தி உழைக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள முடியாமல் இரத்தத்தை எடுத்து உழைக்கும் BLOOD BANK ஊழியர்.\nMe: ஐஸ் பாக்டரில உழைக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள முடியாமல் வியர்வை சிந்தி உழைக்கும் Canteen master.\nSan J: நிலவின் கறையும் அழகே ஆம். அவள் கண்ணில் மை.\nMe: நிலவின் கறையும் அழகே ஆம். அவள் கண்ணில் மை(My) face.\nSan J: இன்று நான் தீட்டப்போகும் ஓவியம் எது\nMe: இன்று அவன் தீட்டப்போகும் கத்தி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/127803", "date_download": "2018-05-23T10:50:10Z", "digest": "sha1:W7YJ3WF2JUX5VE2DUQK5IMNNOA6OHIOA", "length": 9035, "nlines": 83, "source_domain": "www.dailyceylon.com", "title": "மீண்டும் ஓர் அளுத்கம அனர்த்தம் ஏற்படாதிருப்பதற்கு... - Daily Ceylon", "raw_content": "\nமீண்டும் ஓர் அளுத்கம அனர்த்தம் ஏற்படாதிருப்பதற்கு…\nதர்கா நகரை மையமாக வைத்து இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன் அளுத்கமயில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கலவரத்துக்கு இன்றுடன் மூன்றாண்டுகளாகின்றன.\nஆயிரம் வருடங்களுக்கு மேலாக நேசத்துடன் வாழ்ந்துவரும் சிங்கள – முஸ்லிம் மக்களது உறவுக்கு கறுப்புப்புள்ளியிட்ட அளுத்கம கலவரம் கடந்த அரசு காலத்திலே இடம்பெற்றது.\nஇரண்டு முஸ்லிம்களது உயிர்களைப் பலியெடுத்து, பதினொரு பேரைக் காயத்துக்குள்ளாக்கி, பலகோடி பெறுமதிமிகு உடைமைகளைச் சேதப்படுத்திய அளுத்கம கலவரத்தைத் தூண்டியவர்கள் யார் என்பது இன்றும் வெளிவராத நிலையிலேயே இருக்கின்றது.\nஅக்கலவரத்தைத் தூண்டி விட பிரதான காரணியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று தலைமறைவாகி வாழும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.\nஅளுத்கம கலவரம் போன்ற இன்னொரு கலவரம் இந்த நாட்டில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த நாட்டின் முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும்\nசிங்கள மக்கள் 2015 ஜனவரி 8ஆம் திகதி இந்த அரசினை பதவிக்குக் கொண்டு வந்தார்கள்.\nகடந்த அரசு காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக மட்டும் 480 சம்பவங்கள் நடைபெற்றன. இந்த அரசு காலத்தில் அப்படியான சம்பவங்கள் இடம்பெற மாட்டாதென எதிர்பார்த்தாலும் இந்த அரசின் இருவருட காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.\nகடந்த இரு மாதங்களுக்குள் மட்டும் 40 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.\nஒரு சிறிய தொகையினரே இவ்வாறான சம்பவங்களைச் செது வருகின்றனர். சிறு குழுக்கள் செதாலும் சட்டமும் நீதியும் அமுல்படுத்தப்படாததினால் நாளுக்கு நாள் அவர்களது கை ஓங்கிவரும் நிலையே காணப்படுகின்றது.\nஇந்தச் சம்பவங்கள் நடப்பதற்கு இடமளிப்பதனால் நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கட்டி எழுப்பப்பட்ட சிங்கள, முஸ்லிம் ஒற்றுமை கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.\nஅளுத்கம சம்பவத்தினால் கால்களை இழந்த இரு முஸ்லிம் வாலிபர்கள் இந்த துயரச் சம்பவத்தின் அடையாளமாக இருக்கின்றார்கள்.\nஇரு இளைஞர்களும் இன்றும் ஊனமுற்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தரமான ஒரு செயற்கைக் காலைக் கூட வாங்கிக் கொடுப்பதற்கு அரசோ, சமூகமோ நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.\nசமூகத்தின் உடனடிக் கவனம் இந்த விடயத்தில் செலுத்தப்படுவது அவசியமாகும்.\nஇதேநேரம் அளுத்கம போன்ற வெறுக்கத்தக்க கலவரங்கள் இந்த நாட்டில் ஏற்படாதிருப்பதனை உறுதி செவதே இன்றுள்ள முக்கிய தேவையாகும்.\nஇதற்கான சுற்றாடல் கட்டமைப்புக்களை உருவாக்குவதில் அரசுக்கு பாரிய பொறுப்புள்ளது.\n– நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் –\nPrevious: இலங்கையின் மிகப்பெரிய யானையைக் கொலை செய்த யானை (Photos)\nNext: ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை\nமூத்த முஸ்லிம் தலைவர் பௌசிக்கு ஏன் இந்தப் புறக்கணிப்பு\nதிருமலை சம்பவம் நம் கண்களைத் திறக்குமா\n‘விஷ்வாசபங்கய’ – சபையின் சுவாரஷ்யங்கள்\n“குப்பை மாளிகைகள்”; நாறும் தலைநகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_779.html", "date_download": "2018-05-23T10:44:11Z", "digest": "sha1:3CRDD3H3TWVX725JKLSP3PPMHNWESY4Y", "length": 36725, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பேருவளை + ஜிந்தோட்ட அர���ஜகத்தைவிட, அம்பாறையில் வன்முறை அதிகம் - ஹரீஸ் வேதனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபேருவளை + ஜிந்தோட்ட அராஜகத்தைவிட, அம்பாறையில் வன்முறை அதிகம் - ஹரீஸ் வேதனை\nமுஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட்டு, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சவால்களை முறியடிக்காவிட்டால், நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு அபாயகரமான ஒரு நிலை உருவாகுமென பிரதியமைச்சர் ஹரீஸ் வேதனையுடன் தெரிவித்தார்.\nஇதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,\nஇதற்கு முன்னரும் முஸ்லிம்களுக்கு எதிராக பல வன்முறைகள் நடந்துள்ளன. அவற்றின்போதும் அங்கு சென்றுள்ளேன். அந்த வன்முறைகளுக்கும் அம்பாறை வன்முறைக்கும் வித்தியாசமுள்ளது. அம்பாறை ஒரு பாதுகாப்பு வலயமிக்க பகுதி. ஒரு வன்முறை நடக்கிறதென்றால் அங்கு பாதுகாப்புப் படைகள் உடனடியாக வந்துகுவியும். ஆனால் அம்பாறையில் பாதுகாப்பு படை துரிதமாக செயற்படவில்லை.\nஎனது அனுபவத்தின் படி பேருவளை, ஜிந்தோட்ட சம்பவங்களைவிட அம்பாறையில் நடந்தது மிக மோசமானது.\nஅம்பாறையில் சிங்களவர் ஆவேசமாக செயற்பட்டனர். சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் தமக்கிருப்பதாக அவர்கள் கர்ஜித்தனர். அது மிக மோசமானது.\nஅம்பாறை மாவட்டம் அதிக முஸ்லிம்களை கொண்டது. அங்குள்ள முஸ்லிம்களுக்கு எதிராகவே இப்படி வன்முறையை நிகழ்த்த முடியுமென்றால் ஏனைய பகுதி முஸ்லிம்களின் நிலையை நாம் உணரமுடிகிறது.\nமுன்னைய அரசாங்கம் மாற்ற பட்டதன் காரணம் முஸ்லிம்களுக்கு அநியாயம் அவர்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்படடது என்று முஸ்லிம்கள் நம்பினதாலே, ஆனால் இந்த அரசாங்கம் பாராமுகம் காட்டுவதால் இப்போது எங்கும் வன்முறைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது, முன்னர் ஒரு சாரார் நடத்தியது இப்போது பல சாராரால் நடத்த பட்டுக்கொண்டு இருக்கிறது, இதற்கு மஹிந்த அரசாங்கம் பரவாயில்லை போல் தோன்றுகிறது\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திர���மணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/7481/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-05-23T10:44:16Z", "digest": "sha1:CKSOIVM72UWMWFLYMHTRMSIMYT4N22IQ", "length": 3641, "nlines": 73, "source_domain": "www.panncom.net", "title": "மனிதப்பிறப்பின் அடிப்படை.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\n25-08-2014 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nபிறப்பின் அடிப்படையில் உண்டாக்கப்படும் உயர்வுகள் மனிதனால் உருவாக்கப்படுகின்றன. அவை நிலை இல்லாதவை\nமொத்த வருகை: 163 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/oats-pepper-masala_6641.html", "date_download": "2018-05-23T11:16:03Z", "digest": "sha1:7NHN53V6H6DCFMHVQVAYQJ4CIOLYGQVK", "length": 17354, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": "ஓட்ஸ் பெப்பர் கோழிக்கறி மசாலா | Oats pepper chicken masala", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nஓட்ஸ் பெப்பர் கோழிக்கறி மசாலா(Oats pepper chicken masala)\nகோழிக்கறி - அரை கிலோ\nஓட்ஸ் - 100 கிராம்\nமிளகுத்தூள் - 1 தேக்கரண்டி\nமஞ்சள்தூள் - 1 சிட்டிகை\nஇஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை - சிறிதளவு\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\n1. கடாயில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்கவும். கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். காரம் அதிகம் வேண்டும் என நினைப்பவர்கள் சிறிது கூடுதலாக மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.\n2. தக்காளி வெந்ததும் மசித்து விட்டு, சிக்கனையும் அதனுடன் சேர்க்கவும். சிக்கன் வேகுமளவுக்கு சிறிதளவு மட்டும் நீர் விடவும். ஓட்சை லேசாக மிக்சியில் ஒரு சுற்று சுற்றி சிக்கன் வெந்ததும் சேர்க்கவும்.\n3. மசாலாவுடன் சிக்கனும் ஓட்சும் வெந்ததும் சிறிது கிரேவியாக இருக்கும் பொழுது சிக்கனை இறக்கி வைத்து கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.\nகோழிக்கறி - அரை கிலோ\nஓட்ஸ் - 100 கிராம்\nமிளகுத்தூள் - 1 தேக்கரண்டி\nமஞ்சள்தூள் - 1 சிட்டிகை\nஇஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை - சிறிதளவு\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\n1. கடாயில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்கவும். கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். காரம் அதிகம் வேண்டும் என நினைப்பவர்கள் சிறிது கூடுதலாக மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.\n2. தக்காளி வெந்ததும் மசித்து விட்டு, சிக்கனையும் அதனுடன் சேர்க்கவும். சிக்கன் வேகுமளவுக்கு சிறிதளவு மட்டும் நீர் விடவும். ஓட்சை லேசாக மிக்சியில் ஒரு சுற்று சுற்றி சிக்கன் வெந்ததும் சேர்க்கவும்.\n3. மசாலாவுடன் சிக்கனும் ஓட்சும் வெந்ததும் சிறிது கிரேவியாக இருக்கும் பொழுது சிக்கனை இறக்கி வைத்து கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.\nகோலா உருண்டைக் குழம்பு(Cola Orb Curry)\nஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani)\nபட்டர் சிக்கன் மசாலா(Butter Chicken Masala)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/dileep-first-wife-no-device/9467/", "date_download": "2018-05-23T11:00:13Z", "digest": "sha1:643LBOTXR36J73JM2YQKY6KKL4C3B5RC", "length": 7520, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "மஞ்சு வாரியருக்கு முன்னரே திலீப்புக்கு இன்னொரு மனைவி: அதிர்ச்சி தகவல் - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, மே 23, 2018\nHome சற்றுமுன் மஞ்சு வாரியருக்கு முன்னரே திலீப்புக்கு இன்னொரு மனைவி: அதிர்ச்சி தகவல்\nமஞ்சு வாரியருக்கு முன்னரே திலீப்புக்கு இன்னொரு மனைவி: அதிர்ச்சி தக���ல்\nநடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப், முதல் மனைவியை இன்னும் விவாகரத்து செய்யவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.\nகேரள நடிகை சில மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு, காரிலேயே வைத்து பாலியல் தொந்தரவு செய்யப்பட்டார். இந்த வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸாருக்கு, அதிர்ச்சித் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மஞ்சு வாரியருக்கு முன்னரே திலீப்புக்கு இன்னொரு மனைவி இருந்த விஷயம்தான் அது.\nகோபாலகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட திலீப்புக்கு அதற்கு முன்பே உறவுக்காரப் பெண் ஒருவருடன் அவருக்குத் திருமணம் நடந்துள்ளது. சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு, மஞ்சு வாரியருடன் காதல் ஏற்பட்டது. இது முதல் மனைவிக்குத் தெரியவர, அவர் திலீப்பிடம் இருந்து விலகிவிட்டார்.\nஅவரை விவாகரத்து கூட செய்யாமல், மஞ்சு வாரியரைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு திலீப்புக்கும், நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு ஏற்பட, மஞ்சு வாரியர் விவாகரத்து பெற்றார். தற்போது திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆக, மொத்தம் மூன்று திருமணங்கள் செய்துள்ளார் திலீப். திலீப்பின் முதல் மனைவி, தற்போது வளைகுடா நாட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleஉன்மேல் காதல் இல்லை ; ஓவியாவிடம் போட்டு உடைத்த ஆரவ்\nNext articleகவர்ச்சியாக அமலாபால் – திருட்டுப்பயலே-2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nதூத்துக்குடியில் குறிவைத்து நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை: காரணம் உள்ளே\nஐபிஎல் பரபரப்பான ஆட்டம்: இறுதிப்போடியில் சென்னை அணி\nஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கிய காவல்துறை அதிகாரி\nகலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைப்பு; துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nஆபாசமாக அர்சித்த எஸ்வி சேகரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nதூத்துக்குடியில் குறிவைத்து நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை: காரணம் உள்ளே\nஐபிஎல் பரபரப்பான ஆட்டம்: இறுதிப்போடியில் சென்னை அணி\nஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கிய காவல்துறை அதிகாரி\nகலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைப்பு; துப்பாக்கி சூட்டில் ஒருவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jollupet.blogspot.com/2009/", "date_download": "2018-05-23T10:53:34Z", "digest": "sha1:LICQIDYZAYFZV4GSD5V7Q6I4LVZXJNJT", "length": 38099, "nlines": 199, "source_domain": "jollupet.blogspot.com", "title": "ஜொள்ளுப்பேட்டை: 2009", "raw_content": "\nஜென் குரு ரேஞ்சுக்கு இல்லாட்டியும் நம்ம \"ஜொள்\" குரு கொஞ்சம் கோக்கு மாக்கான ஆளுதாங்ககோ....சொல்ற தத்துவம் புரிஞ்சா புரிஞ்சுக்குங்க... புரியாட்டியும் நீங்களே ஏதாசும் புரிஞ்சுக்குங்கப்பூ....\n\"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...\nகாதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி...\"\nபண்ணிக்க முடியும்னு சொல்ல முடியாது..\n\"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா\nஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா\n\"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிஷ்டசாலி\nகல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி...\"\n\"ஏன்னா அவ அழகுன்னு சொல்லறவன் லோக்கல் லவ்வர்..\nஏன்னா அவ என் காதலின்னு சொல்லறவன் True லவ்வர்...\"\n\"கல்யாணத்துல காதல் முடியலாம்... ஆனா\nகாதல் கல்யாணத்துலதான் முடியனும்னு இல்லை...\"\n\"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும்\nஒரே பொண்ணோட செட்டில் ஆனவனும்\nசந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை...\"\nஜொள்ளு by ஜொள்ளுப்பாண்டி at 9/23/2009 10 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க Links to this post\nகொஞ்ச நாளா என்னோட மவுசு ஆபீசிலே கன்னா பின்னானு ஏறிகிட்டே போகுது.. என்னான்னே தெரியலை... ஆபீஸ்ல அவனவன் என்னைய தேடிகிட்டு வந்து பேசரானுங்க... அப்படியே போற போக்குல \"பாண்டி எப்படி இருக்கே\" ன்னு கேட்டுட்டு பதிலுக்கு காத்துகிட்டு இருக்காம 'ங்கொய்யா' ன்னு போய்கிட்டு இருக்குற பயலுவள்லாம் என் கேபினுக்கு வந்து என்கிட்டே நின்னு.. நிதானமா.. ஏண்டா பண்டி எப்படி இருக்க்க்க்கே \" ன்னு பாசத்தை கன்னா பின்னானு பொழிஞ்சு தள்ளிகிட்டே இருக்கானுவா.. எனக்கா தல கால் புரியலை...ஆஹா இந்த வருசம் ஆரம்பமே நமக்கு அசத்தலா இருக்கும் போல...பயபுள்ளக அல்லாருக்கும் திடீர்னு நம்ம மேல ஹோல்சேலா பாசம் கூரையப் பிச்சுகிட்டு கன்னா பின்னான்னு வந்துடுச்சுடோய்.. என்ன தவம் செய்தாய் பாண்டின்னு எனக்கு நானே கண்ணுபோட்டுகிட்டு இறுமாப்பா மப்பில்லாம‌ உக்கார்ந்து இருந்த ஒரு மத்தியானத்தில தான் கரண் வந்து கேட்டான் \" ஏண்டா பாண்டி அவுங்க வரலையா இன்னிக்குன்னு... \" ன்னு பாசத்தை கன்னா பின்னானு பொழிஞ்சு தள்ளிகிட்டே இருக்கானுவா.. எனக்கா தல கால் பு��ியலை...ஆஹா இந்த வருசம் ஆரம்பமே நமக்கு அசத்தலா இருக்கும் போல...பயபுள்ளக அல்லாருக்கும் திடீர்னு நம்ம மேல ஹோல்சேலா பாசம் கூரையப் பிச்சுகிட்டு கன்னா பின்னான்னு வந்துடுச்சுடோய்.. என்ன தவம் செய்தாய் பாண்டின்னு எனக்கு நானே கண்ணுபோட்டுகிட்டு இறுமாப்பா மப்பில்லாம‌ உக்கார்ந்து இருந்த ஒரு மத்தியானத்தில தான் கரண் வந்து கேட்டான் \" ஏண்டா பாண்டி அவுங்க வரலையா இன்னிக்குன்னு...\n அதான் நான் வந்து இருக்கேனே... , அட உன்னைய யாரு கேட்டா.. உன் பக்கத்து கேபின்ல உட்கார்ந்து\nஇருப்பாங்களே... அதான் அந்த ஆந்திரா பொண்ணு...அவங்களை கேட்டேன்... வரலையா பாண்டி.. ந்னு கேட்டவன் மூஞ்சில 'டன்'\nகணக்கா சோகம்...குட்டிய தொலைச்ச‌ பூனை கணக்கா கண்ணு அங்கிட்டும் இங்கிட்டும் அலை பாய்ஞ்சுகிட்டு கெடக்கு.....\nஅடங் கொய்யால... இதுதான் என்னைய ஒவ்வொரு பயலும் தேடித் தேடி வந்து பேசறதுக்கு காரணமா.. அடப்பாவிகளா... என் பைக்ல எனக்கே வீலிங் காட்டறீங்கடா.. அடப்பாவிகளா... என் பைக்ல எனக்கே வீலிங் காட்டறீங்கடா.. அப்பதான் யோசிக்கறேன் என்னைய பாக்க வர்ற பயபுள்ளக ஒருத்தனும் உக்கார சேரை இழுத்துப் போட்டா கூட உக்கார மாட்டாய்ங்க... அட இருக்கட்டும் பாண்டின்னு நின்னுகிட்டே இருப்பாய்ங்க... அட என்னா மருவாதைடா பாண்டி உனக்குக்குன்னு எனக்குள்ள பெருமை உடுக்கையடிக்கும் பாருங்க... இப்ப அதெல்லாம் நெனச்சா...மனசுக்குள்ள\nஉறியடிக்குது....டேய் டேய் இதெல்லாம் எங்க ஏரியாடா... எங்க டெக்னாலஜிய எனக்கிட்டவே டெஸ்டிங் பண்ணீட்டியளாடா... ஏதோ கொஞ்சம் வேலை ஜாஸ்தில அப்படியே அக்கம் பக்கம் என்ன நடக்குதுன்னு பாக்காம கொஞ்சம் நம்ம வெப்பன்ஸ்சை எல்லாம் 'லைட்' டா துருப்புடிக்க விட்டுட்டா கண்ட கண்ட கவாலிப்பயபுள்ளக எல்லாம் நம்ம கிட்டவே அருவா சுத்தறானுக... விடக்கூடாதுடா களம் இறங்குடா சிங்கமேன்னு உள்ளுக்குள்ள காதல்பறை ஒலிக்குது...\nபக்கத்துலயே ஒரு ஃபிகர் இருந்தும் கவனிக்காம கடமைய செஞ்சுகிட்டு இருக்கியேடா பாண்டிண்ணு உள்ளுக்குள்ள சிவாஜி கணக்கா ஜொள்ளுபாண்டிய கட்டபொம்மு ஆனந்த கண்ணீரை போட்டாலும் அட பக்கத்துலயே இருக்கற கோதாவரிய விட்டுட்டு நீ தாமிரபரணிக்கு நூல் விட்டு என்ன பயன் கோயானே\" னு மனசாட்சி கன்னாபின்னானு திட்டுது... சரி சரி..ன்னு அதைய அடக்கிட்டு அப்படியே பக்கத்து கேபினை நோட்டம் விட்டா கண்ணாடி போட்ட ஒக்க அம்மாயி... ( அம்மாயின்னா பாட்டி இல்லீங்கோ.. பொண்ணு னு தெலுங்குல அர்த்தம்.. தெலுசா..\nபொண்ணு ச்சும்மா குதிரக்குட்டி கணக்கா ஓங்கு தாங்கா இருக்கு... ஏண்டா ஆபீஸ்ல இருக்குற பயபுள்ளக அல்லாம் நவகிரகத்தை சுத்திவர்ற மாதிரி நம்ம கேபினையே சுத்தி சுத்தி வர்றானுவன்னு தெரிஞ்சு போச்சு... அப்படி ஒரு பர்சனாலிட்டி... பொண்ணுக்கு முகம் மட்டும் தான் கொஞ்சம் சின்னது... பாக்கறவன எல்லாம் வாய் லையும் வயித்துலயும் \"எனக்கில்லை எனக்கில்லை\"னு அடிச்சுக்க வைக்கிற மாதிரி ஒரு அழகு... என்ன பண்ண நம்ம அப்படியெல்லாம் அடிச்சுக்க முடியுமா.\nஆபீஸ்ல நமக்கு நல்லபுள்ள இமேஜ் வேற நம்மள கேட்காமலே டெவலப் ஆய்டுச்சு.... இதையெல்லாம் மறச்சுகிட்டு அப்படியே எதாச்சும் டவுட் கேட்கற மாதிரி நம்ம 'பிட்' டைப் போட்டேன்... பார்த்தா பொண்ணு ரொம்ப ஃப்ரெண்ட்லி...\nமொதல்ல நமக்கு தெரிஞ்ச இங்கிலிபீஸ்ல ஆரம்பிச்சு அப்படியே கியரைப் போட்டேன்... என்னதான் இங்கிலிபீஸ்ல கடலையப் போட்டாலும் ஒரு deep fry க்கு போணும்னா பொண்ணோட mother tongue இல்லாம நமக்கு லாய்க்கிபிடாதுன்னு அப்படியே அவுக லாங்குவேஜ்லயே பேசி அம்மாயியஅம்மாயியோட பரந்த மனசுல 'பச்ச்சக்க்' குன்னு ஒட்டிக்கலாம்னு நம்மளோட ஆறாது அறிவு கதறுது... அப்பபோ அந்தப் பாப்பா வாயில இருந்து சுந்தரத் தெலுகு வேற அப்படியே மேகி நூடுல்ஸ் மாதிரி கொட்டுது... கேக்கறப்போ \"அப்படியே ச்ச்சாப்பிடலாம்\" போல இருக்குன்னா பார்த்துக்கோங்களேன்.. நமக்கும் தெலுகுக்கும் தான் காத தூரம் ஆச்சே... சரி நம்ம உயிர் நண்பன் கிட்டே போனைப் போட்டு ஒண்ணு ரெண்டு வார்த்தை தெலுகுல கேட்டு வச்சுகிட்டு அப்பபோ எடுத்து உடலாமேன்னு கேட்டேன்.. சகா.. தெலுகும் இங்கிலீசும் கலந்து அப்படியே ஒரு ஸ்டைலிஷா இருக்கனும்டா.. நம்ம தெலுக கேட்ட உடனேயே அம்மாயி ஆஹா இவரல்லவோ நம்ம அல்லுடுன்னு ஆரத்தழுவிக்கனும்டே பார்த்துக்கோன்னு கேட்டா அவனும் லேசா பிகு பண்ணிகிட்டு சொல்லிக்கொடுத்தான்...\n\"எனக்கு தெலுங்குன்னா நெம்ம ஆசை... நீ எனக்கு அப்பப்போ கத்துக்கொடு\" ன்னு கேட்கணுடா.. இதைய அப்படியே தெலுகுல சொல்லி கொடுடான்னு சொல்லி கேட்டு மனப்பாடம் பண்ணிகிட்டேன்...\n\"கோதாவரி ( இதே அம்மாயி பேராக்கும்..) நாக்கு தெலுகுல மாட்லாட நேர்பிச்சு .. நாக்கு நூவண்ட சாலா இஷ்டம் \" னு சொல்லிட்டு சுந்தரத் தெலுங்கை என��னோட மழலை மொழியிலே கேட்டுட்டு அப்ப்டியே பூரிச்சு நிக்கப் போறான்னு பார்த்தா அப்படியே \" U too Pondy..\" னு சொல்லிட்டு சுந்தரத் தெலுங்கை என்னோட மழலை மொழியிலே கேட்டுட்டு அப்ப்டியே பூரிச்சு நிக்கப் போறான்னு பார்த்தா அப்படியே \" U too Pondy.. \" அப்படிங்கற பார்வை பார்த்துட்டு மூஞ்சை திருப்பினவ தான்..திரும்ப பேசவே மாட்டேங்கறா.. \" அப்படிங்கற பார்வை பார்த்துட்டு மூஞ்சை திருப்பினவ தான்..திரும்ப பேசவே மாட்டேங்கறா.. அட பாவமே நாம என்னடா தப்பு பண்ணுனேன்னு இன்னோருத்தன் கிட்டே போய் verify பண்ணினா... சொல்றான் நான் சொன்னது...\" எனக்கு தெலுங்கு கத்துக்கொடு.. நீன்னா எனக்கு ரொம்ப ஆசை...னு சொல்லி இருக்கேடா பாண்டின்னு... ச்ச்ச்சேசே... தெலுங்கு பேச ஆசைனு தானே சொல்ல வந்தேன்.. லைட்டா tongue slip ஆகி லாங்குவேஜ் மாறினதுக்கு எவ்ளோ அர்த்தம் மாறிடிச்சு... ஆராச்சும் நாக்கு சுந்தரத் தெலுகு நேர்பிச்சி ப்ளீஸ்.... நாக்கு அம்மாயி காவால.......\nஜொள்ளு by ஜொள்ளுப்பாண்டி at 4/01/2009 10 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க Links to this post\nஇப்போ இருக்குற சாஃப்வேர் கல்சர்ல எல்லா ஆபீஸயும் இந்தியாவுல இருக்குற எல்லா ஸ்டேட் ஆளுகளும் இருக்காக.. காரைக்குடில படிச்ச 'கண்ணாத்தாள்' களும் இருக்காவ.. வைசாக்ல படிச்ச 'வத்ஸலா வரிகொண்டா' களும் இருக்காக... பாவம் நம்ம பசங்க பாஷை புரியாம இந்த Sugar Coated Babies ஸை எப்படி கரெட் பண்ணறதுன்னு \"பீரை\"ப் போட்டு யோசனை பண்ணிகிட்டு இருக்காக ஏதாச்சு யோசனை சொல்லுடா பாண்டின்னு நம்ம மெயில் பாக்ஸல பல மெயில்கள் கதறிகிட்டு இருக்குக... சரின்னு ஆனது ஆவடும்னு களத்தில இறங்கிட்டான் பாண்டி....\nஎன்னதான் சொல்லுங்க இந்த பொண்ணுங்களை இப்படி மானாவாரியா மாநில வாரியா பிரிக்கறதுக்கு மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமாத்தேன் இருக்கு... எந்த ஸ்டேட்டா இருந்தா என்ன.. நம்ம டேஸ்ட்டுக்கு தக்க மாதிரி இருக்கான்னு பார்க்குறதுதானே பசங்க புத்தி... என்னாதான் ஸ்டேட் உட்டு ஸ்டேட் தாவி தாவி பார்த்தாலும் நம்மளைப் பார்க்குறது தானே பார்க்கும்னு நெனச்சு மல்லாக்க படுத்து மெயில் அனுப்பி மயிலை கரெட் பண்ணலாம்னு நெனச்சுகிட்டு\nஇருக்கீயளா... மாங்கா தோப்புல கல்ல கொண்டு எறிஞ்சு காயோ பழமோ இல்லை\nஅட்லீஸ்ட் மாவடுவோன்னு உழுகரதை பொறுக்கிட்டு போலாம்னு காத்துகிட்டு இருக்கீயளா .. No .. Never... இப்போ எல்லாம் technology has improved மக்கள்ஸ்.... அப்படியே லைட��டா உங்க knowledge Base ஐ update பண்ணிட்டீங்கன்னா போதுங்கோ... மல்கோவா.. பங்கனபள்ளி... கிளிமூக்கு... ன்னு சொல்லி வச்சு மாங்கா அடிக்கலாம்.... கல்லோட நான் ரெடி...நீங்க ரெடியா..\n[ கல்லக் கண்டா நாயக் காணோம்னு நாயக்கண்டா கல்லைக் காணோம்னு ஒண்ணுமே இல்லைனு நம்மளைப் போட்டுப் பொளந்துறதீங்கண்ணா...\nஇந்த ஊருகாரவுக ரொம்ப காரம் ஜாஸ்தியா சாப்பிடுவாகளா... பொண்ணுகளும் பாக்கறதுக்கு\nஅப்படியே பச்சமொளகாய கடிச்சா ....ச்ச்சும்ம... ஜிவ்வ்....வுன்னு மண்டைக்குள்ள ஏறுமே.. அந்த மாதிரி\nச்ச்சும்ம ஓங்குதாங்க இருப்பாக... அதுவும் இவுக கொஞ்சி கொஞ்சி பேசுர தெலுகு இருக்கே..\nஹப்பா.. ஒரு எழவும் வெளங்காட்டியும் சும்மா ஒக்கார்ந்து நாளெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம்..\nஎன்ன நடுவால வண்டி வண்டியா பல ஏவண்டிய போட்டுகிட்டு அப்படியே தமிழ் பேசாமா தமிலு\nபேசினா போதும்... ஏவண்டி மீக்கு தெலுகு தெலுசா ன்னு ஆச்சரியமா கேட்டுகிட்டு பக்கத்துல\n அப்படியே \"நாக்கு தெலுகு தெல்லேது\" ன்னு நாக்கு தள்ள தள்ள பரிதாபமா மூஞ்ச வச்சுகிட்டு சொன்னீகன்னா போதும் ... தெலுகு தெரியாட்டியும் இவன் ஏதோ Try பண்ணறானேன்னுஅம்மாயி அவுக பரந்த மனசுகுள்ள நிச்சயமா இடம் தரதுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு... தெலுசா..\nஇது நம்ம ஊருங்கோ... இந்த பொண்ணுக எல்லாம் கொஞ்சம் சித்து பொண்ணுங்க... ஆனா கடுகு சிறுத்தாலும் காரம் கொறையாதுங்கர மாதிரி சித்து பொண்ணுங்கன்னாலும் பார்த்தாலே பச்ச்சக்குன்னு மன்சுல ஒட்டிக்கிற அழகு இருக்கும்... ஏனோ தெரியலை இங்க பெரும்பாலான பொண்ணுக முடிய தோளுக்கு கீழ வளரவுடுரதே இல்லை... அப்படியே அல்லேக்குன்னு அள்ளி தூக்கி குதிரைவால் போட்டுகிட்டு ச்சும்மா சலக்கு சலக்குன்னு நடந்து வர்ரதை பாத்தாலே உங்களுக்கு ஒரு மைல்ட் ஹார்ட் அட்டாக் கேரண்டி... இவுககிட்டா மொழிப்பிரச்சனையே வராதுங்கோ... ஏன்னா இவுகளும் நம்ம தமிழ் பொண்ணுக மாதிரி தான்... தாய்மொழி கன்னடான்னாலும் இங்கிலிபீஸ்ல தான் அதிகம் பேசுவாக... கன்னடா பேசுனா நம்ம பொண்ணுக மாதிரியே மதிக்க மாட்டாக... அதனால இவுக பக்கதுல போறப்போ கையிலே எதுக்கும் ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் புத்தகத்தை கடன் வாங்கியாச்சும் \"ஹேய் ட்யுட்\" ன்னு ஏதோ ஒரு அர்த்தம் தெரியாத எழவை பேசிகிட்டே போய் மனச லவட்டப் பாருங்க... ஓகேவா..\nஎன்ன ஸ்டேட் பேரைப்பார்த்தாலே மூஞ்சில பல்பு எரியுது..\nசினிமோவில் காட்டுற மோதிரி இங்கன பெண்குட்டிக அல்லாரும் முண்டு கட்டிகிட்டு\nஅலைஞ்சான் இல்ல... ஆனா ஏதோ ஒண்ணு ரெண்டு பாட்டிக ( Note the point பாட்டிக Not குட்டிக )\nபாரம்பரியமா அப்படி இருக்குறாவ.. அவ்ளோதான்... சரியா.. ஆனாலும் என்ன மாயமோ என்ன\nமந்திரமோ இந்த பொண்ணுகளுக்கு அவ்ளோ பெரிய.. கண்ணுங்க... பார்த்தாலே அப்படியே ஓடிப்போய் லவ் லெட்டர் கொடுக்கத்தோணும்... இவுகளப் பார்க்க நீங்க கேரளாவுக்குத்தான் போகணும்னு\nஅவசியமே இல்ல... \"ஆராணு\" னு லேசா கொரலு உட்டு பாருங்கோ... \"எந்தா\" ன்னு ஒரு எசப்பாடு உங்க பக்கத்து கேபின்ல இருந்து கூட வரலாம்..... அந்த அளவுக்கு உலகம் முச்சூடும் வெரவி பரவி கெடக்குர பரம்பரைங்க இது... இந்த ஊரு தேங்காயும் பெருசு... அதனால அங்க வளந்த பொண்ணுக முடியும் ரொம்ப பெரிசு... ( தேங்கா எண்ணெய்தான் காரணம்னு சொல்ல வாரேன்.. சரியா.. இவுக முடில அப்படியே தூரியாடலாம்... தெரியுமா.... இவுக முடில அப்படியே தூரியாடலாம்... தெரியுமா.... இவுகளையும் இவுக பேசர மலையாளத்தையும் புரியுதோ இல்லையோ... அப்படியே பார்த்துகிட்டே இருக்கலாம்.. அவ்ளோ அழகா இருக்கும்... பேசரப்போ இவுக மூக்கும் முழியும்... முகமும்... வாரணம் ஆயிரம் சூரியா மாதிரி நெஞ்சு நெஞ்சா குத்திகிட்டே இருக்க போங்க....\nஹிஹிஹிஹி... ( ரொம்ப வழியுதோ எனக்கு..\nநம்ம அம்மணிகளப் பத்தி என்னாத்த சொல்லுறது.. அப்படியே ஆந்திரா... கேரளா... கர்நாடகான்னு\nஅல்லா ஸ்டேட் பொண்ணுகளையும் ஒண்ணா ஒரு பெரிய அண்டாவிலே போட்டு ஒரு கலக்கு கலக்கி..\nஅப்படியே அதிலே ஒரு நூறு கிராம் எடுத்து செஞ்சது மாதிரி பல ஹைட்டு வெய்ட்டிலே வெரைட்டி\nகாட்டுறதுல நல்ல அம்மணிகளுக்கு நிகர் நம்ம அம்மணிக தான் போங்க... அப்படியே தமிழ் தெரிஞ்சாலும் ஆங்கில புலமைய நிரூபிக்க நாக்க போட்டு நாலா மடக்கி Crazy Guys பத்தி தெனமும் பத்து வார்த்தையாச்சும் பேசாட்டி இவியளுக்கு பொழுதே போகாதே... இவுக பண்ணுறது மட்டும் தான் லூசுத்தனமா இருக்குங்கோ ஆனா இவுக போடுறது அல்லாமே 'டைட்' Tshirt தான்... இவுகளை மடக்கி போட நீங்க கொஞ்சம் மெனக்கெட\nவேண்டிதான் இருக்கும்... லேசா லவ்வு....லேசா லொள்ளு.... லேசா ஜொள்ளுன்னு கலந்து கட்டி அடிச்சீங்கன்னா உங்களுக்கு மாங்கா உழுக பிரகாசமான சான்ஸ் இருக்குதுங்கோ.... \nமத்த ஸ்டேஸ் பத்தி ஏண்டா சொல்லலைன்னு பாக்குறீயளா.. பொதுவா இந்த நாலு ஸ்டேட் பொண்ணுவ தானே சாஃப்ட���வேர் முச்சூடும் சடை பின்னி... பின்னாம 'கோடிங்' க கொத்தி போட்டு சுளுக்கெடுத்துகிட்டு இருக்காவ....\nபடிச்சுட்டு அப்படியே போய்டாதீக கண்ணுகளா... சீக்கிரம் ப்ராக்டிகல்ஸ்சை ஆரம்பிங்க... கமான் ஜூட்ட்ட்ட்.....\nஜொள்ளு by ஜொள்ளுப்பாண்டி at 3/25/2009 73 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க Links to this post\n - ஜொள்ளு பாண்டி அழைக்கிறார் \nஎன் இனிய தமிழ் மக்களே...\nஉங்கள் தங்கம், மக்கள் மனம் போற்றும் மாவீரன், ஜல்லிக்கட்டுகாளை, ஃபிகர் பிளிறும் பிஸ்தா, பாப்பாக்களின் லாலிப்பாப்... கன்னியர் கனாகாணும் சிக்ஸ்பேக் கம்மர்கட்..., பினோபாஃர்ம்கள் கொஞ்சிடும் ஸ்வீட் டெட்டி..., தாவிவரும் தாவணித் தோழன்....,மினி ஸ்கர்ட்டுகளின் மில்கிவே... பெண்கள் புகழும் டிவி சீரியல்...., பார்த்தாலே பற்றிக்கொள்ளும் டரியல் டக்ளஸ்...,மகளிர் மானம் காக்க வந்த மன்மதன்...., கோபியர் கொஞ்சிடும் கோக்ககோலா... சின்னக் குட்டிகளின் ஜிகர்தண்டா...., 'ஜாரி' கள் சிலிர்க்கும் சிங்கக்குட்டி....,பாட்டிமார்களின் பாக்குவெட்டி... பின்னி பெடல் எடுக்கும் கூகுள் காளை ...காதல் கணைதொடுக்கும் காளிமார்க் சோடா... பார்த்தாலே பற்றிக்கொள்ளும் மினி மில்க் பேடா... சீறி வரும் சிங்கக்குட்டி... பாயும் புலி...\nதிமிறி வரும் திமிங்கலம்...மல்லுகளின் கொழாபுட்டு... சேட்டுகளின் ஷாருக்கான்... கொல்ட்டிகளின் அல்லாரி அல்லுடு...\nராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ குலோதுங்க,ராஜ பராக்கிரம, மதன காம ராஜன், உங்கள் வீட்டுப்பிள்ளை..தி....,னவெடுத்த தோளான்...., அருமை அண்ணன் ஜொள்ளுப்பாண்டியார் மக்களின்\nவேண்டுகோளுக்கிணங்க இங்கே மீண்டும் தன் ஜொள் புராணங்களைம், இடையிடையே தன் புஜபல பராக்கிரம வித்தைகளையும்\nகற்றுத்தர கருணையுள்ளத்தோடு உங்கள் இல்லம் தேடி வர இருக்கிறார். அனைவரும் தங்கள் டெஸ்க் டாப்புக்களையும் ஜீன்ஸ்சு டாப்புகளையும் துடைத்து துவைத்து சுத்தபத்தமாக வந்து அமர்வீர் \nஜொள்ளு by ஜொள்ளுப்பாண்டி at 3/23/2009 52 பேர் வளைச்சு வளச்சு ஜொள்ளிருக்காங்க Links to this post\nநன்றி ஆனந்த விகடன் ...\nகாலேஜ் விடர நேரம், ஸ்கூல் விடர நேரம் அப்படியே பார்த்தீங்கன்னா எதிர்ல இருக்கிற டீக்கடை, பக்கத்தில இருக்கிற பஸ்ஸ்டாப்பில நின்னுட்டு இருப்பேன் \nஜொள்ளு எனப்படுவது யாதெனில் Part-1\nஜொள்ளு எனப்படுவது யாதெனில் Part-2\n\"தெய்வீகக் காதல்ல தோல்வி வந்தா\n - ஜொள்ளு பாண்டி அழைக்கிறா��் \nGym ஜினாக்கிடி Gym ஜாலங்கிடி\nஞாண் Tolet போர்டு கண்டு\nஜாலி ஜில்லு ' திவ்யா '\nஜில் ஜில்' ஜி '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithai", "date_download": "2018-05-23T10:48:25Z", "digest": "sha1:GQSKCKF3SZSDMGAWCR2NNVCPQN4RBMLZ", "length": 4202, "nlines": 66, "source_domain": "kavithai.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபொதுவான நவீன கால கவிதைகள்,\nமற்றும் பல வகையான கவிதைகள்\nஇயைந்த நிலை எழுத்தாளர்: மௌனன்\t 3160\nபாயு மொளி நீ யெனக்கு எழுத்தாளர்: சி.சுப்ரமணிய பாரதியார்\t 1697\nபுரிதல் எழுத்தாளர்: எரிசுடர்\t 1376\nவிடியல் எழுத்தாளர்: நித்ய ஜெய ஜோதி\t 1455\nமே தினப் பாடல் எழுத்தாளர்: ஞானகுரு\t 1608\nநீ முதல் நான் வரை எழுத்தாளர்: சகாரா\t 1952\nமழைக்குப்பின் பூக்கும் சித்திரம் எழுத்தாளர்: ரமணி\t 1619\nசோதனைச்சாவடி எழுத்தாளர்: ப.மதியழகன்\t 1203\nமுற்றுப் பெறும் கவிதை எழுத்தாளர்: அரிஷ்டநேமி\t 1311\nபக்கம் 1 / 76\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/moviepoems?start=70", "date_download": "2018-05-23T10:31:32Z", "digest": "sha1:KHFRTBUIZYOXI3AB2ZWLWZODVUT2G5T7", "length": 4281, "nlines": 61, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nதண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை எழுத்தாளர்: வைரமுத்து\t 1215\nதாய் தின்ற மண்ணே எழுத்தாளர்: வைரமுத்து\t 1264\nஅம்பா மனங்கனிந்துனது கடைக்கண்டார் எழுத்தாளர்: பாபநாசம் சிவன்\t 1041\nகண்மணியே பேசு மௌனம் என்ன கூறு எழுத்தாளர்: வைரமுத்து\t 1718\nஆயிரம் மலர்களே மலருங்கள் எழுத்தாளர்: கண்ணதாசன்\t 1574\nமாலை நேரம் மழை தூறும் காலம் எழுத்தாளர்: செல்வ‌ராக‌வ‌ன்\t 1594\nவெண்மதி வெண்மதியே நில்லு எழுத்தாளர்: கவிஞர் வாலி 2530\nஇளமை என்னும் பூங்காற்று எழுத்தாளர்: கண்ணதாசன்\t 1237\nகடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம் எழுத்தாளர்: டி. ராஜேந்தர் 1891\nபக்கம் 8 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பின���ல் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/page/7/", "date_download": "2018-05-23T10:38:09Z", "digest": "sha1:6O45RUU5LQBDILZBMN7FFLEYTUP7WTSR", "length": 8186, "nlines": 187, "source_domain": "tamilbeautytips.net", "title": "Tamil Beauty Tips | Page 7", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமுகத்தை ஜொலிக்க வைக்கும் கிரீன் டீ ஸ்க்ரப்..\nகை மட்டும் வெயிலால கருப்பாயிடுச்சா அதை சீக்கிரமாக போக்கும் வீட்டு வைத்தியங்கள்\n20 நாட்கள்.. 15 கிலோ எடையை குறைக்க சீரகத்தை இப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா\nஅக்குளில் கருமை விடுபட 10 பயனுள்ள குறிப்புகள்\nஉங்கள் மேக்கப் கச்சிதமா வரனும்னு ஆசையா இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணிப் பாருங்களேன்\nகணவனிடம் இருந்து மனைவி அதிகம் மறைக்கும் சில சில்மிஷ விஷயங்கள்\nஇரண்டு நாளில் ஆஜராக வேண்டும்\nபிக் பாஸ்’ வீட்டிற்குள் பிரியா பவானி சங்கர் நுழைகிறாரா – பிரியா பவானி சங்கர் பதில் – பிரியா பவானி சங்கர் பதில்\n – ஏமாற்றத்தில் ஓவியா ஆர்மி..\nபிக் பாஸ் கண்டுபிடிக்க முடியாத சினேகனின் வீடு எங்கே இருக்கு… தெரியுமா\nஉலக அதிசயம் #நம்பர்_8 : பிக் பாஸ் வீட்டில் முதன் முறையாக நடந்த உலக அதிசயம்..\nசக்தியை ஓடவிட்ட ஓவியா ரசிகர்கள் Bigg boss Tamil Oviya sakthi\nபிக்பாஸ் ஆரவ்க்கு ஆதரவாக பிரபல டான்சர்\nதனது முதல் திருமண முறிவு , மீண்டும் இரண்டாவது திருமணம் இருக்குமா \nகாயத்ரியிடம் நேரடியாக வெறுப்பை காட்டிய ஒட்டுமொத்த BiggBoss குடும்பம்- வெளியான வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்ரியை எப்படி அனுப்புவதுன்னு தெரிஞ்சிடுச்சே\nசெருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்\nபிக்பாஸ் குடும்பத்தில் மீண்டும் நுழையும் ஓவியா : உறுதி செய்த பிக்பாஸ்..\nபிக்பாஸ் வீட்டை கலக்க வருகிறார் டிடி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nமக்களை முட்டாளாக்கி காயத்ரியை ஏன் காப்பாற்றினீர்கள்- கமலிடம் மேடையில் கேள்வி கேட்ட ஸ்ரீப்ரியா\nதனது கூந்தலின் ரகசியத்தைவெளியிட்ட சினேகன்\nபாடலாசிரியர் சினேகனின் பேச்சால் கோபமடைந்த இளையராஜா – Fulloncinema\nஒவியா கண்கலங்கிய பிறகே இந்த பாடலை பார்க்கிறேன் பாடல் செம இப்படி ஒரு அழகான பாடல் இருக்குனு 21-07-2017 அன்று இரவு 9 மணிக்கு மேல்தான் தெரிந்தது…….\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரப் போவது இந்த நடிகை தான்.\nகண்ணிருடன் Bigg Bossல் இருந்து வெளியேற்றப்படும் சக்தி | bigg boss tamil\nஓவியாவுக்கு வந்த வாழ்வை பாருங்க \nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2017/dec/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2822214.html", "date_download": "2018-05-23T10:38:01Z", "digest": "sha1:DDYQXFSGLAJ6MXZS6WBVLJK2PGQLJNOJ", "length": 6689, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புதுகை மாணவிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புதுகை மாணவிகள்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கத் தேர்வான புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மீனம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் வியாழக்கிழமை சென்னை புறப்பட்டனர்.\nசென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.8-ல் இருந்து 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட கறம்பக்குடி அருகேயுள்ள மீனம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 5 மாணவிகள் வழிகாட்டி ஆசிரியர் எம். ஸ்டாலின் சரவணன் தலைமையில் வியாழக்கிழமை புறப்பட்டனர். அவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயலெட்சுமி தலைமையில் ஆசிரியர்கள், கறம்பக்குடி ரோட்டர�� சங்கத்தின் நிர்வாகிகள் வழியனுப்பினர். மேலும், ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாணவிகளுக்கு பயணச் செலவாக ரூ. 5 ஆயிரம் அளிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/dec/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2822128.html", "date_download": "2018-05-23T10:59:51Z", "digest": "sha1:OBYPQSPRHO6RFZJMKO365Y2ALTYBMBQX", "length": 10870, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தலை நிறுத்த சதி: மு.க.ஸ்டாலின்- Dinamani", "raw_content": "\nதேர்தலை நிறுத்த சதி: மு.க.ஸ்டாலின்\nதிமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்கு சதி நடப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.\nகொளத்தூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், நூலகத்துக்கு மடிக்கணினி உள்ளிட்டவற்றை வழங்கி செய்தியாளர்களிடம் அவர் கூறியது:\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முறையாக நடத்துவோம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அப்படி நடந்தால் நிச்சயம் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஆனால், நடிகர் விஷால் குறித்து தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் இந்த தேர்தல் முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் மக்களுக்கும் ஏற்படும்.\nஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்துவதற்கான சதி நடப்பதாக திருமாவளவன் கூறியிருப்பது உண்மைதான்.\nகடந்த முறை திமுக வெற்றி பெறப் போகிறது என்பதால்தான் ரூ.89 கோடி விவகாரத்தை அடிப்படையாக வைத்து தேர்தலை நிறுத்தினார்கள். இப்போதும் அதுபோல செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஆளுநருக்கு எதிராகப் போராட்டம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்கெனவே கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஒரு முதல்வரைப் போல பெரிய சுற்றுப்பயணத்தையே நடத்தி, ஆய்வுப் பணிகளைச் செய்தார். இப்போது திருநெல்வேலியில் ஆய்வு நடத்தியுள்ளார். கன்னியாகுமரிக்கும் செல்லவிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.\nஅரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால் ஆய்வு நடத்துவதற்கோ அல்லது மாவட்ட வாரியாகச் சென்று மக்கள் பணிகளைக் கவனிப்பதற்கோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.\nஆனால், ஆட்சியில் உள்ளோர் இதுபற்றி எதுவும் கவலைப்படவில்லை. தற்போது நடைபெறுவது ஒரு ஆட்சியே இல்லை என்று ஆளுநர் முடிவு செய்து ஆய்வுப் பணியில் இறங்கியிருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.\nஆய்வுப் பணியில் ஈடுபடும் ஆளுநர் தற்போதைய ஆட்சியை பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட்டால் பாராட்டுவேன். அதைவிட்டு, தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால், அவர் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்டங்களில் திமுக சார்பில் அறவழியில் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.\nமீனவர்கள் மீட்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் தாக்கி 10 நாள்கள் ஆகிவிட்டன. இதுவரை காணாமல் போனவர்கள் குறித்து அரசு கணக்கெடுப்பு எதுவும் நடத்தவில்லை. மீன்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், துணை முதல்வர், முதல்வர், பாதுகாப்புத் துறை அமைச்சர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்குச் சொல்கின்றனர். ஆனால், முறையான கணக்கு எடுக்க அவர்களால் முடியவில்லை. ஏன், முடியவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை என்றார்.\nஅன்பழகனுடன் சந்திப்பு: கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்ட இல்லத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சந்தித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந��திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-1225138448/1500-2009-12-04-04-46-03", "date_download": "2018-05-23T11:11:23Z", "digest": "sha1:VGUJ5NYIV76JO4BH744LDJTB62DKMFWG", "length": 9185, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "என். ராமுக்கு - கே.ஆர். நாராயணன் விருதாம்!", "raw_content": "\nதனியார் துறையில் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nஎழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 04 டிசம்பர் 2009\nஎன். ராமுக்கு - கே.ஆர். நாராயணன் விருதாம்\nகுடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்தவர் கே.ஆர்.நாராயணன். சமூக நீதியின் காவலர். அவரது பெயரால் வழங்கும் விருது, சிங்கள தரகராக செயல்பட்டு, தமிழினப் படுகொலைக்கு துணை நின்ற பார்ப்பன ராமுக்கு வழங்கப்படுகிறதாம்.\nஈழப் பிரச்சினையில் ‘நேர்மையாக’ செயல்பட்டதற்கும், இந்திய-சீன உறவுக்கு பாலம் அமைப்பதில் தொண்டாற்றியதற்கும் இந்த விருதாம்.\nகுடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுக்கு இழைக்கும் அவமானமாகும். சிங்கள ரத்னா விருது பெற்றவருக்கு கே.ஆர். நாராயணன் விருதா\nமுட்டா பயல் ஊருல கெனபய நட்டம \n\" குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்தவர் கே.ஆர்.நாராயணன் . \" - உண்மைதான்.\nபதவி காலத்தில் செய்த ஒரே நற்செயல், குடியரசுத் தலைவர் மாளிகை நீச்சல் குளத்திற்கு \"Heater\" வைத்த பெருமைக்குரியவர ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/9400/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_-_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-05-23T10:35:32Z", "digest": "sha1:W6XZQTXNDUDOZ47EDS34QYLSSJBLEQ7J", "length": 3429, "nlines": 73, "source_domain": "www.panncom.net", "title": "பொதுக்கூட்டம் சுவிஸ் - சுரேஷ்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nபொதுக்���ூட்டம் சுவிஸ் - சுரேஷ்.\n19-11-2015 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nமொத்த வருகை: 812 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA.96889/", "date_download": "2018-05-23T11:11:09Z", "digest": "sha1:TGSIIL2YFAZDCVT2RXS4HAY2U5OS7TNF", "length": 23122, "nlines": 434, "source_domain": "www.penmai.com", "title": "குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனுப& | Penmai Community Forum", "raw_content": "\nகுட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனுப&\nநாம எல்லாருமே தியேட்டருக்குப் போய் திரைப்படங்கள் பார்ப்போம் . இதுக்கு வீட்டுல உள்ள குட்டீஸ்களையும் கூட்டிட்டு போவோம் .\nநம்மளோட குழந்தைகள் மட்டுமில்லாம , வீட்ல உள்ள அல்லது வீட்டுக்கு வந்த கெஸ்ட் குழந்தைகள் , அக்கம் பக்க குழந்தைகள் , உறவினரின் குழந்தைகள் , இப்படி பலவிதமா , குழந்தைகளையும் கூட்டிட்டு சினிமாவுக்கு போயிருப்போம் .\nஅங்கே இந்த குட்டீஸ் கண்டிப்பா எதாவது ஒரு வகையில் லூட்டி அடிச்சு இருப்பாங்க . ஒண்ணு , ரொம்ப சிரிப்பா நடந்துகிட்டு இருப்பாங்க , இல்ல அமர்க்களம் பண்ணி இருப்பாங்க , இல்ல நம்மைக் கோபப்படுத்தி இருப்பாங்க .....இவங்களோட வால்தனம் எதுவா இருந்தாலும் இங்கே சொல்லி சிரிக்க வைக்கலாம் நீங்க (சோகப்படவும் வைக்கலாம் ).\nகூடவே அந்த சந்தர்ப்பத்தை நீங்க எப்படி சமாளிச்சீங்க அப்படின்னும் சொல்லலாம் .\nஎன்ன மாதிரி படங்களுக்கு ....சிரிப்பா , திகிலா , பேய் படமா , சண்டை படமா ...இதுல எதுக்கு கூட்டிட்டு போய் என்ன அமர்க்களம் பண்ணினாங்க அப்படினும் சொல்லலாம் .\nநிறைய அனுபவங்கள் இருந்தாலும் , எல்லாத்தையும் கூட சொல்லலாம் .\nRe: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு\nஎன் பையனுக்கு 8 / 9 வயசு இருக்கும்போது , நாங்க “ஆஹா “ அப்படிங்கற நகைச்சுவை படத்துக்கு போனோம் .\nஅந்தப் படம் நல்ல ஒரு சிரிப்பு படம் . படம் பூரா , தியேட்டர் மொத்தமும் சிரிச்சுட்டே இருந்தோம் .\nஎன் பையனுக்கு அப்போ அவ்வளவா தமிழ் நகைச்சுவை எல்லாம் புரியாது . ஏன்னா , அப்போதான் நாங்க வடஇந்தியாலேர்ந்து வந்திருந்தோம் .\nஇவன் என்ன செஞ்சான்னா, என் பக்கத்துல உக்கார்ந்துகிட்டு, கொஞ்ச நேரம் ஸ்க்ரீன் , கொஞ்ச நேரம் என் முகத்தையும்ன்னு பார்த்துட்டு இருக்கான் போல , நானும் மத்தவங்களும் ஜோக்குக்கு சிரிச்சோம்னா, இவன் உடனே என் முகத்தை பார்த்துட்டு , உடனே சிரிப்பான் .\nஅது எப்படி இருந்துச்சுன்னா , எல்லாரும் சிரிச்சு முடிச்ச பிறகு , இவன் மட்டும் தனியா சிரிக்கறான் .\nஎங்க சுத்துவட்டாரத்துல இருக்கறவங்க எல்லாம் எங்களை ஒவ்வோரு முறையும் திரும்பி திரும்பி பார்க்கறாங்க . ஆனா ரொம்ப கடுப்பாகலை போல ...எங்கே ....அப்புறம் படத்தை பார்த்து மேலும் சிரிக்க வேண்டாமா ....அதான் .\nஇன்டர்வல் வந்தபோது நான் அவன்கிட்ட ஏன் அப்படி தனியா சிரிக்கறான்னு கேட்டா , “இல்லம்மா, படத்துல எனக்கு ஒரு சிரிப்பும் புரியலை . ஆனா, நீ சிரிக்கறியே , இது சிரிப்பு படம்ன்னு வேற சொல்லி கூட்டிட்டு வந்த இல்லையா ....அதான் உன்னைப் பார்த்து பார்த்து , நான் சிரிக்கறேன் “ அப்படின்னு சொல்ல , நானும் என் கணவரும் , இவன் அடிச்ச ஜோக்குக்கு வேற தனியா சிரிச்சோம் .\nஇன்னிக்கு வரை என் கணவர், எந்த ஒரு படத்துக்கு நாங்க போனாலும் , இதைச் சொல்லி “இப்போவாவது ஜோக் புரியுமாடா “ அப்படின்னு கேட்பார் மறக்காம .\nRe: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு\nஎங்க வீட்டு வாண்டு சரியான சினிமா பைத்தியம்...\nபோன வருஷம் ஒரு நாள் வெளியில சுத்திட்டு, ஹோட்டலில் ஹெவியா சாப்பிட்டோம்... உண்ட மயக்கம்... தெரியாத்தனமா முன்னாடியே ஒரு கிட்ஸ் மூவி கூட்டிட்டு போறோம்னு வாக்கும் கொடுத்துட்டோம்... எங்க ரெண்டு பேருக்கும் செம தூக்கம்... இவ படத்துக்கு போகணும்னு அடம்... என்ன பண்ண... தண்டமா மூணு டிக்கெட் வாங்கிட்டு போய் உக்கார்ந்தோம்...\nஇவ முழு படமும் பார்த்தா... நானும் அவரும்... செம தூக்கம்... எங்க ரெண்டு பேருக்கு நடுவுல இவளை உக்கார வெச்சுட்டோம்... இதுல குட்டி கையை நான் கெட்டியா பிடிச்சுட்டு தூங்கிட்டேன்... மாத்தி மாத்தி கண் முழுச்சு பார்த்துட்டு இருந்தோம்... நிஜமா கண்ணை தெறந்தே வைக்க முடியலை...\nபடம் முடிஞ்சு... நான் எழுந்தா... மூவி வாஸ் நைஸ்... கேன் ஐ வாட்ச் இட் அகைன் ன்னு பாவமா ஒரு லுக் விட்டா பாருங்க... ஆளை விடு தாயேன்னு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்...\nRe: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு\nRe: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&\nஎங்க வீட்டு வாண்டு சரியான சினிமா பைத்தியம்...\nபோன வருஷம் ஒரு நாள் வெளியில சுத்திட்டு, ஹோட்டலில் ஹெவியா சாப்பிட்டோம்... உண்ட மயக்கம்... தெரியாத்தனமா முன்னாடியே ஒரு கிட்ஸ் மூ���ி கூட்டிட்டு போறோம்னு வாக்கும் கொடுத்துட்டோம்... எங்க ரெண்டு பேருக்கும் செம தூக்கம்... இவ படத்துக்கு போகணும்னு அடம்... என்ன பண்ண... தண்டமா மூணு டிக்கெட் வாங்கிட்டு போய் உக்கார்ந்தோம்...\nஇவ முழு படமும் பார்த்தா... நானும் அவரும்... செம தூக்கம்... எங்க ரெண்டு பேருக்கு நடுவுல இவளை உக்கார வெச்சுட்டோம்... இதுல குட்டி கையை நான் கெட்டியா பிடிச்சுட்டு தூங்கிட்டேன்... மாத்தி மாத்தி கண் முழுச்சு பார்த்துட்டு இருந்தோம்... நிஜமா கண்ணை தெறந்தே வைக்க முடியலை...\nபடம் முடிஞ்சு... நான் எழுந்தா... மூவி வாஸ் நைஸ்... கேன் ஐ வாட்ச் இட் அகைன் ன்னு பாவமா ஒரு லுக் விட்டா பாருங்க... ஆளை விடு தாயேன்னு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்...\nஹ ...ஹ...ஹா ...சூப்பர் அதி குட்டி .\nபடம் பார்க்கணும்னு பிடிவாதம் பிடிச்சு பார்த்ததோட இல்லாம , தூங்காம வேற இருந்திருக்காளே ....சமத்து குட்டி .\nஇதுல இன்னும் தொடர்ந்து வேற பார்க்கணுமாமா அவளுக்கு . ஹ ..ஹ...ஹா ....\nபோங்க....உங்க ரெண்டு பேருக்கும் நல்லா ரெஸ்ட் கிடைச்சது . அவளுக்கும் பொழுது போச்சு .\nRe: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&\nRe: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&\nRe: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு&\nRe: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு\nRe: குட்டீஸ்களுடன் திரைப்படம் பார்த்த அனு\nஎன் மகன் சிறு வயதில் இருந்தே நல்லா படம் பார்ப்பான்....பாட்டி சொல்லை தட்டாதே படம் பார்க்க போனபோது பாதியில் தூங்கிட்டான்... ஒரு கார் வருமே, அதற்காகத்தான் அவனை கூட்டி போனோம்...எனக்கு அவன் அந்த கார் பார்க்கம தூங்கிட்டானேன்னு ஒரே கவலை...படம் முடிஞ்சதும் ஒரே அழுகை... அப்போ தியேட்டர்க்கு வெளியே அந்த கார் நிறுத்தி வச்சு எல்லோரையும் பார்க்க வைத்தார்கள். அதை காட்டி சமாதானம் செய்தோம்...இப்போவும் a v m பக்கம் போகும்போது அதை சொல்லி சிரிப்போம்...இப்போ என் பேரன் உத்தம வில்லன் படம் பார்க்க போனோம்...அதான் அவன் முதல் படம்....காலம் காலமா படம் பார்த்தவன் மாதிரி பாப் காரன் கொறிச்சுக்கிட்டு அழகா பார்த்தான் எனக்கு வேற ஊட்டி விடறான்\nபுத்தக வடிவில் சமஸ்கிருத திரைப்படம் Fans Club and Others 0 May 14, 2018\nV ஹாலிவுட் திரைப்படம் இண்டெர்ஸ்டெல்லாரை &# Interesting Facts 0 Feb 20, 2018\nV அறம்’ திரைப்படம் மூலம் கவனம்பெற்ற அபூர்வ Inventions and Discoveries 1 Nov 12, 2017\nகுட்டீஸ்களுடன் கலக்கும் நட்சத்திரங்கள Media Talk 12 Jan 22, 2015\nபு��்தக வடிவில் சமஸ்கிருத திரைப்படம்\nஹாலிவுட் திரைப்படம் இண்டெர்ஸ்டெல்லாரை &#\nஅறம்’ திரைப்படம் மூலம் கவனம்பெற்ற அபூர்வ\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nவேலைக்கு செல்லும் பெண்கள் பாலியல் புகார&\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aasirvathikkapattaval.blogspot.com/2015/11/", "date_download": "2018-05-23T10:42:11Z", "digest": "sha1:7ERE6DDD4H2E5D6Q45YTR4YKBRETTBCJ", "length": 42298, "nlines": 164, "source_domain": "aasirvathikkapattaval.blogspot.com", "title": "ஆறாம் அறிவு: November 2015", "raw_content": "\nஞாயிறு, 15 நவம்பர், 2015\nDD - 2 (தெய்வீக ராகம் திவ்யா\nநீங்க திவ்யாவுக்கு கொடுத்த வரவேற்ப்ப நினைச்சு ரொம்ப ஆச்சரியமா போச்சு எந்த பதிவும் இல்லாத அளவு, இந்த பதிவு Reach ஆயிருக்கு எந்த பதிவும் இல்லாத அளவு, இந்த பதிவு Reach ஆயிருக்கு\nநான் தஞ்சையில் ஒரு Computer Centre - ல் வேலை பார்த்த விபரம் முன்னரே சொல்லி இருந்தேன்ல, அங்க தான் திவ்யாவ பார்த்தேன். திவ்யாவும் அங்க Class எடுத்துட்டு இருக்கிற விவரம் தெரிஞ்சது. அவ அங்க மூன்றாம் வருடம், B.E படித்து கொண்டே, அங்கு Part time class எடுத்து கொண்டு இருந்தாள். மாலை நேரம் மற்றும் சனி, ஞாயிறு தான் அதிகம் சந்திப்போம். விடுமுறை நாட்களில் பகலில் சந்திப்போம்.\nஅவள் அப்பா, அவள் ரெண்டாம் வருடம் படிக்கும் பொழுது (ஒரு வருடத்திருக்கு முன்னால்) Heart Attack - ல் இறந்து விட்டதாகவும், அவர் இருக்கும் வரை, அவரது General Store வருமானம், தங்களது தேவைக்கே சரியாக இருந்ததாகவும், ரெண்டு அக்காவிற்கு, திருமணம் ஆகி விட்டதாகவும், ஒரு தங்கை இருப்பதாகவும் சொன்னாள்.\nசித்தப்பா மற்றும், சித்தப்பாவின், மகன் (அண்ணன்) மேல் பார்வையில் இவர்கள் இருப்பதாகவும் சொன்னாள். சித்தப்பா உதவி செய்வதாகவும், ஆனால், College fees அதிகம் ஆதலால், படிப்பை பாதியிலே நிறுத்த சொன்னதால், குடும்ப நண்பர் ஒருவரின் Centre இது, அவர் recommend வேலைக்கு வந்து கொண்டே படிக்கிறேன், என சொன்னாள். B.E படிப்பது அவள் கனவென்றாள். \"நீ நேசிச்சு படிக்கிற படிப்பு உனக்கு வந்தே சேரும்னு ஆறுதல் சொன்னேன்.\"\nஎனக்கு அம்மா இல்லை, அவளுக்கு அப்பா இல்லை, அது போதுமே\nநான் regular staff , திவ்யா Study Holidays - என்பதால், ரெகுலரா வந்துட்டு இருந்தா.\nஅப்ப ஒரு நாள். என்னைக்கும் Use பண்ற System அன்னைக்கு மக்கர் பண்ணதால, வேற ஒரு system மாத்தி உக்காந்தேன். அப்பத்தான், நான் இருந்த System, Key board-க்கு கீழே ஒரு Cover இருந்தத பார்���்தேன். அது கொஞ்சம் கனமாக இருந்தது.\nநான் சுத்தி முத்தி பாக்க, எல்லாரும் System-ல Busy-ஆ இருந்ததால் என்னை கவனிக்கவில்லை,ஆனால் எனக்கு பின்னால் நின்ற திவ்யா \"என்ன\" என்றாள். \"தெரியல\"ன்னேன்.அங்க இருந்தவங்க கிட்ட \"இந்த Cover உங்களோடதான்னு கேட்டேன்,\" எல்லாரும் இல்லை என்றார்கள்.\nAdmin Staff யாரிடமாவது, அந்த Cover கொடுத்துட்டு கிளம்பலாம்னா, யாரும் இல்லை. எல்லாரும் கிளம்பினதும், அந்த Cover எடுத்து முன்ன பின்ன பார்த்தேன், ஒரு ஊரு, பேரு ஒன்னும் இல்லை. என்னவா இருக்கும் என திவ்யாவ பார்த்து கேட்டேன், \"தெரியல\" , பேசாம Admin Table-ல வச்சுட்டு கிளம்புன்னா. எனக்கு அது என்னவா இருக்கும்னு ஒரு தெரிஞ்சுக்க ஒரே ஆவல்,\n ன்னு திவ்யாகிட்ட கேட்டேன், \"என்னைய இந்த வம்புல மாட்டி விடாதேன்னு\" சொன்னாள். வச்சுட்டு வரியா நான் கிளம்புறேன்னு கிளம்பி முன்னாடி போனாள். எனக்கு மனசே இல்ல, \"கொஞ்சம் பிரிச்சு, அது என்னனு பார்த்துட்டு திரும்ப வைக்கலாம்\" னேன். அவள் பதில் சொல்வதற்குள், நானே ஒட்டி இருந்த கவரை, தண்ணி தொட்டு, பிரிச்ச சுவடு தெரியாமல், பிரித்தேன். ஷ் ஷ்..Unauthorized - ஆ ஒரு வேலை செய்ஞ்சா எவ்ளோ டென்ஷன் இருக்கும்னு அப்பத்தான் தெரிஞ்சது. முடியல...அவ்\nCover பிரிக்குமுன், அவள் வேற, யாரோ வர்ற சத்தம் கேக்குதுன்னு திகிலுட்டினாள். \"அடிபாவி இங்க என்ன murder - ஆ பண்ணிட்டு இருக்கேன்னு, கொஞ்சம் பேசாம இருக்கியான்னு அதட்டினேன்.\"\n பிரிச்சவுடன் தெரிஞ்சது, அது ஒரு காதல் கடிதம் என...தெரிஞ்சவங்க யாருக்கோ, எழுதனதுன்னா படிக்க கூடாதுன்னு, மேலோட்டமா பார்த்தேன்.\n\"அன்புள்ள தீபாவிற்கு\", என ஆரம்பித்து, கடிதமும், கவிதையுமா ஒரு 6, 7 பக்கம் இருந்தது. கடைசி பக்கத்தில், அன்புடன் \"சத்யா\" என முடித்து இருந்தது. அதை தான் பார்த்தேன், அதற்குள், \"நான் கிளம்புறேன் பா\" சொல்லிட்டு அவள் ஓட்டமும் நடையுமா கிளம்பினாள்.\nதிவ்யா, உனக்கு \"தீபா\" தெரியுமான்னு கேட்டேன், \"தெரியல\", சென்டர்-ல எங்க யாரும் அந்த பேர்ல இல்லைன்னா. எனக்கும் தெரிந்து யாருமே இல்லை. \"அப்படின்னா யாரோ யார்கிட்டையோ , கொடுக்க சொன்னதா கூட இருக்கலாம்\" ..அப்படின்னா இந்த லெட்டெர் முழுசா படிக்கறது தப்பில்லன்னு தோனுச்சு, அவள் கிட்ட சொன்னேன். \"அசிங்கமா, இல்ல, அடுத்தவங்க லெட்டெர், எப்படி நாம படிக்கறது\" ன்னு கேட்டா..\"ஹலோ, எனக்கு Love letter எப்படி இருக்கும்னு பாக்கணும் \"ன்னேன். கொஞ்ச நேரம் உக்காருன்னு சொல்லி, அவள் உக்காரவச்சு படிக்க ஆரம்பிச்சேன்.\nமனசுல நின்ன அந்த வரிகள் மட்டும் உங்களுக்காக...(நாகரிகம் கருதி, அந்த கடிதத்தில் சம்மந்தபட்டவர்களின், சொந்த வரிகளை, இங்கு நான் குறுப்பிடவில்லை\n\"நிழல் போல நானும் நடை போட நீயும்\nதொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்\nகடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்\nமனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது..\nநான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே..\nநாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே\nஎன ஆரம்பித்து எழுத பட்டிருந்தது..\"அடடே...என்னமா கவிதை எழுதி இருக்கான் பாரு கவிதை எழுதி இருக்கான் பாரு\" அப்படின்னு திவ்யாவ பார்த்து கேட்டேன், அவ மூஞ்சு ஏகத்துக்கு மாறி இருந்துச்சு, \"உன் மூஞ்சி, அது \"பூவே, செம்பூவே, சினிமா பாட்டு வரிகள்\" ன்னு ..தலையில அடிச்சுகிட்டா....\"அடங்கொக்கமக்கா\" அப்படின்னு திவ்யாவ பார்த்து கேட்டேன், அவ மூஞ்சு ஏகத்துக்கு மாறி இருந்துச்சு, \"உன் மூஞ்சி, அது \"பூவே, செம்பூவே, சினிமா பாட்டு வரிகள்\" ன்னு ..தலையில அடிச்சுகிட்டா....\"அடங்கொக்கமக்கா\n\"நேற்று போல் இன்று இல்லை,\nஇன்று போல் நாளை இல்லை.\nஎன ஆரம்பிச்சதுமே, அது எந்த பாட்டுன்னு எனக்கே தெரிஞ்சது, இருந்தாலும் Continue பண்ணேன்..\nஎன்னை நான் தேடி தேடி,\nஅன்பே இன்பம் சொல்ல வா\n\"பொண்ணு , காதல் விளக்க ரொம்ப தூண்டி விட்டு எரிய விட்டா போலவே ன்னு கேட்டுகிட்டே..திவ்யா முறைக்க, முறைக்க ..அடுத்து படிக்க ஆரம்பிச்சேன்..\"\n\"வைகை கரை காற்றே நில்லு\nவஞ்சி தனை பார்த்தா சொல்லு\nஇன்னும் சில வரிகள், அந்த பையன் சொந்த நடையில் இருக்க, கொஞ்சம் சோகமா இருந்தது....மனசுக்கு கஷ்டமா ஆச்சு.....அந்த எழுத்துக்கள் அவ்ளோ powerful-ஆ இருந்தது..படிக்க படிக்க..அந்த தீபா, சத்தியாவ பாக்கனும்னு ஆர்வம் ஜாஸ்தியாச்சு..அதுவரை கிண்டல் பண்ணின நான்..கொஞ்சம் மரியாதையுடன் அந்த கடிதத்தை தொடர்ந்தேன்..\nஉன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்\nவேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்\nவெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்\nவாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்\nநதியிலே புது புனல் கடலிலே கலந்தது\nநம் சொந்தமோ இன்று இணைந்தது ..\nகடைசியா முடித்த அந்த வரிகள், அந்த பெண்ணின் நிலையை, கொஞ்சம் சோகமாகவே காட்டபட்டது ரொம்பவே மனசு கஷ்டம்மாச்சு.\n\"இன்னும், சில சொந்தவரிகளில் எழுதி முடித்து விட்டு, குறிப்பு: நாளைக்கு வரும் பொழுது, Yellow கலர் சுடிதாரில் வரவும்னு, போட்டு இருந்தது.\"\n, பயபுள்ள, சினிமா பாட்டு வரியா போட்டு அந்த பொண்ண மடக்கி இருப்பானோ\" என நான் நினைக்கும் நேரத்தில், அவளிடமிருந்து சத்தம்..\"படிச்சுட்டியா\" என நான் நினைக்கும் நேரத்தில், அவளிடமிருந்து சத்தம்..\"படிச்சுட்டியா\" \"போய், அந்த table-ல, அந்த Cover, வைச்சுட்டு வா\" \"போய், அந்த table-ல, அந்த Cover, வைச்சுட்டு வா\n\"இல்ல, நான் வைக்க மாட்டேன், வேற யாரும் இந்த படிக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல, யாருன்னு தெரிஞ்சுகிட்டு , அவங்க கிட்ட சேர்ப்போம், இல்லன்னா..அப்படியே விட்டுடுவோம். நல்ல ரெண்டு மனச வேற யாரும் கிண்டல் பண்றது பாவம்.அப்படின்னு, நானே என் Bag -ல போட்டு கிளம்புனேன், \"என்னமாச்சும் பண்ணுன்னு அவ வீட்டுக்கு போய்ட்டா\"\nநான் வீட்டுக்கு போயிட்டேன், அந்த வரிகள் மீண்டும், மீண்டும் மனசுல ஓடிகிட்டே இருந்தது. அந்த தீபா யாராக இருக்கும், அவளுக்கு அப்படி என்ன கஷ்டம் அப்படி. கொஞ்ச நேரத்துல அப்படியே மறந்துட்டு, சொந்த வேலையில Busyஆயிட்டேன். அப்புறம், நம்ம அண்ணனுமானவர்,(அதான் தம்பி) வீட்டுக்கு வந்தார். அப்பத்தான் அந்த லெட்டெர் இருக்கிற ஞாபகம் வந்துச்சு. ஏதாவது Money Change வேணும்ன்னா, என் Bag எடுப்பாரு, ஆகா, அந்த Letter பாத்துட்டா...கடவுளே..\nயாரோ, யாருக்கோ எழுதுன லெட்டெர், நான் என் பதறனும்னு, உங்க mind voice எனக்கு கேக்குது. என்னன்னா, என் தம்பி இருக்காரே, கற்பனையிலே கதாகாலேட்சபம் பண்ணுவாரு\nபொதுவா UG-ல ஒரு 10 நாள் இடைவெளி விட்டுதான் Allied paper exam நடக்கும் இல்ல ..நான் Statistics Exam (B.sc Maths) முடிச்சு வரப்ப, ஒரு பஞ்சாயத்த வீட்ல கூட்டி (வேற யாரு, நம்ம அக்கா, அண்ணன் ) இருந்தாரு தம்பி, \"Regular paper exams, Continuous- ஆ தான் வரும், இவ்ளோ Gap விட்டு வைக்க மாட்டங்கன்னு\"உண்மைய சொல்லு , Arear Exam தானே எழுத போனே ..நான் Statistics Exam (B.sc Maths) முடிச்சு வரப்ப, ஒரு பஞ்சாயத்த வீட்ல கூட்டி (வேற யாரு, நம்ம அக்கா, அண்ணன் ) இருந்தாரு தம்பி, \"Regular paper exams, Continuous- ஆ தான் வரும், இவ்ளோ Gap விட்டு வைக்க மாட்டங்கன்னு\"உண்மைய சொல்லு , Arear Exam தானே எழுத போனே\"ன்னு கேட்டாரு . ஒரு முறை முறைச்சு, Time table எடுத்து தூக்கி போட்டேன்,\nஇப்படியானப்பட்டவர் , இந்த கடிதத்தை பார்க்கும் பட்சத்தில், அந்த தீபாவுக்கும், சத்தியாவுக்கும் நான்தான் Courier Service பண்றேன்னு, பஞ்சாயத்த கூட்டுவாரே, அது மட்டும் இல்ல, அந்த சத்யாவும், தீபாவும், யாருன்னு கேட்டு சாமி ஆடுவறேன்னு, நான் யாரென்னு சொல்றது, அது மட்டும் இல்ல, அந்த சத்யாவும், தீபாவும், யாருன்னு கேட்டு சாமி ஆடுவறேன்னு, நான் யாரென்னு சொல்றது அவ்..திகிலாச்சு..உலகத்திலேயே, தம்பி பயந்த ஒரே அக்கா, நாந்தேன்.:-(\nபய புள்ள அந்த பக்கம் போனதும், Bag-லேந்து Letter எடுத்து ஒளிய வைக்கனும்னு பார்த்தேன்.\nஅவர் சாமி கும்பிடும் நேரம் பார்த்து, அந்த letter எடுத்து, பக்கத்தில் அடுக்கி வச்சு இருந்த \"தி ஹிந்து\" நியூஸ் பேப்பர் Sunday பேப்பர் (கலர் பேப்பர் இருக்கும்) அடையாளம் பார்த்து சொருகி வைத்தேன். ஷ் அப்பா...இப்படி தெரியாத ஆளு, தெரியாத ஒருத்திக்கு எழுதுன லெட்டெர மறைக்கறதுக்கே, குடல் வாய் வழியா வந்துடும் போல இருக்கே எப்படி இந்த பய புள்ளைகளுக்கு இம்புட்டு தைரியம் வருது எப்படி இந்த பய புள்ளைகளுக்கு இம்புட்டு தைரியம் வருது..அடச்சே கருமம் புடிச்ச காதல்..அப்படின்னுதான் (சத்தியமா) நினைச்சேன்..அடச்சே கருமம் புடிச்ச காதல்..அப்படின்னுதான் (சத்தியமா) நினைச்சேன்\nஅத..இப்ப நினைச்சாலும், சிப்பு சிப்பா(சிரிப்பு ) வருது..சில விஷயங்கள் கற்பனையான்னு நீங்க நினைக்கலாம், ஆனா அனுபவித்து சொல்றேன். இதெல்லாம் நடந்துச்சு..\n யார்னு கண்டுபிடிக்கணும், அவங்க கிட்ட letter ஒப்படைக்கணும், இல்லைன்னா, dispose பண்ணிடணும்னு நினைச்சுக்கிட்டேன்.\nதிவ்யா சொன்னது எவ்ளோ நிஜம், \"இந்த வம்புல என்னை மாட்டிவிடாதேன்னு சொன்னாளே\" நாம சரியா மாட்டிகிட்டோமே\" நாம சரியா மாட்டிகிட்டோமே\" அவ பேச்சை பேசாம கேட்டு இருக்கலாம்னு..மனசு பொலம்புது..\nஅப்பன்னு பார்த்து, நம்ம தாயுமானவர்(அதான் அப்பா) ..அந்த ரூமுக்கு வந்தார், என்ன வேணும்னு பதறிட்டு கேட்டேன். பக்கத்துக்கு வீடு பாய், கடைசி நான்கு நாள் , News paper கேட்டு வந்து இருக்காரு. சொல்லிகிட்டே எடுக்க போக..\nஅன்னைக்கு. செவ்வாய் கிழமை, .நான்கு நாள் என்றால் சனி, ஞாயிறு, திங்கள் செவ்வாய், (விரல் விட்டு எண்ணுனது நானுல்ல) கடவுளே...பாய்,அவர் பையனுக்கு வேலை வாய்ப்பு பார்க்க, தினம் முதல் நாள் பேப்பர் வாங்கி பார்பார். இப்படி நாலு நாள் சேர்த்து வாங்குவாருன்னு நினைச்சு கூட பாக்கல.அப்பா பேப்பர் எடுக்க போறாங்க Letter கிழே விழ போகுது..இல்ல பாய் கையிலே கிடைக்கபோகுது..போச்சு...எல்லாம் போச்சு...\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 22:40 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 4 நவம்பர், 2015\nதிவ்ய��...(பெயர் மாற்ற பட்டுள்ளது, அவள் நலன் கருதி)\nஅவளது நம்பிக்கைக்குகுரிய சினேகிதி நான்..ஏன் அப்படி சொன்னேன்னு உங்களுக்கு பிறகு புரியும்..\nஜனவரி மூன்றாவது வார சனி கிழமை(தை மாதம்), காலை 8.30 மணி (ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு), திருச்சியில் நான் Hostel -ல் இருந்த பொழுது இரண்டு நாட்கள் என்னுடன் தங்க வேண்டும் என தஞ்சையில் இருந்து வந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திருச்சியில் எந்த வேலையும் இல்லை..என்ன விஷயம் என்று கேட்டால் எல்லா கோயிலுக்கும் போகணும்னு சொன்னாள்.\nவார வாரம், நான் தஞ்சை வீட்டுக்கு போய்டுவேன், இவ வரதுனால, ஒரு பிரார்த்தனை இருக்கு, இவ வர்ற விஷயம் சொல்லிட்டு வீட்டுக்கு இந்த வாரம் Leave சொல்லிட்டேன்.\nஅப்பொழுதுதான் Cell Phone Use பண்ண ஆரம்பிச்ச நேரம். அதுவும் நான் வேலைக்கு சென்றதால். என்னிடம் Cell Phone இருந்தது. அவளிடம் Cell phone இல்லை. அவள் அம்மாவிடம் இருந்து Call வந்தது. \"இரண்டு நாளைக்கு எதுவும் தொந்தரவு பண்ணாதீங்க, மௌன விரதம் இருந்துட்டு, திருச்சில எல்லா கோயிலுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு தான் வந்தா\" \"ஒரு வாரமாக, ஒரு மாதிரியாக இருக்கிறாள், உன்கிட்ட ஏதும் சொன்னாளா என பதட்டமாக கேட்டார்கள்\". \"இல்லைம்மா, நான் எதுவும்னா உங்களுக்கு Phone பண்றேன்ன்னு சொல்லிட்டு வச்சுட்டேன். \"\nஏதும் பிரச்சனையான்னு அவள்கிட்ட கேட்டேன்..\n\"மௌன விரதம் இருந்து இன்னைக்கு எல்லா கோயிலுக்கும் போகணும், நீ என் கூட வான்னு கூப்பிட்டா..\"பேசாம என்னால முடியாது..உனக்காக வரேன்னு\" சொன்னேன்.\nஇன்னைக்கு ஒருநாள் தானே, நாளைக்கு பேசுவ இல்ல\nஅதற்க்கு அவள், \"இன்னைக்கு மட்டும் எல்லா கோயிலுக்கும் போறோம், நாளைக்கு உன்கூடதான் இருப்பேன், ஆனா நீ எங்கிட்ட பேசமாட்ட, என்னைய பாக்கவும் முடியாது..\" என்னோட மௌன விரதம் இன்னைக்கு காலை 9 மணிக்கு ஆரம்பிக்குது. திங்கள் காலை 8 மணிக்கு முடியுது, நீ Monday Office கிளம்பறப்ப, நான் உன் கூடவே, கிளம்பி தஞ்சை போயிடுறேன்னா\n\"அடிபாவி, என்னடி புதிர் போடறன்னு சொல்றதுக்குல்லையே...சைகையில, நேரம் 9 ஆச்சுன்னு காமிச்சா...\"\nபொலம்பிகிட்டே போனேன்..எல்லா கோயிலுக்கும் போனோம்..உச்சி பிள்ளையார், வெக்காளியம்மன் கோயில், ஸ்ரீ ரங்கம்...கிட்டத்தட்ட 9, 10 கோயில்..\nபயபுள்ள 50 Km (Trichy) தள்ளி வந்தும், ஏதும் ஆப்பு வைக்க வந்துருக்கோ() அப்படின்னு ஒரே பதட்டம்.\nஇதற்கிடையில், 2, 3 தடவை அவங்க ���ம்மாவிடமிருந்து போன், அவள் மௌன விரதம் இருப்பதால். நான் இடையில் மாட்டிக்கொண்டேன்.\nஇரவு 9 மணிக்கு, திரும்ப வந்தோம். ஒரு பேப்பர்-ல் எழுதி காமித்தாள். \"நான் தூங்க போறேன். என்னை திங்கள் காலை எட்டு மணிக்கு எழுப்பவும்\"\", இதுனால உனக்கு எந்த பிரச்னையும் வராது, உனக்கு எள்ளளவும் தீங்க செய்ய மாட்டேன்னு\" (உறுதி மொழி வேற) இதை யாரிடமும் சொல்ல கூடாது, என்னை எழுப்பவோ, என்னை Disturb பண்ணவோ கூடாது...என் மேல் சாத்தியம்.( அவளே சத்தியம் பண்ணிகிட்டா(\", இதுனால உனக்கு எந்த பிரச்னையும் வராது, உனக்கு எள்ளளவும் தீங்க செய்ய மாட்டேன்னு\" (உறுதி மொழி வேற) இதை யாரிடமும் சொல்ல கூடாது, என்னை எழுப்பவோ, என்னை Disturb பண்ணவோ கூடாது...என் மேல் சாத்தியம்.( அவளே சத்தியம் பண்ணிகிட்டா()\" இந்த மாதிரி Sentiment பேத்தல் எல்லாம், பொண்ணுங்க கிட்டசெல்லுமே)\" இந்த மாதிரி Sentiment பேத்தல் எல்லாம், பொண்ணுங்க கிட்டசெல்லுமே\nஆகா..பயபுள்ள எதோ திட்டத்துல தான் வந்து இருக்கு போல..பதட்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல, எகிறி போச்சு. வீட்ல சொல்றதா வேணாமா ஒரே பயம்..நம்மகூட தான் காலையிலிருந்து இருக்கா. ஏதும் விபரீதமா தெரியல\nஎன்ன பண்ண, என்ன நம்பி வந்துட்டா..என்ன ஒரு நாளைக்கு தூங்க போறா தூங்கட்டும். என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு நொடியை நகர்த்தினேன்..\nசனி இரவு(9.30), அவ எங்க போனாலும் ஒரு கண்ணு அவ மேல வச்சு இருந்தேன், அவள் இல்லாத நேரத்தில், அவள் பையில் ஏதும் இருக்கான்னு பாத்தேன் (விஷம், sleeping tablet ..அப்படி, இப்படி) ஆமா கிட்டத்தட்ட 36 மணி நேரம் கழிச்சு எழுப்புன்னு சொன்னா\nஇன்னைக்கு கடைய சாத்துனா, Monday தான் கடைய திறப்பா ..ஆகா மொத்தம் என் கடைய காலி பண்ண வந்து இருக்கான்னு தெரியுது..மனசுல நினைச்சு கிட்டேன்...அவ மூஞ்ச பார்த்தா திட்டணும்னு தோணல...அப்படி என்ன வேண்டுதலா இருக்கும்\nபாத்ரூம் அப்படி இப்படி, எங்க போனாலும், கையில எதாவது இருக்கான்னு பார்த்தேன்..ஒன்னும் சந்தேக படர மாதிரி இல்லை...\n) , எனக்கு தூக்கம் வரல...12 இருக்கும் அசந்து தூங்கறேன்..ஒரு 2 மணி நேரம் தூங்கி இருப்பேன்...முகத்துல எதோ இடிக்கற மாதிரி இருக்க...அப்படியே விலக்கி, பார்த்தா...அவ...மேல Fanla தொங்க....அப்படியே காலு என் முகத்துல இடிக்குது........ஆ ஆ\nநான் வீச்சுன்னு கத்தி ...திடுக்குன்னு முழிச்சு பார்த்தா....ரூம் அப்படியே இருக்கு...அவ அப்படியே தூங்குறா...ரோட்டுல் எதோ ஒரு நாய் க��்துற சத்தம் கேக்குது....\nஇந்த மூளை ஏன் இவ்ளோ யோசிக்குதுன்னு தெரியல...நெறைய சினிமா பார்த்துட்டோம் போல.. அவ்வ்வ்வ்வ்....\nஇவ்ளோ பெரிய சத்தம் போட்டும், ஒரு சலனம் இல்லையேன்னு போத்தி படுத்து இருந்த அவள் உருவத்தை பார்த்து முறைத்தேன்..ஆமா...நான் கத்துனது கனவுல இல்ல() அவளுக்கு எப்படி கேட்டு இருக்கும்..அடச்சே...ஒரு நாள்ல இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டாளே\nஇன்னைக்கு தூங்கின மாதிரி தான் நினைச்சு..உருண்டு பிரண்டு கொண்டு, அந்த இரவு போனது....\nமறு நாள், ஞாயிறு காலை 9.00,\nBreakfast time, Dining Hall போறாப்ப, அடுத்த room பொண்ணுங்க விசாரிக்க, உடம்பு சரியில்ல, படுத்து இருக்கான்னு சொல்லி சமாளிச்சேன்..அவளுக்கு ரெண்டு பூரி, தட்டுல எடுத்து வர மாதிரி எடுத்து வந்தேன்..சந்தேகம் வரகூடாது பாருங்க()... என்னால சாப்பிட முடியல, சாதாரண நாள்ல, 5, 6 பூரி ன்னு 2 round போவேன்...அன்னைக்கு ஒன்னு கூட இரங்கல..அதையும் Dust bin - ல போட்டேன்...பக்கத்துல அப்பப்ப சும்மா ஒரு கப் , தட்டு சாப்பிட்டு வச்ச மாதிரி வச்சு இருந்தேன் (இப்பதான் சாப்பிட்டு, தூங்குறான்னு சொல்ல) Sister rounds (christian hostel) வந்தப்ப கேட்டாங்க, அவங்க கிட்டயும் சமாளிச்சேன்.\nஏதாவது 1, 2 ன்னு போக, பொண்ணு எழுந்து இருக்கும்னு பார்த்தா...ஹிம்கும்...ஒன்னும் இல்ல..அப்பதான் ஞாபகம் வந்தது. முதல் நாள் சனி அன்று, பிரசாதம் போல கொஞ்சம் சாப்பிட்டதும். நான் தண்ணி\nbottle, bottle -ஆ குடிச்சப்ப, வேணுமா வேணுமா கேட்டப்ப..அவ ..வேணாம் வேணாம்னு சொன்னதும்...அடிபாவி\nஞாயிறு மணி 12, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்அவளிடம் எ ந்த சலனமும் இல்லை, அசைவும் இல்லை, வைத்துள்ள புளி கரைக்குது...நெஞ்சு பட படைக்க, அவள் போர்வை விலக்கி, கை தொட்டு பார்த்தேன்..அப்பா...கதகதப்பு இருந்தது (வேறு எதும்னா, உடம்பு சில்லுன்னு ஆயுடும்னு படிச்ச ஞாபகம்)..எப்படியெல்லாம் யோசிக்க வச்சுட்டு படுத்து இருக்காஅவளிடம் எ ந்த சலனமும் இல்லை, அசைவும் இல்லை, வைத்துள்ள புளி கரைக்குது...நெஞ்சு பட படைக்க, அவள் போர்வை விலக்கி, கை தொட்டு பார்த்தேன்..அப்பா...கதகதப்பு இருந்தது (வேறு எதும்னா, உடம்பு சில்லுன்னு ஆயுடும்னு படிச்ச ஞாபகம்)..எப்படியெல்லாம் யோசிக்க வச்சுட்டு படுத்து இருக்கா சத்தியம் வேற...கடவுளே...நீதான் என்ன காப்பாத்தனும். இன்னும் 20 மணி நேரம் போகணுமே....போன் Silent - ல போட்டு , அதையே பாத்துக்கிட்டு, அவங்க அம்மா phone வந்தா சமாளிச்சுகிட்டு, பே���ிகிட்டு, முடியல....ஷ்..ஷ்..\nஎனக்கு அவளை பற்றி நன்றாக தெரியும் என்பதால், அவள் மனதை நோகடிக்க விரும்ப வில்லை, என்னிடம் பேசுவதை தவிர்க்கவே, அவள் மௌன விரத நாடகம் போட்டிருப்பதாக, தோணியது\" , திங்ககிழமை பேசுவ இல்லை, இருக்குடி உனக்குன்னு நினைச்சுக்கிட்டேன்\"\nஅன்னைக்கு ஒரு நாள் குளிக்கறது இல்லைன்னு முடிவு பண்ணேன். அவளை விட்டு நகர மனம் இல்லை. சுத்தி, சுத்தி வந்தேன். சாப்பாடும் செல்லல\nஇந்த அன்பு ராட்சசிக்காக, நான் ஏன் இவ்ளோ பெரிய risk எடுக்கிறேன்\nஇவள் எப்படி என் நட்பு வட்டத்துக்குள் வந்தாள் என்ன அப்படி ஒரு பந்தம் என்ன அப்படி ஒரு பந்தம்\" என பலவாறு எண்ணியவரே, என் மனம் 3 வருடம் பின்னோக்கி போனது\" என பலவாறு எண்ணியவரே, என் மனம் 3 வருடம் பின்னோக்கி போனது(எதையும் சுவாரசியமா சொல்லணும் இல்ல(எதையும் சுவாரசியமா சொல்லணும் இல்ல,திவ்யா எப்ப எழுந்தா என்னாச்சு...தொடர்ந்து படிங்க..உங்களைவிட நானும் ஆவலா இருக்கேன், நான் அனுபவத்த அந்த சுவாரசியம்..tention....அப்படியே உங்களுக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேன்..பாக்கலாம்...)\"\nஇடுகையிட்டது Dharzha R நேரம் 00:38 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nDD - 2 (தெய்வீக ராகம் திவ்யா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2016/01/blog-post_5.html", "date_download": "2018-05-23T11:12:28Z", "digest": "sha1:ZCNHWLDTFY6QIAQB4MZO7BJXJBCRUGPP", "length": 13220, "nlines": 246, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "பன்னாட்டு தமிழ் மரபுக் கருத்தரங்கம்", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nபன்னாட்டு தமிழ் மரபுக் கருத்தரங்கம்\nதமிழர் தம் தெய்வ வழிபாடுகளும் குறியீடுகளும்;\nதமிழர்களாகிய நாம் பின்பற்றும் வழிபாடுகளும் குறியீடுகளும் குறித்து 05.01.2016 இன்று எஸ்.எஸ்.எம் கல்லூரியில் தமிழ் மரபு அறக்கட்டளை(உலகளாவிய அமைப்பு) நடத்தியக் கருத்தரங்கில் கணித்தமிழ்ப் பேரவையில் உள்ள 25 மாணவிகள் கலந்துக் கொண்டோம்.\nதமிழர்களாகிய நாம் இன்று வாழும் நகரத்து வாழ்வில் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம், மேலும் தமிழ் மரபுக்களைப் பின் தொடர்க்கிறோம் என்ற பெயரில் அவற்றை எப்படி வீணாக்குக்கின்றோம் என்பது ��ற்றியும் இவற்றில் இருந்து எப்படி நமது தமிழர் மரபைக் காப்பாற்றுவது குறித்து அமைந்தது..மேலும் இன்றைய நகரத்து வாழ்க்கையில் கணினியின் முக்கியத்துவம் மற்றும் தமிழ் மொழியை மின்னாக்குவதுக் குறித்தும் பயிற்சிப் பட்டறை அமைந்தது.\nதமிழர் பண்பாட்டு வரலாற்றுச் சான்றுகள் பாதுகாப்பு;\nஆகியவை தமிழரின் அடையாளமாகத் திகழ்பவை.மேலும் இவை வரலாற்றுச் சின்னமாகும் ஆனால் நம் அருமை மக்கள் தெய்வ வழிபாடு என்ற பெயரிலும் கோவில் மறுசீரமைப்புப் பணி என்ற பெயரிலும் இவற்றை அழிக்கின்றன.நாளைய சமுதாயமாகியத் தமிழர் மட்டும் அல்ல யாருக்குமே தமிழன் இருந்தான் வாழ்ந்தான் என்பதற்கான அடையாலமே இல்லாமல் செய்வதும் காப்பதும் நமது கையில் தான் என்பது எனது கருத்து.\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வண���கவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2016/03/blog-post_3.html", "date_download": "2018-05-23T11:10:32Z", "digest": "sha1:H5T4E6PM5EV7VW4FUTFZT5EYRR2ZEWIE", "length": 10492, "nlines": 236, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "மயக்கும் ஓவியம்", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nBy முனைவர் இரா.குணசீலன் March 03, 2016\nமுகப்புத்தகத்தில் பார்த்திருக்கிறேன்.... இங்கேயும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.\nஒரே நாளில் ஒரே வலைப்பூவில் இத்தனை பதிவுகள் வெளியிட்டால் தொடர்பவர்களுக்கு ஒரு சலிப்பு வந்து விடும். ஒரு நாளுக்கு ஒரு பதிவு என்றால் கூட ஓகே\nஆஹா ஐயா.நானும் இதைக் கண்டு இரசித்தேன்.நன்றி.\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_14.html", "date_download": "2018-05-23T11:18:07Z", "digest": "sha1:LXHPOQSIC4FVFB6VTVV4PDOXFM4DFGBC", "length": 3858, "nlines": 31, "source_domain": "ruthra-varma.blogspot.com", "title": "ஸ்ரீ நாராயண கேசரி: மாணவர்கள் படிக்க என்ன செய்ய வேண்டும்...?", "raw_content": "\nமாணவர்கள் படிக்க என்ன செய்ய வேண்டும்...\nஒரு குழந்தை படிப்பும் அறிவும் புதன் மற்றும் கேது கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு நடைபெறும் விஷயங்களாகும். புதன் கல்வியைத் தரும். கேது சுய அறிவைத் தரும். சிலருக்கு நல்லபடிப்பு இருக்கும்.\nஆனால் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் திறமை இருக்காது. வேறு சிலருக்கு சுயதிறமை இருக்கும். முறையான படிப்பு இருக்காது. ஒரு வகையில் பார்த்தால் இவை இரண்டுமே குறைகள் என்று தான் சொல்லவேண்டும்.\nஎனவே இந்தக் குறைகள் நீங்க ஜாதகத்தில் புதன் பலமற்று இருந்தால் மரகதக் கல் மோதிரம் அணிந்து புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களைக் குழந்தைகளுக்குத் தானம் கொடுத்து சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். கேது பலஹீனமாக இருந்தால் வைடூரிய மோதிரம் அணிந்து பெண் குழந்தைகளுக்கு முடிந்த அளவு படிப்பிற்குப் பொருள் செய்து ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடவேண்டும்.\nஸ்ரீ நாராயண கேசரி தளம் உஜிலாதேவி தளத்துடன் இணைக்க பட்டுள்ளது\nநமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/124539", "date_download": "2018-05-23T10:34:53Z", "digest": "sha1:5JOFATNUCLLRTZG4ZZG2CNGHKAL2AS7Z", "length": 4648, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "பிரான்ஸின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு - Daily Ceylon", "raw_content": "\nபிரான்ஸின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு\nபிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக எமானுவேல் மெக்ரோன் நேற்று (14) பதவியேற்றுள்ளார்.\nபிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஒலாந்தேவின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த மாதம் 23 ஆம் திகதி முதலாம் கட்ட தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.\nபிரான்கோயிஸ் ஒலாந்தே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த ���ேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்திருந்தார்.\nமிக இளவயதில் பிரான்சின் ஜனாதிபதியாக மெக்ரோன் பதவியேற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமெக்ரோன் பதவியேற்கும் முன்னதாக முன்னாள் அதிபர் ஹோலண்டேவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (மு)\nPrevious: இவர்களை அடையாளம் காட்டுங்கள், சன்மானம் வழங்கப்படும்- பொலிஸார்\nNext: கீதாவின் மேன்முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு\nராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு\nகுரீவெல முஸ்லிம் வித்தியாலயம் ராஜபக்ஷ கல்லூரியால் ஆக்கிரமிப்பா \nவட கொரிய ஜனாதிபதியை சிறப்பித்து அமெரிக்கா நினைவு நாணயம்\nசீரற்ற காலநிலை – உயிரிழப்புக்கள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2018-05-23T11:08:29Z", "digest": "sha1:7NORIMMTUOMKF4HAAM3JTZZXOAKMS4EO", "length": 2388, "nlines": 27, "source_domain": "media7webtv.in", "title": "துடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர் - MEDIA7 NEWS", "raw_content": "\nதுடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர்\nதுடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர்\nகோவையில் இரண்டாவது நாளாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்கிறார். ஆய்வில் துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டார்.\nதமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்ட அரசுதுறை அதிகாரிகளுடன், வளர்ச்சிப் பணிகள் குறித்து நேற்று நேரடியாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தனது அதிரடியை துவக்கியுள்ளார்.\nகோவை-காந்திநகர் பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை நேரில் ஆய்வு செய்தார். ‛தூய்மை இந்தியா’ திட்டத்துக்காக கோவையில் துடைப்பத்துடன் கவர்னர் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2011/10/9.html", "date_download": "2018-05-23T10:51:19Z", "digest": "sha1:VADSGR7OT4GK4HVGUHDAOSXFWORP5NZZ", "length": 34148, "nlines": 198, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: ஆந்தையாக மாறிய தேவதை - அமானுஷ்யத் தொடர் பகுதி - 9", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nபுதன், அக்டோபர் 05, 2011\nஆந்தையாக மாறிய தேவதை - அமானுஷ்யத் தொடர் பகுதி - 9\nஆலன் கார்னர் (Alan Garner) - என்ற இங்கிலாந்தின் பிரபல எழுத��தாளர் ஒரு கதை எழுதினார்.\nவானுலகத்திலிருக்கும் ஒரு தேவதை பூமியைப் பார்க்க ஆசைப்படுகிறாள். அவளை ஒரு நிபந்தனையோடு பூமிக்கு அனுப்புகிறார்கள். 'உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கலாம். ஆனால் எந்த இளைஞனையாவது பார்த்து காதல் வயப்படக்கூடாது. அப்படி காதல்\nவயப்பட்டு அவனை திருமணம் செய்து, ஒரு நாள் வாழ்ந்தாலும், அடுத்த நாளே பொன்னிறமான இறக்கையுள்ள தேவதையான நீ அழகில்லாத ஆந்தையாக மாறிவிடுவாய்'.\nஇப்படி எச்சரிக்கை செய்யப்பட்ட தேவதை, பூமிக்கு வந்தாள். வானுலகத்தில் இல்லாத பல துயரமான விஷயங்கள் பூமியில் இருப்பதைப் பார்த்து வருந்தினாள். ஆனால், இங்கு வாழும் மனிதர்களின் காதலும், அதில் வரும் தடைகளும் அவளுக்கு மிகவும் ரசனையாகத் தோன்றிவிட்டன. அதை நேரடியாக அனுபவிக்க தேவதை ஆசைப்பட்டுவிட்டாள். ஓர் இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்தாள்.\nபிறகு அந்தச் சுகத்திலிருந்து மீளமுடியாமல் அவனைத் திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது அவளுக்கு வானுலகத்தின் எச்சரிக்கை மீண்டும் ஞாபகப்படுத்தப்பட்டது.\nஒரே ஒரு நாள் பூமியில் உள்ள இளைஞனுக்கு மனைவியாக வாழ்ந்து, அந்தச் சுகத்தை அனுபவித்துவிட்டுப் பிறகு அடுத்த நாளிலிருந்து காலம் முழுவதும் ஆந்தையாகத் துயரப்படுவதா அல்லது காதலைத் தியாகம் செய்துவிட்டு, சிறகடித்து வானுலகத்துக்கு அழகிய தேவதையாகப் பறந்து செல்வதா\nதீர்க்கமாக யோசனை செய்தாள். பிறகு உறுதியான ஒரு முடிவுக்கு வந்தாள். காதலனோடு ஒருநாள் வாழ்ந்தால்கூட போதும். அதற்குப் பிறகு என்ன ஆனாலும் பரவாயில்லை.\nஇந்த விஷயத்தைத் தன் காதலனிடம் சொன்னால் சம்மதிக்க மாட்டான் என்று கருதி தனது வானுலக சாப விஷயங்களை மறைத்து அவனைக் கல்யாணம் செய்து கொண்டாள். ஒருநாள் முழுவதும் இமைப்பொழுதும் பிரியாமல் அர்த்தமுள்ள முழு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தாள். அடுத்த நாள், அவள் உருவம் மெல்ல மெல்ல மாறியது. ஆந்தை ஆனாள்.\nகாதலின் உன்னதத்தை விளக்கவே, ஆலன் கார்னர் The Owl Service (1967) என்ற இந்தக் கதையை எழுதினார்.\nசாதாரணமாக, ஆலன் கார்னர் கதை எழுதும்போது, அடித்துத் திருத்தி நிறைய மாற்றங்கள் செய்வார். 'தேவதை' கதை எழுதும்போது அடித்தல் திருத்தல் கூட இல்லாமல் கதையின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை தங்கு தடையின்றி எழுதி முடித்தார். அதைப் பார்த்த அவரது உதவியாளர்கள், 'எப்படி இவ்வளவு சுத்தமாக இந்தக் கதையை எழுதினீர்கள்\n'இந்தக் கதையை நான் எழுதவில்லை. இதில் வரும் கதாநாயகியான தேவதையே எழுதியதால்தான் அடித்தல் இல்லாமல் இருக்கிறது' - ஆலன் கார்னர் சிரித்துக்கொண்டே சொன்னார். விளையாட்டாக அப்படிக் கூறியதில் இருந்த ஓர் அதிசய உண்மையை அவர் அப்போது உணரவில்லை. அதுதான் Automatic Art.\nசில நாட்களில் அவர் எழுதிய கதை மிகவும் பிரசித்தி பெற்றது. அதை டிவியில் தொடர் நாடகமாக எடுக்க விரும்பினார்கள். ஆலன் கார்னர் மேற்ப்பார்வையில் டிவி படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடந்தன.\nதேவதை ஒரே ஒருநாள் காதலனுடன் வாழ்ந்ததாகக் கதையில் சொல்லப்படும் வீட்டைப் போல, பொருத்தமான ஒரு வீட்டை ஆலன் கார்னர் தேடினார்.\nவேல்ஸ் என்ற இடத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையடிவாரம் அவர் மனதுக்கு ரம்மியமாகப்பட்டது. அங்கே போனார். அந்த சூழ்நிலையில் எங்காவது ஒரு வீடு படப்பிடிப்புக்குக் கிடைக்குமா என்று தேடினார். தூரத்தில் மலையடிவாரத்தில் மரங்கள், செடிகள் அடர்ந்த சோலை மாதிரி இருந்த இடத்தின் நடுவில் ஒரு வீட்டைப் பார்த்தார். அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள், படப்பிடிப்புக்கு அனுமதி தருவார்களா என்று விசாரிக்கச் சென்றார். அருகே சென்று அந்த வீட்டின் அமைப்பைப் பார்த்ததுமே அதிர்ச்சியடைந்தார்.\nதன்னுடைய தேவதைக் கதையில் வருணித்த மாதிரியே ஒவ்வொரு அமைப்பும் இருந்தது. கதவில் செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள்கூட அச்சுபிசகாமல் அப்படியே இருந்தன.\nஅந்த வீட்டில் யாரும் குடியிருப்பதற்கான அறிகுறியே இல்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தார். அந்த வீட்டின் சாவி, வேறு ஒருவரிடம் இருந்தது. அவர் வந்து திறந்து காட்டினார். உள்ளே போன ஆலன் கார்னருக்கு தலைசுற்றி மயக்கமே வந்துவிட்டது. படுக்கை அறை, சமையற்கட்டு, ரிசப்ஷன் ஹால், ஜன்னல்கள்கூட அவர் கற்பனையாக கதையில் வர்ணித்தபடியே இருந்தன.\nஎப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது ஆலன் கார்னருக்கு ஒன்றுமே புரியவில்லை.\n'இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் அவர்கள் எங்கே\n'இந்த வீட்டின் சொந்தக்காரன் ஒரு பைத்தியம். அவன் எப்போதாவதுதான் வருவான். அவனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் விரும்பினால் இங்கேயே படப்பிடிப்பை நடத்துங்கள்' என்றார் வீட்டின் சாவியை வைத்திருப்பவர்.\nஆலன் கார்னர், இவ்வளவு பொருத்தமான வீடு கிடைத்ததே என்ற சந்தோஷத்தில் அங்கே படப்பிடிப்பை ஆரம்பித்தார். முதல் நாள் படப்பிடிப்பு முடியும்போது ஒரு பெரிய ஆந்தை, ஆலன் கார்னரின் தலைக்கு மேல் பறந்துவிட்டுப் போனது. அடுத்த பத்து நாட்கள் தொடர்ந்து அந்த வீட்டின் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அப்போதெல்லாம் அந்த ஆந்தை வரவில்லை.\nகடைசி நாள் கிளைமாக்ஸ். ஆலன் கார்னர் கதைப்படி (தேவதை ஆந்தையாக மாறும் காட்சியை) அந்த வீட்டின் பெட்ரூமில் காலை பத்து மணிக்கு எடுக்க ஆரம்பித்தார். திடீரென்று அந்த ஆந்தை அறைக்குள் பறந்து வந்துவிட்டது. படப்பிடிப்புக் குழுவினர் எவ்வளவு விரட்டியும் அந்த ஆந்தை அந்த அறையை விட்டுப் போகவில்லை. ஆலன் கார்னர் அதை விரட்ட வேண்டாம் என்று கூறிவிட்டு கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து முடித்தார்.\nஅதற்குப் பிறகே அந்த ஆந்தை அறையைவிட்டுப் பறந்து சென்றது.\nஅந்த ஆந்தைக்கும் தன் தேவதைக் கதைக்கும் எதோ, நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆலன் கார்னர் நம்ப ஆரம்பித்தார். ஆனால் ஆந்தை படப்பிடிப்பின்போது வந்தது தற்செயலான நிகழ்ச்சி என்றுதான் மற்றவர்கள் கூறினார்கள். ஆலன் கார்னர், அதை ஒப்புக்கொள்ளவில்லை.\nஅவருக்கு ஒரு யோசனை உதித்தது. அந்த வீட்டின் சொந்தக்காரன் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடித்து அவனை விசாரித்தால், இந்த வீட்டைப் பற்றி ஏதாவது புதிய விஷயங்கள் கிடைக்கும் என்று நினைத்து அவனைப் பற்றி பல இடங்களில் விசாரித்தார்.\nவீட்டின் சொந்தக்காரனைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. பலர் பலவிதமாக அவனைப் பற்றிக் கூறினார்கள். சிலர் அவனைப் பைத்தியம் என்றனர். இன்னும் சிலர், அவன் பகல் முழுவதும் எங்காவது அடர்ந்த காட்டில் மரங்களுக்கு அடியில் தூங்குவான் என்றும், இரவு நேரங்களில் காடுகளில் சுற்றித் திரிவான் என்றனர். அந்த மலையடிவாரத்தில் வேட்டையாடும் சிலர், தாடி மீசையோடு இரவு நேரங்களில் அவன், ஆவி மாதிரி சுற்றித் திரிந்ததைப் பார்த்ததாகச் சொன்னார்கள்.\nஆலன் கார்னர் அவனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். வேட்டையாடும் ஒரு கோஷ்டியுடன் இரவில் காட்டுக்குப் போனார். நடுநிசி வரை தேடித் பார்த்தும் யாரும் அந்தக் காட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.\nஅப்போது தூரத்தில் ஆந்தையின் சத்தம். பலமுறை விட்டு விட்டுக் கத்தியது, ஆலன் கார்னர் தனது படப்பிடிப்பின்போது வந்து கத்திய ஆந்தையின் சத்தம் போலவே உணர்ந்தார். ஆனால், ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகளின் சத்தங்களில் அப்படியொன்றும் அதிக வித்தியாசம் இருக்காது என்று வேட்டையாட வந்தவர்கள் கூறினர், மேற்கொண்டு அந்த பைத்தியமாகத் திரியும் வீட்டுக்காரனைத் தேட இன்னும் சற்று தூரம் போக முயன்றனர்.\nஆனால் விடாமல் சிக்னல் மாதிரி அந்த ஆந்தை கத்தியது. அந்தச் சத்தம், ஆலன் கார்னரை அழைத்த மாதிரியே இருந்தது. அந்த ஆந்தை சத்தமிடும் இடத்துக்குப்போகலாம் என்றார் ஆலன் கார்னர்.\nபாதை மிகவும் மோசமாக புதர்கள் மண்டிக் கிடந்தது. உடன் வந்தவர்கள் அங்கே போகத் தயங்கினார்கள். ஆலன் கார்னர் ஒரு டார்ச்சை மட்டும் வாங்கிக் கொண்டு அந்த இடத்துக்குப் போனார்.\nஆந்தை கத்திய மரத்தடியில் ஒரு மிருகம் அசைவது இருட்டில் அரைகுறையாகத் தெரிந்தது. டார்ச் அடித்துப் பார்த்தார். அது மிருகம் இல்லை. ஆனால் கூன் விழுந்து வயது முதிர்ந்த ஓர் உருவம் தாடி மீசை நீளமாக வளர்ந்த நிலையில் நின்றிருந்தது. அந்த ஆள்தான் வீட்டுக்காரனாக இருக்கலாம் என்று நெருங்கி அவனருகில் போனார். அந்த உருவம் காட்டில் பறித்த கனிகளைத் தன் கைகளில் வைத்துக் கொண்டு மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த ஆந்தையையே பார்த்துக் கொண்டிருந்தது.\nசிறிது நேரத்தில் மரத்தின் மேலிருந்து அந்த ஆந்தை சிறகடித்துப் பறந்து கிழே வந்தது. ஆலன் கார்னர் டார்ச் வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்தார். படப்பிடிப்பில் வந்த ஆந்தை தான் அது என்று அதன் உருவ அமைப்பிலிருந்து தெரிந்து கொண்டார்.\nஅந்த ஆந்தை பறந்து வந்து ஆலன் தலைக்குமேல் ஒரு வட்டமடித்து விட்டு பிறகு, தாடி வைத்த அந்த வயதான மனிதனின் தோளில் போய் அமர்ந்தது. அந்த ஆள், தன் கையிலிருந்த பழங்களை அதனிடம் நீட்டினான். அந்த ஆந்தையும் அந்தப் பழங்களைக் கொத்திக் கொண்டு மீண்டும் மரத்தை நோக்கிப் பறந்து சென்றது. எல்லாவற்றையும் பார்த்த ஆலன் கார்னர் வியப்பில் ஆழ்ந்தார். அந்த மனிதனின் அருகில் போனார்.\n'உங்கள் பெயர் என்ன என்று தயவு செய்து சொல்ல முடியுமா\nஅந்த வயதானவர் அப்போதுதான் ஆலன் கார்னரைத் திரும்பிப் பார்த்தார். ஆனால், பதில் பேசவில்லை.\n'எதற்க்காக நீங்கள் இந்தக் காட்டில் இரவு நேரத்தில் இப்படிச் சுற்றிக்கொன்டிருக்கிறிர்கள்\nஅதற்க���ம் அந்த வயதானவர் பதில் சொல்லவில்லை.\n'பழங்களை எதற்க்காக ஆந்தைக்குக் கொடுக்...'\nஆலன் கார்னர் பேசி முடிக்கும் முன் அந்த வயதான ஆள் 'உஷ்' என்று வாயில் விரலை வைத்து சைகை காட்டினார்.\n'ஆந்தை இல்லை... அது தேவதை' - என்று மரத்தின் உச்சியை, ஆந்தை பறந்துபோன திசையைச் சுட்டிக் காட்டினார். ஆலன் கார்னர் உணர்ச்சி மேலீட்டால் அப்படியே ஸ்தம்பித்துப் போனார்.\nஆனால் எதையும் லட்சியம் செய்யாமல் அந்த வயதானவர் அந்த அடர்ந்த காட்டின் இருட்டில் மெதுவாக நடந்து போனார். மரத்தின் உச்சியில் ஆந்தையாக இருந்த அந்த உருமாறிய தேவதை அவர் போன திசையில் பறந்து போனது.\nஇந்தக் காட்சிகளைப் பார்த்த ஆலன் கார்னருக்கு பல விஷயங்கள் புரிந்தன. தேவதை என்று, தான் எழுதிய கதை, கற்பனை அல்ல. அது ஆந்தையாக உருமாறிய தேவதையே, தன்னை எழுத தூண்டிய உண்மைக் கதைதான். அத தேவதையின் காதலன்தான் அவள் ஆந்தையாக உருமாறிய பிறகு இப்படிக் காட்டில் அலைந்து திரிகின்றான். நம்ப முடியாத அதிசயத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியுடன் அந்த கானகத்தை விட்டு வெளியேறினார்.\nநன்றி: திரு.சஞ்சீவியின் 'பேய்', கிழக்கு பதிப்பகம்.\n(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேவதை என்று, தான் எழுதிய கதை, கற்பனை அல்ல. அது ஆந்தையாக உருமாறிய தேவதையே, தன்னை எழுத தூண்டிய உண்மைக் கதைதான். அத தேவதையின் காதலன்தான் அவள் ஆந்தையாக உருமாறிய பிறகு இப்படிக் காட்டில் அலைந்து திரிகின்றான். நம்ப முடியாத அதிசயத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியுடன் அந்த கானகத்தை விட்டு வெளியேறினார்.//\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் - சில நினைவுகள்\nஆந்தையாக மாறிய தேவதை - அமானுஷ்யத் தொடர் பகுதி - 9\nஎன் வீட்டு கொலு பொம்மைகள்...\n'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் அரிய புகைப்படங்கள்....\nஆவிகளின் கோட்டை - அமானுஷ்யத் தொடர் பகுதி - 10\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகை...\nகள்ளக��காதல் - இது காதலா\n1980's நடிகைகளின் அரிய புகைப்படத் தொகுப்பு...\nஅன்றைய இயக்குனர்களின் அரிய புகைப்படங்கள்...\nகிரேக்க 'சாடிஸ' மன்னன் கலிக்யுலா - ஒரு பார்வை\nஇசை ஞானியின் இளமை கால புகைப்படங்கள்...\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/savarakathi-review12-051734.html", "date_download": "2018-05-23T10:50:14Z", "digest": "sha1:EMVH7WACXMKJAMJR3UEZZ3JPBQWK5GBR", "length": 22999, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'சவரக்கத்தி' - படம் எப்படி? #SavarakathiReview | Savarakathi Review - Tamil Filmibeat", "raw_content": "\n» 'சவரக்கத்தி' - படம் எப்படி\n'சவரக்கத்தி' - படம் எப்படி\nமிஷ்கினின் கதை, திரைக்கதையில், மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அவரது தம்பி ஜி.ஆர்.ஆதித்யா இயக்கி இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'சவரக்கத்தி'.\nஇயக்குநர் மிஷ்கின், இயக்குநர் ராம், நடிகை பூர்ணா ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் எமோஷனல் காமெடி படமாக உருவாகியிருக்கிறது. 'சவரக்கத்தி' படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார்.\nகார்த்திக் வெங்கட்ராமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் குமார் படத்தொகுப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். லோன் வுல்ஃப் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக மிஷ்கின் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nவழக்கமான கமர்ஷியல் படங்களைப் போல இல்லாதிருப்பதே இயக்குநர் மிஷ்கினின் தனித்துவம். மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி இருக்கும் 'சவரக்கத்தி' திரைப்படத்தை அவரது உதவியாளரும் தம்பியுமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியிருக்கிறார். மிஷ்கினின் தனித்துவமிக்க கதையமைப்பை ரசிப்பதற்காகவே இந்தப் படத்தை பலர் எதிர்பார்த்தனர். அந்த வகையில், படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பூட்டும் விதமாக இருந்தது நட்சத்திரத் தேர்வு. இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் ராம், நடிகை பூர்ணா ஆகியோர் முறையே மங்கா, பிச்சை மூர்த்தி, சுபத்ரா ஆகிய முன்னணி ரோல்களில் நடித்திருக்கின்றனர். இவர்கள் தீட்டிய சவரக்கத்தி ஷார்ப்பாக வந்திருக்கிறதா... மொன்னையாகியிருக்கிறதா\nபார்பராக இருக்கும் பிச்சைமூர்த்தி (ராம்) தனது மனைவி சுபத்ரா (பூர்ணா) மற்றும் இரண்டு பிள்ளைகளோடு வண்டியில் போகும்போது எதிர்பாராவிதமாக தாதா மங்காவை (மிஷ்கின்) சந்திக்கிறார். மங்கா சிலபல குற்றங்கள் புரிந்து பரோலில் வெளியே வந்திருக்கும் குற்றவாளி. அன்று மாலை ஆறு மணிக்கு மீண்டும் ஜெயிலுக்கு செல்லவேண்டும். இதற்கிடையே, ஒரு பிரச்னையால் பார்பர் பிச்சை மூர்த்திக்கும் தாதா மங்காவுக்கும் இடையே தகராறாகிறது. தனது மனைவியின் தம்பியின் திருமணத்திற்காக செல்லும் பிச்சை மூர்த்தியை மங்கா தனது ஆட்களுடன் துரத்துகிறான். இன்னொரு பக்கம் பிச்சை மூர்த்தியின் மைத்துனர் தனது மகளுடன் திருட்டுத் திருமணம் செய்யவிருப்பதாக ஒரு தாதா துரத்துகிறார்.\nஇருவரின் துரத்தல்களுக்குள் மாறி மாறிச் சிக்கிக்கொண்டும், த��்பித்தும் பிச்சை மூர்த்தி விளையாடும் டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டமே 'சவரக்கத்தி'. எளிமையான கதையை வெகு எளிதான இயல்புகளுடன் படமாக்கியிருக்கிறார்கள். கமர்சியல் படமென மாயாஜாலம் செய்யாமல் யதார்த்த மனிதர்களுக்கிடையேயான மோதலையும், அது தீரும் கணத்தையும் நெகிழ்ச்சியூட்டும் விதமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். 'வாய் வார்த்தைகள் சில நேரங்களில் வாள் கத்திச் சண்டை போலாகிவிடும்' என்ற மெசேஜும் சொல்கிறது படம். \"கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்\" என வெகு எளிமையாக, அதே நேரத்தில் அதி அழுத்தமாக அன்பையும் மனிதத்தையும் உணர வைக்கிறது இந்த 'சவரக்கத்தி'.\nவாயைத் திறந்தாலே பொய் பேசும் மனிதராக, பார்பர் கடை வைத்திருக்கும் கேரக்டருக்கு ராம் அத்தனை பொருத்தம். தொளதொள சட்டை, அழுக்கு பேன்ட், பெரிய கண்ணாடி, பல நாள் தாடி என பிச்சை மூர்த்தி கதாபாத்திரத்துக்கு அப்படியே ஃபிக்ஸ் ஆகியிருக்கிறார் டைரக்டர் ராம். காது கேளாத நிறைமாதக் கர்ப்பிணி மனைவியாக பூர்ணா. அப்பாவியாக பேசி மாட்டிக்கொள்வது, கணவனைத் திட்டிக் குவிப்பது, காது கேட்காமல் போனை குற்றம் சொல்வது போன்ற காட்சிகளில் யதார்த்த நடிப்பு. சுபத்ரா எனும் அந்தக் கேரக்டருக்கு வேறு எந்த நடிகையும் இத்தனை பொருத்தமாக இருந்திருப்பாரா என்றால் சந்தேகமே.\nபரோலில் வெளிவந்திருக்கும் தாதா மங்காவாக இயக்குநர் மிஷ்கின். தன்னைச் சீண்டியவனை வெறிகொண்டு தேடித் தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தில் அலைகிற காட்சிகளில் அசத்துகிறார். வழக்கமான மிஷ்கினின் வெறித்தன ரியாக்‌ஷன்ஸ் இப்படத்திலும் தொடர்கிறது. பெரிய கண்கள், முரட்டு உடம்பு, லவுட் ஸ்பீக்கர் பேச்சு என கூட இருப்பவர்களையே நடுங்க வைக்கும் ரௌடியாக மிரட்டியிருக்கிறார். பிச்சை மூர்த்தியை தேடி ஓடுவது, தப்பித்ததும் வீறிட்டுக் கத்துவது, அடியாட்களை போட்டு மொத்துவது என எதையும் யோசிக்காமல் செய்யும் வில்லனுக்கான மேனரிசங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். பூர்ணா வயிற்று வலியால் துடிக்கும் காட்சியில் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துப்போகச் சொல்லி கோபமாகப் பேச, 'நீ ரொம்ப பேசிட்ட... கூட்டிட்டு போ' என சிம்பிளாக சொல்லும் இடம் என சிற்சில காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார்.\nபிச்சை மூர்த்தியின் பார்பர் ஷாப்பில் வேலை பார்க்கும் கொடுக்கு கேரக்டரில் நடித்தவர், மங்காவின் அடியாட்கள், காதல் ஜோடிகளாக நடித்திருப்பவர்கள், அவர்களது பெற்றோர் என எல்லோரும் மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மிஷ்கின் - ராம் துரத்தல்களுக்கு இடையே, நிறைமாதக் கர்ப்பிணி பூர்ணா மற்றும் குழந்தைகளின் சென்டிமென்ட் பகுதிகள், கர்ப்பிணிப் பெண்ணை இயல்பாகவே சாஃப்ட் கார்னருடன் பார்க்கும் மனிதர்கள், நெகிழவைக்கும் காதல் ஜோடி, காதலுக்கு பிரச்னை என்றவுடன் ஜோடி மாறி நிற்கும் காதலர்கள் என உருக வைக்கிறது இன்னொரு பக்கம். இதற்கு மத்தியில் தனி ட்ராக் இல்லாமல் சீரியஸான காட்சிகளிலேயே மெல்லிய நகைச்சுவையும் தூவியிருக்கிறார்கள். சில இடங்கள் தவிர்த்து பெரும்பாலும் ஓகே.\nமிஷ்கினின் கதைகள் கற்சிலைகளுக்கிடையே முளைக்கிற நம்பிக்கை துளிர்க்கச் செய்யும் சிறுசெடிகள் போலானவை. வெறித்தனம் பொங்கும் அவரின் கதைகளூடே மெல்லிய பிணைப்பாக அன்பு சூழ்ந்திருக்கும். இதிலும் அப்படித்தான். குற்றவாளியாக இருந்தாலும் தனக்கென ஒரு நியாயம் வைத்துக்கொள்கிறவனாகத்தான் இருக்கிறான் மங்கா. கொலை செய்யச் செல்கையில் ஒரு மீன் கடையில் காசை அள்ளிப் போட்டுவிட்டு கத்தியை எடுத்துச் செல்கிறான். துரத்தலுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிற பொழுதில் வாய் பேச, கேட்க முடியாத டீ மாஸ்டரின் தன்னம்பிக்கை ஊட்டுகிற செயலுக்காக கையில் இருக்கும் அத்தனை காசையும் அள்ளிக் கொடுத்துவிட்டுச் செல்கிறான் பார்பர் பிச்சை. அதே காசுக்காகத்தான் அதற்குச் சற்றுமுன்பு வரை அத்தனை போராடியிருப்பான். இவர்கள் இருவருக்கும் தெரியும் அந்தச் சொற்பக் காசுகள் அவற்றிற்கு விலையாகி விடாதென்று. இதுதான் மிஷ்கின் டச்.\nஅரோல் கொரேலியின் பின்னணி இசை கதைக்கு உயிர் சேர்த்திருக்கிறது. படத்தின் இரண்டு பாடல்களும் சிறப்பாக வந்திருக்கின்றன. கதையின் அடிநாதம் சொல்லும் 'தங்கக்கத்தி' பாடல் வெகுவாக ஈர்த்திருக்கிறது. துரத்தல் காட்சிகளை கேமரா கண்களால் விடாமல் துரத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராமன். ஒரே பகுதியில் சுற்றிச் சுற்றித் துரத்தித் திரிவது ஒரு கட்டத்தில் எப்போ முடியும் எனக் கொஞ்சம் அயர்ச்சியூட்டுகிறது. அவற்றை சுவாரஸ்யமான காட்சிகளாக மாற்றி இருக்கலாம் அல்லத�� சவரக்கத்தியால் கீறித் தூக்கியிருக்கலாம். அதையும் கடந்தால் அழகான மெசேஜ் சொல்லி முடிகிறது படம். 'சவரக்கத்தி' நிஜமாகவே தங்கக்கத்தி தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா... மூன்று படங்கள், இருவரிகளில் விமர்சனங்கள்\nஇன்றைய ரிலீஸில் எது ஹிட் அடிக்கும்\nசவரக்கத்தி இயக்குனர் மீது செருப்பை தூக்கி வீசிய மிஷ்கின்\nதிறமை மட்டும் போதாது: பூர்ணா கண்ணீர்- வீடியோ\n\"மிஷ்கின் ஒரு குங்பூ பாண்டா”... ‘சவரக்கத்தி’ பட விழாவில் இயக்குநர் ராம் கலகல பேச்சு- வீடியோ\nநான் ஒரு திருநங்கையாக பிறந்திருக்கணும்: அடிக்கடி சொல்லும் இயக்குனர்\nசிவகார்த்திகேயனை அடுத்து விழா மேடையில் அழுத நடிகை பூர்ணா\nமுதல் முறையாக ஆஸ்கர் நாயகனுடன் இணையும் டைரக்டர் மிஷ்கின்\nமிஷ்கின் படத்தில் 'மெர்சல்' நாயகி.. முக்கிய கேரக்டரில் நடிக்கும் 'பிரேமம்' நாயகி\nசொன்னதைச் செய்த மிஷ்கின்.. அடுத்த படத்தில் ஹீரோ இவர்தான்\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/-vendhayam", "date_download": "2018-05-23T10:51:07Z", "digest": "sha1:QYYF7JHXGJYJKWTUTXBJXNUTLAV2MD34", "length": 5844, "nlines": 90, "source_domain": "www.maavel.com", "title": "வெந்தயம் (vendhayam) 100 கிராம் | Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\nசத்து மாவுகள் சிறுதானிய சோறு வகைகள்\nவெந்தயம் (vendhayam) 100 கிராம்\nவெந்தயம் (vendhayam) 100 கிராம்\nஇயற்கையான முறையில் எந்த வேதி கலப்பும் இன்றி விளை��்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.\nDescriptionவெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை . வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும்...\nவெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.\nவெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.\nவெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.\nநாட்டு சக்கரை 500 கிராம்\nகடலை நெய் (Peanut Oil) 1 லிட்டர்\nஎள் நெய் ( நல்லெண்ணெய்-Gingely oil) 1 லிட்டர்\nமிளகு (Pepper) 100 கிராம்\nஇமயம் கல் உப்பு ( இந்துப்பு )(Crystal Salt) 1 கிலோ\nதேங்காய் எண்ணெய்(Coconut Oil) 1 லிட்டர்\nதும்பை குளியல் பொடி(Thumbai Bath Powder) 100 கிராம்\nஇமயம் இந்துப்பு அரைத்தது ( Imayam Salt) 1 கிலோ\nஇளமதி - முக பாதுகாப்பு எண்ணெய் | Organic Facial Care OIl\nமுகில் - பொடுகு நீக்கி எண்ணெய் | 100 மி\nபாதவெடிப்பு எண்ணெய் | Mugil Food care oil - 100 மில்லி\nரத்து செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasiyangal-nitharsanangal.blogspot.com/", "date_download": "2018-05-23T10:41:16Z", "digest": "sha1:AP3WD5XOQ6XQGYT4M345PSVOREUUW2TA", "length": 1855, "nlines": 28, "source_domain": "ragasiyangal-nitharsanangal.blogspot.com", "title": "ரகசியங்கள் நிதர்சனங்கள்", "raw_content": "\nபாதங்கள் தரை கண்ட நாள் முதல்;\nமெய் மண் சேரும் நாள் வரை\nநமை நீங்கிப்போன நிமிடங்களை தேடுகிறோம் - மக்கிப்போய் தேங்கிவிட்ட எண்ணங்களில்....\nஅலைபாயும் என் எண்ண ஆழியை\nகைகளில் தேக்கி வார்த்தைகளாய் வார்த்திடும்\nஎன் கன்னி முயற்சி பகீரதத்தனமாய் இங்கே....\nபுடம் போட்டதாய் சில எண்ணங்கள் கால சுழற்சியில்;\nபுறம் சொன்னதாய் பல வலிகள் மீளா ரணங்களில்...\nபுரையோடிய காயங்கள் காற்றோடு உறவாடி சுவடின்றி கரைவதால்;\nஎன் எண்ண்ங்களில் உரைந்து விட்ட குறைகளை களைய உங்க���ிடம் வருகிறேன் - பதிவுகளுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/01/06/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-05-23T10:52:57Z", "digest": "sha1:XAWN67O3UHJE2U6OITNSUXVXJSI7K72Q", "length": 2621, "nlines": 59, "source_domain": "tamilbeautytips.net", "title": "நாகினி ஷூட்டிங்கில் நடந்த தகராறு!! ஷூட்டிங்கை நிறுத்திய நடிகை | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nநாகினி ஷூட்டிங்கில் நடந்த தகராறு\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1032/", "date_download": "2018-05-23T11:03:03Z", "digest": "sha1:6XGVOUWCDGSP36YZVTPPZCXMMXWQ42FY", "length": 8508, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை மூட ஜப்பான் முடிவு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய கதை…\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை மூட ஜப்பான் முடிவு\nகதிர்வீச்சை வெளியிட்டுவரும் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை மூட ஜப்பான் முடிவுசெய்துள்ளது இந்த தகவலை ஜப்பான் அமைச்சரவை தலைமைச்செயலர் யுகியோ எடானோ செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்,\nஅணுஉலையின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் பணி\nமுடிவடைந்ததும், ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தை மூடுவதற்க்கான பணிகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார் .ஃபுகுஷிமா அணுமின்நிலையம் மீண்டும் தொடங்கப்பட-மாட்டாது என்றும், அங்கு இருக்கும் பல முக்கிய பகுதிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது என்றும் யுகியோ எடானோ தெரிவித்துள்ளார்\nநாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை, ஜப்பான் பிரதமருடன் இணைந்து திட்டம் தொடக்கம் September 12, 2017\nகூடங்குளம் அணு உலை திறப்பு பிரதமர் மோடி, ஜெயலலிதா, புதின் பங்கேற்பு August 11, 2016\nநரேந்திரமோடி இரண்டு நாள் சுற்றப் பயணமாக இந்த வாரம் டோக்கியா செல்கிறார் November 6, 2016\nஇந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது November 12, 2016\nசீனா படைபலத்தால் எல்லையை மாற்ற முயற்சிக்கக்கூடாது;- ஜப்பான் August 18, 2017\nமோடிக்கு கடல் நீர் சுத்திகரிப்பு வாகனம் பரிசாக வழங்கும் இஸ்ரேல் பிரதமர் January 5, 2018\nசர்வதேச தரப்பட்டியலில் முன்னேற்றம் மோடி மகிழ்ச்சி April 9, 2017\nஎல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்க பிரதமர் அறிவுறுத்தல் August 13, 2016\nதமிழகத்தில் மீண்டும் தமிழ் மொழியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய நினைக்கிறார் : October 17, 2017\nஃபுகுஷிமா, அணுமின், கதிர்வீச்சை, ஜப்பான் அமைச்சரவை, தலைமைச்செயலர், நிலையத்தை, முடிவுசெய்துள்ளது, மூட ஜப்பான், யுகியோ எடானோ, வெளியிட்டுவரும்\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/bhavana-naveen-tie-the-knot-051372.html", "date_download": "2018-05-23T11:01:52Z", "digest": "sha1:LDO6EQ7VGFFYKN6ZNSUPVV4TNDF6AAM2", "length": 11166, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதலரை மணந்தார் நடிகை பாவனா: ரசிகர்கள் வாழ்த்து | Bhavana and Naveen tie the knot - Tamil Filmibeat", "raw_content": "\n» காதலரை மணந்தார் நடிகை பாவனா: ரசிகர்கள் வாழ்த்து\nகாதலரை மணந்தார் நடிகை பாவனா: ரசிகர்கள் வாழ்த்து\nகாதலரை மணந்த நடிகை பாவனா.. ரசிகர்கள், திரையுலகினர் வா��்த்து\nதிருச்சூர்: நடிகை பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளரான நவீனுக்கும் திருச்சூரில் இன்று திருமணம் நடைபெற்றது.\nநடிகை பாவனாவும், கன்னட பட தயாரிப்பாளரான நவீனும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.\nஇதையடுத்து இன்று திருமணம் நடந்துள்ளது.\nபாவனா, நவீன் திருமண நிகழ்ச்சி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள லுலு கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருவீட்டார், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.\nஇன்று மாலை லுலு கன்வென்ஷன் சென்டரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.\nகாதலரை கரம் பிடித்த நடிகை பாவனாவுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று போன்று என்றும் துணிச்சலாக இருக்குமாறு கூறியுள்ளனர்.\nதிருமண நிகழ்ச்சியில் பாவனாவின் நெருங்கிய தோழிகளான நடிகைகள் மஞ்சு வாரியர், ரம்யா நம்பீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த மெஹந்தி நிகழ்ச்சியில் ரம்யா கலந்து கொண்டார்.\nபாவனா, நவீன் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாவனாவை மணக்கோலத்தில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபாவனாவுக்கு என்னதான் ஆச்சு... லேட்டஸ்ட் போட்டோவால் அதிர்ந்த ரசிகர்கள்\nதிருமணத்திற்கு 'அம்மா'வை கழற்றிவிட்ட பாவனா\n22ம் தேதி காதலரை திருமணம் செய்யும் நடிகை பாவனா: ஆனால் அழைப்பு...\nச்ச்சீ, என் ஆளு அப்படிப்பட்டவர் இல்லை: பாவனா\nபுது போன் வாங்க பாவனா போட்ட பிளான்\nதிலீப்புடன் ரியல் எஸ்டேட் பிரச்சனையா: முதல் முறையாக உண்மையை சொன்ன பாவனா\nபாவனாவை அசிங்கப்படுத்தியதற்கு பின்னால் சதி இருப்பதை முதலில் கூறியது யார் தெரியுமா\nபாவனா கடத்தல்... காவ்யா மாதவன் தொடர்புக்கு 2 ஆதாரங்கள்... விரைவில் கைது\nஏற்கனவே ஒரு முறை பாவனாவை கடத்த முயன்ற திலீப் அடியாட்கள்\nஅதிரடி முடிவு எடுத்துடுச்சி அம்மா... நடிகர் சங்கம் இன்னும் ஏன் இருக்கு சும்மா\nகேரள நடிகர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்... 'அம்மா' சங்கக் கூட்டத்தில் அதிரடி முடிவு\n'12 செகண்ட்' செல்போன் கா���ால் சிறையில் கம்பி எண்ணும் நடிகர் திலீப்\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nசூரியின் செல்ல மகள், விக்ரமின் குறும்பு: வைரலான 2 வீடியோக்கள்\nநீங்க 'அதுக்கு' வந்தா நல்லாயிருக்கும்... விஷால் அழைப்பால் அலறிய விவேக்\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம் அடிக்கறது, செக்ஸ் வச்சிக்கறதெல்லாம் சாதாரணமப்பா : யாஷிகா பேட்டி-வீடியோ\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-s4-price-india-slashed-rs-17-999-008802.html", "date_download": "2018-05-23T11:03:50Z", "digest": "sha1:SMC4WWVQU6TJAF4665OE6DMDBRAL4ZTB", "length": 7218, "nlines": 116, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy S4 Price in India Slashed to Rs. 17,999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இனி சாம்சங் கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999 தான்\nஇனி சாம்சங் கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999 தான்\n2013 ஆம் ஆண்டு சாம்சங் நிருவனம் வெளியிட்ட கேலக்ஸி எஸ்4 ஸ்மார்ட்போனின் விலையை அந்நிறுவனம் குறைத்துள்ளது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999க்கு கிடைக்கின்றது, முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ரூ.21,900 விலைக்கு விற்பனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nவெளியிடும் போது சாம்சங் நிறுவனம் கேலக்கஸ் எஸ்4 ஸ்மார்ட்போனை ரூ.41,500க்கு விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் அப்டேட் இதே மாதத்தில் அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வகையை சேர்ந்த பல ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி கிரான்ட் நியோ, கேலக்ஸி கிரான்ட் 2, சாம்சங் கேலக்ஸி ஏஸ், சாம்சங் கேலக்ஸி ஸ்டார் ���ட்வான்ஸ், போன்ற ஸ்மார்ட்போன்களும் விலை குறைக்கப்பட்டன.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்5 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.40,300 ரூபாயில் இருந்து 37,500க்கு குறைத்தது. தற்சமயம் சாம்சங் கேலக்ஸி எஸ்5 ரூ.32,900க்கு விற்பனை செய்யப்படுகின்றது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\n2018: இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 டேப்ளெட்டுக்கள்.\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nபணிந்தது ஏர்டெல்; ரூ.2/-க்கு 1ஜிபி; 82 நாட்கள் செல்லுபடி; அடேய் ஏர்டெல் ஆடிய ஆட்டம் என்ன.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frz-it.blogspot.com/2010/01/", "date_download": "2018-05-23T10:34:48Z", "digest": "sha1:P2ONLRG4YM7TTN667GPLOPUXAPWTLYDA", "length": 12885, "nlines": 154, "source_domain": "frz-it.blogspot.com", "title": "January 2010 ~ FRZ :: IT", "raw_content": "\nLaptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்\nRegistryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.\nஉங்கள் யாஹூ கணக்கை ஜிமெயிலில் தொடர\nபுகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்\nஉங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா\nவின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்\n(How to Fix Folder Options Missing in Windows Explorer) வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.\nஎல்லா ப்ரௌசர்களிலும் இருக்கும் ஹிஸ்டரியை ஒரே தரத்தில் அழிக்க வேண்டுமா\nmaClear ஐ முயற்சி செய்து பாருங்கள்\nஇது மோஸில்லா, எக்ஸ்புளோரர், குரோம் என எல்லா ப்ரௌசர்களிலும் வேலை செய்கிறது. இந்த புரோகிராமை ரன் செய்யமுன் எல்ல ப்ரௌசர்களையும் மூடவேண்டும்.\nஇது அல்பா வேர்ஷனில் இருக்கிறது.\nIEclean, Privacy Cleaner , Internet Privacy Cleanerபோன்ற புறோகிறாம்களையும் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.\n4 வருட ப���்டப்படிப்பு டிகிரீ இல்லாமல் கைநிறைய சம்பாதிக்க சிறந்த தொழில்கள் 10\n4 வருட பட்டப்படிப்பு டிகிரீ இல்லாமல் கைநிறைய சம்பாதிக்க சிறந்த தொழில்கள் 10\nபட்டப்படிப்பு இல்லாமல் தன்தேவைக்கேற்ப சம்பாதிக்க தொழில் இல்லையா என்று நம்மில் பலர் சிந்தித்திருக்கிறோம். அல்லது தற்போது நாம் செய்யும் தொழில் போதுமான வருமானம் தருவதாக இல்லாதபோது, துறையை மாற்றுவது பற்றி சிந்தித்திருப்போம். ஆனால் நாளாந்த கட்டாய செலவுகள் தலைக்குமேல் போயிருக்கும் நிலையில் 4 வருடங்களை ஒரு பட்டப்படிப்புக்கு செலவிடுவது நினைத்துப்பார்க்க முடியாததொன்று.\nபல்வேறுபட்ட துறைகளில் காணப்படும் நலல் வருமானம் தரும் 10 தொழில்களை இப்போது பார்ப்போம். இவை எவற்றுக்கும் பட்டப்படிப்பு தேவையில்லை.\nஇத்தரவுகள் PayScale.com என்ற இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.\n1. விற்பனை முகாமையாளர் Sales director\nமேலதிகமாக எதையும் படிக்காமல் தன் துறையை மாற்றிக்கொள்வதாயின் விற்பனை துறை பற்றி பரிசீலியுங்கள் என்கிறார் Sharon Reed Abboud\nபயிற்சி அத்தியாவசியம் இல்லாதபோதும் கலகலப்பான சுபாவம் மிக அவசியமாகும். இத்தொழில் முகாமைத்துவ வாய்ப்புகளையும் தரக்கூடியது\nதொழிநுட்பம் அதிகமானோரை எட்டும்போது இணைய திருட்டுக்களும் அதிகரிக்கின்றன. இவ்வாறான இணைய திருட்டுகக்ளை தடுக்க, சீர்திருத்த இணைய பாதுகாப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். இது தொடர்பான கற்கை நெறியை பூர்த்தி செய்திருப்பது அவசியமானதாகும்.\n3. லிப்ட் பொருத்துபவர் / பழுது பார்ப்பவர் Elevator installer/repairer\nலிப்ட்களை பொருத்துவது பழுதுபார்ப்பதே இவ்வேலையாகும். இத்துறையில் தேவையான பாட நெறியோடு சம்பளத்துடன் பயிற்சியும் வழங்கப்படுவது விசேட அம்சம்.\n4. ரியல் எஸ்டேட் தரகர் Real estate broker\nஎப்போதும் ஒரு குறிப்பிட்ட வீத தரகுக்கூலி இவர்கட்கு கிடைக்கிறது. இத்தொழில் பொருளாதார ஏற்ற இறக்கங்களுடன் அன்னியோன்யமான தொடர்புகளாஇ கொண்டது.\nவயதான மக்களின் தொகை அதிகரிக்கும்போது சிலவகை நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இவ்வாறான நோய்களுக்கு சிகிச்சையளிக்க அணு கதிரியக்கம் பயன்படுத்தப்படுகிறது. பாடநெறியை பூர்த்தி செய்தல் கட்டாயம்.\nகென்ஸர் நோயாளிகளுக்கான சிகிச்சை முறை. கற்பிப்பவர்களுக்கும் ஆராயச்சி செய்பவர்கட்கும் மிகுந்த வாய்ப்புகளை கொண்ட துறை\n7. நிர்மாண முகாமையாளர் Construction manager\nநிர்மாண முகாமைத்துவம் சார்ந்த படிப்பு அவசியம். 24 மணிநேர வேலை இது.\n8. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் Air traffic controller\nவிமான பயணஙள் பாதுகாப்பானவையாக் இருப்பதை உறுதி செய்வது இந்த வேலை. இதில் விமானங்களுக்கான நேரசூசிய வடிவமைப்பது, விமானங்களிடயே போதிய இடைவெளியை உறுதி செய்வது என்பனவும் அடங்கும். விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கட்கு மிகுந்த தேவை காணப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பாடநெறியை பூர்த்தி செய்தல் வேண்டும்.\n9. MRI தொழிநுட்பவியலாளர் MRI technologist\nபொருத்தமான பாடநெறியை பூர்த்தி செய்வது அவசியம். மருத்துவ துறையில் மிகுந்த தேவைகளை கொண்ட தொழில் இது.\nVideo game designer கதைக்களத்தையும் விளையாட்டின் விதிகளையும் வடிவமைப்பர். software design மற்றும் computer programming பற்றிய அறிவு அவசியம்.\nஎல்லா ப்ரௌசர்களிலும் இருக்கும் ஹிஸ்டரியை ஒரே தரத்த...\n4 வருட பட்டப்படிப்பு டிகிரீ இல்லாமல் கைநிறைய சம்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=4188", "date_download": "2018-05-23T11:18:53Z", "digest": "sha1:SZBL5B3NEBC4RZRQCGUE3IQVCV6UVYQ2", "length": 23336, "nlines": 223, "source_domain": "rightmantra.com", "title": "ராம நாமத்திற்கு அப்படி என்ன சிறப்பு? – ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் ! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ராம நாமத்திற்கு அப்படி என்ன சிறப்பு – ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் \nராம நாமத்திற்கு அப்படி என்ன சிறப்பு – ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் \nஎங்கெல்லாம் இராம நாமம் ஒலிக்கிறதோ, இராமரின் திருக்கதை எவ்விடங்களில் எல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அழுத கண்ணும், தொழுத கையும் உடையவனாக அனுமன் நிற்கிறான் (விளங்குகிறான்) என்பதை நாம் அறிந்திருப்போம்.\nஇராமநாமம் கூறியே அனுமன் கடலைக் கடந்தான். ஆனால் மூலமந்திரத்திற்கு உரிய மூர்த்தியோ அணை கட்டி ‘சேது ராமனாக’ ஆகியே இலங்கை சென்றார்.\nமூர்த்தியைவிட மூலமந்திர ஜபமே சாலச்சிறந்தது என்று கண்டு பாரத ஞானிகள் அனைவரும் அப்பாதையில் தான் ���ென்றார்கள்.\nசுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் இராம பக்தி ஆன்மிக உலகம் அறிந்த ஒன்று.\nதிருமால் பக்தர்களின் எட்டெழுத்தும், சிவநேயச் செல்வர்களின் ஐந்தெழுத்தும் சேர்ந்தே ‘ராம’ என்ற இரண்டெழுத்து மந்திரம் உருவானது என்கிறார். ‘எவரநி’ என்று தொடங்கும் கீர்த்தனையில் தியாகராஜர்\n‘நாராயணாய’ மந்திரத்தில் ஜீவ அட்சரம் ‘ரா’ அவ்வெழுத்து இல்லையேல் ந அயனாய என்று ‘வழி காட்டாதவன்’ எனப் பொருள் மாறிவிடும்.\nஅவ்வாறே ‘நமசிவாய’ மந்திரத்தில் ஜீவ அட்சரம் ‘ம’ அவ்வெழுத்தை எடுத்துவிட்டால் ‘ந சிவாய’ என ‘மங்கலத்தை வழங்காதவன்’ எனப் பொருள்படும். ஆக இரு மூலமந்திரங்களிலும் உயிர் எழுத்தாக உள்ள ரா, ம என்ற இரண்டு எழுத்துகளும் இணைந்து ‘ராம’ என்ற அற்புதச் சொற்பதம் பிறந்தது. அதுவே நற்பதம் அருளும் என்கிறார் தியாகராஜர். ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ முழுவதும் கூறி பெருமாளை வழிபட்ட பலன் ராமநாமத்தைக் கூறுவதாலேயே சித்திக்கும் என்பதை\nஸ்ரீராமராமேதி ரமேராமே மனோரமே |\nஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே ||\nஎன்ற ஸ்லோகம் உணர்த்துகிறது. ராமர் என்ற பதமே பலருக்கும் பிடித்திருக்கிறது. அதனால் தான் கல்யாணராமன், சீதாராமன், ராஜாராமன், யக்ஞராமன், சந்தானராமன், ஜயராமன், சிவராமன் என்று அனந்தராமர் நாமங்கள்.\nநமக்கு மட்டுமல்ல பெருமாளுக்கே அந்த நாமம் பிடித்திருப்பதால்தான் இது வரை எடுத்த ஒன்பது அவதாரங்களில் மூன்று அவதாரப் பெயர் பரசுராமர், ஸ்ரீராமர், பலராமர் என விளங்குகிறது.\n‘தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான்புகுந்த…’\n‘சேவகன்சீர்கேளாத செவி என்ன செவியே\n‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’\n‘அந்தி காலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்\nசந்தி தர்ப்பணங்களும் ஜபங்களும் தபங்களும்\nசிந்தை மேவு ஞானமும் தினம் ஜபிக்கும் மந்திரமும்\nஎந்தை ராம ராமராம ராம என்னும் நாமமே’\nஎன சிறப்பாகக் கூறுகிறது தனிப்பாடல் ஒன்று.\nஉன்னதமான மந்திரமாக ராமநாமம் விளங்குகிறது. திருமாலின் ஏழாவது அவதாரமான ஸ்ரீராமரின் திருப்பிறப்பு சித்திரை மாதம் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் நிகழ்ந்தது.\nநடுப்பகலில் கோடை வெயிலில் ஸ்ரீஇராமர் அவதாரம் அயோத்தியில் நிகழ்ந்தது. அவர் ஏற்றுக் கொண்ட வன���ாசமும் (உஷ்ணத்திலேயே) பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்தது. பரந்தாமனின் வெப்பத்தை ஆற்றும் பொருட்டே பக்தர்கள் ராமநவமி நன்னாளில் பானகமும் நீர் மோரும் படைத்து மகிழ்கிறார்கள். ஸ்ரீஇராமரின் சரித்திரமான இராமாயண விரிவுரையைக் கேட்டுப் பயன் பெறுகிறார்கள். மூலமந்திரமான ராமநாமத்தை எழுதியும், உச்சரித்தும் உருவேற்றியும் மகிழ்கிறார்கள்.\nராம நாமத்தின் பெருமையைக் கம்பர் எப்படி சொல்கிறார் தெரியுமா\n‘தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்’\nநம் தேசப்பிதா காந்தி சொல்கிறார்\nநான் உணவின்றி பலநாள்கள் இருந்தாலும் இருப்பேன் ராம நாம ஜபம் இன்றி இமைப்பொழுதும், ஒரு கணமும் இருக்க மாட்டேன்.\nஇறைவனைவிட உயர்ந்தது இறைவனின் மூல மந்திரம்\nஅம்மூலமந்திரம் கூறியே அவர் ஆவி பிரிந்தது.\nநாமும் ‘அப்போதைக்கு இப்போதே’ நாமம் கூறுவோம். ஹோமம் பல செய்து நாம் பெறும் க்ஷேமத்தை அவர் இரண்டெழுத்து நாமமே தரும்.\n‘உலக சகோதரத்துவம்’ என்ற வார்த்தைக்கு உயர்ந்த சரித்திரமாக விளங்குவது ராமாயணம்தான். கங்கைக் கரையில் வேடுவன் குகன், கிஷ்கிந்தையில் குரங்கினத் தலைவன் சுக்ரீவன், இலங்கையில் அரக்கரினத்தைச் சேர்ந்த விபிஷணன், அனைவரையும் தம்பியராக ராமர் ஏற்றுக் கொண்ட தனிப்பெரும் வரலாறுதானே இராமாயணம்.\nநவமியில் பிறந்த நாயகரான ராமர் உபதேசம் மூலமாக தன் கொள்கைகளை விளக்காமல் உதாரண புருஷராக தானே வாழ்ந்து காட்டினார்.\n‘ஓகமாட ஓக பாணமு ஓக பத்னி வரதுடே’ என்கிறது தியாகய்யரின் கீர்த்தனை.\nஒரு சொல், ஒருவில், ஒரு இல் என நம் தமிழ் அதை நயம்பட உரைக்கிறது.\n‘பட்டாபிஷேகம்’ என்று ராமர் பரவசப்படவில்லை.\n‘வனவாசம்’ என்று ராமர் வ ருத்தப்படவில்லை.\nஇன்பத்தையும், துன்பத்தையும் சமநோக்கில் எடுத்துக் கொண்டார். ‘இன்றுபோய் போருக்கு நாளை வா’ என பகைவனுக்கும் கருணை காட்டினார். வானரங்கள், பறவை ஜடாயு, கரடி ஜாம்பவான், அணில், என ‘காக்கை, குருவி எங்கள் ஜாதி’ என்ற மேலான சமத்துவம் கடைப்பிடித்து வாழ்ந்த இதிகாச நாயகரே இராமர்.\nஸ்ரீஇராமநவமி வைபவத்தைக் கொண்டாடும் நாம், ஸ்ரீஇராமரை நம் குறிக்கோள் நாயகராகக் கொண்டால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலைக்கு உயரலாம் என்பது திண்ணம்\nநன்றி : திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன் | அம்மன் தரிசனம்\nகணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்ப்பது எ��்ன என்ன\n“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை\nமண்ணில் நல்ல வண்ணம் வாழ்வது எப்படி வழிகாட்டும் இந்து ஆன்மீக கண்காட்சி\nஜெயிப்பதற்கு இதுவும் ஒரு வழி தான் – MONDAY MORNING SPL 54\nதானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா – தனி ஒருவன் (2)\n9 thoughts on “ராம நாமத்திற்கு அப்படி என்ன சிறப்பு – ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் – ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் \nமாதா ராமோ மத்பிதா ராமசந்த்ரோ ப்ராதா ராமோ மத்ஸகா ராகவேஸ:|\nஸர்வஸ்வம் மே ராமந்த்ரோ தயாளுர்னான்யம் தைவம் நைவ ஜானே ந ஜானே:||\nஎனக்கு ஸ்ரீராமசந்திரனே தாயார். என் பிதாவும் ஸ்ரீராமனே.என் சகோதரனும் ஸ்ரீராமனே.ஸ்ரீராகவனே எனக்கு தோழன். இப்படியே என்னுடைய சர்வ சொத்தும் தயாளுவாகிய ஸ்ரீராமசந்தரனேயாகிறான். யான் வேறோரு தெய்வத்தையும் ஒருக்காலும் அறியவே அறியேனே ஸ்ரீராமசந்திரா..\nஹரே ராம ஹரே ராம\nராம ராம ஹரே ஹரே\nஹரே கிருஷ்ணே ஹரே கிருஷ்ணே\nகிருஷ்ணே கிருஷ்ணே ஹரே ஹரே.\nஸ்ரீ ராமனிடம் தான் விரைவில் சேர வேண்டும் என்பதற்காக அன்னை சீதா ராமநாமத்தை சொல்லி கொண்டே இருந்தாளாம். ராமனும் , சீதாவை , தான் விரைவில் காண வேண்டும் என்பதற்காக ராம நாம ஜெபம் செய்தானாம்.\nஇது மட்டுமல்ல ராமனையும் , சீதாவையும் விரைவில் சேர்க்க வேண்டும் என்று ஆஞ்சநேய சுவாமியும் ராம நாம ஜெபம் செய்தாராம். ராமனுக்கே ராம நாமம் உதவியது என்றால், உங்களுக்கும் எனக்கும் உதவி செய்யாமலா போய்விடும் .\nஅனைவரும் ராமநாமம் ஜெபித்து எல்லாம்வல்ல ஸ்ரீராமரின் அருள் பெறுவோம் .\nஜெய் ராம் .ஸ்ரீராம் .ஜெயஜெயராம் …\nமாதங்களில் சிறந்தது மார்கழி அதுபோல நாமங்களில் சிறந்தது ராம நாமம் .\nமூர்த்தியைவிட மூலமந்திர ஜபமே சாலச்சிறந்தது\nராம என்ற நாமத்தின் அர்த்தம் வாராவாரம் நம் பிரார்த்தனை பதிவில் படித்தாலும் அதன் விரிவான விளக்கம் தற்போது கிடைத்தது மகிழ்ச்சி .\nசகோதர தத்துவமும் மற்றும் காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற மேலான உதாரணமும் காட்டி ராமரின் பெருமைகளை எங்களுக்கு தெரிவித்த சுந்தர் சார் அவர்களுக்கு எங்கள் நன்றி .\nராம நவமி அன்று அவர் பெருமை அறிந்து போற்றுவோம்.\nஅப்போதைக்கு இப்போதே அவர் நாமம் சொல்லுவோம்.\nஇந்த பதிவின் மூலம் ராம நாம மகிமையை அறிந்து கொண்டோம்\nஷிர்டியில் கூட ராம நவமி மிகவும் பிரலமாக கொண்டாடுவார்கள். இன்று sai satcharithra 6வ��ு அத்யாயம் படித்தால் மிகவும் நல்லது. i have read the chapter\nசிவ .அ.விஜய் பெரிய சுவாமி says:\nஆனைக்கு நீ அருள் செய்தமையால்\nஎய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு\nஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்\nஅப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nபொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்… ஏன் தெரியுமா தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்… ஏன் தெரியுமா “ஆதிமூலமே’ என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா “ஆதிமூலமே’ என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா நோயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்….\n“ஸ்ரீ ராம ஜெயம்” …..சிவாய நம….\nகலிகாலத்தில் நாம பாராயனமே சிறந்தது ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seythigal.in/category/politics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2014/", "date_download": "2018-05-23T10:56:23Z", "digest": "sha1:Y6WDXMABDF6R2BVRCPIURHJNB527Q7Y4", "length": 13438, "nlines": 116, "source_domain": "seythigal.in", "title": "தேர்தல் 2014 – செய்திகள்.in", "raw_content": "\nஇந்தியாவின் மாபெரும் சக்திகள் : நடிகர் விஜய் வாழ்த்துச் செய்தி\nSeythigal.in May 16, 2014 இந்தியாவின் மாபெரும் சக்திகள் : நடிகர் விஜய் வாழ்த்துச் செய்தி2014-05-16T19:28:16+05:30 அரசியல்\nஇளைய தளபதி விஜய் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி :\nதோல்விக்கு பொறுப்பேற்கிறேன் – ராகுல் காந்தி\nSeythigal.in May 16, 2014 தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் – ராகுல் காந்தி2014-05-16T16:38:24+05:30 அரசியல்\n”காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு கட்சியின் துணைத்தலைவர் என்ற முறையில் நான் முழு பொறுப்பேற்கிறேன்” என்று கூறியுள்ளார். “புதிதாக அமையவுள்ள பாரதிய ஜனதா ஆட்சிக்கு எங்களது வாழ்த்துகள்” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.\nதிமுக படுதோல்வி. அழகிரி படு மகிழ்ச்சி\nSeythigal.in May 16, 2014 திமுக படுதோல்வி. அழகிரி படு மகிழ்ச்சி\n\"திமுக 5 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கூறினேன். அதற்காக நான் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்���ொள்கிறேன். தற்போது 3 சுற்றுகள்தான் எண்ணப்பட்டுள்ளன. அனைத்து சுற்றுகளும் எண்ணப்பட்ட பின்னர் நான் மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்\" என்று சிரிப்பும், உற்சாகமுமாக கூறினார் திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி.…\nமோடி & ஜெ.விற்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து\nSeythigal.in May 16, 2014 மோடி & ஜெ.விற்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து2014-05-16T14:58:31+05:30 அரசியல்\n”வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக நரேந்திர மோடிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” “பெரும் வெற்றி பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாஜிக்கு வாழ்த்துகள்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்வீட்டரில் தனது வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்திருக்கிறார்.\nதிமுக படுதோல்வி : கருணாநிதி அறிக்கை\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து :- நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது. மக்களின் இந்த முடிவை, \"மக்கள் குரலே மகேசன் குரல்\" என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் திராவிட…\nஆந்திராவில் இன்று நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலின் வோட்டுப் பதிவின் போது ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத் வோட்டுச் சாவடியில் மத்திய அமைச்சரும், ஆந்திர திரைப்பட நடிகருமான சிரஞ்சீவி, தனது மனைவி, மகன், மற்றும் மகளுடன் வோட்டுப் போட வந்தார். வந்தவர் அங்கே…\nஒரு பூரணம் என்று சொல்வார்களே….\nபதினாறாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அமைதியாக நடந்து முடிந்தது. கூடவே, ஆலந்தூர் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலும். தமிழகத்தில் மொத்தம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் சதவிகிதமும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் சதவிகிதமும் வாக்குகள்…\nSeythigal.in April 24, 2014 தமிழகத்தில் வாக்கெடுப்பு தொடங்கியது2014-04-24T07:33:40+05:30 அரசியல்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்கெடுப்பு தொடங்கியது. சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் முதல் நபராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் வாக்கினை பதிவு செய்தார்.\n – ஜூனியர் விகடன் கணிப்பு\n �� ஜூனியர் விகடன் கணிப்பு2014-04-22T14:00:49+05:30 அரசியல்\nஇன்றைய ஜூவியில் வெளியாகியிருக்கும் ‘நச்’ நிலவரம். பார்ப்போம் தேர்தல் முடிவுகள் என்ன சொல்கின்றன என்று : (முதல் 3 இடங்களைப் பிடிக்கும் கட்சிகள்.. ஜூவி கொடுத்துள்ள வெற்றி வரிசையில்..) திருவள்ளூர் - அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக வடசென்னை - அதிமுக,…\nவைகோவுக்கு ஆதரவு – அழகிரி அறிவிப்பு\n”விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நண்பர் வைகோவுக்கும் எனக்கும், திமுகவில் ஒரே மாதிரியான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களைக் காட்டிலும் வைகோ மிகச் சிறந்த மக்கள் சேவகர். மக்களுக்கும் இது மிக நன்றாகத் தெரியும். முல்லை பெரியாறு பிரச்சினைக்காக ஆரம்பம் முதல் குரல் கொடுப்பவர். மதுவிலக்கு…\nமுதல் மூன்று இடத்தில் சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டம்\nஇன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு\nகர்நாடகா முதல்வராக குமாரசாமி இன்று மாலை பதவியேற்கிறார்\nதூத்துக்குடி கலவரம் – ரஜினிகாந்த் கண்டனம்\nஅதிமுக அழகிரி ஆம் ஆத்மி கருணாநிதி காங்கிரஸ் சகாயம் சிங்காரவேலன் சூப்பர் ஸ்டார் சென்னை செல்வி ஜெ. ஜெயலலிதா ஜெ. ஜெயலலிதா ஜெயலலிதா டெல்லி தடை தமிழக அரசு தமிழக முதல்வர் திமுக தீர்ப்பு நரேந்திர மோடி பிரதமர் பெங்களூரு பேரறிவாளன் மு கருணாநிதி முதல்வர் ரஜினிகாந்த் லிங்கா வழக்கு விஜய் விடுதலை ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/01/blog-post_38.html", "date_download": "2018-05-23T10:55:46Z", "digest": "sha1:CAHJ2KO562KE7ILQ6OG2YNS7XJAQVHQE", "length": 16666, "nlines": 94, "source_domain": "www.nisaptham.com", "title": "பிடிப்பு ~ நிசப்தம்", "raw_content": "\nவேதஷின் தந்தை இரண்டு மூன்று வாரங்களாகத் தொடர்பில் இருக்கிறார். வேதேஷூக்கு நான்கு வயதாகிறது. கடந்த ஜூலை மாதம் வரை இயல்பாக இருந்த குழந்தை. திடீரென தலைவலி அதிகமாகியிருக்கிறது. பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் பார்த்துவிட்டு அப்பல்லோவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கேதான் குழந்தைக்கு ஹீமோபீலியா என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ரத்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டால் சாதாரணமாக சில நிமிடங்களில் உறைந்துவிடும். ஆனால் இந்த நோயுடையவர்களுக்கு உறையாது. ரத்தக்கசிவு தொடர்ந்து கொண்டேயிருக்கும். வேதேஷூக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் உடை���்பு ஏற்பட்டு அதனால் தலைவலி வந்திருக்கிறது. தலைவலியின் சிசிக்சைக்காகச் சென்றவர்களுக்கு தலையில் இடி இறங்கியிருக்கிறது.\n சராசரியாக முப்பத்தைந்தாயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த நோய் வருகிறதாம். அதுவும் ஆண் குழந்தைக்குத்தான் வருகிறது. பச்சிளம் குழந்தைக்கு வரும் நோயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைவிடவும் வேறு துக்கம் ஏதேனும் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஹீமோபீலியாவில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ‘ஏ’ வகை பொதுவானது. ‘பி’ அரிதானது. இந்தக் குழந்தைக்கு வந்திருப்பது ‘பி’ வகை. ஜீனில் உண்டாகக் கூடிய பிரச்சினை. 1960 வரைக்கும் இந்த நோய் வந்தவர்களின் வாழ்நாள் மிகக் குறைவாக இருந்திருக்கிறது. அதிகபட்சம் பத்திலிருந்து பதினோரு வருடங்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். அதுவும் வேதேஷூக்கு ஏற்பட்டிருப்பது போன்ற உள் ரத்தக் கசிவுகள் மிகுந்த அபாயம் மிக்கவையாக இருந்திருக்கின்றன. மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் சமாளித்துவிடலாம் போலிருக்கிறது. சரியான சிகிச்சையின் மூலமாக சராசரி வாழ்நாளை கிட்டத்தட்ட நெருங்கிவிட முடியும் என்கிறார்கள். வேதேஷின் மருத்துவ சான்றிதழ்களை அனுப்பி வைத்திருந்தார்கள். மருத்துவ நண்பர் ஒருவருக்கு அனுப்பியிருந்தேன். அவர் பார்த்துவிட்டுச் சொன்ன தகவல்கள் இவை.\nவேதேஷின் தந்தை லோகநாதன் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக இருக்கிறார். கடந்த ஜூலையிலிருந்து வேதேஷூக்கு ஊசி வழியாக மருந்து ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதே சிகிச்சையை இன்னமும் இரண்டு வருடங்களுக்குத் தொடர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். Baxter Immunine 600 என்னும் அந்த மருந்து கிட்டத்தட்ட பனிரெண்டாயிரம் ரூபாய் விலை. வாரத்திற்கு ஒரு ஊசி. மாதம் நான்கு மருந்து. ஐம்பதாயிரத்தைத் தொடுகிறது. எவ்வளவு வசதியான குடும்பமாக இருந்தாலும் சமாளிப்பது சிரமம்தான். முதல் நான்கைந்து மாதங்களுக்கு சென்னையில் இருக்கும் ஒரு அறக்கட்டளை உதவியிருக்கிறது. இனி தங்களால் கைகொடுக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். மாதம் ஐம்பதாயிரம் என்பது எந்தவொரு அறக்கட்டளைக்கும் பெரிய தொகைதான்.\n‘நீங்க ஏதாச்சும் ஹெல்ப் செய்ய முடியுமா’ என்றார். கடந்த இரண்டு மாதங்களாக குழந்த���க்கு மருந்து கொடுக்கப்படவில்லை. வழி இல்லாமல் விட்டுவிட்டார்கள். லோகநாதன் முயற்சித்தபடியேதான் இருக்கிறார். ஆனால் வழி அமையவில்லை போலிருக்கிறது. ‘தி இந்து’ ஆசிரியர் அரவிந்தன் தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறார். நம்பிக்கையாகச் சொல்லியிருக்கிறேன். இரண்டு மாதங்களாக மருந்து கொடுக்காததன் காரணமாகவோ என்னவோ வேதேஷ் சோர்ந்து கொண்டேயிருக்கிறான் என்றார்.\nஇனியும் தாமதிப்பது சரியாக இருக்காது. அவருக்கு இந்த மருந்து எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் தெரியவில்லை. இதுவரையிலும் அந்த அறக்கட்டளையிலிருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். நிசப்தம் வழியாக ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கான உதவியைச் செய்தால் வேறு வழிவகைகளைத் தேடுவதாகச் சொன்னார். ‘என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்’ என்று கேட்டால் அவரிடம் பதில் இல்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில் சொல்கிறார். இப்படியான நம்பிக்கையில் அடுத்தடுத்த விடியல்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் மனது பதைபதைக்கிறது. சர்வசாதாரணமாக ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில்தான் ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிரை இழுத்துப் பிடிக்க முகம் தெரியாத மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உலகம் பொல்லாதது. யாரைத் தூக்கி உச்சாணியில் வைக்கும் யாரை உருளவிட்டு வேடிக்கை பார்க்கும் என்பதைக் கணிக்கவே முடிவதில்லை.\nஉடனடியாக இந்த மருந்து எங்கே கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். சலுகை விலையில் எந்த மருந்து விநியோகஸ்தராவது வழங்குவார்களா என்று தேட வேண்டியிருக்கிறது.\nவேதேஷ் மாதிரியான குழந்தைகளுக்கு வரும் நோய்மை நமக்கு வாழ்வின் மீதான பயத்தை உண்டாக்கினால் அந்தக் குழந்தையின் அப்பா லோகநாதன் மாதிரியானவர்கள் வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறார்கள். எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்கிற பிடிப்புடன் சலிக்காமல் அலை மோதுகிறார்கள். ஏதேனும் ஒரு கதவு திறந்துவிடும் என்று மாற்றி மாற்றித் தட்டுகிறார்கள். ‘நாளைக்கு இரண்டு மணிக்கு ஃபோன் செய்யுங்க’ என்றால் சரியாக இரண்டு மணிக்கு அழைப்பார். சலிப்பு, வெறுப்பு என்கிற எந்த விதமான குரல் மாற்றமும் இல்லாமல் ‘ஏதாச்சும் பண்ணுங்க சார்’ என்பார். அந்தக் குரலின் தொனியில் உடைந்து நொறுங்கிவிடுவது போலிருக்கும். ‘எப்படியாவது குழந்தையைக் காப்பாற்றிடலாம்’ என்று சொல்வதுதான் இப்போதைக்கு அவருக்கான ஒரே ஆறுதலாக இருக்கும்.\n\"எப்படியாவது குழந்தையை காப்பாற்றி விடலாம்\"\nபல பெற்றோர்களின் நம்பிக்கையும் இதுதான். தீராத வியாதிகளைக் கூட சில சமயம் அவர்களின் நம்பிக்கை குணப்படுத்தியிருக்கிறது என்பது ஆச்சர்யம் கலந்த உண்மை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2015/05/2.html", "date_download": "2018-05-23T11:14:49Z", "digest": "sha1:ELHEVKRARQWIY36CXLEEPEFHJLHBGHPU", "length": 30196, "nlines": 277, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: ஓரம்போ ஓரம்போ பரதேசி வண்டி வருது !!!!!!!!!!!! பகுதி 2", "raw_content": "\nஓரம்போ ஓரம்போ பரதேசி வண்டி வருது \nஇதன் முதல் பகுதியை படிக்க இங்கே சுட்டவும்\nஹோம் வார்டன்கள் ரூத்தும், கலைச் செல்வியும் சென்டரை சுத்திக் காண்பித்தார்கள். திரும்பவும் தயாளனிடம் சென்று, வரும் ஜூன் முதல் வாரத்தில் ஜாய்ன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, மீண்டும் பொடி நடையாய் கிளம்ப ரெடியானேன். தயாளன், \"திரும்ப நடந்தா போகப் போகிறீர்கள்\", என்று கேட்டுவிட்டு \"அப்பாத்துரை சாரை கொண்டுபோய் சாட்சியாபுரத்தில் இறக்கி விட்டுவிடு\", என்றார். அப்பாத்துரை அங்கு ஆஃபிஸ் அஸிஸ்டண்ட்.\nசைக்கிளைக் கொண்டு வந்த அப்பாத்துரை, குள்ளமாய் இருந்தார். இவர் எப்படி இந்த உயரமான சைக்கிளை ஓட்டுவார் என்ற யோசனையுடன் கிட்டப்போனேன். \"இந்தாங்க சார் ஓட்டுங்க\", என்றார் அப்பாத்துரை. திடுக்கிட்ட நான் \"இல்லை பரவாயில்லை நீங்களே ஓட்டுங்க, இறக்கிவிட்டுட்டு அப்படியே நீங்க வந்துரலாம்ல\", என்றேன். நல்லவேளை அப்பாத்துரை அதற்குமேல் கட்டாயப்படுத்தாமல் ஏறிக்கொண்டு, பின்னால் உட்காரச் சொன்னார். பின்னர் தட்டுத்தடுமாறி பேலன்ஸ் செய்து ஓட்ட ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம் அவர் சீட்டில் உட்கார்ந்து ஓட்டும்போது அவர் கால் எட்டவேயில்லை. மேலே வரும் பெடலை ஒரு அழுத்து, அது கீழே போய்விட்டு திரும்ப மேலே வரும்போது இன்னொரு அழுத்து. இப்படித்தான் இருபுறமும் நடந்தது. பார்க்க வேடிக்கையாக இருந்தது.\nகாலே எட்டாதவர்களெல்லாம் சைக்கிள் ஓட்டும்போது, நான் கண்டிப்பாய்ப் பழகிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தேவதானப்பட்டி வந்து சேர்ந்தேன்.\nவேலை கிடைத்த மகிழ்ச்சியை முழுவதுமாக பகிர்ந்து மகிழ முடியாமல், சைக்கிளை எப்படி பழகப்போகிறேன் என்பதை நினைத்தால் பகீரென்றது. ஒரு புரம் அம்மாவிடம் சண்டை போட்டேன். எல்வின் சென்டருக்கு தினமும் போய் வருவது மட்டுமல்ல, சோஷியல் ஒர்க்கர் என்பதால் பல இடங்களுக்கும் போக வேண்டியதிருக்குமாம். சைக்கிள் தெரியாவிட்டால் இந்த வேலையைச் செய்யவே முடியாது, அது தவிர சைக்கிளுக்கெல்லாம் அப்போதெல்லாம் டிரைவர் கிடைக்காது (டேய் சேகரு அப்ப மட்டுமல்லடா இப்பவும் தான் கிடைக்காது. சைக்கிளுக்கு டிரைவராம், நீயெல்லாம் ஒரு ஆள்னு உனக்கெவன்டா வேலை கொடுத்தான் - வந்துட்டான்டா மகேந்திரன் - எங்கடா தொலைஞ்ச இத்தனை நாள் - அப்படியே போயிருக்கக் கூடாதா\nஇரவும் பகலும் இதே யோசனையாய் ரெண்டு நாள் கழிந்தது. தேவதானப்பட்டியில் வெட்கம் இல்லாமல் யாரிடம் போய்க் கேட்பேன் . அன்றைய தினம் ஏதோ வேலையாக தேவதானப்பட்டி வந்த பெரியகுளம் வனராஜ் என் வீட்டுக்கு வந்தார். வனராஜ் அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு சீனியர் இப்பொழுது \"மனிதம்\" அமைப்பின் நிறுவனர். \"என்னடா ஆல்ஃபி உனக்கு வேலை கிடைச்சிருக்காமே, ஜேம்ஸ் சொன்னான் காங்கிராட்ஸ், எப்ப டிரீட் \", என்று சொல்லிவிட்டு என் முகத்தைப் பார்த்த வனராஜ், \"என்னடா சுரத்தில்லாம இருக்க\", என்றார். நான் என் பிரச்சனையைச் சொன்னேன். உள்ளூரில் பழக தயக்கமாய் இருப்பதையும் சொன்னேன். \"அடப்பாவி இத்தனை வருஷம் மறைச்சிட்டியேடா\", என்று சொல்லிவிட்டு என் முகத்தைப் பார்த்த வனராஜ், \"என்னடா சுரத்தில்லாம இருக்க\", என்றார். நான் என் பிரச்சனையைச் சொன்னேன். உள்ளூரில் பழக தயக்கமாய் இருப்பதையும் சொன்னேன். \"அடப்பாவி இத்தனை வருஷம் மறைச்சிட்டியேடா ஏண்டா இதை முதல்லயே சொல்லல. சரி ஆல்ஃபி கவலையை விடு, டெய்லி பெரியகுளம் வந்துரு நான் கத்துக்கொடுக்கிறேன்\", என்றார் சர்வசாதாரணமாக. நான் ஆனந்தக்கண்ணீர் முட்ட அவரைக் கட்டிக் கொண்டேன். \"எப்ப வனா ஆரம்பிக்கலாம் ஏண்டா இதை முதல்லயே சொல்லல. சரி ஆல்ஃபி கவலையை விடு, டெய்லி பெரியகுளம் வந்துரு நான் கத்துக்கொடுக்கிறேன்\", என்றார் சர்வசாதாரணமாக. நான் ஆனந்தக்கண்ணீர் முட்ட அவரைக் கட்டிக் கொண்டேன். \"எப்ப வனா ஆரம்பிக்கலாம் \n\"நாளைக்கே வாடா\" என்றார். அவரும் அப்போது வேலை தேடிக் கொண்டிருந்த சமயம். \"வனா யார்ட்டயும் சொல்லாதீங்க\", என்றேன். புன்னகைத்த வனா, “கவலைப்படாதரா சகோதரா\", என்றார்.\nமறுநாள் பக்கத்து டவுனான பெரியகுளத்தில் இருக்கும் வனராஜ் வீட்டுக்குச் சென்றேன். நடுவில் ஓடும் வராக நதியின் தென்கரையில் உயரமான படிகள் வைத்த வீடு. உள்ளிருந்து வந்த வனாவின் தம்பி இன்பராஜ் (இவன் அ.கல்லூரியில் என்னுடைய செட்) தோளில் படாரென்று தட்டி, \"ஏண்டா ஆஃல்பி இன்னுமா சைக்கிள் பழகாம இருக்க \", என்று அட்டகாசமாய்ச் சிரித்தான். நான் வனாவை முறைத்தேன்.\nஅப்போது சமையலறையிலிருந்த வனாவின் அம்மா வந்து என்னை வரவேற்றார்கள். முகம் முழுவதும் ஒரே புன்னகை மயமாய் இருந்தது. ஐயையோ வனா இவர்களிடம் சொல்லிவிட்டாரோ என்று நினைத்தேன். ஆனால் மூச்சு விடவில்லை. கொஞ்ச நேரத்தில் கடைக்குப் போயிருந்த வனாவின் தங்கையும் வந்துவிட, எனக்கு விதிர்விதிர்த்துவிட்டது. \"வனா வாங்க சீக்கிரம் போகலாம்\", என்று அவசரப்படுத்தினேன்.\nபின்னர் நாங்கள் கிளம்பி, பெரியகுளம் கண்மாய் போகும் வழியிலிருந்த ஒரு கிரவுண்டுக்குப் போனோம்.\nமுதன்முதலில் சைக்கிளில் ஏறி உட்காரும் போது, ஒட்டகத்தின் மேல் உட்காருவது போல் இருந்தது. இரண்டாவது நாளே, கொஞ்சம் பேலன்ஸ் கிடைத்துவிட்டது ஆனால் தைரியம் வரவில்லை. ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பழக இன்னும் ஒரு நாள் ஆயிற்று. ஆனால் இரண்டுக்குமே ஒரு கல் அல்லது மேடை தேவைப்பட்டது.\nநான்காம் நாளில் வனா, \"இன்னக்கி உனக்கு ஒரு டெஸ்ட் இருக்கு\", என்றார், கிரவுண்டில் இரண்டு கல்லை எடுத்து இருபுறங்களிலும் வைத்து, “இதுக்கு நடுவில் ஓட்டு\", என்றார். எவ்வளவு முயற்சி பண்ணியும் கல்லின் மேல்தான் சைக்கிள் மோதியது இத்தனைக்கும் இரு கல்லுக்கும் நடுவில் நிறைய இடைவெளி இருந்தது. அந்த நாள் முழுவதும் அதற்குப் பழக, கல்லின் இடைவெளியை சுருக்கிக் கொண்டே வந்தார். ஓரளவுக்கு பழகியவுடன், “ஓகேடா ஆல்ஃபி நாள���க்கு நாம் ரோட்டில் ஓட்டலாம்\", என்றார்.\nகாலையில் போகும்போது பெரியகுளம் கண்மாய்க்குப் போகும் ரோடு காலியாக இருந்தது. எப்பொழுதாவது மாட்டு வண்டியோ, ஜீப்போ வரும், ஓரம் சென்று இறங்கிவிடுவேன். இப்படியே கண்மாய் சென்று சேர்ந்து ரோட்டில் மீண்டும் பழகிவிட்டு, திரும்பினோம். திரும்பும்போது ஆடுமாடுகள் ஊர் திரும்பும் நேரமாதலால், எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. தூரத்தில் மாடு அல்லது ஆடைப் பார்த்துவிட்டால் இறங்கிவிடுவேன். உருட்டிச் சென்று, அதனைக் கடந்தவுடன் கல்லைத்தேடிச் சென்று அதன் மேல் கால் வைத்து ஏறி மீண்டும் ஓட்டுவேன். இருந்தாலும் ஒரு ஆட்டுக்குட்டி , ரெண்டு கன்னுக்குட்டி, ஒரு பசு மாடு , ஒரு எருமை மாடு ஆகியவற்றை மட்டும் லைட்டாய் இடித்தேன் .ஒரே ஒரு புல்லுக்கட்டுக்காரியிடம் புட்டத்தில் இடித்து இரெண்டே இரண்டு கெட்ட வார்த்தை பழகிக்கொண்டேன் .புதிதாய் பழகுகிறேன் என்றால் நம்ப மறுத்துவிட்டாள் . மற்றபடி சேதாரம் ஒன்றும் இல்லை, விழுப்புண்களும் இல்லை.\nஒருவழியாக அந்த கடைசி நாளையும் முடித்துவிட்டு வனா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.\nவனாவின் அம்மாவும் தங்கையும் அங்கிருந்தார்கள். \"வனா கையெல்லாம் ரொம்ப வலிக்குது\" என்றேன். வனாவின் அம்மா, \"சைக்கிள் ஓட்டினா கால்தானே வலிக்கும் \nஅதற்கு வனா சொன்னார், \"அம்மா ஓட்டினாத்தானே கால் வலிக்கும், உருட்டிக் கொண்டே இருந்தா கைதானே வலிக்கும்\", என்றாரே பார்க்கலாம்.\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, சிறுகதை, ஞாபகம் வருதே, நகைச்சுவை\nதிண்டுக்கல் தனபாலன் May 28, 2015 at 6:12 PM\nஓரளவு தைரியம் வந்து ஓட்ட ஆரம்பிக்கும் போது, ஒரு சந்தோசம் வரும் பாருங்க... வானத்தில் பறப்பது போல...\nசரியாக சொன்னீர்கள் திண்டுக்கல் தனபாலன்.\nbt உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு\nஉங்க அன்பு எனக்கு புடிச்சிருக்கு.\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (92)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nஓரம்போ ஓரம்போ பரதேசி வண்டி வருது \nஓரம்போ ஓரம்போ பரதேசி வண்டி வருது \nதங்கக் கொள்ளையரும் நவஜோ வீரர் டெக்ஸ் வில்லரும் \nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் பரபர செய்திகள் ...\nபொற்கைப் பாண்டியனும் ஒற்கைப் பாண்டியனும் \nவாட்ஸ் அப்பில் ரசித்த தத்துப்பித்து தத்துவங்கள் \nஇந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கு���் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=acbdb9c637bae3d454193363a351181d", "date_download": "2018-05-23T11:15:18Z", "digest": "sha1:H63IQP2NNX7QLTTTPGR5LAZVYOFTM3Z7", "length": 33120, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் ம���ுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nத���னின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravi4thepeople.blogspot.com/2010/07/tips.html", "date_download": "2018-05-23T10:46:13Z", "digest": "sha1:P7BXIXFOCEVKJGY3IQMNIBATLHTRZRQK", "length": 8592, "nlines": 72, "source_domain": "ravi4thepeople.blogspot.com", "title": "கணினியின் வேகத்தை அதிகரிக்க சில Tips - 4the People", "raw_content": "\nதொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...\nComputers Tips and Tricks கணினியின் வேகத்தை அதிகரிக்க சில Tips\nகணினியின் வேகத்தை அதிகரிக்க சில Tips\nநாம் புதியதாக கணினி வாங்கிய பொழுது இருந்த வேகத்தை விட தற்போதைய வேகம் குறைந்து விட்டதாக கருதுகிறீர்களா. இதோ உங்கள் கணினின் வேகத்தை கணிசமாக அதிகரிக்க சில யோசனைகள்.\n1. கணினி முழுவதுமாக பூட் ஆகுவதற்கு முன்பாக எந்த ஒரு அப்ளிகேஷனையும் திறக��க முயற்சிக்காதீர்கள்.\n2. டிஜிட்டல் கேமராவில் எடுத்த புகைப்படங்களை நேரடியாக wallpaper ஆக இட வேண்டாம். ஏனெனில் அதிக அளவுள்ள படங்களை வால் பேப்பர் ஆக இடும் பொழுது அதிகப்படியான மெமரியை எடுத்துக் கொள்கிறது.\n3. ஒவ்வொரு அப்ளிகேஷனை நீங்கள் மூடிய பிறகு, டெஸ்க்டாப்பை Refresh செய்து கொள்ளுங்கள். (மௌஸ் வலது க்ளிக் - Refresh அல்லது F5)\n4. Desktop இல் நிறைய Shortcutகளை உருவாக்கி வைக்காதீர்கள். அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகளையோ ஃபோல்டர்களையோ வைக்க வேண்டாம். ஒவ்வொரு shortcut ம் 500 bytes மெமரியை எடுத்துக் கொள்கிறது.\n5. அவ்வப்பொழுது Recycle Bin ஐ காலியாக்கி விடுங்கள்.\n6. Temporary internet files ஐ அவ்வப்பொழுது நீக்கி விடுங்கள்.\n7. மாதம் ஒருமுறை உங்கள் வன்தட்டின் பார்ட்டிஷனை Defragment செய்யவும். இது உங்கள் கோப்புகளை சீரமைத்து வேகமாக இயங்க வழி வகுக்கும்.\n8. AutoCAD, 3D Studio MAX, Corel Draw, Photoshop போன்ற பெரிய மென் பொருட்களை, உங்கள் வன்தட்டில், இயங்குதளம் நிறுவப் படாத பார்ட்டீஷனில் பதிந்து கொள்ளுங்கள்.\n9. எந்த ஒரு மென்பொருளை நிறுவும் பொழுதும் Windows Startup இல் வராதவாறும், Task bar Tray icon வசதியையும் பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள்.\n10. உங்கள் கணினியை தூசு துகள்கள் அண்டாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கணினியில் வேலை செய்யும் பொழுது பிராசசர் சூடு ஆகிக்கொண்டிருக்கும் இதனை தணிக்க பிராசசர் ஃபேன், மற்றும் ஹீட் சின்க் -இல் தூசிகள் படிந்து படிந்து, ஃபேனின் வேகம் குறைந்து போவதால் ப்ராசசரின் வெப்பம் அதிகரிப்பதால், கணினியின் வேகம் குறையும்.\nGoogle நிறுவனமானது தனது Google Chrome இன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. Google Chrome23 யே அந்த புதிய பதிப்பு. பொதுவாக Google Ch...\nஉங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி\nஎதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணனியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறையினை இங்கு உங்களிடன் பகிர்கின்றேன். ம...\nWindows 7 இன் அனைத்து Shortcut Keys கள், நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்...\nவாசகர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... இன்று உங்களுடன் பகிரப்போவது Windows 7 இல் பயன்படுத்தக்கூடி அனைத்து Shortcut Keys ...\nநீங்கள் அனைவரும் Torrents பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள Torrents பக்க...\nநம் கணனியில் கட்டாயம் நிறுவ வேண்டிய 5 மென்பொருட்கள் \nWindows 7 என்பது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட operating system என்பது யாவரும் அறிந்ததே ... இதில் பல சிறப்பான, பயனுள்ள மென்பொருட்கள் உள்ளடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2018-05-23T11:11:23Z", "digest": "sha1:YWYWYT2AL5FZJIYK2RVGCDZOVJOO56UZ", "length": 8954, "nlines": 83, "source_domain": "vivasayam.org", "title": "செய்திகள் Archives | Page 4 of 46 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதமிழ்நாட்டில் டிராக்டர் விற்பனை 85% வளர்ச்சி\nதென்னிந்திய மாநிலங்களில் நடப்பாண்டில் நிலவும் சாதகமான பருவநிலையால் டிராக்டர் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நடப்பாண்டில் தமிழகத்தில் டிராக்டர் விற்பனையில் 85 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளோம் என்று சோனாலிகா நிறுவனம் தெரிவித்துள்ளது,....\nவிவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கையும் ஆலோசனையும்\nஎன்னதான் விவசாயம் தண்ணீர் பிரச்னை, விலைப் பிரச்னை என பலப்பிரச்னை இருந்தாலும் நாமனைவரும் மறந்துவிடுவது அவரவரவது உடல்நிலையை….. தமிழகத்தில் நாளுக்கு நாள் சர்க்கரை நோய் அதிகரித்துவருகிறது, எனவே விவசாயிகள் முன்னேற்பாடாக...\nவிவசாய செயலியின் ஆலோசகரும், கணினித் தமிழ் வல்லுநருமான தகடூர் கோபி காலமானார்.\nகணினியில் தமிழ் மொழியை இன்று மிக எளிதாக காண முடிகிற சூழல் 15 ஆண்டுகளுக்கு முன் கிடையாது. http://higopi.com பலவகையான எழுத்துருக்கள், ஆளுக்கொரு தட்டச்சு பலகை முறை என தமிழ்...\n கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளும், இதர செடிகளும் ஆக்கிரமித்துள்ளன. இதை சரி செய்யுமா மாவட்ட நிர்வாகம் கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி ஏரிக்கு, கே.ஆர்.பி.,அணை கால்வாயில்...\nவிவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காரசார விவாதம் : கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. விவசாயிகளின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் பதிலளித்த விபரம்: ராமகவுண்டர்: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், 40...\nவேளாண்மை துறையில் முறைகேடு : விவசாயிகள் குற்றச்சாட்டு\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரத்தில் மானாவரி பயிர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.\nஅமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல்\nஅமெரிக்காவில் உருவான பொ���்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.மாஃபா பாண்டியராஜன் மற்றும் திரு.ராஜன் நடராஜன் ஆகியோர் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும்...\nஅரூர் புளுதியூர் புதன் சந்தையில் மாடுகள் விற்பனை ஜோர்\nதர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொக்கரப்பட்டி பஞ்., புளுதியூரில், புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இதில், மாடு, ஆடு, நாட்டுக்கோழிகள் அதிகளவில் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று சந்தைக்கு...\nகிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை: எம்.பி., சிவா\nமத்திய, மாநில அரசு கிடங்குகளில் உள்ள உணவு பொருட்களை, இயற்கை முறையில் பாதுகாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” என, இந்திய உணவு கழகத்தின் மாநில ஆலோசனை குழு தலைவர் எம்.பி., சிவா...\nஓசூர் பகுதியில்முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி\nகிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட, ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில், 200 ஹெக்டேர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு, முள்ளுங்கி அனுப்பி வைக்கப்படுகிறது. 60 நாட்களில்...\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/dec/08/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2822480.html", "date_download": "2018-05-23T10:57:10Z", "digest": "sha1:5K72ZCZKY2C3RRG3DQ6ZO53DQHHDBIEM", "length": 6475, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பயனீர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபயனீர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்\nபெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nகல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை சார்பில் நடைபெற்ற இம்முகாமை, கல்லூரி முதல்வர் எஸ்.மகேந்திரன் தொடக்கிவைத்தார். நிர்வாக அலுவலர் பத்மலோசனா முன்னிலை வகித்தார்.\nதனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் சார்பில் மனிதவள ம��ம்பாட்டுத் துறை அலுவலர் அருண்குமார் தலைமையிலான பிரதிநிதிகள் முகாமில் கணினியியல், பொருளாதாரவியல், கணிதவியல் பிரிவுகளில் படிக்கும் சுமார் 273 மாணவ, மாணவிகளிடம் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றை நடத்தி தகுதியானவர்களைத் தேர்வு செய்தனர்.\nஇதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை அலுவலர்கள் எஸ்.கிருஷ்ணவேணி, எஸ்.சுபாஷிணி ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.org/2017/08/mahalakshmi-12-08-2017-sun-tv-serial-online/", "date_download": "2018-05-23T10:44:42Z", "digest": "sha1:4QBEO4RRVL5NZYYP3USDOGZ7TSI2XLZS", "length": 3307, "nlines": 65, "source_domain": "www.tamilserialtoday247.org", "title": "Mahalakshmi 12-08-2017 Sun Tv Serial Online | Tamil Serial Today 247", "raw_content": "\nமூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகும் வெற்றிலை\nகொத்தமல்லி சீஸ் பிரெட் ரோல் செய்யும் முறை\nஆண்கள் ஏன் இந்த பழத்தை சாப்பிடணும் தெரியுமா\nபாசிப் பருப்பு கார்ன் ஃப்ளேக்ஸ் டிக்கி பர்கர் செய்யும் முறை\nஎந்த நட்சத்திரகாரர்களிற்கு எந்த தெய்வங்களை வழிபட்டால் அதிஸ்டம் எனத் தெரியுமா\nவீட்டில் பீரோவை இந்த மூலையில் வையுங்கள் பணவரவு ஓஹோன்னு இருக்கும்\nருத்ராட்சம் ஏன் அணியவேண்டும் யாரெல்லாம் அணியலாம்\nஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://aramstories.blogspot.com/2014/08/blog-post_93.html", "date_download": "2018-05-23T10:51:24Z", "digest": "sha1:GZ7MYKROFEEUUTMWI2XDK64FQ77KV2AV", "length": 5893, "nlines": 46, "source_domain": "aramstories.blogspot.com", "title": "அறம்விவாதங்கள்: ஆபிதீன் கடிதம்", "raw_content": "\nநீங்கள் என்னுடைய சோற்றுக்கணக்கு கதையைப்பற்றி ஒரு அபத்தமான கட்டுரையை எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். நீங்கள் ஒருப��தும் அப்படி எழுதமாட்டீர்கள் என நான் சொன்னேன். இல்லை எழுதியிருக்கிறார் என்று இந்த இணைப்பை அனுப்பினார்கள். உங்கள் மேலுள்ள மதிப்பால் அதை பார்த்தேன். ஆம்,நீங்கள் எழுதவில்லைதான், ஆனால் ஒரு மதவெறியரின் அபத்தமான கட்டுரையை வெளியிட்டதன் வழியாக என் மதிப்பில் மிகவும் தாழ்ந்துவிட்டீர்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.\nஇன்றுவரை உலக அளவில் எழுதப்பட்ட புனைவுகளில் ஏறத்தாழ நேர்ப்பாதி ’நான்’ என்ற தன்மைநிலையில் நின்றுகொண்டு சொல்லப்படுபவை. அவற்றில் சில ஆசிரியரே கூறுவதாக இருக்கும். பெரும்பாலானவை கதாபாத்திரத்தின் கூற்றுக்கள். என் எழுத்தில் அப்படி கதாபாத்திரத்தின் குரலில் பேசும் கதைகள் ஏராளமாக உள்ளன. சமீபத்தில் வெளிவந்த அனல்காற்று, இரவு, உலோகம் போன்ற நாவல்களேகூட மையக்கதாபாத்திரத்தின் குரலில் பேசும் நாவல்கள்.\nஒருகதை பல இடங்களிலாக தாவிச்செல்வதாக இருந்தால் கதைக்கு ஒருமையை கூட்ட தன்னிலை உத்தி பயன்படுத்தப்படுகிறது. ஒருகதாபாத்திரத்தின் அகவயமான பயணத்தை முன்னிலைப்படுத்தவும் அவ்வுத்தி உதவுகிறது.. நாலைந்து கதைகளை படித்த அனுபவம் உள்ள ஒருவருக்கே புரியக்கூடிய விஷயம் இது.. ஒருகதையை சில பத்திகள் படிப்பதற்குள்ளாகவே அது எந்தகதாபாத்திரம் என தெளிவாக வாசகன் புரிந்துகொள்ளமுடியும். சோற்றுக்கணக்கு கதையில் அது அப்பட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது.\nஅதை உணரும் அறிவுத்திறன் எழுதியவருக்கு இல்லாமலிருக்கலாம். உங்களுக்கு இருந்திருக்க வேண்டும்.\nமதம் சார்ந்த இனம் சார்ந்த அடையாளங்களுக்குள் எழுத்தாளனின் அகம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இது எனக்கு எப்போதும் நான் சொல்லிக்கொள்வது, உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்\nவிஜயகிருஷ்ணன், கோவைதங்கவேல், தினேஷ் நல்லசிவம்\nஅரவிந்தன் சொக்கன், ராஜா சந்திரசேகர், சந்தோஷ்\nராஜகோபாலன், குமார் செல்வராஜ் -கடிதங்கள் நூறுநாற்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coolzkarthi.blogspot.com/2009/05/blog-post_30.html", "date_download": "2018-05-23T11:10:33Z", "digest": "sha1:B2LFBXYMAWRF5QG2ODRTZJ5UIRH4RC3W", "length": 24272, "nlines": 156, "source_domain": "coolzkarthi.blogspot.com", "title": "coolzkarthi: ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ்....ஒரு விமர்சனம்....", "raw_content": "\nஏஞ்சல்ஸ் & டீமன்ஸ்....ஒரு விமர்சனம்....\nஒரு சராசரி சினிமா ரசிகனின் பார்வையில் இதை அணுகவும்....ஏனெனில் நான் அந்த புத்தகத்தை படித்து இருக்கவில்லை....\nபடம��� ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை வேகம் வேகம் வேகம் ....\nகாட்சி ஆரம்பித்த உடன், நம்மால் யோசிக்க முடியாத அளவுக்கு படம் வேகமாக நகருகிறது , அனைத்தும் முடிந்து வெளியே வந்து யோசிக்கும் போது தான் காதில் அரை கிலோ பூ தொங்குவதை உணர முடிகிறது....இங்கு தான் டைரக்டர் வெற்றி பெறுகிறார்....\nகதை இது தான், 'குண்டு மிரட்டல் விடப்பட்ட vatican நகரில் ஒரு நாள்'\nஒரு ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் anti- matter அடங்கிய குடுவையை ஒரு நபர் திருடி விடுகிறான்,அதை வைத்து \"எளிமினாட்டி\" என்னும்\nanti-vatican கும்பல் vatican சிட்டி க்கு மிரட்டல்விடுவது போல் ஆரம்பிக்கிறது படம்....\nபழைய போப் இறந்து விட,\nபுதிய போப் ஐ தேர்ந்தெடுக்க வேண்டிய கார்டினல்கள் நால்வரையும் அந்த கும்பல் கடத்தி ஒரு மணி நேரத்தில் ஒருவரை கொல்ல போவதாக மிரட்டுகிறது....\nஇந்த விசயத்துக்கு உதவ professor லாங்டன் வாடிகன் காவலர்களால் அழைக்க படுகிறார்...\nகரும்பு தின்ன கூலியா என்று தன் நெடுநாள் ஆசையான vatican நகரின் ரகசியங்களை அறிய ஒப்புகொள்கிறார் லாங்டன்....\nமுதலில் கலிலீயோவின் புத்தகத்தில் இருந்து முதல் குறிப்பை கண்டு அந்த எளிமினாட்டி கும்பலின் ரகசிய இடத்தின் முதல் மைய்யத்தை அடைகிறார்..\nமிரட்டலில் உள்ளது போல் முதல் மணியில் ஒரு கார்டினல் அங்கே கொல்லப்பட்டு இருக்கிறார்...\nஇந்த நிலையில் கார்டினல்களில்லாமல் புதிய போப் தேர்ந்தெடுக்கும் வைபவம் தொடங்கிகிறது....\nஅந்த anti-matter அடங்கிய குடுவை வெடித்தால் மொத்த நகரமும் காலி என்ற சூழ்நிலையில் படம் பரப்பரப்பாக நகர்கிறது, யார் அந்த எளிமினாட்டி, அவர்களுக்கு உதவும் நபர் யார் என்று அறிவதற்குள் அடுத்து அடுத்து மூன்று கார்டினல்கள் கொல்லப்பட, கடைசி கார்டினலை மட்டும் லாங்டன் காப்பாற்றுகிறார்...\nஇதில் பல போலீஸ் மரணம் அடைய...படத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றி கொள்கிறது, இதில் இறந்த போப் கூட கொலை செய்ய பட்டது தெரிய , அதிர்ந்து அடங்குகிறது பாதிரியார் கூட்டம்...\nவெளியே மக்கள் புது போப் யார் என்று அறிய ஆவலாக இருக்க ,இங்கே இத்தனை களேபரங்கள் நடந்தேறி விடுகிறது....\nகடைசியில் யார் போப் ஆனார்கள் , யார் இந்த எளிமினாட்டி கும்பலின் சூத்ரதாரி என்பதும் மற்றும் அந்த anti-matter வெடித்து சிதறுவதும் பிரம்மாண்டம்....\nகடைசியில் யார் போப் ஆகிறார்கள் என்பது சஸ்பென்ஸ்....\nபடத்தில் நான் கண்ட ��ில மைனஸ்....\nமுதலில் வரும் போப் க்கு நெருங்கிய பாதிரியார் சம்பந்தமில்லாமல் நான் ராணுவத்தில் ஹெலிகாப்ட்டர் விமானி என்று சொல்வதிலயே தெரிந்து விடுகிறது,குண்டு வெடிப்பு வானில்தான் மற்றும் அதை செய்ய போகிறவர் இந்த பாதிரியார் என்பதும்.....\nதேவையே இல்லாத அந்த பெண் கேரக்டர் ஒரு திணிப்பு என்பது போல் ஆகிவிடுகிறது....(பட பார்முலா )அவரால் தான் அந்த anti-matter குடுவையை செயலிழக்க செய்ய முடியும் என்பது காரணம்,ஆனால் அதற்க்கு வேலையே இல்லை....\nஏதோ குறிப்புகள் லாங்டன் க்காகவே புரியும்படி அமைக்க பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை, ஒரு வேலை அவரை இதை நோக்கி வில்லன் செலுத்துகிறானோ என்று தோன்றுகிறது....இதிலும் வழக்கமான பார்முலாவான ஹீரோ மற்றும் ஹீரோயினியை வில்லன் வாய்ப்பு இருந்தும் கோட்டை விடுவது ஏன் என்பது புரியவில்லை....\nபடம் ஏதோ மார்ட்டின் mystery மற்றும் சில துப்பறியும் நாவல்களின் கலவை போல் தான் ஒரே பார்முலாவில் உள்ளது என்ன கொஞ்சம் பிரம்மாண்டம் அவ்வளவே....\nகடைசியில் கடவுள் தான் உங்களை அனுப்பினார் என்று அந்த பாதிரியார் சொல்வதும் ஹீரோ அதற்கு மறுப்பதும் வழக்கமான கடவுள் இருக்கிறாரா என்று கேட்கும் போது வரும் பதில் போல் , தசாவதாரம் போல் அவர் வேறு செயல்கள் மூலம் தன் இருப்பை காட்டி கொள்கிறார் என்று முடித்து கொள்கிறார்கள்....\nபடம் ஆரம்பிக்கும் பொது கேட்ட ஒரு comment....\nடைட்டில் போது கதியில் வருவது கர்ப்பனையே என்றது அருகிலிருந்தவர்,\n\"மச்சி லொள்ளு சபா மாதிரியாடா\n\"ஏஞ்சல்ஸ் and டீமன்ஸ் VS டாவின்சி code \"\nநன்றி நபர்களே இது என் கருத்து மட்டுமே உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்....\nLabels: ஏஞ்சல்ஸ் and டீமன்ஸ்\nநான் இன்னமும் படம் பார்க்கவில்லை\nகண்டிப்பாக படம் பார்க்கலாம் சென்ஷி அவர்களே....\nநீங்க சொல்லிட்டீங்க இல்ல கார்த்தி.. படத்தை பார்த்துட்டுதான் மறுவேளை\nஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் படத்தில் ஆன் ஹாத்வே இல்லையே. அயலெட் சூரர் தானே போஸ்டரில் ஆன் ஹாத்வே பெயர் உள்ளதே...ரொம்பப் பழைய போஸ்டர் போலும்..வேறு இருந்தால் போடுங்கள்.\nமுதல் விமர்சனம், நான் எழுதலான்னு நினைச்சேன்... கார்த்தி முந்திவிட்டீர்...\nபடம் சூப்பர்....அனேகமா...இந்தியாவிலும் ஒரு ரவுண்டு வரும்னு நினைக்கின்றேன்... எனது விமர்சனம் இங்கு http://all-opinion.blogspot.com\nபடம் நான் இனும் பார்க்கவில்லை ....... ஆனால் கதை படித்துவிட்டேன் ...... அருமையான படைப்பு ...... :) :)\nஏஞ்சல்ஸ் & டீமன்ஸ்....ஒரு விமர்சனம்....\nவாசனை திரவிய கம்பெனி இல் வேலை வாய்ப்பு...\nஇன்னும் கொஞ்சம் சோக்குகள்.....ஹைய்யோ ஹைய்யோ...\nசில சோக்குகள்....ஹி ஹி ஹி ...\n\"சாம்சங்கின் கலக்கல் இயர் போன்கள் \"\nமவுண்ட். ரஷ்மோர் இன் மறுபக்கம்....(நகைச்சுவை)\nவாழ்வின் வெற்றிக்கு சில நம்பக வரிகள்....\nசென்ற ஆண்டின் மிக சிறந்த மெயிலாக அங்கீகரிக்கப்பட்ட...\n'விஜய் மல்லைய்யாவிடம்' LPG விநியோக உரிமை கொடுத்த...\nSwine flu பரவியதற்கான காரணம்....\nஎன்ன கொடும சார் இது......\nஹி ஹி ஹி...... குசும்பு...\nஎன்னை வேலையை விட்டு தூக்கியது நியாயமா\nநந்தினி அது நான் இல்ல...(சிறு கதை)\nசில சூர மொக்கைகள்(பார்ட்-ச்சே மறந்து போச்சு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.in/2009/12/", "date_download": "2018-05-23T10:42:01Z", "digest": "sha1:4KZWBJER3D7DS5WJBJVOGFPV37LDML5X", "length": 74326, "nlines": 465, "source_domain": "guhankatturai.blogspot.in", "title": "குகன் பக்கங்கள்: December 2009", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nநாகரத்னா பதிப்பக புத்தகங்களை வாங்க...\nநாகரத்னா பதிப்பகத்தின் புத்தகங்களை வாங்க நினைப்பவர்கள் கீழ் காணும் முகவரியில் வாங்கலாம்.\nஎனது கீதை - கட்டுரை\nஎன்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை\nகாந்தி வாழ்ந்த தேசம் - கவிதை\nLabels: அறிவிப்பு, நாகரத்னா பதிப்பகம்\nதினமலரில் நாகரத்னா நூல் வெளியிட்டு நிகழ்ச்சி\n27.12.2009 அன்று வெளியான தினமலரில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழாவை பற்றி செய்து வந்துள்ளது.\nஅதை கத்தரித்து கீழே குறிப்பிட்டுள்ளேன்.\nநாகரத்னா நூல்கள் இணையத்தில் வாங்கும் வசதி விரைவில் அறிவிக்கப்படும்.\nLabels: அறிவிப்பு, நாகரத்னா பதிப்பகம்\nபுத்தகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது \nஇன்று (25.12.09) காலை 10.30, மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டப்பத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.\nஅண்ணன் 'கேபிள்' சங்கர், நிலா ரசிகன் அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.\nகிறிஸ்மஸ் தினமன்று காலையில் நூல் வெளியீட்டு விழா என்றதும் கூட்டம் அவ்வளவாக இருக்காது என்று நினைத்தேன். அரங்க இருக்கைகள் நிரம்பும் அளவிற்கு கூட்டம் இருந்தது.\nகாந்தி வாழ்ந்த தேசம் - கவிதை நூலை, மாம்பலம். திரு.அ.சந்திரசேகர் ( நிறுவனர், சந்திரசேகர் பிலடர்ஸ்) வெளியிட திரு. டி.சுகுமார் ( உரிமையாளர், ��னுஷ் பர்னீச்சர், சென்னை - 17) அவர்கள் பெற்றுக் கொண்டார்.\nஎன்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை நூலை, திருமதி. கிரிஜா ராகவன் வெளியிட கவிஞர். கார்முகிலோன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.\nவிழா முடிவில் 'காந்தி வாழ்ந்த தேசம்' தொகுப்பு நூலில் கவிதை எழுதிய கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நூலில் கவிதை எழுதிய பதிவர்கள் சான்றிதழ், புத்தகம் பெற தங்கள் முகவரியை மின்னஞ்சலில் அனுப்பவும்.\nநாகரத்னா பதிப்பகத்தின் நான்கு நூல் சென்னை புத்தகக் கண் காட்சியில் இடம் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.\nLabels: அறிவிப்பு, நாகரத்னா பதிப்பகம்\nநாகரத்னா பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா \nவரும் வெள்ளி (25.12.2009) அன்று, காலை 10.30 மணிக்கு, மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு வெளியீட்டு நடைப்பெற உள்ளது.\nதலைமை : திருமதி. கிரிஜா ராகவன்(ஆசிரியர், 'லேடீஸ் ஸ்பெஷல்' மாத இதழ் )\nகாந்தி வாழ்ந்த தேசம் - 50 கவிஞர்கள் எழுதிய கவிதை தொகுப்பு.\nவெளியிடுபவர் : மாம்பலம். திரு.அ.சந்திரசேகர் ( நிறுவனர், சந்திரசேகர் பிலடர்ஸ்)\nபெறுபவர் : திரு. டி.சுகுமார் ( உரிமையாளர், அனுஷ் பர்னீச்சர், சென்னை - 17)\nதொகுப்பு நூலில் கவிதை எழுதிய கவிஞர்களுக்கு திரு.ஆதி ('சிலந்தி' திரைப்பட இயக்குநர்) சான்றுகள் வழங்கவுள்ளார்.\nஎன்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை நூல்\nவெளியிடுபவர் : திருமது. கிரிஜா ராகவன்\nபெறுபவர் : கவிஞர். கார்முகிலோன்\nதொடர்ந்து நூல் பெறுபவர் : திரு. ஜே.ரமேஷ் ( உரிமையாளர், 'Bigtop Travels')\n100 ரூபாய் மதிப்புள்ள இரண்டு நூல்கள் விழா அரங்கில் ரூ.80/-க்கு கிடைக்கும்.\nஎன்னுடன் தோழர் தனஞ்ஜெயன் அவர்கள் தனது இரண்டு கவிதை நூல் வெளியிடுகிறார்.\nமழையில் குடை பிடித்துப் போகாதே \nவெளியிடுபவர் : திரு. 'யார்' கண்ணன் ( திரைப்பட இயக்குநர்)\nபெறுபவர் : திரு. ஏ.எல். ஆறுமுகம் ( நிறுவனர், A.L.A.Foundation)\nகாற்றில் கவிதை உலா - கவிதை நூல்\nவெளியிடுபவர் : திரு.நீலன் ( 'அலிபாபா' திரைப்பட இயக்குநர்)\nபெறுபவர் : திரு. எம். இருளப்பன் ( நிறுவனர், D.V.M சேவா பாலம் அமைப்பு)\nஇடம் : சந்திரசேகர் திருமண மண்டபம்\n(கிட்டு பாற்க் எதிரில், போஸ்டல் காலனி அருகில் )\nLabels: அறிவிப்பு, நாகரத்னா பதிப்பகம்\n80/20 - ஒரு புதிய ஆட்டம் - (பகுதி - 2)\nசென்ற பதிவில் 80/20 தத்துவத்தை பற்றி எழுதியிர���ந்தேன். பலர் அதை ஒரு ‘Business Principle’ ஆக தான் பார்க்கிறார்கள். நாம் வாழ்க்கையில் பினைந்து விட்ட ஒன்று என்பதற்கு சில உதாரணங்கள் பார்ப்போம்.\nநீங்கள் வேலை முன்னேற 100 சதவீத முழு மூச்சோடு உழைக்க வேண்டும் என்று இல்லை. 20 சதவீதம் செலவழிக்கும் முயற்சியில் தான் உங்கள் 80 சதவீத வெற்றி அடங்கி இருக்கிறது. உதாரணத்திற்கு, வேலைக்கு சரியான நேரத்திற்கு செல்லுதல், வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியாக முடித்தல், நாகரிகமான உடை அணிந்து அலுவலகம் வருதல் போன்ற சின்ன சின்ன விஷ்யங்கள் உங்கள் மேல் மேலாளருக்கு நல்ல எண்ணம் வரும். அதுவே உங்கள் 80 சதவீத வெற்றிக்கு காரணமாக இருக்கும்.\n20 சதவீத உற்பத்தி பொருள் நிறுவனத்திற்கு 80 சதவீத லாபத்தை தருகிறது. ஒரு பொருளை விற்றால் நான்கு மடங்கு லாபம் சம்பாதிக்கும் படி தான் பொருளின் விலையை நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும்.\n20 சதவீத வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் 80 சதவீத வருமானத்திற்கு காரணமாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, எல்.ஐ.சி முகவர் தொடர்பில் இருக்கும் வாடிக்கையாளர் தெரிந்தவர்களுக்கு சிபாரிசு செய்வதை சொல்லலாம்.\nநாட்டில் இருக்கும் 20 குற்றவாளிகள் தான், 80 குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறார்கள். 20 மோட்டார் வாகனங்களால் தான் 80 விபத்துகள் நடக்கிறது. 20 சதவீதம் வீட்டை அழகு படுத்தினால் 80 சதவீதம் பார்க்க அழகாக இருக்கும்.\n80 சதவீத ஓட்டுகளில், இருபது சதவீத ஓட்டுகளை பெற்று தொகுதி வெட்பாளர் வெற்றி பெருகிறான்.\nஇப்படி பல உதாரணங்கள் சொல்லலாம்.இவ்வளவு எதற்கு... ஒரு பாரில் 20 குடிகாரர்கள் 80 பாட்டில் சரக்கு குடிக்கிறார்கள். ( இது ரொம்ப எளிமையான உதாரணம் \n 80/20 நம் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கிற ஒன்று என்று ஏற்றுக் கொண்டு இருப்பீர்கள். அது என்ன 80/20.... ஏன் 50/50, 60/40 என்று இருக்க கூடாதா... இருக்க முடியாது என்பது தான் வல்லுநர்களின் கருத்து.\nஒவ்வொரு பிரிவில் சேர்ந்த வல்லுநர்கள் தங்களிடம் இருக்கும் தகவல்களை வைத்து ஆய்வு செய்த போது, முடிவில் 80/20 நெருக்கமாகவோ அல்லது அதற்கு மேலாக தான் வந்தது. அதனால், 80/20 என்று இந்த தத்துவதிற்கு பெயர் வைத்துவிட்டார்கள்.\nஅப்படி என்ன தகவல்கள் வைத்து ஆய்வு செய்தார்கள்...\nLabels: அனுபவம், சுய முன்னேற்றம்\nஜெயிலுக்கு போறேன்.... நானும் ரவுடி தான்\nடிசம்பர் மாதம் கச்சேரி மழை மட்டுமல்ல... புத்தக மழையு���் பொழியும் என்று இந்த மாதம் நடந்து வரும் பல புத்தக வெளியீட்டு விழா காட்டியுள்ளது. பல புது பதிப்பகங்களும் களத்தில் குதித்துள்ளது. இதில் அடியேனும் பங்கு பெறுகிறேன் என்பதில் மகிழ்ச்சி.\nசரி... ரொம்ப மொக்க போடமா நேர விஷயத்துக்கு வா... என்று நீங்கள் சொல்லுவது புரிகிறது.\nவரும் டிசம்பர் 25ஆம் தேதி, காலை 10.30 மணிக்கு, மாம்பலம் சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.\nஎன்னை எழுதிய தேவதைக்கு... - (சிறுகதை தொகுப்பு)\nபதிப்பகம் தொடங்குபவர்கள் செய்ய கூடாத பெரிய முயற்சியை செய்திருக்கிறேன். நான் சொந்தமாக எழுதிய நூலை வெளியீடுவதை தான் சொல்கிறேன்.\nஅடுத்தவர் எழுதிய நூலில் சோதனை முயற்சிகள் செய்வதை விட நான் எழுதிய நூலில் செய்வது பரவாயில்லை என்று தோன்றியது.அந்த சோதனை () முயற்சித் தான் இந்த புத்தகம்.படிப்பவர்களுக்கு சோதனையாக இருக்காது என்ற நம்பிக்கையில் 'காதல் சிறுகதைகள்' மட்டும் தேர்வு செய்து தொகுத்துள்ளேன்.\nகாந்தி வாழ்ந்த தேசம் (கவிதை தொகுப்பு)\n50 கவிஞர்கள் எழுதிய கவிதை தொகுப்பு நூல். முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துக்காக தொகுக்கப்பட்ட நூல் என்று சொல்லலாம். ( நூல் வேலை தொடங்கும் முன்பே 50 பேரிடம் புத்தக பெயர் சென்று அடைந்து விட்டதே ) பல எழுத்தாளர்களின் தொடர்பும் கிடைத்திருக்கிறது.\nவெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளும் பிரமுகர்களை பற்றிய விபரங்கள் அடுத்த பதிவில் தெரிவிக்கப்படும்.\nபதிவர் நண்பர்கள் அனைவரும் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nLabels: அறிவிப்பு, கவிதை, சிறுகதை, நாகரத்னா பதிப்பகம்\nஅடுத்த நாள் இரவை கடப்பதற்கு... \nஉரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை\n'கலாம்' என்ற மந்திர சொல் எத்தனை காலம் கடந்தாலும் இளைஞர்களால் உச்சரிக்கப்படும். அதிபர் பதவி அவருக்கு அலங்காரமாக இருந்தது என்று சொல்வதை விட, அவர் அதிபர் பதிவிக்கு பெருமை சேர்த்தார் என்று சொல்லலாம். அப்படிப் பட்ட 'அப்தூல் காலம்' பற்றி இரண்டு சுவையான நிகழ்ச்சி. அதுவும் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுடன்.\nஒரு சமயம் சில ரஷ்ய விஞ்ஞானிகள் ஹைதராபாத்திற்கு தொழில் பேச வந்திருந்தார்கள். அதில், கலாமும், சுஜாதாவும் கலந்து கொண்டனர். முக்கிய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து விட்டதைக் கொண்டாடும் சந்தோஷத்தில் ஒரு ரஷ்ய விஞ்ஞானி கலாம் கையில் ஒரு கோப்பை ஓட்காவை திணித்து விட்டு அதை அருந்துமாறு வற்புற்த்தினார். கலாம் சுத்த சைவம் மட்டுமல்லல் எந்தவித மதுபானங்களையும் தொடாதவர். விளக்கிச் சொன்னாலும் ரஷ்யருக்கு ஆங்கிலம் புரியாது. அதை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.\nகலாம் தர்ம சங்கட நிலையில் சுஜாதாவிடம் வந்து, \" இந்த பானம் தண்ணி மாதிரி தான் இருக்கு. நீ நேரா போய், இதே மாதிரி கிளாஸ்ல கொஞ்சம் வெறும் தண்ணி எடுத்துட்டு வந்திரு. என்கிட்ட யாருக்கும் தெரியாம கொடுத்து மாத்திரு\" என்றார். சுஜாதா அவர்களும் அவ்வாறே செய்து விட, கலாம் ஒரு கோப்பை தண்ணீரை ரஷ்யர்களை நோக்கி உயர்த்தி 'சியர்ஸ்' என்றார்.\nகலாமும், சுஜாதாவும் திருச்சியில் இருந்த காலத்திலே நல்ல நண்பர்கள். இருவருக்கும் இந்திய ராக்கெட்ட் இயலைப் பற்றி திப்பு சுல்தானிலிருந்து ஆரம்பித்து, ஒரு புத்தகம் எழுதுவதாகத் திட்டம் போட்டனர். சுஜாதா அவர்கள் கலாமை எப்போதும் விமானத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பார்த்தாலும், \" கலாம் என்னாச்சு புத்தகம்\" என்பார்.\n அடுத்த மாசம் லீவு எடுத்திட்டுப் பத்து நாள் வரேன்யா ரெண்டு பேரும் முதல்ல மைசூர் போவோம். அங்க எழுத ஆரம்பிக்கலாம் ரெண்டு பேரும் முதல்ல மைசூர் போவோம். அங்க எழுத ஆரம்பிக்கலாம் \nஅந்தப் புத்தகம் கலாமின் கனவை போல மாற்றிவிட்டது 'சுஜாதாவின் மரணம்.\nLabels: அப்தூல் கலாம், அனுபவம்\n80/20 - ஒரு புதிய ஆட்டம்\n9 மணிக்கு ராமேஷ் அலுவலகத்தில் இருக்க வேண்டும். காலையில் ஆறு மணிக்கு எழுந்து, 8மணிக்கு சென்றால் தான் முடியும். உடல் அசதியில் 7 மணி வரை தூங்கிவிடுகிறான். அவசர அவசரமாக குளித்து பாத்ரூம் விட்டு வெளியே வரும் போது காலில் அடிப்பட்டு விடுகிறது. எப்போதும் பொறுமையாக இருப்பவன், அன்று மனைவி சமையல் சரியில்லை என்று கரித்து கொட்டினான். வண்டியை வேகமாக ஓட்டும் போது ஒருவர் மீது மோதி சாலையில் சிறு பிரச்சனை யாகிறது. கடைசியில் ஒரு வழியாக அலுவகத்திற்கு 9.30 மணிக்கு வந்து சேருகிறான். அரை மணி நேரம் காலதாமதமாக வந்ததிற்கு, மேலாளரிடம் ‘அர்ச்சனை’ வாங்குகிறான். அன்று முழு அவன் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.\nரமேஷ்யின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் காலையில் சரியான நேரத்தில் எழுந்திருந்தால் ப��ரச்சனையே வந்திருக்காது. ஒரு இடத்தில் தவறு நடந்ததால், பல இடங்களில் அதனின் பாதிப்பு தெரிகிறது. இதே சூழ்நிலையை எதிர்மறையாக சிந்திக்காமல், நேர்மறையாக சிந்தித்து பாருங்கள்.\nரமேஷ் சரியான நேரத்தில் எழுந்து சீக்கிரம் அலுவலகத்துக்கு தயாராகுகிறான். மனைவியின் சமையலில் குறை இருந்தாலும் சிரித்தப்படி சொல்லுகிறான். நேரம் அதிகமாக இருப்பதால் பொறுமையாக வண்டி ஓட்டி மேலாளருக்கு முன் செல்கிறான். மேலாளர் எதுவும் சொல்லலாததால் அன்றைய தினம் தன் வேலையில் தவறும் நடக்காமல் பார்த்துக் கொண்டான்.\nசிறு புள்ளி தான். அதில் இருந்து சரியாக போனால் நேரான கோடு வரும். இல்லை என்றால் அது கிறுக்கல் தான். இதை தான், \" முதல் கோணல் முற்றிலும் கோணல்\" என்று பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். 80/20 தத்துவம் என்னவென்றால், முதல் புள்ளி சரியாக இருந்தால் போதும். கோடு என்ன… ஒரு பெரிய வீடே கட்டி விடலாம்.\n\"குறைந்த ஆட்களை வைத்து, அதிகமாக உற்பத்தி செய்தல்.\nசிறிய நட்பு வட்டத்தில் இருந்து, பெரிய நட்பு வட்டத்தை உருவாக்குதல்.\nகுறைவாக முதலீடு செய்து பெரிதாக லாபம் பார்ப்பது\"\n- 80/20 அடிப்படை தத்துவம் இது தான்.\n80/20 என்பது வியாபார தத்துவம் அல்ல.... நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் சந்திப்பது. சந்தித்துக் கொண்டு இருப்பது. சந்திக்க போவது....\n20/20. 50/50 என்று எத்தனையோ ஆட்டம் பார்த்துவிட்டோம். இதுவும் ஒரு ஆட்டம் தான். ஆடி பார்த்துவிடுவோம்.\nசினிமா, வியாபாரம், கல்வி, எழுத்து என்று நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் இந்த தத்துவத்தை தெரிந்துக் கொண்டால்.... சிகரத்தை தொட்டுவிடலாம்.\nஇதற்கு உதாரணம் அடுத்த பதிவில்........\nLabels: அனுபவம், சுய முன்னேற்றம்\nமனிதனாக பிறந்த ஒவ்வொரு உயிர்களும் திருடர்கள் தான். ஏதாவது ஒரு கட்டத்தில் எதையாவது திருட வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும். சிலர் முயற்சித்து வெற்றி பெற்று இருப்பார்கள். ஒரு சிலர் பயத்தில் முயற்சிக்காமல் விட்டு இருப்பார்கள். அப்படி ஒரு 'ஆசை'. தப்பு.... 'ஆசை' என்று சொல்ல கூடாது. 'வேகம்' என்று தான் சொல்ல வேண்டும். 'பேனா' திட வேண்டும் என்ற வேகம் என்னுள் எழுந்தது.\nசனிக்கிழமை (5.12.09) அன்று அவரமாக திருச்சி செல்ல வேண்டிய வேலை வந்தது. அதனால், தக்கலில் டிக்கெட் வாங்கி அரை மணி நேரம் முன்பாகவே ஏழும்பூர் ரெயில்வே நிலையத்திற்கு சென்றுவிட்டேன். பயண சமயத்தில் என்னிடம் எப்போது மூன்று புத்தகங்களாவது இருக்கும். ராமேஸ்வர எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் என் சீட்டை தேடி கண்டு பிடித்து அமர்ந்தேன். பையில் இருக்கும் பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதிய 'சில நேரங்களில் சில அனுபவங்கள்' புத்தகத்தை படிக்க எடுத்தேன்.\nபுத்தகம் படிக்கும் போது எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எனக்கு பிடித்த வரிகளை கோடிட்டு குறித்துக் கொள்வேன். முடிந்தவரை கோடு, கட்டம், வீடு எல்லாம் கட்டி அடுத்தவர் அந்த புத்தகத்தை படிக்க முடியாமல் செய்துவிடுவேன். அப்படி அந்த புத்தகத்தை படிக்கும் போது கோடு போட சட்டைப் பையில் இருந்த பேனாவை எடுத்தேன். எழுதவில்லை.\nதட்டி பார்த்தேன். கிறுக்கினேன். ஹூம். ஒன்றும் பலனில்லை. கடைசியில், பலூனை உதுவது போல் பேனாவை திறந்து ரிப்பில்லை எடுத்தேன். அப்போது தான் கவநித்தேன். பேனா இங்க் ரிப்பில் பின் வழியாக வழிந்து இருக்கிறது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அதை ஜன்னல் வழியாக தூக்கி ஏறிந்தேன்.\nவெளியே வந்து புது பேனா வாங்கலாம் என்று பெட்டியுடன் இறங்கினேன் ( அந்த கம்பார்ட் மெட்டில் நான் தான் முதலில் ஏறியிருந்தேன். பெட்டியை தனியாக விட்டு வர பயமாக இருந்தது.) பிளாட் பாரம் கடை முழுக்க முழுக்க டீ, காபி, கூல் டிரிக்ஸ், பேப்பர் என்று இருந்தது. ஆனால், எந்த கடையிலும் பேனா இல்லை. ட்ரெயின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனை வரை இருக்கும் கடைகளை அலசிவிட்டேன். பேனாயில்லை. அந்த நேரம் பார்த்து பலர் சட்டை பையில் பேனாவுடன் அலைந்து எனக்கு எரிச்சல் மூட்டினர். அவர்களை பார்க்க பொறாமையாக இருந்து. கோபம் கூட வந்தது.\nஐந்து மணி நேர பயணத்தில் புத்தகத்தை எப்படி கோடு போடாமல் படிப்பது கோடி கணக்கில் செலவு செய்யும் தென்க ரயிலே ஸ்டேஷன் கட்டி என்ன பயன் கோடி கணக்கில் செலவு செய்யும் தென்க ரயிலே ஸ்டேஷன் கட்டி என்ன பயன் எந்த ஒரு கடையிலும் பேனா விற்பனைக்கு இல்லை. இப்போது ரயில் புரப்பட இன்னும் பத்து நிமிடம் தான் உள்ளது. வெளியே சென்று வாங்கி வருவதும் சாத்தியமில்லை.\nவேறு வழி இல்லை. பேனாவை திருட வேண்டியது தான். யாரிடமாவது பேனாவை வாங்கி அப்படியே ஒடிவிடலாம் என்று முடிவு செய்தேன். என் கெட்ட நேரம் அவர்களின் நல்ல நேரம். என் கண் முன்னே இந்தி பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் பேனாவை ஆட்டைய ��ோட்டால், 'தமிழன்' பேனா எடுத்து ஓடிவிட்டான் என்பார்கள். அதனால் வேண்டாம். தமிழ் பேச தெரிந்தவர்களிடம் சுடலாம் என்று இருந்தால் அவர்கள் சட்டை பையில் பேனா இல்லை. யாராவது ஏமாளி கிடைக்க மாட்டானா திரும்பி வந்தேன்.\n'S2' கம்பார்ட்மென்ட். நான் பயணம் செய்ய வேண்டிய கம்பார்ட்மென்ட். ஏமாற்றத்தோடு என் இடத்துக்கு வந்து அமர்ந்தேன். வேறு வழியில்லாமல் படிக்க தொடங்கினேன். அப்போது ஒரு முதிய தம்பதியர்களை ஏற்றிவிட சபரிமலை மாலை போட்ட ஒருவர் வந்தார். பாக்கெட்டில் 'செல்லோ' பேனா. அவரிடம் திருட மணமில்லை. ஆனால், எனக்கு பேனா வேண்டும். ஐந்து மணி நேரம் கிறுக்காமல் புத்தகம் எப்படி படிப்பது.\nகடைசியில் துணிந்து விட்டேன். செய்து விட வேண்டியது தான். தப்பாக இருந்தாலும் வெட்கத்தை விட்டு செய்து விட்டேன். ஆம்.... \n உங்க பேனா கொடுக்க முடியாமா \" என்று கேட்டேன். நான் திருப்பி கொடுப்பேன் என்ற நம்பிக்கையில் கொடுத்தார். என் நிலைமையை ( இது எல்லாம் நிலைமையா \" என்று கேட்டேன். நான் திருப்பி கொடுப்பேன் என்ற நம்பிக்கையில் கொடுத்தார். என் நிலைமையை ( இது எல்லாம் நிலைமையா ) அவரிடம் சொன்னேன். \"நீங்களே பேனாவ வச்சிக்கோங்க\" என்று சொல்லி சென்றுவிட்டார். ( மனதில் என்ன நினைத்தாரோ ) அவரிடம் சொன்னேன். \"நீங்களே பேனாவ வச்சிக்கோங்க\" என்று சொல்லி சென்றுவிட்டார். ( மனதில் என்ன நினைத்தாரோ \nஅப்பாடா ஒரு வழியாக பேனா கிடைத்துவிட்டது இது எப்படி பேனா திருட்டாகும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முதலில் எழுதவில்லை என்று தூக்கி போட்டேனே அது திருட்டு பேனா தான்.\nசில கேள்விகளும் கலைஞரின் பதிலும்\nஎப்படி இருந்தால் அது கலை எப்படி இருந்தால் எழுத்து இலக்கியமாகிறது \nஎதோ ஒருவகையில் உணர்வுகளை வருடுவது கலை என்றைக்கும் சாகாத எழுத்து, இலக்கியமாகிறது.\nசிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, கட்டுரை, கவிதை என்று எல்லா வகையிலும் முயற்சி செய்திருக்கிறீர்கள். இந்த இலக்கிய வடிவங்களில் உங்களுக்குப் பிடித்து எது எந்த வடிவத்தில் தேர்ருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள் \nநீங்கள் குறிப்பிடும் எல்லா இலக்கிய வடிவங்களிலும் எனக்கு மிகுந்த ஆர்வமும், அக்கரையும், அயற்வில்லா முயற்சியும் உண்டு எதில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் என்பதை மதிப்பெண் வழங்கிட உரிமை பெற்றுள்ள மக்கள் தான் தீர்மானிக்க ��ுடியும்.\nமுன்பு குமுதத்தில் உங்களை விமர்சித்து கார்ட்டூன், செய்திகள் வந்தன என்பதற்காக குமுதத்தில் எழுதியதை நிறுத்தியது, ஜனநாயகம் போக்குதானா \nகுமுதத்தில் என் தொடர் வெளிவந்த போது அரசியல் அடிப்படையில் என்னை விமர்சித்தும், கேலி புரிந்தும், எத்தனையோ கட்டுரைகள் கார்ட்டூன்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றை நான் ரசித்திருக்கிறேன். ஆனால், எனது தமிழ் அறிவையே கேள்விக்குறியாக்கி \"கார்ட்டூன்\" போட்ட போதுதான் குமுதம் ஆசிரியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, \" இனி தொடர்ந்து குமுதம் இதழில் எழுதிட இயலாதவனாக இருக்கிறேன்\" எனத் தெரிவித்திட நேர்ந்தது. இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற நிகழ்ச்சி.\nடாக்டர் பட்டம் பெற்றதால், உங்களுக்கு என்ன புது புகழ் வந்தது என்று நினைக்கிறீர்கள் \nபுத்துப்புகழ் எதுவும் வரவில்லை. அதனால் தான் என்னைப் பொறுத்த மட்பில் என் பெயருக்கு முன்னால் 'டாக்டர்' பட்டத்தை நான் பயன்படுத்துவதில்லை. பரவாயில்லை, \"புது புகழ் வந்ததா \" என்று கேட்பதின் மூலம் \"பழைய புகழ்\" இருப்பதாக ஒப்புக் கொண்டதற்கு நன்றி \" என்று கேட்பதின் மூலம் \"பழைய புகழ்\" இருப்பதாக ஒப்புக் கொண்டதற்கு நன்றி அதாவது, அந்தப்பட்டம் வழங்கப்படுவதற்கு முன்பே \n1936-1937ம் ஆண்டு பள்ளிப் பாடத்தின் வாயிலாக நீதிக் கட்சிகளைப் பற்றி அறிந்து கொண்டவர் நீங்கள். உங்கள் ஆட்சிக் காலத்தில், திராவிட இயக்கம் பற்றி மாணவர்கள் அறிய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் \nபெரியார், அண்ணா மற்றும் தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளும் - அவர்தம் கருத்துக்களும் கழக ஆட்சிக்காலத்தில் பாட புத்தங்கள்களில் இடம்பெற்றன.\nதிராவிட இயக்கத் தலைவராகிய உங்களின் குடும்பத்தார் நடத்தும் பத்திரிகைகள் குங்குமம், குங்குமச் சிமிழ், சுமங்கலி போல சனாதானத்தின் குறியீடுகளைத் தூக்கிப் பிடிப்பது ஏன் யாரைத் திருப்திப்படுத்த இந்தப் பெயர்கள் \nஉங்களுக்கு அந்தப் பெயர்கள் அல்லது பொருள்கள் சனாதனத்தின் குறியீடுகளாகத் தோன்றலாம். பழங்காலர் தோட்டு தமிழ் நாட்டுப் பெண்களின் பழக்கத்திலிருக்கும் பண்பாட்டுச் சின்னங்கள் என்றும் கூறலாமல்லவா உண்டியல் என்றால் உடவடியாக கோயிலில் இருக்கிற ஒன்று தான் நினைவுக்கு வருகிறது. அதற்காக வீட்டில் தாய்மார்கள் சேமிப்புக்காக உண்டியலைப் பயன்படுத்துவது சனாதனமாகிவிடுமா \nநவீன இலக்கியம் என்றால் என்ன ஆங்கிலம் கலந்து எழுதுவது தான் \" நவீனம்\" என்று கருதுகிறீர்கள். இலக்கியத்தில் நவீனத்துவம் என்றால் என்ன \nஆங்கிலம் கலந்து எழுதுவது தான் நவீன இலக்கியம் என்ற கருத்து எனக்கு உடன்பாடல்ல இலக்கியத்தில் நவீனத்துவம் என்பது ; வளர்ந்து வரும் சமூதயத்தில் புதிய சிந்தனைகளைத் தூண்டுவது.\nசங்கத் தமிழ் மாதிரி, தொல்காப்பியம் பற்றி எழுதுகிறீர்களாமே அகம், புறம் மட்டுமே எழுதுவீர்களா அகம், புறம் மட்டுமே எழுதுவீர்களா \nஅந்தப் பணிக்கான ஓய்வு இன்னும் கிடைக்கவில்லை. தொல்காப்பியம் பற்றி எழுத முயற்சி தொடங்கினால், முதல் கட்டமாக பொருளதிகாரத்தைத்தான் எடுத்துக் கொள்வேன்.\nஎழுத்துத் துறைக்கு மட்டும் நீங்கள் வராமல் இருந்திருந்தால், உங்கள் அரசியல் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் \nஅரசியல் களத்தில் நின்று போராட எனக்குத் தேவையான ஒரு படைக்கலன் குறைந்திருக்கும்.\nதிரவிட இயக்கப் பாரம்பரியத்தில் ஒரு பிராமணப் பெண்மணி முதல்வராக நேர்ந்தது, திராவிட இயக்கத்தின் தத்துவப் பின்னடைவு காரணம் என்று சொல்லலாமா திராவிட இயக்கத்தின் மூத்த தளபதி என்ற நிலையிலிருந்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் \n'1950 ம் ஆண்டுகளில் தாங்கள் எழுதிய எழுத்துப் பாணியை 90 களிலும் பயன்படுத்துவது, தங்கள் எழுத்து வளர்ச்சியைக் காட்டுவதாக இல்லை' என்று விமர்சகர்கள் கூறுகிறார்களே, அதற்குத் தங்கள் பதில் என்ன \nஎன் எழுத்து வளர்ச்சியைக் காட்டும் அளவுகோல் நீங்கள் குறிப்பிடும் அந்த எரிச்சல் விமர்சகர்களிடம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.\nநானும் இலக்கியமும் - பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞர் அளித்த பதில்கள். கலைஞர் கையெழுத்திலேயே அச்சிடப்பட்டுள்ள நூல்.\nLabels: அரசியல், கலைஞர், புத்தக பார்வை\nகுறும்படம் : என் மேல் விழுந்த மழைத்துளி\nபதினைந்து நிமிடத்தில் ஒரு காதலை அழகாக சொல்ல முடியும் நிருபித்த தமிழ் குறும்படம். ஏற்கனவே... தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட கதை தான். ஆனால், இரண்டுரை மணி நேரம் சொன்ன விஷயத்தை சில நிமிடத்தில் உணர வைப்பதை பாராட்டியாக வேண்டும்.\nகதாநாயகனாக வரும் அருள், காதலில் காட்டும் முகபாவனையும் மிக அருமை. இறுதி காட்சியில் நடிப்பு ( 'சேது' விகிரம் ஞாபகம் வந்தாலும்) அனுபவத்து நடித்���ிருக்கிறார்.\n'ஐயோடா...', 'சாம்பாரே' சொல்லும் போது 'கதாநாயகி' அஷ்யானா தாமஸ் குரல் கொஞ்சுகிறது. கண் சிமிட்டுவதும் அழகு. பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல் தெரிவதால் என்னையும் அறியாமல் அவளை காதலிக்க வைக்கிறார். ( என் மனைவி இந்த பதிவை படிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்...). நடித்ததோடு இல்லாமல் 'சிறம் தொடும் மழைத்துளி...' என்ற பாடலையும் பாடியிருக்கிறார்.\nபாடலிலே இருவரது காதலை மனதில் பதிவைத்துவிட்டுகிறார் இசையமைப்பாளர் நந்தா.\nதன் காதலி கொடுக்கும் பரிசு கொடுக்கும் , அதே பரிசில் தன்னை முடித்துக் கொள்ளுவதும் மனதை நெருடுகிறது. இரண்டு பேர் காதல் காட்சியை பார்க்கும் ஒரு படத்தை பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. (கதை, திரைகதை, வசனம், பாடல் எல்லாம் இவரே \nகுறும்படம் என்றால் மெசேஜ் என்று சொல்லாமல் ஒரு காதல் கதையும் சொல்லலாம் என்று காட்டுகிறது இந்த படம்.\nஇவர்கள் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.\n\"எல்லோரும் ஸ்டாலினை நான் உருவாக்குவதாகச் சொல்கிறார்கள். அது தவறு. அவரை உருவாக்கி விட்டதே இந்திரா காந்தி தானே பேசாமல் கிடந்த அவரை மிசா கைதியாக்கி, சிறையில் போட்டு, அரசியலில் அவரை உருவாக்கியதே இந்திரா காந்தி தானே பேசாமல் கிடந்த அவரை மிசா கைதியாக்கி, சிறையில் போட்டு, அரசியலில் அவரை உருவாக்கியதே இந்திரா காந்தி தானே \nநாளைய தி.மு.க கட்சியின் எதிர்காலம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் இருக்கிறது எந்த வித சந்தேகமில்லாமல் தற்போதிய அரசியல் சூழல் தெரிகிறது. அவரை பற்றி தி.மு.க கட்சி சாற்பாக பலர் இப்போதே கொடி தூக்கி நூல்கள் எழுத தொடங்கிவிட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலை ஒரு தலை பச்சமில்லாமல் ஸ்டாலினை பற்றி வந்த புத்தகம் என்று சொல்லும் அளவிற்கு Minimax வெளியீடான ‘மு.க.ஸ்டாலின்’ நூல் அமைந்துள்ளது.\nஸ்டாலின் வாழ்க்கையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர் மிசாவில் கைதானதில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பை உறுதி செய்வது போலவே 'அது ஒரு மிசா காலம்' என்ற தலைப்பில் இந்த நூல் தொடங்குகிறது.\nஜார் மன்னன் ஆண்ட ரஷ்யாவை பாரதியார் \" இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம், இவ்வாறு செம்மை எல்லாம் பாழாகி கொடுமையே கோலோச்சியது \" என்பார். அந்த பிரதிபலிப்பு மிசாவின் போதும் அங்கிகெனாதப்படி இந்திய பெருநாட்டில் எங்கும் ஒரே மாதிரி தான் இருந்தது. இக்கொடுமைக்கு ஈடுக்கொடுக்க முடியாதவர்கள், \" எங்களுக்கு தி.மு.கவுக்கும் எந்தத் தொடர்பும் இப்போது கிடையாது, நான் இயக்கத்தை விட்டு விலகி பல நாள் ஆகிவிட்டது\" என அறிக்கை விடுவோரும், விளம்பரம் செய்ததோடுமாக இருந்தனர். அந்த சமயத்தில் ஸ்டாலினை கைது செய்து, அவர் கொடுமை படுத்திய காவலர்கள் முயற்சித்தனர். ஸ்டாலினை காப்பாற்றும் முயற்சியில் சிட்டிபாபு இறந்தார். ( சிட்டிபாபு இறந்ததை பற்றி இந்த நூலில் குறிப்பிடவில்லை.)\nஇப்படி தொடங்கிய ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில் தி.மு.க இளைஞர் அணி முக்கிய பொறுப்பு அவரை மேலும் உயர்த்தியது. ஸ்டாலினுக்கு தோள் கொடுத்த தி.மு.க தலைவர்களுள் முக்கியமானவர் வை.கோபால்சாமி. தோள் கொடுத்தவர் ஒரு கட்டத்தில் எதிர் அணியில் சந்திக்க வேண்டிய சவாலை சமாளிக்க வேண்டிய நிலைமை.\nஆ.தி.மு.க ஆட்சியில் ஸ்டாலின் மேயராக இருந்த போது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேயருக்குக் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. விளைவு, மாநகராட்சியின் நிர்வாகப் பணிகளில் தேக்கநிலை ஏற்ப்பட்டது. ஒருவர் இரண்டு பதவியில் இருக்க கூடாது என்பதால் தன் மேயர் பதவியை துறந்தார்.\nஅதுமட்டுமில்லாமல், முதன் முறையில் போட்டியிட்டு அமைச்சரவையில் சுலபமாக வருவது போல் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி எதுவும் கிடைக்கவில்லை. 1976ல் தொடங்கிய ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில், 2006யில் தான் அமைச்சர் பதவி கிடைத்தது. அதுவும் வாரிசு என்ற பெயரில் கிடைத்த பதவி என்று விமர்சனத்துக்கு ஆளானார்.\nஅரசியலில் தொடக்கத்திலே பல சவால்கள், விமர்சனங்கள் என்று எப்படி சமாளித்தார் என்பதை இன்னும் விரிவாக இந்த புத்தகம் சொல்லியிருக்கலாம். ஒரு சில இடங்களில் புத்தகம் படிக்கும் எண்ணமே வரவில்லை. நாளெடுகழில் சேகரித்த செய்தி தொகுப்பு போல் இருந்தது. குறிப்பாக, தினகரன் அலுவலகத்தில் தீவைப்பு சம்மவமும், அழகிரி, ஸ்டாலின் உறவுமுறையும் சொல்லலாம். சிறு புத்தகம் என்பதால் மேலோட்டமாக செய்திகளை தான் தெரிந்துக் கொள்ள முடிகிறது.\n‘ஒரே இரத்தம்’ என்ற திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவராக நடித்திருப்பார். ஸ்டாலின் வெள்ளித்திரை பிரேவரத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை. ஒரு டி.வி தொலைக்காட்சி தொடரில் கூட நடித்து இருக்கிறார். இவரும் சினிமாவை அரசியலுக்கு பயன்படுத்தினாரா இல்லையா என்று விபரங்கள் இல்லை.\nஸ்டாலின் பற்றிய வாழ்க்கை குறிப்புகளில் மு.க.முத்து, எம்.ஜி.ஆர் படம் எதற்கு ஸ்டாலின் சம்பந்தமான வேறு படத்தை போட்டு இருக்கலாம். எதிர் கட்சியில் இருந்த பெருந்தலைவர் காமராஜர், வி.வி.கிரி போன்றவர்கள் ஸ்டாலின் திருமணத்தில் கலந்துக் கொண்டனர். அதை பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.\n\"கருணாநிதியின் மகன் என்பதால் ஸ்டாலினுக்கு அது சாதகமாகவும் இருக்கிறது. பாதகமாகவும் இருக்கிறது. சாதகம் அவருக்கு விளம்பரம் கிடைக்கிறது. சுலபமாக மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். அதே சமயம் முதல்வரின் மகன் என்பதால் விமர்சங்களும் எழுகிறது. இது பாதகம்.\" - சோ, துக்ளக் ஆசிரியர் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.\nஇப்படி முன்னனி பத்திரிக்கையாளர் விமர்சனங்களுக்கு ஸ்டாலின் பதில் என்ன ஸ்டாலின் பத்திரிக்கை விமர்சனங்களை எப்படி எதிர்க் கொண்டார் ஸ்டாலின் பத்திரிக்கை விமர்சனங்களை எப்படி எதிர்க் கொண்டார் போன்ற விபரங்கள் சொல்ல வேண்டிய ஒன்று.\nகலைஞர் குழுமத்தில் சன் டி.வி இருந்த போதும், இப்போது கலைஞர் டி.வி கையில் இருந்தும் ஸ்டாலின் பெரும்பாலும் பேட்டி கொடுத்ததில்லை. அவர் மேல் இருக்கும் தனிப்பட்ட விமர்சனங்களை பெரிதாகவும் எடுத்துக் கொண்டதில்லை. அரசியல் விமர்சங்களுக்கு பதில் அளிக்கிறார். மேற் குறிப்பிட்ட ஒரு சில குறைகளை ஸ்டாலினை பற்றி பெரிய புத்தகம் கொண்டு வரும் போது கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்.\nதமிழ் நாட்டு அரசியலில் வாரிசு அரசியல் என்ற பதம் தவிர்க்க முடியாதது. ஆனால், அது ஸ்டாலினுக்கும் பொருந்தும் என்று சொல்வதற்கில்லை. (என் கருத்தல்ல.... இந்த புத்தகத்தில் இருந்த இறுதி வரிகள்)\nLabels: அரசியல், கிழக்கு பதிப்பகம், புத்தக பார்வை\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nநாகரத்னா பதிப்பக புத்தகங்களை வாங்க...\nதினமலரில் நாகரத்னா நூல் வெளியிட்டு நிகழ்ச்சி\nபுத்தகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது \nநாகரத்னா பதிப்பகத்தின் நூல் வ���ளியீட்டு விழா \n80/20 - ஒரு புதிய ஆட்டம் - (பகுதி - 2)\nஜெயிலுக்கு போறேன்.... நானும் ரவுடி தான்\n80/20 - ஒரு புதிய ஆட்டம்\nசில கேள்விகளும் கலைஞரின் பதிலும்\nகுறும்படம் : என் மேல் விழுந்த மழைத்துளி\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nஏறக்குறைய பேஸ்புக்கில் இருக்கும் அனைத்து சினிமா பிரியர்களுமே இந்தப்படத்தை குறித்து எழுதிவிட்டார்கள். ( என்னுடைய பதிவு எத்தனையாவது பதிவு என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2011/09/25.html", "date_download": "2018-05-23T10:40:51Z", "digest": "sha1:ZIWR2ZLHJL7ICQ4ZQ7KAL2IPFGVMOVFI", "length": 23331, "nlines": 317, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: ^-^ பயனுள்ள 25 சித்த மருத்துவக் குறிப்புகள் ^-^", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\n^-^ பயனுள்ள 25 சித்த மருத்துவக் குறிப்புகள் ^-^\n1. உடல் சக்தி பெற\nஇரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.\nஉலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.\n3. முடி உதிர்வதை தவிர்க்க\nநன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.\nசந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.\n5. இரத்த சோகையை போக்க\nபீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும்.\nபுதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.\nகாய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.\nநாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.\n9. பற்கள் உறுதியாக இருக்���\nமாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.\n10. தொண்டை கம்மல் தீர\nகற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.\nதூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.\nஅறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.\n13. வயிற்று வலி நீங்க\nவெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.\nசீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.\n15. அறிவு கூர்மை அடைய\nவல்லாரை இலையை உலர்த்தி பொடியாக்கி நெய்யில் கலந்து அருந்தலாம் .\nதும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.\n17. வயிற்று நோய் குணமாக\nசீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும்.\n18. உடல் வலிமை பெற\nஅருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.\n19. சீதள பேதியை குணப்படுத்த\n100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.\nஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.\nமல்லிகைப்பூவை அரைத்து வீக்கமுள்ள இடங்களில் தடவிவர வீக்கம் குறைந்து குணமாகும்.\n22. குடல் புண் ஆற\nவில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.\n23. நரம்பு தளர்ச்சி நீங்க\nதினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.\nசெண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.\n25. நாக்கில் புண் ஆற\nஅகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.\nஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. மேலும் சில தகவல்களை உங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். @ Muthu Manikandan\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில ப...\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு :+\nநட்பு - பிரிந்தாலும் சந்திப்போம்\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882 - 1921)\nதிரு. வி. கலியாணசுந்தரனார் (1883 - 1953)\nஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை\nகூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1891 - 1964)\nஉகந்த நேரத்தில் உணவின் அவசியம்\nபொது அறிவு கேள்வி - பதில்கள்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nஅறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்_சர். ஐசக் நி...\nஅக்சய திரிதியை அன்னிக்கு நகை வாங்கினா யாருக்கு நல்...\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்......\nபாரதியார் கவிதைகள்: \"ஒளியும் இருளும்\"\nபாவேந்தர் பாரதிதாசனின் \"நேர்மை வளையுது\"\nகணினி மற்றும் அறிவியல் கலைச்சொற்கள்\n-::- அறிவியல் செய்திகள் - கேள்வியும் பதிலும் -::-\nசிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்...\nஎனக்கு பிடித்த பாடல்_பகுதி 1\nரசித்த உரை மொழிகள் சில>>>\n<== தமிழ் கவிதைகள் ==>\nபொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு\nஇந்திய அரசியலமைப்பு - தகவல்கள்\nசெய்யும் தொழிலே தெய்வம் - பட்டுக்கோட்டை கல்யாண சுந...\n^-^ பயனுள்ள 25 சித்த மருத்துவக் குறிப்புகள் ^-^\nமூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும்\nபாரதியின் குயில்பாட்டு - சில வரிகள்\nஅரிய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் - தஞ்சாவூர்\n~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள...\nஎனக்கு பிடித்த பாடல்_பகுதி 2\nகாமராசர் வாழ்க்கை வரலாறு - வீடியோ வடிவில்...\n2020 ஒரு பார்வை - நகைச்சுவையாக...\nபெண்ணும் நதியும் ஒப்பீடு - கவிஞர் வைரமுத்து சிலேடை...\nமலரும் நினைவுகள் - சிறுவர் பாடல்கள்...\n'' அம்மா என்றால் அன்பு ''\nஇளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்:-...\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிரபலங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சி���்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-05-23T11:05:02Z", "digest": "sha1:PFSBC6W2HEZUDDBONBVXEHUFAEXTQYLS", "length": 9735, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பாவனா Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\n தொகுப்பாளினி பாவனாவின் உடையை கிண்டல் செய்த நெட்டிசன் – புகைப்படம்...\nவிஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்\", \"ஜோடி\" போன்ற பல...\nஎன்னோட குரல் அப்படி ஆக சிவகார்த்திகேயன் தான் காரணம் \nநடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒரு காமெடியனாக தனது பயணத்தை தொடங்கி பின்னர் நிரந்தர தொகுப்பாளராக பல ஆண்டுகள் இருந்து வந்தார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது அவர் செய்யும் காமெடிக்கு அளவே...\nமாதவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல தொகுப்பாளினி \nயூ-டியூபில் உலவிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது அந்த வீடியோ. பாப் சிங்கர் கமிலா கபலோவின் வெஸ்டர்ன் லிரிக்கில் அழகான ஹம்மிங் ப்ளஸ் அசத்தலான மூவ்மென்ட்ஸ் கலந்து, `பார்த்த ஞாபகம் இல்லையோ...' எனக் கேட்ட...\nஇன்று மாலை 5 மணிக்கு சர்ப்ரைஸ் தரும் பாவனா ஆச்சர்யத்தில் ரசிகர்கள் \nவிஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவி யின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார்.ஆனால் சில ஆண்டுகளாக இவரது செயல்பாடுகள் அடங்கிவிட்டது.ஆனால் சமீபத்தில் இவர்...\nதொகுப்பாளினி பாவனாவா இது , போட்டோ பாத்து அதிர்ச்சி ஆன ரசிகர்கள் – புகைப்படம்...\nதொகுப்பாளினி பாவனாவுக்கு என்ன ஆனது, ஏன் இப்படி மாறிவிட்டார்- அதிர்ச்சியான புகைப்படம் விஜய் டீவியில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பாவனா. இதற்கு முன்னர், ரேடியோ ஜாக்கியாகவும் இருந்துள்ளார். சிறு வயதில் இருந்தே இவர்...\nஎல்லாம் ஓகே … ஆனா .. நா எப்போ அப்படி சொன்னே...\nசின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் பாவனா. தற்போது பல ப்ரீலான்ஸ் ஷோக்களையும் விஜய் டீவியில் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் தன் கடுமையான உழைப்பின் காரணமாக தனது உடல் எடையை 6...\nதொகுப்பாளினி பாவனா வெளியிட்ட புகைப்படம் \nதொகுப்பாளினி பாவனாவுக்கு என்ன ஆனது, ஏன் இப்படி மாறிவிட்டார்- அதிர்ச்சியான புகைப்படம் விஜய் டீவியில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பாவனா. இதற்கு முன்னர், ரேடியோ ஜாக்கியாகவும் இருந்துள்ளார். சிறு வயதில் இருந்தே...\nநடிகை பாவனாவின் நீண்ட நாள் காதலனுடன் திடீர் திருமணம் – விபரம் உள்ளே\nதீபாவளி, அசல், ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பாவனா. மேலும், பல மலையாலப் படங்களில் நடித்துள்ளார். இந்த வருட துவக்கத்தில் பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெரும்...\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிக���் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniamarkkam.blogspot.com/2010/07/blog-post_05.html", "date_download": "2018-05-23T10:39:15Z", "digest": "sha1:WGJN6YPRYXGAA2OFYYYWCXDNCVL5YRRQ", "length": 32188, "nlines": 160, "source_domain": "iniamarkkam.blogspot.com", "title": "இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!! | இனிய மார்க்கம்", "raw_content": "\nமேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)\nஉலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.\nஇந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது :- உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்' என்று விஞஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.\nஇதனையே இறைவன் 1425 வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் என்றால் என்ன என்று தெரியாத காலகட்டத்திலேயே திருக்குர்ஆனில் கூறும் பொழுது...\nபூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1,2)\nபூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)\nஇன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)\nவானம் பிளந்து விடும்போது (84:1)\nவானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82: 1-4)\nசூரியன் (ஒளியில��லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)\nஇவ்வாறு இறைவன் திருக்குர்ஆனில் உலகின் அழிவைப் பற்றி முன்னறிவிப்புகளைச் சொல்லியிருக்கிறான்.\nஅல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகின் அழிவைப் பற்றிக் கூறும் பொழுது...\n''நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்'' என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)\nஉலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று 1425 வருடங்களுக்கு முன்னரே இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் முன்னறிவிப்பு செய்துவிட்டான். அந்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றாக இந்த காலகட்டத்தில் அப்படியே பொருந்தி வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.\n'காலம் சுருங்கி விடும்' எந்தளவுக்கென்றால் 'ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும், ஒரு நாள்; ஒரு மணிநேரம் போல் ஆகிவிடும், ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல் ஆகிவிடும்' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)\nநபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுப் பிரதேசம் வளமே இல்லாமல் வெறும் பாலைவனமாக காட்சியளித்தது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது'' (முஸ்லிம் -157)\nவிபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்கம் மறைத்து செய்யக் கூடாதா என்று சொல்பவன்;தான் அப்போது நல்லவன். (புஹாரி 5577, 5580) (மும்பையில் மட்டும் 12000க்கும் மேற்பட்ட விபச்சார விடுதிகள் உள்ளன)\nதகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும். (இப்னுமாஜா)\n(இந்த நவீன யுகத்தில் ''எயிட்ஸ்'' என்ற உயிர்க்கொல்லி நோய் வந்துவிட்டதை பார்க்கிறோம்.)\nஒரு காலம் வரும் ''மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்''. (புஹாரி : 5581, 5231)\nஎன்னுடைய சமுதாய���்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அபூதாவூத்)\nஅருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி)\n(இந்த இழிவான நிலையை குக்கிராமங்கள் முதல் வல்லரசு நாடுகள் வரை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.)\nஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921)\nசங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி)\nகாலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள். (திர்மிதி)\nஎதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். (முஸ்லிம்) (ஒரு கோப்பை தேநீருக்கெல்லாம் கொலைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்)\nமுஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி)\nபூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)\nதிடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும்.\nமுஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.\nபெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள். (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)\nயுக முடிவு நாளின் நெருக்கத்தில் ''இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்''. (நகரங்களின் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் அதனால் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகமாவதையும் நாம் காண்கிறோம்.)\n(இன்டெர்நெட் மற்றும் கடன் அட்டைகள் மூலம் புதிய விதங்களில் வியாபார முறைகள் மாறியுள்ளதைக் காண்கிறோம்.)\nபழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும். (முஸ்லிம்)\nஒரு தடைவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.(முஸ்லிம்)\nதிருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள். (பைஹகி)\nஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும். (புகாரி, முஸ்லிம்)\nசின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.\nபேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்.\nசந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும்.\nபொருளாதார வள்ச்சி அதிகமாகும். (புகாரி : 7121,1036,1424)\nபொய் மிகைத்து நிற்கும். (த���ர்மிதி)\nஉங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மேசமாகவே இருக்கும். (புகாரி :7068)\nஅமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். (புகாரி)\nமுஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.\nபசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும். (அபூதாவூத்)\nமுஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் படித்து செயல்பட வேண்டிய நபிமொழி:\nநீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319, 3456)\n(சந்தனக்கூடு, கொடிமரம், சமாதி வழிபாடு, அவ்லியாக்களுக்கு நேர்ச்சை, கப்ரை உயர்த்திக் கட்டுதல், தஸ்பீஹ் மணி, மவ்லூது பாடல்கள், இசைக்கச்சேரிகள், உரூஸ் உண்டியல், யானை குதிரை ஊர்வலங்கள், இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள், வட்டி வாங்குதல், வரதட்சணை பிடுங்குதல், ஜோதிட நம்பிக்கை, திருமணத்தில் பெண்ணுக்கு தாலி கட்டுதல் மற்றும் வாழைமரம் நடுதல், பிறந்த நாள் விழா எடுப்பது, ஆண்கள் தங்கம் அணிவது இது போன்ற பழக்கவழக்கங்களை மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம்கள் அப்படியே காப்பியடித்து பின்பற்றுவதை நடைமுறையில் கண்டு வருகிறோம்.)\n நாம் செய்ய வேண்டியது என்ன\nமரணவேளை எப்போது நிகழும் என்று எந்த மனிதனும் அறிய முடியாது. அவ்வேளை நெருங்கி வரும் முன் நாம் நமது அமல்களைப் பெருக்கிக் கொள்வோம். ''இஸ்லாம்'' இறைவனின் மார்க்கம்தான் என்று சந்தேகமற நம்பவேண்டும். இறைவன் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவன் சொன்ன கட்டளைக்கு மாறு செய்யாமல் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். நமது ஈமான் (நம்பிக்கை) அதிகமாக வேண்டும்.\nவிபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளவேண்டும்.\nநேர்வட்டி, ஏலச்சீட்டு, பிக்சட் டெபாசிட், எல்.ஐ.சி போன்ற அனைத்து வகை ஹராமான வட்டிகளைவிட்டும் முற்றிலும் ஒதுங்க வேண்டும்.\nமது, சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்ற இறைவன் விரும்பாத அனைத்து செயல்களைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.\nஏமாற்றுதல், அளவு நிலவையில் மோசடி செய்தல், அமானித மோசடி, வாக்கு மாறுதல், பொய் பேசுதல் போன்ற இழிசெயல்கள் நம்மைவிட்டு ஓடிவிட வேண்டும்.\nஅடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுவது, பொறாமைப்படுதல், அவதூறு கூறுவது, குடும்ப சண்டைகள் போன்ற நாகரிகமற்ற செயல்களை விட்டும் நாம் விடுபட வேண்டும்.\nஇறைவனின் கட்டளைக்கு மாறான, அற்பச் செயலும், சமூகக் கொடுமையும், அக்கிரமமும், அநியாயமும், அநாகரிகமுமான வரதட்சணை போன்ற பாவங்களிலிருந்து நாமும் விலகி, நம் சமூகத்தையும் விலக்க வேண்டும். இவ்வரதட்சணைக் கொடுமைக்கு துணைபோகிறவர்கள், இக்கொடுமையை இழைப்பவர்கள், இதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்குரியவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.\nஎல்லாவற்றையும் விட மிகப்பெரிய அநியாயமும், அக்கிரமுமான இறைவன் மன்னிக்காத, இறைவன் விரும்பாத சமாதி வழிபாடு, பெரியேர்களுக்கு நேர்ச்சை செய்வது, ஜோசியம் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, நல்லநேரம் என நம்புவது, செய்வினைகளை நம்புவது, குத்பியத் மவ்லிது போன்ற இணை வைத்தல்கள் (ஷிர்க்) என்னும் மகா பாவங்களிலிருந்தும், மூடபழக்கவழக்கங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொண்டு இந்த மாய உலகத்தில், நாம் எதற்காக படைக்கப் பட்டிருக்கின்றோம் நமது இலட்சியம் என்ன என்று நம்மை நாமே உணர்ந்து செயல்படுவோமாக\nஇன்று இஸ்லாத்தின் எதிரிகளால்; ''இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்ற விஷப் பிரச்சாரம் உலக அளவில் முழுவீச்சில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இக்காலச் சூழ்நிலைiயின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, திருக்குர்ஆனை அதன் மொழியாக்கத்தோடு நாம் படித்து சிந்தித்து அவைகளை நாம் பின்பற்றி நடப்பது மட்டுமல்லாது மாற்று மத நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, பிற சமூகமக்களுக்கும் திருக்குர்ஆனை படிக்கக் கொடுத்து ''இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டும் மார்க்கமல்ல மாறாக சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம்'' என்பதை எடுத்துக் கூறும் முக்கியக் கடமைகளும் நம்மீதுள்ளது என்பதையும் புரிந்து நடப்போமாக\nநமது வாழ்க்��ை நெறி திருக்குர்ஆனாக இருக்கட்டும்\nநமது வழிமுறை இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவடாகவே அமையட்டும்\nஇவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா\nநேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1)\nமனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1)\nஇறைவன் வகுத்த ஐந்து கடமைகள் பின்வருமாறு: 1.கலிமா 2.தொழுகை 3.நோன்பு 4.ஜக்காத் 5.ஹஜ் - இதில் முதல் கடமையை தெரிந்துக் கொள்வோம் வாரீர். ஐ...\nகுர்ஆன் என்பதின் விளக்கம்: அகில உலகத்தையும் படைத்து பரிபாளித்து கொண்டிருக்கும் இறைவனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் மூல...\nஎல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இற...\nஐந்து கடமைகளில் மிக முக்கியமானதும், மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான் தொழுகையினால் உடல் சுத்தம் ம...\n\"துஆக்களின் தொகுப்பு இரண்டாம் பாகம்\"\nبِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெ யராலேயே (நிகழ்கின்றன). நிச்சய...\nஓரிறையின் நற்பெயரால்... திருக்குர்-ஆன் உலக மக்கள் யாவரும் நேர்வழிப்பெறும் பொருட்டு உலக இரட்சகனால் வழங்கப்பட்ட இறுதி மற்றும் கடைசி ...\nஇஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....\nஅவர்கள் சந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள்...\nஇறுதி தீர்ப்பு நாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/kavithaiblog/715-manithaneyam", "date_download": "2018-05-23T10:46:59Z", "digest": "sha1:ZWY5AGIEN62PBXPACOB6QKWDBJEQB7NB", "length": 3617, "nlines": 57, "source_domain": "kavithai.com", "title": "மனிதநேயம்", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 4 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 31 மே 2011 19:00\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2016/02/blog-post_72.html", "date_download": "2018-05-23T11:06:35Z", "digest": "sha1:4HKLX6Q4AML7P5SYMI3CYMJXP6HKKDGX", "length": 24787, "nlines": 269, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "ஏன் தேவை பங்குச் சந்தையில் முதலீடு ??", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nஏன் தேவை பங்குச் சந்தையில் முதலீடு \nசேமிப்புக்கும் முதலீட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சேமிப்பு என்பது பணத்தை செலவு செய்யாமல் வங்கியில் வைத்திருப்பது. முதலீடு என்பது நமக்கு வருமானத்தை கொடுக்க கூடியது. சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பலர் இருக்கிறார்கள். இந்த வித்தியாசம் தெரிந்தவர்கள் கூட சரியான விகிதத்தில் பிரித்துக் கொள்வதில்லை.\nமொத்த தொகையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான பரிந்துரை அல்ல இந்த கட்டுரை. ஆனால் அதேசமயம் பங்குச் சந்தையின் மூலம் கிடைக்கும் பலனை விட்டு விடக்கூடாது என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.\nஇன்ஃபோசிஸ் அல்லது விப்ரோ பங்கு வெளியான போது சில ஆயிரம் ரூபாய்களுக்கு அந்த பங்குகளை வாங்கி இருந்தீர்கள் என்றால், போனஸ் பங்கு பிரிப்பு உள்ளிட்டவற்றை சேர்க்கும் போது இப்போது அதன் மதிப்பு பல கோடிக்கு மேல் இருக்கும் என்று பங்குச் சந்தையில் பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இவை கதை அல்ல முற்றிலும் உண்மை. அதேபோல மொத்த முதலீடும் காணாமல் போன கதையும் கேள்விபட்டிருப்பீர்கள்.\nஅதிக லாபம் சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள். மொத்த முதலீட்டையும் தொலைத்தவர்களும் இருக்கிறார்கள். இப்போது முதலீடு செய்யலாமா வேண்டாமா என்று கேட்டால், முதலீடு செய்யலாம் ஆனால் சில விதிமுறைகளுடன் சந்தையில் பயணிக்க வேண்டும். தவிர நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது பணவீக்கத்தை தாண்டிய வருமானம் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் கிடைக்கிறது.\nப���்குச் சந்தை முதலீடு தேவைதான். ஆனால் அதற்காக முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கும் அத்தனை தொகையையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யக்கூடாது. உங்கள் வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக உங்களுக்கு 30 வயதாகிறது. 100 ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் (100-30) 70 ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். இது பொதுவான விதி. ஒவ்வொருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப இதனை மாற்றிக் கொள்ளலாம். அதேபோல 70 ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டாலும் ஒரே சமயத்தில் அனைத்து முதலீடுகளையும் செய்ய வேண்டாம். 70 ரூபாயை நான்காக பிரித்து நேரம் வரும் போது முதலீடு செய்ய வேண்டும்.\nஅடுத்த கட்டத்துக்கு செல்லும் முன்பு, முதலீட்டுக்கும் வர்த்தகத்துக்கும் இடையே வித்தியாசத்தை தெரிந்துகொள்வது. சில முதலீட்டாளர்கள் நல்ல பங்குகளாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்துவிடுவார்கள். சில காலத்துக்கு / வருடத்துக்கு பிறகு அவர்கள் விற்றுவிடுவார்கள். இது முதலீடு. ஆனால் சிலர் காலையில் வாங்கி மதியம் விற்பது, மாலை விற்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள் இதற்கு பெயர் வர்த்தகம். இது ரிஸ்க் மிகுந்தது. நீங்கள் காலையில் வாங்கிவிடுவீர்கள். ஆனால் அந்த பங்கு தொடர்ந்து சரிய ஆரம்பிக்கும். இன்னும் சில நாளைக்கு பிறகு லாபத்துடன் விற்கலாம் என்று முடிவெடுப்பீர்கள். ஆனால் அந்த பங்கு நீங்கள் வாங்கிய விலைக்கு மீண்டும் வரவே வராது. புதிதாக சந்தையில் நுழைபவர்கள் இதில் இருந்து கொஞ்சம் விலகியே இருக்கலாம்.\nபங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது, மொத்த முதலீட்டையும் ஒரே சமயத்தில் முதலீடு செய்யக்கூடாதோ அதேபோல, மொத்த முதலீட்டையும், ஒரே பங்கு அல்லது ஒரு துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. ஒரு துறையில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் போது, அந்த துறை சார்ந்த பங்குகள் அனைத்திலும் சரிவு ஏற்படும். அப்போது உங்களது முதலீடு அதிகளவு சரிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் வங்கி, பார்மா, ஐடி, என்று துறை வாரியாக பிரித்து முதலீடு செய்து ஒரு போர்ட்போலியோவை உருவாக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு துறையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.\nபங்குச்சந்தை களேபரங்களில் இருந்து தள்ளி நின்று உங்கள் முதலீடுகளை செய்யுங்கள். எப்போது பங்குச் சந்தையில் உற்சாகம் மிகுதியாக இருக்கிறதோ அப்போது விற்றுவிடவேண்டும். எப்போது பங்குச்சந்தையில் பயம் அதிகமாக இருக்கிறதோ அப்போது முதலீடு செய்ய வேண்டும். இது முதலீட்டு ஆலோசகர் வாரன் பபெட் கூறிய முதலீட்டு தத்துவம். சந்தையின் இரைச்சலில் இருந்து விலகி இருந்தால்தான் என்ன நடக்கிறது என்பதை கண்டுக்கொள்ள முடியும். இல்லையெனில் கூட்டத்துடன் சேர்ந்து தவறான முடிவெடுப்போம்.\nகடன் வாங்கி முதலீடு வேண்டாம்\nபங்குச்சந்தையில் முதலீடு நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்திருக்கிறது என்றாலும், கடன் வாங்கி முதலீடு செய்வது ஆபத்தானது. உங்களிடம் இருக்கும் உபரி பணமாக இருந்தால் யாருக்கும் பதில் சொல்லத்தேவை இல்லை. ஆனால் கடன் வாங்கும் போது விட்டதை பிடிக்க மேலும் மேலும் கடன் அதிகமாக அந்த சுழலில் இருந்து வெளியே வரமுடியாமல் போய்விடலாம்.\nதங்கம் இன்று எவ்வளவு வர்த்தகம் ஆகிறது. வீட்டின் சதுரடி மதிப்பு இன்று எவ்வளவு என்பதை யாரும் பார்ப்பதில்லை. ஆனால் முதலீடு செய்த பங்குகள் மட்டும் இன்று எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை பார்க்கத் தவறுவதில்லை. முதலீடு செய்த பங்குகளின் மதிப்பை தினமும் பார்ப்பது எப்படி தவறோ அதேபோல பார்க்காமல் விட்டுவிடுவதும் தவறு. பங்குகளின் விலையை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு முதலீடு செய்திருந்த பங்குகளை பற்றி என்ன செய்திகள் வருகின்றன என்பதில் கவனம் செலுத்தலாம். செய்திகள் சரியாக இல்லை என்றால் அவற்றை விற்பதை பற்றி பரிசீலனை செய்யலாம்.\nபங்குச் சந்தையில் முதலீடு ஏன் தேவை என்பதற்கு காரணங்கள் கூறலாமே தவிர, எந்த பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது தனிநபர் விருப்பத்துக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்பு பங்குகளை பற்றி ஆராய்ச்சி செய்த பிறகு முதலீடு செய்யுங்கள். பங்குச்சந்தை வல்லுநர்களுடன் விவாதியுங்கள்.\nநீங்கள் முதலீடு செய்யப்போவது பங்குகளில் அல்ல, தொழிலில் முதலீடு செய்கிறீர்கள் என்பதை உணருங்கள், அதேபோல உங்களுக்கு தெரியாத தொழிலில் முதலீடு செய்யாதீர்கள் என்ற வாரன் பபெட்டின் ஆலோசனையை நினைவில் கொள்வதும் நல்லது.\nசிறு துளி பெருவெள்ளம் போல சிறு சேமிப்பு என்பதை ம���தலீடு செய்து இலாபம் ஈட்டலாம்.இதை குறித்து இன்னும் எளிமையாக அடுத்த பதிவில் பார்க்கலாம் நண்பர்களே..\nLabels: செ.வைசாலி வணிகவியல் துறை\nஅருமை. நல்ல பதிவு. மாணவிக்கு,வருங்கால பங்குச்சந்தை நிபுணருக்கு... வாழ்த்துக்கள். தொடர்க...\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல அம்மா.\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravi4thepeople.blogspot.com/2010/11/geminoid-f.html", "date_download": "2018-05-23T10:41:53Z", "digest": "sha1:H4F4I6ZM2F7KMVM7IZBC425RSOCN6LWX", "length": 6846, "nlines": 70, "source_domain": "ravi4thepeople.blogspot.com", "title": "ஜப்பானின் நடிக்கும் ரோபோ ' Geminoid F ' - 4the People", "raw_content": "\nதொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...\nஜப்பானின் நடிக்கும் ரோபோ ' Geminoid F '\nஉலகில் மிகவ���கமாக வளர்ந்துவரும் துறையாக ரோபோடிக்துறை விளங்குகின்றது.\nஇந்நிலையில் ' ஜெமினொயிட் எப் ' (Geminoid F) என பெயரிடப்பட்டுள்ள நடிக்கும் திறன் கொண்ட ரோபோவினை ஜப்பானியர்கள் உருவாக்கியுள்ளனர்.\nஇதனை உருவாக்கியவர் 'ஹிரோசி இசிகுரோ' என்ற ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல ஜப்பானிய ரோபோ வடிவமைப்பாளர் ஆவார்.\nபொதுவாக இவரது அண்ரோயிட் ரோபோக்கள் 1.2 மில்லியன் அமெரிக்கடொலர்கள் விலைகொண்டவை.\nஇந்த ரோபோவானது, அண்மையில் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகத்தில் பாத்திரமொன்றினை ஏற்று நடித்திருந்தது.\nஇதன் அசைவுகள் மற்றும் உணர்வுகளை நாடக மேடைக்குப் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அறையில் நடிகை ஒருவர் வெளிப்படுத்தினார்.\nஇப்பாவனைகள் கெமராவின் உதவியோடு ரோபோவினால் இணங்காணப்பட்டதுடன் ரோபோ அதற்கேற்றவாறு நடித்திருந்தது.\nஇதன் குரலுக்காக மைக்ரோபோன் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது.\nஇதன் நடிப்புத்திறனை நீங்களும் கண்டு களியுங்களேன்.\nGoogle நிறுவனமானது தனது Google Chrome இன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. Google Chrome23 யே அந்த புதிய பதிப்பு. பொதுவாக Google Ch...\nஉங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி\nஎதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணனியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறையினை இங்கு உங்களிடன் பகிர்கின்றேன். ம...\nWindows 7 இன் அனைத்து Shortcut Keys கள், நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்...\nவாசகர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... இன்று உங்களுடன் பகிரப்போவது Windows 7 இல் பயன்படுத்தக்கூடி அனைத்து Shortcut Keys ...\nநீங்கள் அனைவரும் Torrents பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள Torrents பக்க...\nநம் கணனியில் கட்டாயம் நிறுவ வேண்டிய 5 மென்பொருட்கள் \nWindows 7 என்பது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட operating system என்பது யாவரும் அறிந்ததே ... இதில் பல சிறப்பான, பயனுள்ள மென்பொருட்கள் உள்ளடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2016/04/blog-post_27.html", "date_download": "2018-05-23T11:01:19Z", "digest": "sha1:PY4FENQTVG2HCFSPNNATQXIFNNW235OC", "length": 25378, "nlines": 236, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': ரத்த அணுக்கள் அதிகரிக்க!", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nபுதன், 13 ஏப்ரல், 2016\nஉடலில் அதிகமான அசதி. எந்த செயலை செ���்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை.\nஉற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்\nஎப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம்.\nஇந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.\nநமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை.\nபத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது.\nஉடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.\nநமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது.\nஎவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.\nரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.\nரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.\nரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது.\nபிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது.\nமேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.\nஉடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும்.\nஅவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.\nகாலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.\nமாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.\nஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்,\nகாலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.\nமதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.\nஇதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.\nஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள்.\nஇப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீம��குளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.\nஉடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும்.\nஇப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.\nரூ.1.14 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி\nவங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் உள்ள தொகை, வராக்கடன்.\n2013 - 2015 நிதியாண்டுகளில், 29 பொதுத்துறை வங்கிகள், 1.14 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளன.\n2004 - 2015 காலத்தில், 2.11 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.\nஇவைகள் அணைத்தும் கல்விக்கடன்,தனிநபர் கடன்,வீடு கட்டும் கடன்,விவசாயக்கடன் அல்ல.கோடிகளில் சம்பாதிக்கும் கார்பரெட்டுகள் தொழில் விரிவாக்கம் என்று வாங்கிமல்லையா போல் ஏப்பம் விட்டவை.\nகூகுள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது(2006)\nஅமெரிக்காவின் முதல் வணிக செயற்கைகோளான வெஸ்டார் 1 ஏவப்பட்டது(1974)\nஐயன் ஃபிளமிங், தனது முதலாவது ஜேம்ஸ் பாண்ட் புதினத்தை வெளியிட்டார்(1953\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தை வீறுகொண்டு எழ வைத்த சம்பவம், ஜாலியன் வாலாபாக் படுகொலை.\nபஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அருகில் உள்ள ஜாலியன் வாலாபாக் திடலில், பிரிட்டிஷ் அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல், பிரிட்ஷ் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.\nஅங்கு, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், 150 சிப்பாய்களுடன் உள்ளே நுழைந்த ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டயர், கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டான்.\nஅது, நான்கு புறமும் உயர்ந்த சுவர்கள் உள்ள திடல் என்பதால் தப்பியோட வழியேயில்லை. உள்ளே பெரிய கிணறு வேறு.\n10 நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச் சூட்டில், 1,650 முறை தோட்டாக்கள் வெடித்தன;துப்பாக்கி சூட்டிலும் தப்பியோடியவர்கள் கிணற்றுக்குள் விழுந்தும் இறந்தனர்.\nபெண்கள், குழந்தைகள் உள்பட, 1,000 பேர் ஜாலியன் வாலாபாக் கில் கொல்லப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடிய���குமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nபெண்களைப்பற்றி அசிங்கமாக இடுகையிட்டராஜா,சேகர் போன்ற அசிங்கங்களை கைது செய்யாமல் தேடிக்கொண்டே இருக்கும் காவல்துறைதான் மோடி,எட்டப்பாடியை அ...\nமே -1. உழைப்பாளர் தினம்.\nஉலகில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் [கை நீட்டி அல்லது ஏ.டி.எம்.அட்டை மூலம் சம்பளப்பணம் பெறும்] உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். கருத்தால...\nகடந்த 10 ஆண்டுகளில் கோடை காலத்தில் இந்தியாவின் நிலை குறித்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதில் பல இடங்களில் தீ எரிவது புள்ளிகளா...\nநோபல் பரிசு யாருக்கும் இல்லை\n75 ஆண்டுகளுக்கு பின் நிறுத்தம் ஏன் உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படும் நோபல்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\n\"தி.மு.க,= அ.தி.மு.க\". சமம் என்பவர்களின் உள் நோக்க...\nகே.ந,கூ ட்டணி தேர்தல் அறிக்கை:ஒரு பார்வை.\nஒரு போராளி அரசியல் சீக்காளியான கதை.\n50 ரூபாய்க்கு 20 ஜிபி 3ஜி\nபத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள் பாதிப்பு\n100% வாக்குப்பதிவு சரி.100% நேர்மை \nஅதிரடி சட்டமன்ற கலைப்பும், தேர்தலும்\nகச்சைக் கட்டும் கச்சத் தீவு.\n\"கழுத்துவலி\" , தடுப்பது எப்படி\nபெருகி வரும் கேரள நகைக்கடைகள்\nதிராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்.\nகனிமங்கள் காணாமல் போனது எப்படி\nதமிழ் நாட்டின் முதல் தேர்தலே இப்படித்தான்.\nசந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தேர்தல் ஆணையம்\nஅரசியல் வாதி வைகோ ஆதித்தொழில் தரகரான கானொளி.\nகறுப்புப் பணம் [பனாமா] பேப்பர்ஸ்,\n1,40,000 கோடி ரூபாய் கடனுக்குள் எப்படித் தள்ளப்பட்...\nஆண் குழந்தையைத் தரும் லேகியம்\n\"புரட்சி அண்ணி '\" பிரேமலதா\nநீதியரசர் மகேந்திர பூபதி .\nஹார்ட் டிஸ்க்கை ,கவனமாய் பயன்படுத்துவோம்\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/96686", "date_download": "2018-05-23T11:04:09Z", "digest": "sha1:OMXGHL2RKMGSY5QBRNFKRJFJTQE7LZWW", "length": 8173, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "சவுதி அரேபியாவில் ஏப்ரல் 18 முதல் சினிமா தியேட்டர் திறக்கப்படும் - சவுதி அரசு அறிவிப்பு", "raw_content": "\nசவுத�� அரேபியாவில் ஏப்ரல் 18 முதல் சினிமா தியேட்டர் திறக்கப்படும் - சவுதி அரசு அறிவிப்பு\nசவுதி அரேபியாவில் ஏப்ரல் 18 முதல் சினிமா தியேட்டர் திறக்கப்படும் - சவுதி அரசு அறிவிப்பு\nமுக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இதில் பொதுவெளியில் சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முக்கியமானது. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது.\nஆனால் தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குடிமக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு தடைகளை அவர் விலக்கி வருகிறார். இதில் முக்கியமாக, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதைத்தொடர்ந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அந்த நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவுதி அரசு முடிவு செய்தள்ளது.\nஇந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அந்நாட்டு அரசின் ஊடகங்கள் கூறுகையில், சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஏப்ரல் 18-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் செயல்பட தொடங்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்படும்.\nசினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் என சவுதி அரசு தெரிவித்து உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், பலருக்கு நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nநிர்மூலமாக்கப்படும் அணு ஆயுத பரிசோதனை கூடம் - பார்வையிட சென்ற பத்திரிகையாளர் குழு\nபுரட்சி ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க முயன்ற 104 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை\nவங்காளதேசத்தில் போதை மருந்து வியாபாரிகள் 11 பேர் சுட்டுக்கொலை\nகடுமையான நிபந்தனைகளுடன் ஈரானுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்ய தயார் - ��மெரிக்கா..\nநிர்மூலமாக்கப்படும் அணு ஆயுத பரிசோதனை கூடம் - பார்வையிட சென்ற பத்திரிகையாளர் குழு\nபுரட்சி ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க முயன்ற 104 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை\nவங்காளதேசத்தில் போதை மருந்து வியாபாரிகள் 11 பேர் சுட்டுக்கொலை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnebjanathathozilalarsangam.blogspot.com/2014/11/je-electrical-ii-gr-reg.html", "date_download": "2018-05-23T11:09:52Z", "digest": "sha1:IGVVXNAEK274U46JOKX6FADY22JZRP2A", "length": 19924, "nlines": 540, "source_domain": "tnebjanathathozilalarsangam.blogspot.com", "title": "தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் : JE Electrical II Gr. - Reg", "raw_content": "மின் வாரியத்தில் வெளியாகும் தகவல்கள் உடனுக்குடன் பதிவுகளாக தங்களது பார்வைக்கு\nஇணையத்தில் இணைய அன்புடன் வருக வருக\nதமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nஇதுவரை பார்வையார்களின் வருகை விவரம்\nசங்க வரலாறு மற்றும் விவரங்கள் பற்றி\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிற் சங்க வரலாறு\nநமது சங்கம் கடந்த 1969-ல் பெருந்தலைவர் திருமிகு.கு.காமராஜர் அவர்களின் நல்லாசியுடன் திருமதி.T.N.அனந்த நாயகி அவர்களின் தலைமையில் TNTUC (TAMILNADU TRADE UNION CONGRESS) மின் வாரிய தேசிய தொழிலாளர் சங்கம் என துவங்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் செயல்பட்டு வந்தது.\nகடந்த 1977-ல் தேசிய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம் காரணமாக மனிதப் புனிதர் மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது.\nகடந்த 11-02.1979 (ஞாயிறு)-ல் வேலூர் மாநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் திரு.பா.ராமச்சந்திரன் M.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் TNTUC என்கிற தொழிற்சங்கத்தின் பெயர் இனி ஜனதா தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் , பஞ்சாலை, சிமெண்ட், போக்குவரத்து, தமிழ்நாடு மின் வாரியம், என்.எல்.சி. போன்றவற்றில் தொழிற் சங்கம் இயங்கி வந்தது.\nபின்னர் 1981-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திரு.P.முகம்மது இஸ்மாயில்,M.L.A., திரு.R.நெல்லை ஜெபமணி,M.L.A., மற்றும் திரு.ரமணி கம்யுனிஸ்ட் M.L.A., ஆகியோரின் வேண்டுகோளினைப் பரிசீலித்து அப்போதைய முதமைச்ச���் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியல் ரீதியாக மின்வாரியத்தில் இயங்கி வரும் மற்றும் மத்தியில் இணைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்து மின்வாரியத்தில் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படும் என அறிவித்தார்.\nமேற்சொன்ன தமிழக அரசின் அறிவிப்பினால்தான் நமது சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு இன்றளவும் TNEB Ltd / TANGEDCO / TANTRANSCO -வில் அழைத்து பேசப்படுகிறது.\nஎனவே அன்றுமுதல் இன்று வரை நமது சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் மின்வாரிய நலனுக்காகவே செயல்பட்டு கொண்டு வருகிறது.\nமற்றும் இது மட்டுமில்லாமல் நமது சங்கம் சார்பாக இரத்ததான முகாம்கள், மரக்கன்று அளித்தல் மற்றும் பராமரித்தல், வீட்டு மின் இணைப்பு கணக்கீடு தொடர்பான அட்டை அச்சிட்டு வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், காமராஜர் பிறந்த நாளில் அரசாங்க பள்ளிகளில் இலவச எழுதுபொருட்கள் வழங்குதல், மணமகன் மற்றும் மணமகள் வரன் தொடர்பிற்கு உதவுவது, வீடு வாகனம் வாங்கிட உதவிடுதல், திருமணத்தினை முன்னிருந்து நடத்துதல், மின் சிக்கனம் தொடர்பான பதாகைகள், நோட்டிஸ்கள் அளித்தல் இன்னும் பல சமூகம் சார்ந்த மக்களுககு உதவிடுதல் போன்ற மக்கள் நல பணிகளை செவ்வனே செய்து வருகின்றது.\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்\nஅனைத்து பதிவுகள் வருட, மாத வாரியாக\nமின்வாரியத்தில் திருமணமான பெண்வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம் வழங்குதல் தொடர்பாண வாரிய ஆணை\nத.மி.வா.ஜனதா சங்க ஊதிய உயர்வு (01.12.2015 முதல்) கருத்துரை\nCompossionate Grounds வாரிசு வேலை கருத்துரு (3)\nகு.காமராசர் பிறந்த தின விழா (1)\nமதிப்பீட்டு பணியாளர் சங்கம் (3)\nவணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு (1)\nபல்வேறு நாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/05/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-05-23T10:50:30Z", "digest": "sha1:QJI5FQHWAP2VXFAMGQ6DF5DWM7WOL3HP", "length": 8224, "nlines": 129, "source_domain": "vivasayam.org", "title": "விவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை! உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்\nகோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்டப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.\nஇதுகுறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், “கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், மதுரை, நெல்லை உள்ளிட்டப் பகுதிகளில் இன்று இரவு நல்ல மழை பெய்யும்.\nஅந்தமானில் வருகின்ற 19 அல்லது 20-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளது. கேரளாவில் வருகின்ற 22-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும். குறிப்பாக, இந்த ஆண்டு 10 நாள்களுக்கு முன்னரே, தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளது. இந்நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் 23-ம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்யும்.\nஆனால், கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற பகுதிகளில் வருகின்ற 12-ம் தேதி முதலே தொடர்ந்து மழை பெய்யும். தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலும் வெப்பச் சலன மழை பெய்யும். படிப்படியாக, மழையின் அளவு அதிகரிக்கும். 14-ம் தேதி முதல் சென்னையிலும் மழை பெய்யும். கடந்த ஆண்டு போல, இந்த ஆண்டு வறட்சி நிலவாது. இந்த ஆண்டு, நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்கும்” என்றார்.\nRelated Items:ஈரோடு, கிருஷ்ணகிரி, கோவை, சேலம், தர்மபுரி, திருப்பூர், தென்மேற்குப் பருவமழை, நீலகிரி, நெல்லை, மதுரை, விருதுநகர்\nபெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1. 90 கோடிக்கு கொப்பரை ஏலம்\nகிருஷ்ணகிரி மாவட்டதில் யானைகளால் வீணாகும் தக்காளியும், மாமரங்களும்\nதிருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான “இ- நாம்’ அறிமுகம்\nஇணைந்திருக்க வேண்டாமா பாலாறும் தென்பெண்ணையும்\nபூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்ப���துகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=607928", "date_download": "2018-05-23T11:09:30Z", "digest": "sha1:5QJLHT6YFLHROPMDB2PCVJFFPSI522DQ", "length": 16385, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | ஜெ.பி.ஏ.எஸ்., கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nஜெ.பி.ஏ.எஸ்., கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன்\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு: அமித்ஷா மே 23,2018\nசென்னை:சென்னையில் நடந்த, மகளிர் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகளில், ஜெ.பி.ஏ.எஸ்., மகளிர்\nகல்லூரி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.\nமகளிர் கல்லூரி சார்பில், மகளிர் கல்லூரிகள்\nபங்கேற்கும், வாலிபால், கபடி, கோ-கோ, எறிபந்து, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன.\nஇதில், ஜெ.பி.ஏ.எஸ்., மகளிர் கல்லூரி, 34 புள்ளிகள் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 32 புள்ளிகளுடன், எம்.ஓ.பி., மகளிர் கல்லூரி, இரண்டாம் இடமும்; 22 புள்ளிகளுடன்,\nஎத்திராஜ் மகளிர் கல்லூரி, மூன்றாம் இடமும் பிடித்தன.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.போக்குவரத்து போலீசாருக்கு சுவாச கவசம் கட்டாயம்\n1.'மதிஒளி சரஸ்வதியின் நூல்கள் பொக்கிஷம்'\n2.தொழில் வர்த்தக சபை விருது\n3.பூண்டி, சோழவரம் ஏரி நீர், 'பம்பிங்' : குடிநீர் வாரியத்திற்கு அனுமதி\n5.ஓய்வூதிய, 'அதாலத்' ரூ.1 கோடி பண பலன்\n1.மணல் கொள்ளையரால் குழந்தை பரிதாப பலி\n2.பேருந்து - கார் ஓட்டுனர்கள் கட்டி புரண்டு சண்டை : கோடம்பாக்கத்தில் போக்குவரத்து பாதிப்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=660497", "date_download": "2018-05-23T11:09:39Z", "digest": "sha1:K6ZTSMLUNWDHS2SEZW5FDZWNYQCSOPRH", "length": 24818, "nlines": 304, "source_domain": "www.dinamalar.com", "title": "| வெங்கமேட்டில் மதுக்கடையை அகற்றக்கோரி ஆவேசம்: கடைகளை அடைத்தும், மறியல் செய்தும் எதிர்ப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nவெங்கமேட்டில் மதுக்கடையை அகற்றக்கோரி ஆவேசம்: கடைகளை அடைத்தும், மறியல் செய்தும் எதிர்ப்பு\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு: அமித்ஷா மே 23,2018\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nதிருப்பூர்:திருப்பூர், அங்கேரிபாளையம் ரோடு வெங்கமேட்டில் உள்ள \"டாஸ்மாக்' மதுக்கடையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டுமென, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கடந்த ஜன., மாதம் கோரிக்கை விடுத்தனர். கலால் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், டி.ஆர்.ஓ.,வை நேரில் சந்தித்து முறையிட்டனர். அதன்பின்பும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள், நேற்று, கடைகள், பனியன் நிறுவனங்களை அடைத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு வெங்கமேட்டில் \"டாஸ்மாக்' மதுக்கடை (எண்: 3983) செயல்பட்டு வந்தது. அக்கடை அருகே, அரசு மேல்நிலைப்பள்ளி, ரேஷன் கடை, கோவில், குடியிருப்பு பகுதிகள் உள்ளன. மது அருந்த வருபவர்கள், ரோட்டில் அமர்ந்து மதுபானம் குடிப்பதும், தலைக்கேறிய போதையில் ரோட்டில் சண்டை போடுதல், ரோட்டில் நின்று தகாத வார்த்தைகளில் பேசுதல் போன்ற சம்பவத்தால், அவ்வழியை கடக்க முடியாமல், மாணவர் கள், பெண்கள் பாதிக்கப்பட்டனர். இரவு நேரங்களில், அவ்வழியை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்பட்டனர்.அதனால், \"டாஸ்மாக்' மதுக்கடை நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக, வேறிடத்துக்கு மாற்றக்கோரியும், அப்பகுதியை சேர்ந்த அனைத்து கட்சியினர் தலைமையில் பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் கடந்த ஜன., 10ம் தேதி மதுக்கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சமாதானம் செய்த கலால் துறை அதிகாரிகள், ஒரு வாரத்தில் கடையை வேறிடத்துக்கு மாற்றுவதாக உறுதியளித்தனர். அதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.ஒரு வாரத்துக்கு பிறகும் கடையை அகற்றாததால், அதே மாதம் 30ம் தேதி, டி.ஆர்.ஓ., கஜலட்சுமியை, அனைத்து கட்சியினர் தலைமையில் பொதுமக்கள் சந்தித்து மனு கொடுத்தனர். அவரும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். ஒரு மாதத்துக்கு மேலாகியும், மதுக்கடை அகற்றப்படவில்லை.கடைகள் மூடல்மதுக்கடையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அங்கேரிபாளையம், அவிநாசி கவுண்டம்பாளையம், வெங்கமேடு, கோபால் நகர் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன. பனியன், டையிங் நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அனைத்து கட்சியினர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர், \"டாஸ்மாக்' மதுக்கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மறியலில் ஈடுபட்டோரிடம், வடக்கு டி.எஸ்.பி. மாரியப்பன் சமரசம் பேசினார். \"சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து, கடையை மாற்றுவதாக உறுதி கூறி, உடனடியாக மூட வேண்டும். அதுவரை சாலை மறியலை கைவிட மாட்டோம்,' என்று பொதுமக்கள் உறுதிபட கூறினர். போலீசார் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட கலால் உதவி ஆணையர் பழனியம்மாள், தாசில்தார் ரஹமத்துல்லா ஆகியோர் வந்தனர். \"இனி, கடையை திறக்க மாட்டோம்; வேறிடத் துக்கு மாற்றப்படும்,' என உறுதி கூறினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். காலை 9.30 மணிக்கு துவங்கிய சாலை மறியல் போராட்டம் 11.30 மணிக்கு முடிந்தது. அதன்பின், கடைகள் திறக்கப்பட்டன.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கிடைத்த வருவாய் ரூ.1.74 கோடிகடந்தாண்டு, 22,217 மெ.டன் சரக்குகள் கையாண்டது\n2.நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பி.எப்., பிடிப்பதில்லை என புகார்\n3.நோய் பரப்பும் ஈ, கொசுக்களை தடுக்க ஓட்டல்களில் மின்சார வலை அமைக்கணும்\n4.நகராட்சியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\n5.வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்கல்\n1.நூலகத்துக்கு சுற்றுச்சுவர் இல்லை: இரவில் 'குடிமகன்கள்' ஆக்கிரமிப்பு\n2.தூய்மை கா��லர்களுக்கு பஞ்சம் ஊராட்சிகள் திணறலோ திணறல்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nகவிதா நடேசன் - கரூர்Gandhigramam,இந்தியா\nவெரி குட். கரூர் district முழுவதும் ஸ்டிரைக் செய்ய வேண்டும். கரூரில் அதிகமாக குடிப்பயலுக திரியுராங்க.\nKs Palani - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nநல்லைருப்பிங்க மதுக்கடை அனைத்தையும் சுத்தமாக மூடினால் ரெம்ப ரெம்ப நல்லது . ஒரு தவறு செய்ய இதுவே முன் காரணம் (கொலை,கற்பழிப்பு , சாலை விபத்து, வீட்டில் மனைவியை துன்புறுத்தல் ) etc\nகுடிகார பயல்க திருந்தவே மாட்டிங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள�� புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-05-23T10:48:34Z", "digest": "sha1:KDG7JTQIBQRPZTTLMERFDVXZG3FQOWND", "length": 51812, "nlines": 266, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: ஹிட்லரின் 'ஜெர்மானிய' விசுவாசிகளும், துரோகிகளும் - ஒரு பார்வை", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nவியாழன், ஆகஸ்ட் 04, 2011\nஹிட்லரின் 'ஜெர்மானிய' விசுவாசிகளும், துரோகிகளும் - ஒரு பார்வை\nஅடோல்ப் ஹிட்லர், இரண்டாம் உலகப்போரை தொடங்கி வைத்த ஜெர்மன் சான்ஸ்லர். இனக் கோட்பாட்டைப் பின்பற்றி ஜெர்மானியர் அல்லாதவர்களை, குறிப்பாக யூதர், ஸ்லாவியர் மற்றும் கம்யூனிஸ்ட்களை லட்சக் கணக்கில் கொலை செய்ய உத்தரவிட்டவர். நாஜிக் காட்சியை தொடங்கி 1933 -இல்\nஆட்சியைப் பிடித்தவர். முதல் உலகப்போரில் இளநிலை படைவீரனாக பணிபுரிந்தார். புரட்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 1923 -இல் சிறை பிடிக்கப்பட்டார். தனது சுயசரிதையில் ஜெர்மன் இனத்தை பற்றி உயர்வாக மதிப்பிட்டு அவர்கள் பிறரை ஆளப்பிறந்தவர்கள் என்று கூறியுள்ளார். முதல் உலகப் போரின் விளைவாக ஜெர்மனி மீது திணிக்கப்பட்ட நிபந்தனைகளை உடைத்து ஆயுத உற்பத்தியை அதிகரித்தார். ரைன்லேன்ட், ஆஸ்திரியா, செக்கோஸ்லாவாகியா, பிரான்ஸ், போலந்து, சோவியத் என்று அவரது ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. பெர்லினை சோவியத் படைகள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தான் ஹிட்லரின் வரலாறு. ஆனால், ஹிட்லருக்கு முதுகெலும்பாக இருந்து உழைத்த சில வீரர்களையும், அவருடனே இருந்து ஹிட்லருக்கே குழி பறிக்க முயன்ற சில துரோகிகளையும் பற்றி தெரியப்படுத்துவதற்கே இந்த பதிவு.\nஜெர்மனியின் ப��்சர் என்ற டாங்கி படை வெற்றிக்கு மூல காரணமாக இருந்தவர். டாங்கிகளை போரில் பயன்படுத்துவதை பற்றி 1937 -இல் ஒரு நூல் எழுதினார். போலந்து, பிரான்ஸ், சோவியத் ஆகிய பகுதிகளில் டாங்கி படையை திறமையாக செயல்படுத்தினார். தனது மேலதிகாரி குளுஜ் எனபவரின் கட்டளையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு ஹிட்லரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் பதவியமர்த்தப்பட்டு குர்ஸ்க் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டார். துருப்புகளை நகர்த்துவதில் இவர் திறமையாக செயல்பட்டபோதிலும் ஹிட்லர் இவரது திட்டத்தை சில நேரங்களில் ஏற்கவில்லை. போர் முடிவுக்கு வரும் வேளையில் மீண்டும் ஒரு முறை பதவி நீக்கம் செய்யப்பட்டார். கமாண்டர் மட்டுமின்றி ஒரு சிந்தனையாளராகவும் இவர் இருந்தார்.\nஜெர்மன் கடற்படைத் தலைவர். அட்லாண்டிக் பகுதியில் யூ-போட்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர். ஹிட்லரின் தன்னம்பிக்கைக்குப் பாத்திரமானவர். தனக்குப் பிறகு ஜெர்மனியை ஆட்சி செய்யும் பொறுப்பை இவருக்கு ஹிட்லர் அளித்திருந்தார். போருக்குப் பிறகு நேசநாடுகளின் விசாரணைக் குழுவால் பத்தாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டார்.\nமுதல் உலகப் போரின்போது பவேரியா அரண்மனையில் அதிகாரியாக இருந்தார். 1938 -இல் ராணுவ தளபதியாக ஹிட்லர் இவரை நியமித்தார். ஹிட்லரைப் பற்றி இவருக்கு நல்ல கருத்து கிடையாது. இருந்த போதிலும், போலந்து, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றின் மீது போர்தொடுக்கும் திட்டத்தை தயார் செய்து கொடுத்தார். ஹிட்லரை வீழ்த்துவதற்கு பல சதிகளில் ஈடுபட்டவர். ஹிட்லரைக் கொல்ல சதி செய்த குற்றத்திற்காக 1944 -இல் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போருக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். ஹிட்லருக்கு எதிரான சாட்சியாக மாறி நேச நாடுகளின் விசாரணையில் முக்கிய தடயங்களை வெளிப்படுத்தினார்.\nஹிட்லரின் செயலாளர். ஆரம்ப காலத்திலிருந்தே நாஜிக்கட்சியில் தீவிரமாகப் பங்கேற்று தேசிய அளவிலான பொறுப்புக்கு உயர்த்தப்பட்டவர். ஹிட்லரை சந்திப்பதற்கு இவரிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஹிட்லரின் பேரில் ராணுவ தளபதிகளிடமும் செல்வாக்கு செலுத்தியவர். இறுதி காலத்தில் ஹிட்லருடன் சுரங்க அறையில் இருந்தார். ஹிட்லர் தற்கொலைக்குப் பிறகு சோவியத்துடன் சமாதான முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதே நாளில் கொல்லப்பட்��ார்.\nபவேரியாவில் பீரங்கிப் படை அதிகாரியாக இருந்தவர். 1939 -இல் ஜெர்மன் ஆயுத படைத் தலைவராக ஹிட்லரால் நியமிக்கப்பட்டார். கெய்டல் எனபவரின் கீழ் பணியாற்றி நாசித் துருப்புகளின் மோதல் திட்டங்களை உருவாக்கினார். நாள்தோறும் இரண்டு முறை நடைபெறும் ஹிட்லரின் ராணுவ கூட்டத்திற்கு தவறாமல் பங்கேற்று ஹிட்லரின் திட்டத்துக்கு செயல்முறை வழிகளை எடுத்துக் காட்டுவார். ஹிட்லரைக் கொல்ல மறைமுகமாக சதி செய்தார். ஹிட்லர் தற்கொலைக்குப் பிறகு ரைம்ஸ் பகுதியில் ஜெர்மன் துருப்புகளை சரணடையச் செய்தார். போருக்குப் பிறகு நியூரேம்பெர்க் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.\nகால்டன்பிரசன்னர் (1902 - 1946):\nநாஜிக்களின் பாதுகாப்புப் படை அதிகாரி மரண முகாம்களில் யூதர்களை சித்திரவதைப் படுத்தியதில் முன்னிலையில் இருந்தவர். இவரின் நடவடிக்கைகள் இவரது மேலதிகாரி ஹிம்லர் என்பவரையே அச்சுறுத்தின. நியூரேம்பெர்க் விசாரணையில் குற்றவாளியாக்கப்பட்டு 1946 அக்டோபர் 16 அன்று தூக்கிலிடப்பட்ட 10 நாஜி அதிகாரிகளில் இவர் மூன்றாவதாக இருந்தார்.\nமிகத்திறமையான ஜெர்மன் படைத் தலைவர். பவேரியா பீரங்கிப் படை அதிகாரியாக இருந்து லூப்ட்வாபே விமானப்படைக்கு வந்தவர். போலந்து, பெல்ஜியம், பிரிட்டன் மீது குண்டு வீச்சை நடத்தியவர். லண்டன் மீது பகல்போழுதிலேயே வான் தாக்குதல் நிகழ்த்தியவர். ஆனால் இதில் விமான இழப்பு அதிகமாகவே சீ லயன் திட்டத்தை ஹிட்லர் தள்ளிப் போட வேண்டியதாயிற்று. வட ஆப்ரிக்கா மற்றும் மத்தியத் தரைக் கடல் பகுதியிலும் ரோமல் படைக்குத் துணையாக தாக்குதல் நிகழ்த்தினார். சிசிலி மற்றும் இத்தாலியிலும் நேசப் படைகளை எதிர்த்துத் தாக்குதல் நடத்தினார். ருன்ஸ்டெட் என்பவருக்குப் பதிலாக இவர் தலைமைக் கமாண்டராக நியமிக்கப்பட்டார். போருக்குப் பிறகு அமெரிக்கத் துருப்புகளிடம் சரணடைந்தார். விசாரணைக்குப் பிறகு மரணதண்டனை அளிக்கப்பட்டு பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. உடல் சீர்கேட்டால் 1952 -இல் விடுவிக்கப்பட்டார்.\nஹிட்லருக்கு நெருக்கமான நாஜிகளில் ஒருவர். கொள்கை பிரசார அமைச்சராக இருந்தார். இறுதிவரை தனது பிரசார உத்தியினால் நாசிப் படைக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியவர். பல பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டங்கள் பெற்றவர். கடைசி ��ாலத்தில் சுரங்க அறையில் ஹிட்லருடன் இருந்தார். ஹிட்லரின் திருமணத்தில் ஒரு சாட்சியாகவும் இருந்தார். ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட மறுநாள் தனது ஆறு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டு தன் மனைவியையும் சுட்டுவிட்டு தானும் சுட்டுக் கொண்டு இறந்து விட்டார். இறுதிவரை ஹிட்லரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தார். காலில் சிறிது ஊனம் இருந்ததால் ராணுவத்தில் பணிபுரியும் கனவு நனவாகாமல் கொள்கை பிரசார பணியை மேற்கொண்டிருந்தார்.\nதிறமையான ஜெர்மன் தாங்கிப் படைக் கமாண்டர். உக்ரைன், கீவ், யூமன், பேகு, காகசஸ், மோஸ்டாக் முதலிய பகுதிகளில் மோதலை நிகழ்த்தியுள்ளார். காட்ரியன், ஹோத் ஆகியோரின் படைப்பிரிவுகளும் இவர் தலைமையில் செயல்பட்டன. சோவியத் படைகளால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலேயே இறந்துவிட்டார்.\nஜெர்மனியின் நான்காவது படையை வெற்றிகரமாக செயல்படுத்திய கமாண்டர். போலந்து மற்றும் பிரான்சில் தனது துருப்புகளை வெற்றி பெறச் செய்தார். சோவியத் மோதலின் போது ஹிட்லரின் அனுமதியோடு தனது படையை பின்னோக்கி நகர்த்தினார். ருன்ஸ்டெட் மேல் ஹிட்லர் நம்பிக்கையிழந்த பிறகு மேற்குப் பகுதி படைப்பிரிவுக்கு இவர் கமாண்டோவாக நியமிக்கப்பட்டார். ஹிட்லருக்கு எதிரான சதியில் சேர மறுத்து விட்டார். இருந்த போதிலும் நேசப்படையுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டாரோ என்ற ஐயத்தில் ஹிட்லர் இவரை பெர்லினுக்கு அழைத்தார். வழியிலேயே விஷத்தை விழுங்கி தற்கொலை செய்து கொண்டு ஹிட்லர் மீதான விசுவாசத்தை நிரூபித்தார்.\nஜெர்மனியின் யூ-போட் கமாண்டர். நேசப்படை கப்பல்கள் பலவற்றை இவர் மூழ்கடித்துள்ளார். ஒரு முறை ஏழு கப்பல்களை மூழ்கடித்துள்ளார். இதற்காக ' நைட்ஸ் கிராஸ்' விருதைப் பெற்றுள்ளார். 1941 -இல் நேசப்படை கப்பல்கள் இவரது நீர்மூழ்கியைச் சுற்றி வளைத்து சரணடையச் செய்தன. எஞ்சிய போர்க்காலத்தில் பிரிட்டனிலும் கனடாவிலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nநாஜிக்கட்சியில் தொடக்கத்திலேயே தன்னை இணைத்துக்கொண்டார். ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபிறகு பிரஷ்யாவின் உள்துறை அமைச்சரானார். ரகசிய போலீஸ் துறையை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போரின் போது லூப்ட்வாபே என்று ஜெர்மன் விமானப் படையின் தலைவரானார். தற்பெருமையும் ஆடம்பரமும��� நிறைந்தவர். ஹிட்லர் பிடிபட்டாலோ அல்லது இறந்து விட்டாலோ தான் ஜெர்மன் தலைவராகப் பொறுப்பேற்க விரும்புவதாக ஹிட்லருக்கே ஒரு செய்தி அனுப்பியிருந்தார். இதனால் எரிச்சலடைந்த ஹிட்லர் இவரை கைது செய்ய உத்தரவிட்டார். போருக்குப் பிறகு அமெரிக்கப் படையினரால் பிடிபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். போர் குற்றங்களுக்கு தாமே போருப்பெர்ப்பதாக துணிச்சலாக கூறினார். தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அதற்கு முன்பே விஷத்தை விழுங்கி தற்கொலை செய்து கொண்டார்.\nஜெர்மனியின் தொழிலதிபர். போர்க் காலத்தில் தளவாடங்களை உற்பத்தி செய்தவர். தொழிற்சாலைகளில் போர்க் கைதிகளையும் ஜெர்மனி ஆக்கிரமிப்பு பகுதியிலுள்ள அப்பாவி மக்களையும் வேளை வாங்கியவர். மரண முகாம்களுக்கு அருகிலும் தனது தொழிற்சாலைகளை உருவாக்கி யூதர்களையும் பிற கைதிகளையும் கடினமான பணியில் ஈடுபடுத்தியவர். ஹிட்லர் இவருக்கு 'நாஜி கிராஸ்' விருதை அளித்து போர்க்கால பொருளாதார தலைவராகவும் பதவியளித்தார். 1944 -இல் அமெரிக்கப் படை இவரை கைது செய்தது. போருக்குப் பிறகு விசாரிக்கப்பட்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.\nமான்ஸ்டைன் (1887 - 1973):\nபோர்க்காலத்தில் மிகத் திறமையான கமாண்டர் எனப் பெயர்பெற்ற ஜெர்மானியர். திட்டமிடுதலும் படைகளை நகர்த்துவதிலும் திறமையானவர். பிரான்ஸ், ஆங்கிலக் கால்வாய், சோவியத் ஆகிய பகுதிகளில் மோதலை நிகழ்த்தியுள்ளார். சோவியத் பகுதிகளில் வேகமாக முன்னேறியவர். ஸ்டாலின்கிராடில் இவருக்குப் பின்னடைவு ஏற்ப்பட்டது. தொடக்கத்தில் இவர் பின்வாங்க ஹிட்லர் அனுமதித்த போதிலும் பிறகு இவரை பதவி நீக்கம் செய்துவிட்டார். முன்னதாக, கிரிமியா பகுதியை தாங்கிப் படையைக் கொண்டு இவர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மார்ச் 1944 -இல் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது எஸ்டேட்'இல் மீதி காலத்தைக் கழித்தார். நவீன போர் முறையின் கர்த்தாவாக இவர் கருதப்படுகிறார்.\nஹிட்லருக்கு நம்பகமான கமாண்டர். பிரான்சில் தனது டாங்கிப் படையையும் சோவியத்தில் பதினாறாவது படையையும் வெற்றிகரமாக முன்னேறியவர். குர்ஸ்க், பால்டிக் பகுதி, பெல்ஜியம், ஹாலந்து ஆகிய பகுதிகளில் மோதலை நிகழ்த்தியுள்ளார். ரூர் பகுதியில் நேசப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டபோது சரணடைய மறுத்து தானே சுட்டுக் கொண்டு இறந்தார்.\nஹிட்லருக்கு நெருக்கமான நாசித் தளபதி. எஸ்.எஸ். என்ற பாதுகாப்பு படையின் தலைவர். எஸ். ஏ. என்ற சூறாவளிப் படையிலிருந்த ஹிட்லருக்கு எதிரானவர்களை சுமார் 1000 பேரைத் தீர்த்து கட்டியவர். உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். மரண முகாம்களின் நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியவர். விஸ்டுலா படையின் கமாண்டராகவும் நியமிக்கப்பட்டார். நாஜிக் கொள்கையில் மிகுந்த பற்றுள்ளவர். ஹிட்லர் இவரை துரோகி என்று சாதியத்தைத் தொடர்ந்து மனமுடைந்து விட்டார். போருக்குப் பிறகு பிரிட்டிஷ் துருப்புகளால் பிடிபட்டு விசாரணைக்கு உட்படும் முன்பே விஷத்தை விழுங்கி தற்கொலை செய்து கொண்டார்.\nஜெர்மன் கடற்ப்படை கமாண்டர். இரண்டாம் உலகப்போரின் ஆரம்ப காலத்தில் ஜெர்மன் கடற்ப்படையை திறமையாக உருவாக்கி யூ-போட்களையும் ஈடுபடுத்தியவர். நார்வே பகுதியில் நேசப்படைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியவர். பிற்காலத்தில் இவருக்கும் ஹிட்லருக்கும் தாக்குதல் பற்றி கருத்து வேறுபாடு எழுந்தது. ஹிட்லரின் திட்டங்கள் பல முறை தோல்வியை வரவழைத்ததை இவர் எடுத்துக் காட்டினார். ஹிட்லர் இவரை பதவி நீக்கம் செய்து டூநிட்ஸ் என்பவரை நியமித்தார். போருக்குப் பிறகு நியூரேம்பெர்க் விசாரணையில் போர்க் குற்றத்துக்காக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.\nருன்ஸ்டெட் (1875 - 1953):\nஜெர்மன் படைத் தலைவர். பிரான்ஸ், போலந்து, டன்கிர்க், பல்ஜ் போர்களில் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். உக்ரைன் பகுதியில் நகரும்போது தனது படையை பின்வாங்க வேண்டி வந்தது. ஆனால் ஹிட்லர் மறுக்கவே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது. இதனால் இவருக்குப் பதிலாக குளுஜ் என்பவரை ஹிட்லர் நியமித்தார். பிறகு, மாடல் என்பவரை நியமித்தார். ஆனால் ருன்ஸ்டெட் திட்டம் சரி என்பதை பிறகு ஹிட்லர் உணர்ந்தார். போர் முடிவுக்கு முன்பே இவர் ஓய்வு பெற்றுவிட்டார்.\nஜெர்மனியின் தளவாட உற்பத்தி அமைச்சர். ஹிட்லருக்கு நெருக்கமானவர். கட்டடக்கலை நிபுணர். நேசப்படைகளின் குண்டு வீச்சையும் பொருட்படுத்தாமல் தளவாட உற்பத்தியை அதிகரிக்கச் செய்தார். ஜெர்மனி தோல்வியைத் தழுவும் நிலையில் ஆயுத உற்பத்தி மையங்களை அழித்துவிட ஹிட்லர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இவர் அதை செய்யவில்லை. போருக்குப் பிறகு நியூ ரெம் பெர்க் விசாரணையில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். சிறையிலிருக்கும் போது தனது அனுபவங்களை நூலாக எழுதினர்.\nஜெர்மன் படைப் தளபதி. ஹிட்லர் இவரை நெருக்கமான வைத்திருந்ததற்கு ஒரு காரணம் உண்டு. ஏன் என்று கேள்வி எழுப்பாமல் ஹிட்லரின் கட்டளையை அப்படியே நிறைவேற்றுவார். போருக்குப் பிறகு நியூரேம்பெர்க் விசாரணையில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.\nஸ்டாபென்பெர்க் (1907 - 1944):\nஜெர்மன் ராணுவ அதிகாரி. போலந்து, பிரான்ஸ், வட ஆப்ரிக்கப் பகுதிகளில் தீவிரமாகப் போர்புரிந்தவர். பாலைவனப் பகுதியில் விமானக் குண்டு வீச்சுக்கு இலக்காகி காயம் பட்டவர். ஜெர்மன் மீது மிகுந்த பற்று கொண்டவர். ஜெர்மனியை ஹிட்லர் தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார் என்று கருதி அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியவர். கூட்டம் நடைபெறும் அறையில் கைப்பெட்டியில் வெடிகுண்டை வைத்துவிட்டு தப்பிக் சென்றார். ஆனால் அந்த விபத்திலிருந்து ஹிட்லர் தப்பி விட்டார். சதிக்கு ராணுவ தளபதிகள் சிலரும் உடந்தையாக இருந்தனர். சதி நிறைவேறாததால் சதிக்கு உடந்தையாக இருந்தவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.\nரிப்பன்ட்ராப் (1893 - 1946):\nஹிட்லரின் வெளியுறவு அமைச்சர். ஜெர்மன்-சோவியத் ஒப்பந்தத்தை உருவாக்கியவர். ஹிட்லரின் போலந்து படையெடுப்பு பற்றி எச்சரிக்கைச் செய்து, அப்போர் தேவையில்லாமல் பிரிட்டனை போரில் இழுத்து விடும் என்று கணித்தார். இதற்காக சோவியத் வெளியுறவு செயலாளர் மாலோடோவ் என்பவருடன் உடன்படிக்கை ஏற்ப்படுத்திக் கொண்டார். பெர்லின் வீழ்ச்சிக்குப் பிறகு தலைமறைவாகி விட்டார். ஆனால் நேசப்படைகளால் பிடிபட்டு நியூரெம்பெர்க் விசாரணையைத் தொடர்ந்து தூக்கிலிடப்பட்டார்.\nஜெர்மன் கமாண்டர். முதல் உலகப்போரிலேயே தனது திறமையை நிரூபித்தவர். தரைப்படை உத்திகளைப் பற்றி நூல் எழுதியுள்ளார். பிரான்ஸ், மால்டா, எல் அலமெய்ன், துனிசியா ஆகிய பகுதிகளில், குறிப்பாக, பாலைவனப் பகுதிகளில் டாங்கிப் படையை திறமையாகக் கொண்டு சென்றுள்ளார். ஆப்ரிக்கத் துருப்புகளையும் வழிநடத்தியுள்ளார். ஹிட்லரை கொல்ல நடந்த சதியில் தொடர்புபடுத்தப்பட்டு தற்கொலை செய்துகொள்ள தூண்டப்பட்டார்.\nநன்றி : திரு. சுப்பிரமணியம் சந்திரன், 'இரண்டாம் உலகப் போர்' புத்தகம்.\n(தயவுசெய்து படித்ததோடு ம��்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோர்க் குற்றவாளிகள் தூக்கிலடப்பட்டது மகிழ்ச்சி\n//நாஜிக் காட்சியை தொடங்கி 1933 -இல் ஆட்சியைப் பிடித்தவர். //\nஅடால்ப் ஹிட்லர் நாஜிக்கட்சியைத் துவக்கவில்லை. நாஜிக்கட்சி ஏற்கனவே 1896 ஆம் ஆண்டே துவக்கப்பட்டது. அதன் தலைவர்களாக பலர் இருந்தனர். அதன் பின் தான் ஹிட்லர் அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தலைமைப் பதவிக்கு வந்தார்.\nஉண்மையில் நாஜிக் கட்சியை வேவுப் பார்க்க அப்போதைய ஜெர்மன் அரசால், வேவுப் பார்க்கும் பணிக்காக அனுப்பபட்டவர் ஹிட்லர்.\nவேவுப் பார்க்கும் வேளையில், நாஜிக் கட்சியாளர்களின் கருத்துக்களால் கவரப்பட்டு நாஜிக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு நாஜிக்கட்சியை அரசமைக்கும் அளவுக்கு வளர்த்தவர்.....ஹிட்லரின் தொகுப்புக்கு நன்றி\nஇராணுவத்துக்குள் விசுவாசிகளும் விசுவாசிகளாய் இருந்தவர்கள் துரோகிகளாகவும் மாறிவிடுவார்கள்..\nஅவர்களை கண்டறிவதே மிக கடினம்...\nஇவர்கள் பலர் துரோகிகளாய் இருந்து தண்டனை பெற்றார்கள்...\nஅது சந்தோசமான விடயம்...நம்ம துரோகி கருணாவை என்ன செய்ய\nஹிட்லர். ஒரு சர்வதிகாரி ..\nஆனால் அவருடைய படை வழிநடத்தல் எனக்கு பிடித்திருந்தது..\nவணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு\nமுதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை\nபகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்\nபோர்க் குற்றவாளிகள் தூக்கிலடப்பட்டது மகிழ்ச்சி//\nஅடால்ப் ஹிட்லர் நாஜிக்கட்சியைத் துவக்கவில்லை. நாஜிக்கட்சி ஏற்கனவே 1896 ஆம் ஆண்டே துவக்கப்பட்டது. அதன் தலைவர்களாக பலர் இருந்தனர். அதன் பின் தான் ஹிட்லர் அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தலைமைப் பதவிக்கு வந்தார்.\nஉண்மையில் நாஜிக் கட்சியை வேவுப் பார்க்க அப்போதைய ஜெர்மன் அரசால், வேவுப் பார்க்கும் பணிக்காக அனுப்பபட்டவர் ஹிட்லர்.\nவேவுப் பார்க்கும் வேளையில், நாஜிக் கட்சியாளர்களின் கருத்துக்களால் கவரப்பட்டு நாஜிக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு நாஜிக்கட்சியை அரசமைக்கும் அளவுக்கு வளர்த்தவர்.....ஹிட்லரின் தொகுப்புக்கு நன்றி\nதக��லுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே.\nஇராணுவத்துக்குள் விசுவாசிகளும் விசுவாசிகளாய் இருந்தவர்கள் துரோகிகளாகவும் மாறிவிடுவார்கள்..\nஅவர்களை கண்டறிவதே மிக கடினம்...\nஇவர்கள் பலர் துரோகிகளாய் இருந்து தண்டனை பெற்றார்கள்...\nஅது சந்தோசமான விடயம்...நம்ம துரோகி கருணாவை என்ன செய்ய\nஹிட்லர். ஒரு சர்வதிகாரி ..\nஆனால் அவருடைய படை வழிநடத்தல் எனக்கு பிடித்திருந்தது..\nநண்பர் விடிவெள்ளியின் வருகைக்கு நன்றி.\nவணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு\nமுதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை\nபகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்\nபதிவர் அம்பாளடியாளின் வருகைக்கு நன்றி.\nநன்றி மிகவும் அருமை. ஹிட்லரை பற்றி மட்டுமே தெரியும்.\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஹிட்லரின் 'ஜெர்மானிய' விசுவாசிகளும், துரோகிகளும் -...\nதெலுங்கு நடிகர் ரவி தேஜா - ஒரு பார்வை\nஅகத்தியனின் 'கோகுலத்தில் சீதை' - திரைவிமர்சனம்\nநம் சிங்கார சென்னைக்கு வயது, 371 வருஷம்...\nஅந்தரத்தில் பறந்த பூக்கிண்ணம் - அமானுஷ்யத் தொடர் ப...\nதெலுங்கு நடிகர் 'Prince' மகேஷ் பாபு - ஒரு பார்வை\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ��சை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frz-it.blogspot.com/2010/06/blog-post_15.html", "date_download": "2018-05-23T10:42:56Z", "digest": "sha1:LSA7NFNROGNZHMHUVL27MRB2R2NLBARV", "length": 14312, "nlines": 244, "source_domain": "frz-it.blogspot.com", "title": "க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள் ~ FRZ :: IT", "raw_content": "\n12:17 AM உண்மைக‌ள், க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள், கடன், சுயநலவாதி, நேர்மை, மனிதம் 17 comments\n\"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்\"\nசுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்\nநீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்\nஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்\nமனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்\nநீங்கள் பிறர் முன்னேற ஏணியாய்\nஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்\nஆனாலும் பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்\nஅதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்\nநீங்கள் இன்று செய்த உதவியை,\nஅது எப்போதும் போதாமலே போகலாம்\nஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்\nஎல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்\nஉங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..\n''நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா\nஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்\nநல்ல இடுக்கை ஃபெரோஸ் :)\nஅருமையான பொன்மொழிகள்... சில பல நிகழ்கால நிகழ்வுகளுக்கு மிகவும் பொருந்துகிறது...\nஇது என்னவோ எனக்காகவே எழுதியது போல் உள்ளது.\nநல்ல சிந்தனை ... பாராட்டுக்கள்.\nஒவ்வொரு வரியும் உன்னதம். வாழ்த்துகள் \nமீண்டும் மீண்டும் படித்துப் படித்து மனதில் பதிய வைக்க வேண்டிய வரிகள் ��ீங்கள் சொன்னதை என் வாழ்கையில் கண்டு வருத்தப் பட்டதுண்டு என்ன மனிதர்கள் இவர்கள் என்று ஆனலும் மீண்டும் உதவியே செய்ய வேண்டும் என்று மிக அழகாக சொல்லியிருக்கிறிர்கள் நன்மைக்கு நன்மையை தவிர கூலி உண்டா - அல் குர்ஆன் இதை விட வேறு வார்த்தை உண்டா நன்றி சகோதரா. பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டேன்.\nஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம் ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்///\nநன்றி உங்களின் தொடரான பின்னூட்டத்துக்கு நீங்களும் கலக்குங்க ....\nநல்ல இடுக்கை ஃபெரோஸ் :)///\nஅருமையான பொன்மொழிகள்... சில பல நிகழ்கால நிகழ்வுகளுக்கு மிகவும் பொருந்துகிறது...\nநன்றி தொடரான பின்னூட்டத்துக்கு நன்றி...\nஇது என்னவோ எனக்காகவே எழுதியது போல் உள்ளது.\nநல்ல சிந்தனை ... பாராட்டுக்கள்.///\nநண்பா உனக்கும் எனது பாராட்டுக்கள்\nஒவ்வொரு வரியும் உன்னதம். வாழ்த்துகள் \nமீண்டும் மீண்டும் படித்துப் படித்து மனதில் பதிய வைக்க வேண்டிய வரிகள் நீங்கள் சொன்னதை என் வாழ்கையில் கண்டு வருத்தப் பட்டதுண்டு என்ன மனிதர்கள் இவர்கள் என்று ஆனலும் மீண்டும் உதவியே செய்ய வேண்டும் என்று மிக அழகாக சொல்லியிருக்கிறிர்கள் நன்மைக்கு நன்மையை தவிர கூலி உண்டா - அல் குர்ஆன் இதை விட வேறு வார்த்தை உண்டா நன்றி சகோதரா. பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டேன்.///\nஎன்ன மனிதர்கள் இவர்கள் என்று ஆனலும் மீண்டும் உதவியே செய்ய வேண்டும் என்று மிக அழகாக சொல்லியிருக்கிறிர்கள்,\nநண்பா மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தால் உலகில் பிரச்சினைகள் இல்லாமல் சந்தோசமாக இருக்கலாம்,\n\"ஆயிரம் கோடி வண்டிகளில் தானியம் வந்து குவிந்தாலும் தனக்குத் தேவை ஒரு படிதான் என்றும் பரந்து விரிந்த மாளிகை அமைந்தாலும் தான் படுக்கும் இடம் ஆறடி நிலம்தான் என்றும், எவனுக்கு தெளிவு பிறக்கிறதோ, அவனே வாழத் தெரிந்தவன்''\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\n’எல்லாமே உங்களுக்கும்,இறைவனுக்கும் இடையில் தான்...’\n- என்ன ஒரு சத்தியமான வார்த்தை\nஅது எப்போதும் போதாமலே போகலாம்\nஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்//\nபாராட்டுகள்...ஃபெரோஸ்.இதுபோல் சிறப்பான இடுகைகளை ஃபெரோஸ் பக்கத்தில் பார்ப்பது ரெம்ப மகிழ்ச்சி இன்னும் நிறைய வர காத்திருக்கிறேன்...\nநல்லாருக்கே என்று படித்துக் கொண்டு வரும் போது\n//எல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்\nஉங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..\nஇதைப் படித்தவுடன் 'அட' போட வைத்து விட்டது.\nநல்ல பதிவு பெரொஸ்.நிதர்சன வரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://motor.vikatan.com/index.php?page=84&cid=144", "date_download": "2018-05-23T11:14:50Z", "digest": "sha1:2DULCYHCBYXP3ILSRZZUKGJPLJLBVR4V", "length": 9023, "nlines": 29, "source_domain": "motor.vikatan.com", "title": "- கார் #144 #84...", "raw_content": "\nடட்ஸன் கோ - பாதுகாப்பில் ஜீரோ\nமாருதி ஸ்விஃப்ட்டை சோதனை செய்த கையோடு, டட்ஸன் கோ ஹேட்ச்பேக் காரையும் க்ராஷ் டெஸ்ட் செய்துள்ளது Global NCAP. ஸ்விஃப்ட்-ன் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், டட்ஸன் கோ காரின் க்ராஷ் டெஸ்ட் முடிவுகள் இந்திய ஆட்டோமொபைல் துறையினரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n - க்ராஷ் டெஸ்ட்டில் மாருதி ஸ்விஃப்ட் கொடுத்த அதிர்ச்சி\nசில மாதங்களுக்கு முன்னால் Global NCAP அமைப்பு டாடா நானோ, ஹூண்டாய் ஐ10, ஃபோக்ஸ்வாகன் போலோ, ஃபோர்டு ஃபிகோ கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்தபோது பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்தியாவின் ஃபேவரிட் காரான மாருதி ஸ்விஃப்ட் காரை சோதனை செய்துள்ளது இந்த அமைப்பு. சோதனை முடிவுகள் அனைத்துமே அதிர்ச்சி ரகம்\n 6758 ஆடி ஏ4 கார்கள் திரும்ப அழைப்பு\n''ஆடி ஏ4 மாடலில் நவம்பர் 2011 முதல் அக்டோபர் 2014 தயாரான 6,758 கார்களில் உள்ள காற்றுப் பைகளில் பிரச்னை இருப்பது தெரியவந்திருக்கிறது. சாஃப்ட்வேர் அப்டேட் செய்தால், அந்த பிரச்னை சரியாகிவிடும். காற்றுப் பைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை'' எனத் தெரிவித்திருக்கிறது ஆடி இந்தியா நிறுவனம்.\nநவம்பர் 3-ம் தேதி அன்று விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி ஆல்ட்டோ K10\nவரும் நவம்பர் 3-ம் தேதி, புதிய ஆல்ட்டோ K10 காரை டெல்லியில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது மாருதி. மிக முக்கிய அம்சமாக, விலை உயர்ந்த மாடலில் பாதுகாப்புக்காக ஓட்டுநருக்கு காற்றுப் பை வசதி இருக்கிறது.பழைய காரில் இருந்த அதே 67 bhp சக்தியை அளிக்கும் 1.0 லிட்டர் இதிலும். ஆனால், இப்போது இதன் ARAI மைலேஜ் லிட்டருக்கு...\nகோவையில் 2015 ஹூண்டாய் வெர்னா - ஸ்பைஷாட்ஸ்\n2015-ம் ஆண்டு துவக்கத்தில், விற்பனைக்கு வரவிருக்கும் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காரை, கோவை மேட்டுப்பாளையத்தில் படம் எடுத்திருக்கிறார் நமது வாசகர் T. முருகானந்தம். வெளிநாடுகளில் 'Solaris' என்ற பெயரில் விற்பனையாகும் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்தான், இங்கும் விற்பனைக்கு வருகிறது.\nவிற்பனைக்கு வந்தது ஃபியட் அவென்ச்சுரா\nபுன்ட்டோ ஈவோ காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஃபியட் அவென்ச்சுரா க்ராஸ்ஓவர், சென்னையில் விற்பனைக்கு வந்தது. ஏற்கெனவே இந்தியா முழுக்க சுமார் 500 பேருக்கும் மேல் அவென்ச்சுரா காரை முன்பதிவு செய்துள்ளனர் என்று ஃபியட் இந்தியா தெரிவித்துள்ளது.\nமாருதியின் புதிய டிஸையர் - என்ன மாற்றங்கள்\nமாருதி, ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்குக் கொண்டுவந்த கையோடு, டிஸையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் களமிறக்கத் தயாராகிவிட்டது. புதிய ஸ்விஃப்ட் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த நேரத்தில், வரும் நவம்பர் மாதம் புதிய ஆல்ட்டோ K10 காரும் விற்பனைக்கு வரவிருக்கிறது. அதனால்,\nஃபோர்டு எக்கோஸ்போர்ட் காரில், மூன்று புதிய கான்செப்ட் மாடல்கள் அறிமுகம்\n2014 சா பாலோ (Sao Paulo) ஆட்டோ ஷோ, பிரேசிலில் கோலாகலமாக நடந்துவருகிறது. ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காரின் பிறப்பிடமான பிரேசிலில் நடக்கும் ஆட்டோ ஷோ என்பதால், கூடுதல் கவனத்தைப் பெற, மூன்று கஸ்டமைஸ்டு கான்செப்ட் எக்கோஸ்போர்ட் கார்களை காட்சிக்குவைத்திருந்தது ஃபோர்டு.\nநிஸானின் மினி எஸ்யுவி ஆசை - கிக்ஸ் கான்செப்ட் அறிமுகம்\nபிரேசிலில் நடக்கும் 2014 சா பாலோ (Sao Paulo) ஆட்டோ ஷோவில் 'கிக்ஸ்' எனும் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது நிஸான். அதேபோல், பிரேசிலில் கிக்ஸ் கான்செப்ட், தயாரிப்பு மாடலாக வெளிவருமா என்ற கேள்விக்கும் பதில்....\nரெனோ டஸ்ட்டர் Oroch கான்செப்ட் - ஃபோட்டோ ஆல்பம்\nபிரேசிலில் நடந்துகொண்டிருக்கும் 2014 சா பாலோ (Sao Paulo) மோட்டார் ஷோவில் ரெனோ நிறுவனம் டஸ்ட்டர் Oroch கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ரெனோவின் லத்தீன் அமெரிக்க டிஸைன் சென்டர்தான் இந்த கான்செப்ட் பிக்-அப் டிரக்கை வடிவமைத்துள்ளது.முழு ஆல்பத்தையும் காண, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%C2%AD%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%C2%AD%E0%AE%B5%C2%AD%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T11:12:19Z", "digest": "sha1:FNUXY6SUEF2NRQQAZLO4TC2W4BD6I5GF", "length": 5533, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அன்­னிய நிறு­வ­னங்கள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டம் திசை தி��ும்பிய கதை…\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nஅன்­னிய நிறு­வ­னங்கள் இந்­தி­யாவில் தங்கள், கிளை அலு­வ­ல­கங்களை துவங்க விரைவான அனுமதி\nஅன்­னிய நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் தங்கள் தொடர்பு அலு­வ­ல ­கங்கள், கிளை அலு­வ­ல­கங்கள் ஆகி­ய­வற்றை துவக்­கு­வ­தற்­கான அனு­ம­தியை விரை­வாகவழங்க, மத்­திய அரசு முடிவுசெய்­துள்­ளது. தற்­போது அன்­னிய நிறு­வனங்கள், தங்­களின் தொடர்பு அலு­வ­ல­க ங்­களை இந்­தி­யாவில் துவக்­கு­வ­தற்கு, ......[Read More…]\nApril,15,16, —\t—\tஅன்­னிய நிறு­வ­னங்கள், மத்­திய அரசு\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-23T11:04:57Z", "digest": "sha1:YFK37R644UCLMDQ5Y2IWNOD6MOHG6W2Z", "length": 4162, "nlines": 82, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஸ்ரீமன் Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nபைத்தியமாக மாறி வீதியில் திரியும் பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nதமிழ் படங்களில் நடிகர்கள் பிரபலமாக இருப்பது ஒன்றும் ஆச்சர்யமான விடயம் இல்லை. துணை நடிகர்களாக இருந்து மக்கள் மனதில் பதிந்திருப்பது தான் கடினம். அந்த வகையில் துணை நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து...\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ��ரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2014/02/blog-post_13.html", "date_download": "2018-05-23T10:58:48Z", "digest": "sha1:DZO4GGS73WVJV5NIO6FOJCGLM7KZAMGI", "length": 32999, "nlines": 336, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !!!!!!!!!!!!!!!!!", "raw_content": "\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் \n“கிண்கிணி கினி கினி” “கிண் கிணி கினி கினி”. யாரது காலங்காத்தால இசை எழுப்புவது என்று யோசிக்கையில், ஊப்ஸ் அப்போதுதான் ஞாபகம் வந்தது, அது என் மனைவி வாங்கிக் கொடுத்த புதிய சாம்சங் கேலக்சி நோட் 3-யில் வந்த அலாரம் எழுப்பிய நாதம். அட அதுக்குள்ள மணி அஞ்சாயிருச்சா. ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் மனைவியை எழுப்பாமல், அலுங்காமல் குலுங்காமல் எழுந்து, அவள் போர்வையை சரிசெய்து விட்டு கட்டிலைவிட்டு கீழிறங்கினேன். அன்றைய நாளின் வேலைகள் ஞாபகம் வர, ஒரு பெருமூச்சுடன் காலை ஜெபத்தை சுருக்கமாக முடித்துக் கொண்டு எழுந்து சமையலறைக்குச் சென்றேன்.\nஸ்டவ்வைப் பற்றவைத்துவிட்டு, நீரைச்சுடவைத்து ஃபோல்ஜெர்ஸ் (Folgers)காப்பித்தூளை போட்டேன். 2% பாலை எடுத்து அடுத்த பர்னரில் வைத்துப் பதமாக காய்ச்சி, காப்பி தயாரித்து \"வெட்ஜ்வுட் \" (Wedge wood) கப்பில் ஊற்றி சிறிது ஆறவிட்டு (இதமான சூட்டில்தான் அவள் குடிப்பாள்) குவிந்து கிடந்த பாத்திரங்களை மடமடவென்று விளக்கிப்போட்டேன்.\nஃபிரிட்ஜில் இருந்த மாவை எடுத்து வெளியே வைத்து, சிறிது நீர் விட்டுக்கரைத்தேன். ஓ இந்த ஒரு நேரத்திற்குத்தான் வரும், சாயந்திரம் வந்து மாவாட்டி வைக்க வேண்டும் என்று நினைத்து, கேலக்சியில் ஒரு அலாரம் வைத்துக்கொண்டேன்.\nகீழே அவனில் இருந்த இட்லி குக்கரை எடுத்து சிறிது அலசிவிட்டு ஒரே சைசில் வருவது போல் இட்லியை எடுத்து ஊற்றி ஸ்டவ்���ில் வைத்தேன். என் மனைவிக்கு இட்லி நல்ல வடிவாக ஓரங்கள் சிதையாமல் இருக்க வேண்டும். அதற்குள் மணி ஆறாகிவிட, ஐயோ அவளை எழுப்ப வேண்டுமே என நினைத்து கப்பில் இருந்த காப்பியின் சூடும் இனிப்பும் சரியாக இருக்கிறதா மறுபடியும் செக்செய்து விட்டு உள்ளே கொண்டுபோனேன்.\n\"அம்மா, கண்ணம்மா கொஞ்சம் எழுந்திருக்கியா\nநெட்டி முறித்த அவள், \"ஆ, அம்மா\" என்றாள் நடுங்கிப்போன நான்,\" ஐயோ என்னம்மா என்னாச்சு\" என்று பதறினேன் \" கெண்டைக்கால் லேசாக வலிக்கிறது\", என்றாள்.\nஇதோ, என்று காப்பியைக் கையில் கொடுத்துவிட்டு, ஜண்டு பாமுடன் உள்ளே வந்து, காலை மடியில் வாங்கி சூடு பறக்க ஜண்டு பாமைத் தடவிவிட்டேன். போதும் போதுமென்ற சொல்லுமளவுக்கு கெண்டைக்காலை நீவிவிட்டுக் கொண்டிருக்கும்போது, இட்லிக்குக்கர் விசிலடித்துக் கூப்பிட்டது. “இப்போது வலி தேவலையா”, என்று கேட்டேன். \"காப்பி எப்படியிருந்தது\", என்று தயங்கித் தயங்கி கேட்டபோது, “அதான் நல்லா இல்லேன்னா சொல்லி இருப்பேனே, என்று எரிந்து விழுந்தாள். ஆஹா அப்ப நல்லாருக்குன்னு தான் அர்த்தம், அப்பாடா.\nகாப்பி குடித்தபின்,”இன்னிக்கு என்ன டிபன்”, என்றபடி மனைவி மெதுவாக எழ, நான் கைத்தாங்கலாக அவளை கீழிறக்கினேன். அப்போதுதான் ஞாபகம் வந்தது, ஐயையோ பிரஸ்ஸில் பேஸ்ட் வைக்க மறந்துட்டேன், பெரிய கோவக்காரி ஆச்சே என்று நினைத்து சடாரென்று பாத்ரூமில் நுழைத்து நீம் பேஸ்ட்டைப் பிதுக்கி, ஓரல்-B​​​​ பிரஸ்ஸில் வைத்துக்கொடுத்தேன்.\nஅவள் பாத்ரூமுக்குள் நுழைய, நான் கிச்சனுக்கு ஓடினேன். இட்லிக்கு இன்னொரு விசில் வரட்டும் என்று எண்ணி, தக்காளியை எடுத்து நறுக்கி வைத்துவிட்டு, சிறிது பெரிய வெங்காயத்தையும் நறுக்கி, வாணலியில் எண்ணையிட்டு தளதளவென்று வதக்கி, கொஞ்சம் கடுகு போட்டு நெய்யில் தாளித்து இறக்கினேன். “தக்காளி கொத்சு” மணமணத்தது. முந்தின நாள் வாங்கிய தேங்காயை உடைத்துப்பார்த்தால் அது சரியில்லை. உடனே ஃப்ரீசரைத் திறந்து அவசரத்துக்கு வாங்கி வைத்திருந்த ஃப்ரோஜன் தேங்காய்த்துருவலை எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து, 2 பச்சை மிளகாய் உப்பு சேர்த்து மிக்சியில் வைத்து அரைத்து, பின்னர் தாளித்து வைத்தேன். ஃப்ரோஜன் தேங்காய்க்கு என்ன சொல்லப்போகிறாளோ இட்லிக்கு என் மனைவிக்கு கண்டிப்பாய் ரெண்டு சட்னி வேண்டும் இல்லாவிட்டால் அவளுக்கு கெட்ட கோபம் வந்துவிடும்.\nஅதற்குள் உள்ளிருந்து சத்தம் கேட்க, விரைவாக பெட்ரூமுக்கு ஓடினேன். \"என்னாச்சு ஒனக்கு இன்னிக்கு\", என்றாள். \"என்ன என்ன\" என்று பதறினேன்.“ஏன் என்னோட டிரஸ்யை எடுத்து வைக்கல\nஐயையோ நேத்து ரெண்டு டிவி சீரியலில் உட்கார்ந்ததுல லாண்டரியையும் அவள் டிரெஸ்ஸை அயர்ன் பண்ணவும் மறந்துட்டேன் என அப்பதான் ஞாபகம் வந்தது.\n“நீங்க டிபன் சாப்பிடறதுக்குள்ள ரெடி பண்ணிடறேன்”, என்று கெஞ்சும் குரலில் சொல்லிவிட்டு 4 இட்லியையும் ரெண்டு சட்னியையும் வைத்து ராயல் டவ்ல்டன் (Royal Dautlon)தட்டில் வைத்து கொடுத்தேன் (அவள் சாப்பிடுவதற்கு தனித்தட்டு உண்டு)\nஉள்ளே வந்து மடமடவென்று அயர்ன் செய்யும் போது தான் ஞாபகம் வந்தது, ஐயையோ குடிக்க தண்ணீர் வைக்கவில்லை என்று. ஓடிப்போய் தண்ணீரில் ரெண்டு ஐஸ் கட்டிகளைப்போட்டு கொடுத்துவிட்டு, இன்னொரு வாட்டர்போர்டு (Waterford) கிறிஸ்டல் கிளாசில் ஆரஞ்சு ஜூசை வைத்துவிட்டு, நிமிர்ந்த போது, உள்ளே ஏதோ கருகும் வாடை அடித்தது.\nஐயையோ இன்னிக்கு வீடு ரெண்டாகப்போகுது என்று உள்ளே ஓடினால் அவளுக்கு மிகவும் பிடித்த Forever 21 ஜீன்ஸ் ஓட்டையாகி, புகை வந்து கொண்டிருந்தது.\nஎரியுது ஜீன்ஸ் எரியுது, என்று பக்கத்தில் படுத்திருந்த மனைவி சத்தம் போட்டாள்.\n\"ஏய் ரூத் என்னாச்சு, இன்னுமா எந்திரிக்கல\", என்றேன். நான் படுத்தபடி கவனித்துக் கொண்டிருக்க, என் மனைவி ஜெபித்துவிட்டு, சமையலறைக்குப்போனாள். கனவு கண்டிருப்பாள் போல. அங்கே இட்லித்தட்டை எடுக்கும் சத்தம் கேட்டது\nநம் மனைவிகளுக்கு கனவில்தான் இத்தனை சுகபோகம் அமைகிறது. நமக்காக வேலையும் செய்துவிட்டு வீட்டிலும் வந்து சமைத்து 24/7 365 நாளும் லீவு எடுக்காமல் வேலை செய்யும் நம் மனைவிகளை நேசிப்போம், காதலிப்போம்.\nநல்லா சொன்னீர் ஐயா. நல்லவேளை என் ஆத்துக்காரி இந்த ப்ளாக் பக்கம் வருவதில்லை. இல்லாவிட்டால் உங்கள் நட்பும் எழுத்தும் எனக்கு \"சொந்த செலவில் சூனியம்\" வைத்து கொண்ட கடை ஆகி இருக்கும். அது சரி. அந்த \"Forever 21 Jeans\" மனைவி போடுவாங்கோன்னு சொன்னது கற்பனை தானே....\nஅங்குதான் எல்லா சைசும் கிடைக்குமே ..\nகனவுலதான் முடிப்பேண்டு பாதியிலே முடிவுபண்ணிட்டேன் எனக்கு தெரியுமுல்ல..\nபின்ன இதை எல்லாம் நனவில் செய்தால் நம்ம கதி\n உண்மை... வீட்டு நிர்வாகம் என்பது பெரிய வேலை...\nதங்���ளுடைய வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.\nஉங்கள் வீட்டில் வேண்டுமானாலும் இதெல்லாம் கனவாக இருக்கலாம். ஆனால் மதுரைத்தமிழன் வீட்டில் இதெல்லாம் நிஜம்\nபொய் சொன்னாலும் பொருந்தச்சொல்லுங்கோ மதுரைத்தமிழன்,\nஇதை படித்ததும் எனக்கு அழுகை அழுகையா வருது...உங்களையெல்லாம் பார்த்தா பொறாமையா இருக்கு ஹும்ம்ம்ம்ம்ம்ம்\nஇங்குட்டு வாங்க, ஒன்னா சேர்ந்து ஒப்பாரி வைப்போம் .\n//2% பாலை எடுத்து அடுத்த பர்னரில் வைத்துப் பதமாக காய்ச்சி, காப்பி தயாரித்து \"///\nஓ இன்னும் உங்க வீட்டுல பிரமாணள் ஸ்டைல் காப்பிதானா\nஇங்க நான் எல்லாம் Fat free மில்க்தான் அதுலையும் 80 சதவிகிதம் தண்ணி 20 சதவிகிதம் மில்க். நான் மாத்திரை சாப்பிடும் பொதுமட்டும்தான் தண்ணிர் மிதி நேரம் எல்லாம் இந்த தண்ணி காபிதான் அதுவும் இரவு 1 மணியாணாலும் குஇத்துவிட்டுதான் தூங்க செல்வேன்\nசெத்த எங்காத்துப்பக்கம் வரேளா, காபி போட்டுத்தரேன்,பேஷா இருக்கும்.\nநீங்கள் சொல்வது உண்மைதான்.... மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nதங்களுக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்\nதங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்.\nமனைவிகளின் தியாகத்தை எழுதி எழுதி புகழ்ந்து தள்ளுவதும் கூட ஒரு வகையான தந்திரம்தான் ஆல்ஃபி சார்.\nதந்திரமும் மந்திரமும் தானே நம்திறம் , பாம்பின் கால் பாம்பறியும் .\nதங்களுடைய வருகைக்கு நன்றி பிரபா.\nநீங்கள் இப்படி கனவு கண்டீர்களோ என நினைத்தேன்..... கனவு கண்டது அவங்களா\nநாங்கெல்லாம் கனவுல கூட அப்படியெல்லாம் நினைப்பது இல்லை. தங்களுடைய வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (92)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nகாரைக்குடி பயணம் பகுதி 6: ராஜாதி ராஜன் ராஜ கம்பீர ...\nகாரைக்குடி பயணம் பகுதி 5: கதை கேளு கதை கேளு\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் \nகாரைக்குடி பயணம்: பகுதி 4: “செட்டிகள் கெட்டிகள்...\nகாசு, பணம் துட்டு மணி மணி \nகாரைக்குடி பயணம் பகுதி 3: அக்கா மீன் குழம்பு பக்க...\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒ���ே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/12/blog-post_05.html", "date_download": "2018-05-23T10:46:07Z", "digest": "sha1:ABV2GXIAMWI7ZY35DGAZSBHG3OAD44M2", "length": 37875, "nlines": 357, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: சிஷ்ய கோடிகளுக்காக ஒரு \"மொக்கை\"", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசிஷ்ய கோடிகளுக்காக ஒரு \"மொக்கை\"\nகைப்புள்ளயை என்ன என்னோட பதிவுக்கே வரதில்லைனு கேட்டால், ரொம்பவே \"ஆன்மீகமா\" இருக்குனு சொல்லறார். :P, இதிலே நாகை சிவா தான் ரொம்பவே கடமை உணர்ச்சியோட ஆன்மீகம் ஆனாலும் சரி, மொக்கை ஆனாலும் சரி, தவறாமல் வந்து ஒரு வரிப் பின்னூட்டம் போட்டுடறார். அம்பி, மொக்கைக்குத் தான் தவறாமல் பின்னூட்டம் போடுவார்னாலும், நடுநடுவில் இந்த மாதிரி ஆன்மீகப் பதிவுகளும் ஏதோ புரிஞ்ச மாதிரி எழுதிட்டு, தேவையில்லாமல் ஒரு கேள்வியும் கேட்டுட்டு, எல்லாமும் படிச்சேனாக்கும்னு சொல்லிட்டுப் போயிடுவார். அப்புறம் வரவே மாட்டார். கார்த்திக் முத்துராஜன் சுத்தம், இந்த வம்பே வேணாம்னு ஒதுங்கிட்டார். வேதா, தினமும் பதிவு போட்டால் என்னால் படிக்க முடியாதுனு சொல்லிட்டு, ஒண்ணொண்ணாப் படிச்சு, மெதுவாப் பின்னூட்டம் கொடுப்பா. திராச. சார் வரதே இல்லை. மதுரையம்பதிக்கு \"உள்ளேன் அம்மா\" போடவே நேரம் இல்லை. அநேகமாய் எல்லாப் பதிவிலேயும் இதையே போடறதால் ஜி3 பண்ணினால் போதுமே. மணிப்பயல் ஊருக்குப் போற குஷி ரசிகன், என்னமோ ரொம்ப சீரியஸாப் பேசிட்டு இருக்கார். இரண்டு முறை அங்கே போயிட்டு, மண்டையில் ஒண்ணுமே ஏறலைனு வந்துட்டேன். :D கோபிநாத் அப்போஅப்போ வரார். அபி அப்பா ஆளே காணோம். போர்க்கொடிக்கு ரங்குவோட போர்க்கொடி தூக்கவே நேரம் இல்லையாம். :P வல்லி சிம்ஹனுக்கு வீட்டில் விருந்தாளி, இருந்தாலும் அவங்க ரெகுலர் விசிட்டர் இல்லையே ரசிகன், என்னமோ ரொம்ப சீரியஸாப் பேசிட்டு இருக்கார். இரண்டு முறை அங்கே போயிட்டு, மண்டையில் ஒண்ணுமே ஏறலைனு வந்துட்டேன். :D கோபிநாத் அப்போஅப்போ வரார். அபி அப்பா ஆளே காணோம். போர்க்கொடிக்கு ரங்குவோட போர்க்கொடி தூக்கவே நேரம் இல்லையாம். :P வல்லி சிம்ஹனுக்கு வீட்டில் விருந்தாளி, இருந்தாலும் அவங்க ரெகுலர் விசிட்டர் இல்லையே முடிஞ்சப்போ தான் வராங்க. மத்தவங்களும் முடிஞ்சப்போ தான் வராங்க. இலவசம் 100வது பதிவு கொண்டாடறதிலே ரொம்ப பிசி. சரி, யாருமே இல்லைனு நினைச்சப்போத் தான், வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. நேற்று வந்தது. பேசியது யார் தெரியுமா முடிஞ்சப்போ தான் வராங்க. மத்தவங்களும் முடிஞ்சப்போ தான் வராங்க. இலவசம் 100வது பதிவு கொண்டாடறதிலே ரொம்ப பிசி. சரி, யாருமே இல்லைனு நினைச்சப்போத் தான், வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. நேற்று வந்தது. பேசியது யார் தெரியுமா\nநேத்து தம்பி கணேசனோட பேசிட்டு இருந்தேன். இந்தப் பதிவே அதுக்குத் தான். கணேசனுக்கு நன்றி சொல்லத் தான். கணேசனுக்குத் தனியா ப்ளாக் இல்லைங்கறதாலேயும், நான் என்னோட வலைப்பக்கத்திலே அனானியை அனுமதிக்கிறதில்லைங்கறதாலேயும், அவரால் என்னோட பதிவுகளுக்குப் பின்னூட்டம் கொடுக்க முடியலை. அதான் தொலைபேசிச் சொன்னார். என்னோட பதிவுகளைப் படிச்சேன்னு சொன்னார். தம்பி கணேசன் யாருன்னு யோசிக்கிறவங்களுக்கு, அவர் ஒண்ணும் புதுசு இல்லை \"அம்பி\"யோட கோஸ்ட் ரைட்டர். அம்பி எழுதறது எல்லாம் இவர் எழுதிக் கொடுக்கிறது தான். அதையும் நேத்து என் கிட்டே பேச்சோட பேச்சாச் சொன்னார். இப்போ கணேசனுக்கு ஆப்பீச்ச்சிலே வேலை அதிகம், ஆணி ஜாஸ்தியாயிடுச்சாம், அதனாலே தான், முன்ன மாதிரி அம்பிக்கு எழுதிக் கொடுக்க முடியலையாம். சொன்னார். இன்னிக்குப் போய் எழுதிக் கொடுக்கணும்னு சொன்னார். சரியாப் போய்ப் பார்த்தால் இன்னிக்கு வந்திருக்கு கணேசன் எழுதின விஷயம். யார் இந்த கணேசன்கிறவங்களுக்கு, கணேசன், அம்பியோட சொந்தத் தம்பி. கண்ணபிரான் கே.ஆர்.எஸ்., மதுரையம்பதி இவங்களோட பதிவிலே \"தம்பி\"ங்கற பேரிலேயே பின்னூட்டம் போ��ுவார். அம்பிக்குக் கவிதை, மற்றும் ஆன்மீகத் தகவல்கள் கொடுத்து எழுதித் தரது இவர் தான், இவரே தான். வேறே யாருமில்லை \"அம்பி\"யோட கோஸ்ட் ரைட்டர். அம்பி எழுதறது எல்லாம் இவர் எழுதிக் கொடுக்கிறது தான். அதையும் நேத்து என் கிட்டே பேச்சோட பேச்சாச் சொன்னார். இப்போ கணேசனுக்கு ஆப்பீச்ச்சிலே வேலை அதிகம், ஆணி ஜாஸ்தியாயிடுச்சாம், அதனாலே தான், முன்ன மாதிரி அம்பிக்கு எழுதிக் கொடுக்க முடியலையாம். சொன்னார். இன்னிக்குப் போய் எழுதிக் கொடுக்கணும்னு சொன்னார். சரியாப் போய்ப் பார்த்தால் இன்னிக்கு வந்திருக்கு கணேசன் எழுதின விஷயம். யார் இந்த கணேசன்கிறவங்களுக்கு, கணேசன், அம்பியோட சொந்தத் தம்பி. கண்ணபிரான் கே.ஆர்.எஸ்., மதுரையம்பதி இவங்களோட பதிவிலே \"தம்பி\"ங்கற பேரிலேயே பின்னூட்டம் போடுவார். அம்பிக்குக் கவிதை, மற்றும் ஆன்மீகத் தகவல்கள் கொடுத்து எழுதித் தரது இவர் தான், இவரே தான். வேறே யாருமில்லை என்ன அம்பி இது எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி இருக்கு\nஅப்புறம் என்னோட \"மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்\" பதிவுக்காக இன்னும் பின்னூட்டங்கள் வந்துட்டு இருக்குச் சென்னைக் காதலர்கள் கிட்டே இருந்து. நான் என்னமோ சென்னையை ரொம்பவே மட்டமாச் சொல்றதாய் அவங்க எண்ணம்.இன்னிக்கு ஒரு பின்னூட்டத்திலே, 25 வருஷமா இருக்கேன், இந்த ஊரிலே, எந்தத் தெருவில் மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்கு, சொல்லுங்க, பார்ப்போம்னு இன்னிக்கு ஒருத்தர் கேள்வி. என்னோட புகாரே அது தானே தெரு எங்கே இருக்கு ஒரே மேடும், பள்ளமுமா, மேடு எதுனு தண்ணீர் இருக்கும்போது தெரியாது. பள்ளம் எதுனு புரியாது. வண்டியை எடுத்துட்டுப் போனால் பின்னால் உட்காரக் கூட முடியாது. தண்ணீர் வாரி அடிக்கும். தண்ணீர் இருக்கும் இடங்களில் கீழே இறங்கி வண்டியைத் தள்ளிட்டே போகணும். தெருவாய் இருந்தால் பரவாயில்லை. இல்லைனா மழை பெய்து குறைந்த பட்சம் ஒரு நாளிலாவது தண்ணீர் எல்லாம் வடிஞ்சாலாவது பரவாயில்லை. எதுவும் இல்லை. ஆகஸ்ட் மாத மழைத் தண்ணீரே இன்னும் வடியலை எங்க தெருவிலே, இதிலே கொசு உற்பத்தி வேறே. அங்கங்க பிரசாரம் பண்ணினால் போதுமா, தண்ணீரைத் தேங்க விடாதீங்கனு. தண்ணீரை முனிசிபாலிட்டி இறைக்க வேணாமா அவங்க கடமை இல்லையா இது அவங்க கடமை இல்லையா இது ரோடு போட்டதாய் 25 வருஷமாக் கணக்குக் காட்டி இருக்காங்க எ���்க முனிசிபாலிட்டியிலே ரோடு போட்டதாய் 25 வருஷமாக் கணக்குக் காட்டி இருக்காங்க எங்க முனிசிபாலிட்டியிலே சொத்துவரி மட்டும் வாங்கறாங்க. பாதாளச் சாக்கடைக்கு முன் பணம் கட்டி இருக்கோம் பத்து வருஷம் ஆகப் போகுது. இன்னும் பாதாளச் சாக்கடைக்குக் குழாய் போடவே ஆரம்பிக்கலை. மற்ற இடங்களில் வேலை செய்து விட்டுக் கமிஷன் வாங்குவாங்க சொத்துவரி மட்டும் வாங்கறாங்க. பாதாளச் சாக்கடைக்கு முன் பணம் கட்டி இருக்கோம் பத்து வருஷம் ஆகப் போகுது. இன்னும் பாதாளச் சாக்கடைக்குக் குழாய் போடவே ஆரம்பிக்கலை. மற்ற இடங்களில் வேலை செய்து விட்டுக் கமிஷன் வாங்குவாங்க இவங்க கமிஷன் மட்டும் வாங்கிட்டு வேலை செய்துட்டோம்னு கணக்குக் காட்டறாங்க. என்னத்தைச் சொல்றது இவங்க கமிஷன் மட்டும் வாங்கிட்டு வேலை செய்துட்டோம்னு கணக்குக் காட்டறாங்க. என்னத்தைச் சொல்றது இன்னிக்கு வந்த பின்னூட்டத்தாலே இதை எழுதும்படியா ஆச்சு. ஏற்கெனவே அரசாங்கத்துக்கு நிறையவே எழுதிப் போட்டிருக்கோம்\n// ரசிகன், என்னமோ ரொம்ப சீரியஸாப் பேசிட்டு இருக்கார். இரண்டு முறை அங்கே போயிட்டு, மண்டையில் ஒண்ணுமே ஏறலைனு வந்துட்டேன//\nஅவ்வ்வ்வ்வ்... கீதா அக்கா இங்க நா போட்ட பின்னூட்டத்தயெல்லாம் படிச்ச பின்னாடியும் இப்பிடி பழிபோடறதெல்லாம் அநியாயம்.. அங்க சீரியஸா இருந்துட்டதால, ஒரு பேலன்ஸ்க்கு(), இப்பத்தானே இங்க வந்து உங்க கடந்த நாலு பதிவுலயும் மொக்க போட்டுப்புட்டு போனேன்..அந்த பின்னூட்டத்தையெல்லாம் மறைச்சு வைச்சதோட இல்லாம் இப்படி அபாண்டமா பழிபோட்டதால இனிமே கொஞ்ச நாளைக்கு ஸ்கூலுக்கு ஸ்டெய்க்கு .....ஏலே கட்றா வண்டிய.. பூட்டுறா ஸ்கூல...:p\nஸ்கூலுக்கு \"இலியானா\"விசிட் செய்யப்போவதாய் குசும்பனிடமிருந்து ஒரு நியுஸ் வந்திருக்கறதால ஸ்டெய்க் வாபஸ் செய்யப்படுகின்றது..ஹிஹி..:\n//கணேசனுக்கு ஆப்பீச்ச்சிலே வேலை அதிகம், ஆணி ஜாஸ்தியாயிடுச்சாம், அதனாலே தான், முன்ன மாதிரி அம்பிக்கு எழுதிக் கொடுக்க முடியலையாம். சொன்னார். இன்னிக்குப் போய் எழுதிக் கொடுக்கணும்னு சொன்னார்.//\n// என்ன அம்பி இது எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி இருக்கு\n.. சூப்பர்ர்ர்ர்ர் வேட்டு... (ஆனா அம்பி ரொம்ப பாவமில்ல... )\n// இவங்க கமிஷன் மட்டும் வாங்கிட்டு வேலை செய்துட்டோம்னு கணக்குக் காட்டறாங்க. என்னத்தைச் சொல்றது\nஹலோ..என���னிய சீரியஸ்ன்னு சொல்லிப்புட்டு இங்க மட்டும் என்னவாம்\nஇந்து ஒரு அபாண்டமான குற்றசாட்டு. அம்பியின் எழுத்து ஸ்டெயில் என்ன\nஅதனால் தனியாக நான் வேறு விளக்கம் அளிக்க தேவையில்லை.\n*ahem, அம்பத்தூர் எல்லாம் எப்போ மெட்ராஸ் கூட சேர்த்தாங்க ஊருக்கு 20 கிமீ தள்ளி இருக்கற எடத்துக்கெல்லாம் ரோடு போட முடியாது. :)))\nகீதா சாம்பசிவம் 06 December, 2007\n\"இந்து\" ஒரு அபாண்டமான குற்றசாட்டு. அம்பியின் எழுத்து ஸ்டெயில் என்ன\n பதிவு எழுதித் தரப் புது ஆள் பிடிச்சாச்சா அதான் ஸ்டைலே மாறி இருக்கா அதான் ஸ்டைலே மாறி இருக்கா தங்கமணிக்கு உடனே விஷயம் தெரிவிக்கப் படும்\nரசிகரே, ரொம்பவே நன்றி, உங்க பின்னூட்ட மழைக்கு பாருங்க, \"மொக்கை\" போட்டால் பின்னூட்டம் வருது, இல்லாட்டி எங்கே வருது பாருங்க, \"மொக்கை\" போட்டால் பின்னூட்டம் வருது, இல்லாட்டி எங்கே வருது அம்பிக்காக ரொம்பவே உருகாதீங்க. உங்களைப் பிரதான சிஷ்யனாக மாற்ற யோசிச்சிட்டிருக்கிற வேளையில். சொ.செ.சூ. வச்சுக்காதீங்க அம்பிக்காக ரொம்பவே உருகாதீங்க. உங்களைப் பிரதான சிஷ்யனாக மாற்ற யோசிச்சிட்டிருக்கிற வேளையில். சொ.செ.சூ. வச்சுக்காதீங்க\nகீதா சாம்பசிவம் 06 December, 2007\n@அம்பி, இதான் உங்களுக்கு எதுவுமே புரியலைன்னு மறுபடி, மறுபடி நிரூபிச்சுட்டே போகணுமா சென்னையை அம்பத்தூரோட இணைச்சிருக்குனு எங்கே சொன்னேன் சென்னையை அம்பத்தூரோட இணைச்சிருக்குனு எங்கே சொன்னேன் அம்பத்தூர் முனிசிபாலிட்டி, திரும்பவும் கவனிக்கவும், சென்னை கார்ப்பொரேஷன், அம்பத்தூர் முனிசிபாலிட்டி, ரெண்டுக்கும் வித்தியாசம் புரியுமா அம்பத்தூர் முனிசிபாலிட்டி, திரும்பவும் கவனிக்கவும், சென்னை கார்ப்பொரேஷன், அம்பத்தூர் முனிசிபாலிட்டி, ரெண்டுக்கும் வித்தியாசம் புரியுமா :D அதைப் பத்தி மட்டுமே சொல்லி இருக்கேன். சும்மா ஒரு வரி மட்டும் படிச்சால் இப்படித்தான்\nஹையா...தலைவி மொக்கை பதிவு போட்டுட்டாங்க. எல்லாரும் ஓடியாங்க.\n//கைப்புள்ளயை என்ன என்னோட பதிவுக்கே வரதில்லைனு கேட்டால், ரொம்பவே \"ஆன்மீகமா\" இருக்குனு சொல்லறார். :P//\nஎங்கே டோட்டல் டேமேஜ் பண்ணிடுவீங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். தலைவியின் தாய்மை உள்ளம் யாருக்கு வரும்\n//மதுரையம்பதிக்கு \"உள்ளேன் அம்மா\" போடவே நேரம் இல்லை. அநேகமாய் எல்லாப் பதிவிலேயும் இதையே போடறதால் ஜி3 பண்ணினால் போ���ுமே.//\nஆமா ஒரு வாரத்துக்கு 1 பதிவு என்பதே கஷ்டமா இருக்கு...நீங்க ஒரு நாள்-ல 2-3 பதிவு போட்டா நான் G3 தவிர என்ன செய்ய....\n(பாவம் சாம்பு மாமா நீங்க காலையிலிருந்து சாயங்காலம் வரை கம்யூட்டர தட்ட உங்களுக்கு, காபி, சாப்பாடு, டீபன்ன்னு பண்ணி அலுத்துப் போயிட்டார்).\nஆமா உங்க கிட்ட யாராவது பிளாக் சர்வீஸ் க்ளோஸ் ஆக போகுதுன்னு எதுவும் சொன்னாங்களா...இப்படி வீட்டு வேலையெல்லாம் விட்டுட்டு மாஞ்சு-மாஞ்சு எழுதறீங்க...இப்படி வீட்டு வேலையெல்லாம் விட்டுட்டு மாஞ்சு-மாஞ்சு எழுதறீங்க\nஇதுக்கும் ஒரு வரியில் ஒரு பின்னூட்டம் போட்டா போதுமா\nகீதா சாம்பசிவம் 06 December, 2007\n@கைப்புள்ள, அந்த இட்டிலிக்கு மாவு அரைக்கும் விஷயம் தானே அது தான் தனியா ப்ளாக் யூனியனிலே பதிவு போட்டுட்டேனே அது தான் தனியா ப்ளாக் யூனியனிலே பதிவு போட்டுட்டேனே பார்க்கலை அதான் இங்கே வேறே தனியா எதுக்குனு விட்டுட்டேன். அதெல்லாம் யாரையும் சும்மா விடறதே இல்லையே நம்ம கிட்டே பாரபட்சமே கிடையாது\nகீதா சாம்பசிவம் 06 December, 2007\n ஒரே புகை வாசனை வருது. கொஞ்சம் முன்னாலே இதுக்குப் பதில் பின்னூட்டம் கொடுத்தால் ப்ளாகர் ஏத்துக்கவே இல்லை, அவ்வளவு புகை வந்துட்டு இருந்தது, அதான் அடங்கினப்புறம் மெதுவா வந்து பதில் கொடுக்கிறேன். ஹிஹிஹி, என்னோட தட்டச்சுத் திறமையைப் பாராட்டாமல் இப்படியா புகை விடறது\nபுலி, அதான் ரெகுலரா வந்துட்டு இருக்கீங்களே, அதனால் சும்மா விடறேன். அது சரி, கடைசிப் பத்தி ஒண்ணும் மொக்கை இல்லையே, அது பத்தி ஏதாவது எழுத வேணாமா\n ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க போங்க. :p\n//அவ்வளவு புகை வந்துட்டு இருந்தது, அதான் அடங்கினப்புறம் மெதுவா வந்து பதில் கொடுக்கிறேன். ஹிஹிஹி, என்னோட தட்டச்சுத் திறமையைப் பாராட்டாமல் //\n தட்டச்சி, தட்டச்சி புகையே வந்திடுச்சா\n// ரசிகரே, ரொம்பவே நன்றி, உங்க பின்னூட்ட மழைக்கு பாருங்க..மொக்கை\" போட்டால் பின்னூட்டம் வருது, இல்லாட்டி எங்கே வருது பாருங்க..மொக்கை\" போட்டால் பின்னூட்டம் வருது, இல்லாட்டி எங்கே வருது\nகீதா அக்கா போன பதிவுல பின்னூட்டம் பாத்துப்புட்டு மார்க் போடவும்..சொல்லிப்புட்டேன்..ஹிஹி..:)\nதிராச. சார் வரதே இல்லை\nவந்தப்பறம் நீங்க யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டா அதான் பயமா இருக்கு.\n@அம்பி அம்மம்மா அவன் தம்பி என்று அம்பி வளர்த்தான் அவன்எதிர்கட்சியில் சேருவான் என்று நினைக்கவில்லை\n ஒரே மேடும், பள்ளமுமா, மேடு எதுனு தண்ணீர் இருக்கும்போது தெரியாது. பள்ளம் எதுனு புரியாது.//\nதலைவி வருகை பதிவு செஞ்சுக்கோங்க :D\nபுதுகைத் தென்றல் 07 December, 2007\nகீதா சாம்பசிவம் 09 December, 2007\n சொல்லிடுங்க, சீக்கிரம், இல்லாட்டி ப்ளாக் யூனியனிலே பப்ளிஷ் ஆகும்\n@மதுரையம்பதி, எல்லாம் இந்த அம்பியோட சேர்ந்ததாலே தான் இப்படி எல்லாம் யோசிக்கத் தோணுது என்ன செய்ய நீங்க பங்களூரில் இருக்கிறது அம்பிக்கு ரொம்ப வசதியாப் போச்சு, அவர் பக்கம் இழுத்துட்டார்\nகீதா சாம்பசிவம் 09 December, 2007\n\"வந்தப்பறம் நீங்க யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டா அதான் பயமா இருக்கு.\"\nஎன்னவோ போங்க தி.ரா.ச. சார், எல்லாப் பின்னூட்டத்திலேயும் இதே தான் சொல்றீங்க நான் தான் போற இடத்திலே எல்லாம் உங்களைப் பார்க்கிறேனே நான் தான் போற இடத்திலே எல்லாம் உங்களைப் பார்க்கிறேனே :P சும்மா வரலைங்கறதுக்கு ஒரு நொண்டாத சாக்கு :P சும்மா வரலைங்கறதுக்கு ஒரு நொண்டாத சாக்கு (எத்தனை நாளுக்கு நொண்டிச் சாக்குனு சொல்றது (எத்தனை நாளுக்கு நொண்டிச் சாக்குனு சொல்றது\nகீதா சாம்பசிவம் 09 December, 2007\n@காட்டாறு, ரொம்ப நாள் கழிச்சு வரீங்க சென்னை மழை தினம் இருக்கே, ஏற்கெனவே தண்ணீரில் இருக்கோம்னு நல்ல உள்ளத்தோடா\nபாசமலர், வாங்க, என்னத்தைக் கலக்கினேன் போங்க, இப்படி ஒரு மொக்கை போட்டால் தான், எல்லாம் கழுகுக்கு மூக்கிலே வேர்த்தாப்பலே ஓடி வராங்க, அதான் நீங்களே பார்க்கிறீங்களே\nபுதுகைத் தென்றல், நல்லா தென்றலாவே இருக்கீங்க, வந்து பார்த்தேன், உங்க வீட்டுக்கும். வரவுக்கு வாழ்த்துக்களும், கருத்துக்கு நன்றியும்.\nமதுரையம்பதி, எல்லாம் இந்த அம்பியோட சேர்ந்ததாலே தான் இப்படி எல்லாம் யோசிக்கத் தோணுது என்ன செய்ய நீங்க பங்களூரில் இருக்கிறது அம்பிக்கு ரொம்ப வசதியாப் போச்சு, அவர் பக்கம் இழுத்துட்டார்\nஅதுசரி நான் இந்த ஊர்லேதான் இருக்கேன் என்னை ஏதாவது பக்கமிழுக்கலாமே.\n@ampi*ahem, அம்பத்தூர் எல்லாம் எப்போ மெட்ராஸ் கூட சேர்த்தாங்க ஊருக்கு 20 கிமீ தள்ளி இருக்கற எடத்துக்கெல்லாம் ரோடு போட முடியாது. :)))\nஅம்பி உனக்கு விஷ்யம் தெரியாதாஅம்பத்தூர் பேரையே பள்ளத்தூர்னு மாத்திட்டாங்க.ஊரேமழைக்கப்பரம் பள்ளத்தில்லே இருக்கு\nகீதா சாம்பசிவம் 09 December, 2007\n@திராச, சார், என்னத்தைச் சொல்றது எல்லா��ுமே மொக்கை போட்டால் தான் வந்து எட்டியானும் பார்க்கிறீங்க எல்லாருமே மொக்கை போட்டால் தான் வந்து எட்டியானும் பார்க்கிறீங்க இல்லைனா வரதே இல்லை, கொஞ்சம் பின்னோக்கிப் போய்ப் பாருங்க சார் இல்லைனா வரதே இல்லை, கொஞ்சம் பின்னோக்கிப் போய்ப் பாருங்க சார்\nகீதா சாம்பசிவம் 09 December, 2007\n\"அம்பத்தூர் பேரையே பள்ளத்தூர்னு மாத்திட்டாங்க.ஊரேமழைக்கப்பரம் பள்ளத்தில்லே இருக்கு\"\nஒத்துக்கிறதைத் தவிர வேறே வழி இப்போ 2 நாளாக் கொஞ்சம் பரவாயில்லை இப்போ 2 நாளாக் கொஞ்சம் பரவாயில்லை\n@கீதா மேடம் எல்லா மொக்கைக்கும் நாங்க போவோமா உங்களுக்குத்தான் வருவோம். ஏன்தெரியுமா அம்பி எங்கிட்டேசொன்னாமதிரி பிரிக்கமுடியாதது:- மேடமும் மொக்கையும்\nசேர்ந்தே இருப்பது:- மேடமும் மொக்கையும்):-\nகீதா சாம்பசிவம் 09 December, 2007\n@திராச சார்,ஆஹா, உங்க அம்பி பெரிய \"தருமி\" போங்க\nமொக்கை....வழக்கம் போல மொக்கை தான் ;)\n\"மணிப்பயல் ஊருக்குப் போற குஷி\nஊருக்கு போகல்லை. வருகிறேன், வருகிறேன். வந்து கொண்டே இருக்கிறேன்\nசொந்த பிளாகுக்கே டைம் இல்ல மேடம். கச்சேரி ஸீசன்ல ரொம்ப பிஸி. அப்பப்ப ஆபிஸ் வேலை வேற பாக்கணும். ஷபாஆஆஆஆஆஆஆஆஆ முடியல்லடா சாமி\n\"சிஷ்ய கோடிகளுக்காக ஒரு \"மொக்கை\"\"\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபதினெட்டாம்படிக்கு அதிபதியே சரணம் ஐயப்பா\nபின்னூட்டம் போட்டால் கண்ணாடி உடையும்\n126 வது பிறந்த நாள்\nசாலை ஜெயராமனின் பகிர்வுகள் -2 ரசிகனுக்காக\nசிஷ்ய கோடிகளுக்காக ஒரு \"மொக்கை\"\nஐயப்பனைக் காண வாருங்கள் -7\n\"பொதிகை\"த் தொலைக்காட்சியின் ஊனமுற்றோர் தினச் சிறப்...\nஐயப்பனைக் காண வாருங்கள் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-05-23T10:42:56Z", "digest": "sha1:ZOWSKZFEGIJQNQDOCRISKM45VLY4AWKM", "length": 20571, "nlines": 237, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கண்ணன் வருவான், கதை சொல்லுவான்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகுந்தியின் மூன்று மகன்களை விடச் சிறியவர்களாய் இருந்த மாத்ரியின் இரு மகன்களும் அவர்கள் வயதைக�� காட்டிலும் அதிக புத்திசாலிகளாய் இருந்ததையும் தேவகி கண்டாள். ஐவரும் மிக மிக ஒற்றுமையாய் இருந்ததையும் பார்த்தால் ஆச்சரியமாகவும் இருந்தது. வெவ்வேறு தாயின் மக்கள் என்றே சொல்லமுடியவில்லை. அவர்கள் தங்களுக்குள் எந்தச் சண்டையும் போட்டுக் கொள்ளாமலும், குந்தியை எந்தவிதத்திலும் தொந்திரவு கொடுக்காமலும் இருப்பதையும் கண்டாள் தேவகி. அனைவரும் கொஞ்சம் நடந்து, கொஞ்சம் வண்டியில் எனப் பயணம் கிளம்பினார்கள். குருக்ஷேத்திரம் செல்லும் வழியில் ரிஷிகேசம் வந்தனர் அனைவரும். வழியில் எல்லாம் குந்திக்குக் காந்தாரியின் வரவேற்பை நினைத்துக் கவலை மூண்டது. ரிஷிகேசத்தில் வசுதேவரை எதிர்கொண்டு வந்த வீரர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். குந்தியின் பரிவாரங்களும், வசுதேவரின் பரிவாரங்களும் இரவுக்காக ஒரு பெரிய ஆலமரத்தினடியில் தங்க ஏற்பாடுகள் செய்தனர். அங்கே ஏற்கெனவேயே வேறொரு அரசிளங்குமரனின் பரிவாரங்களும் தங்கி இருப்பது தெரியவந்தது. வசுதேவர் வந்திருப்பது யார் என மெல்ல விசாரித்துத் தெரிந்து கொண்டார். வந்திருப்பது காந்தார நாட்டு இளவரசன் சகுனியாம். காந்தாரியின் சகோதரனாம். என்னவோ இனம் புரியாத கலக்கம் வசுதேவரிடமும். குந்தியிடம் விஷயத்தைச் சொன்னார்.\nதனக்கு சகுனி வந்திருப்பது நல்லதுக்கு எனத் தோன்றவில்லை எனவும், மனதில் ஏதோ இனம் புரியாத வேதனை மூள்வதாயும் சொன்னார். குந்தியும் மனம் சஞ்சலம் அடைந்தாள். பாண்டு அவளிடம் இந்த சகுனியைப் பற்றி எப்போதுமே நல்ல அபிப்பிராயமாய்ச் சொல்லவே இல்லை என்றும், சூழ்ச்சிகள் நிறைந்தவன் என்றே சொல்லிக் கொண்டிருப்பார் எனவும் சொன்னாள். வசுதேவர் குந்தியிடம்:”இந்த சகுனியால் உனக்கு ஹஸ்தினாபுரத்தில் தொந்திரவு ஏதும் உண்டானால்” என்று கவலையுடன் கேட்க, அப்படி நேர்ந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை எனக் குந்தி சொல்கின்றாள். மேலும் சொன்னாள்: “காந்தாரிக்கு என்னிடம் பொறாமை அதிகமாய் இருக்கிறது. அதை நான் உணர்ந்துள்ளேன். என்ன காரணம் என்றே புரியவில்லை. அவளுக்கு நூறு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். என்றாலும் என்னுடைய இந்த ஐந்து குழந்தைகளைக் கண்டு அவள் பொறாமை கொண்டுள்ளாள். தம்பி, வசுதேவா, அந்த மஹாதேவரே என்னையும், குழந்தைகளையும் காக்கவேண்டும். கடவுள்களுக்கெல்லாம் கடவுள் ஆனவரும், முனிவருக்கெல்லாம் முனிவராகவும், யோகிகளுக்கெல்லாம் யோகியாகவும் இருக்கும் அந்த முக்கண்ணனே என் குழந்தைகளுக்குக் காப்பு.” என்று குந்தி சொல்கின்றாள்.\nமறுநாள் சகுனியின் ஆட்களும், சகுனியும் விரைவில் கிளம்ப சற்று தாமதித்தே வசுதேவரின் பரிவாரங்களும், குந்தியின் பரிவாரங்களும் கிளம்புகின்றன. குருக்ஷேத்திரம் நண்பகலில் மெல்ல மெல்லத் தெரியலாயிற்று. தூரத்தில் ஒரு பெரிய குடி இருப்பு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கும் சரஸ்வதி நதிக்கரையின் ஐந்து ஏரிகளின் நடுவே தெரிந்தது. அவற்றிலிருந்து எழும் ஹோமப் புகையைக் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தாள் தேவகி. இத்தனை நூறு குடிசைகளும், ஆசிரமங்களையும் ஒருசேரக் கண்டதிலும், அவற்றிலிருந்து எழுந்த வேத கோஷங்களும், தெய்வங்களை வாழ்த்திப் பாடும் ஒலிகளும், மேலெழுந்த வெண்புகையும் சேர்ந்து இந்த பூவுலகை ஒரு அதிசயமாக மாற்ற யத்தனித்துக் கொண்டிருந்தது. ஏரிக்கரைகளில் அமர்ந்திருந்த ரிஷிகளும், அவர்களின் சிஷ்யர்களும், நடு வானில் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரிய ஒளியும் சேர்ந்து அந்த இடத்தைப் புனிதமாக்கிக் கொண்டிருந்தது. ரிஷி பத்தினிகள் தங்கள் கணவரின் சீடர்களுக்குச் சாப்பாடு தயார் செய்து கொண்டும், தயார் செய்தவர்கள் அவர்களுக்குச் சாப்பாடு பரிமாறிக் கொண்டும், இன்னும் சிலர் தங்கள் சொந்தக் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டும், அவர்களுக்கும் தங்கள் கணவர்களுக்கும் அமுது ஊட்டிக் கொண்டும் அனைவரும் அவரவர் வேலைகளில் இருந்தனர்.\nஅத்தகையதொரு சூழ்நிலையில் சென்ற வசுதேவரும், குந்தியும் தங்கள் பரிவாரங்களைப் பின்னே விட்டுவிட்டு, வேத வியாசரின் ஆசிரமம் எங்கே எனக் கேட்டுக் கொண்டு, அந்த இடத்தில் நடுநாயகமாய் இருந்த வியாசரின் குடிலுக்கு வந்து சேர்ந்தனர். ஒரு பெரிய வித்வத் சபையே அங்கே நடந்து கொண்டிருந்தது என்பதற்கு அடையாளமாய் வியாசர் நடுவிலே அமர்ந்திருக்க சுற்றிலும் பல்வேறு ரிஷிகளும், முனிவர்களும் அமர்ந்து தங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும், அவற்றுக்கான பதில்களையும் பெற்றார்கள். சொன்னார்கள், சொல்ல வைத்துக் கொண்டிருந்தார்கள். வசுதேவரும், தேவகியும், குந்தியோடு அங்கே போய்ச் சேர்ந்ததும் வியாசர் உடனே இவர்களைக் கவனித்துவிட்டார். அவர்களைத் தம் அருகே அழைத்���ுவரச் சொல்ல, அவர்களை வரவேற்ற ரிஷி, முனிவர்களோடு அவர்கள் மூவரும் வியாசரிடம் போய்ப் பணிந்து வணங்கி நின்றனர்.\n\\\\குந்தியின் மூன்று மகன்களை விடச் சிறியவர்களாய் இருந்த மாத்ரியின் இரு மகன்களும் அவர்கள் வயதைக் காட்டிலும் அதிக புத்திசாலிகளாய் இருந்ததையும் தேவகி கண்டாள்\\\\\nஅட குந்திக்கு ஐந்து மகன்கள் இல்லையா மாத்ரின்னு வேற ஒருதாங்க இருக்காங்களா மாத்ரின்னு வேற ஒருதாங்க இருக்காங்களா\nவடுவூர் குமார் 02 May, 2009\nஇங்கு போய் ஜாவாவை நிறுவிப் பாருங்கள் - சரியாகலாம். இணையம் மூலம் அப்டேட் செய்வதில் ஏதோ பிரச்சனையாம்.\nகீதா சாம்பசிவம் 02 May, 2009\nவாங்க கோபி, பாண்டுவிற்கு இரு மனைவியர். மூத்தவள் குந்தி. இளையவள், பாண்டுவின் அன்புக்குப் பாத்திரமானவள் மாத்ரி. எனினும் குந்திக்கே சகலவிதமான அதிகாரங்களும். பாண்டுவிற்கு மனைவியுடன் சேரமுடியாதபடிக்கு சாபம் இருந்தது. மனைவியைத் தொட்டால் அடுத்த கணமே மரணம் சம்பவிக்கும். ஆகவே அவனால் குழந்தை பெறமுடியாமல் போகவே, குந்தி தனக்குக் கிடைத்த மந்திரங்களின் பலத்தினால் பாண்டுவை மனதில் இறுத்தி மூன்று மகன்களைப் பெறுகின்றாள். மேலும் அவ்வாறு செய்தால் அது தர்மம் இல்லை என தன் இளையாள் ஆன மாத்ரிக்கு அதை உபதேசித்து அவளும் இரு குழந்தைகள் பெற வழி வகுத்துக் கொடுக்கின்றாள். தன் பெரிய மனதால் குந்தி அனைத்துக் குழந்தைகளையும் தன் குழந்தைகளாகவே பார்க்கிறாள். அப்படியே வளர்க்கின்றாள். இது பற்றி சீக்கிரமே விரிவாய் ஒரு பதிவு போட்டுடலாம். :)))))))))))\nகீதா சாம்பசிவம் 02 May, 2009\nவாங்க குமார், நீங்க சொல்றாப்போல் செய்து பார்க்கிறேன். நன்றி.\n//தம்பி, வசுதேவா, அந்த மஹாதேவரே என்னையும், குழந்தைகளையும் காக்கவேண்டும். //\nகீதா சாம்பசிவம் 03 May, 2009\n@திவா, :P:P:P:P எ.பி. எல்லாம் ஒண்ணும் இல்லை, குந்தி கூப்பிட்டது வசுதேவரை வாஆஆஆஆஆசுதேவனை இல்லை\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nநான் கடவுளைக் கண்டேன், ஒரு குழந்தை வடிவிலே\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன��� வருவான், கதை சொல்லுவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/", "date_download": "2018-05-23T11:02:45Z", "digest": "sha1:OYL7PTPRRGCQZULUAPMMQQK2WA3MAGH2", "length": 24607, "nlines": 399, "source_domain": "tamilnews.cc", "title": "Tamilnews.cc - DenMark News , Special News , tamil Cinema , Tamilnadu News, World News , Crime News , Singala News, Srilanka News, Indian News , Investigation , Comedy News , Articles , Arivial News , Thamilar Nikalvukal, Irapu Arivithalgal , Tamil kathigal", "raw_content": "\nமர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nபாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்துக்கு 65 பேர் பலி\nசிரியா: ஐ.எஸ். நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி\nதமிழகத்தில் பதற்றம்: 9 தமிழர்களை சுட்டுக்கொன்ற பொலிசார்\nசோமாலியாவில் புயலுக்கு 15 பேர் பலி - உலக நாடுகளிடம் உதவி கேட்கும் ஐ.நா\nகுடியிருப்பு பகுதிக்குள் புகுந்த டிரக் - 11 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில், ஜலாலாபாபாத் நகரில் நேற்று முன்தினம் ரமதான்\nகியூபாவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது: 100-க்கும் மேற்பட்டோர் பலி, 3 பேர் உயிருடன் மீட்பு\nலாரி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி\nகால்பந்தாட்ட மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல்- 8 பேர் பலி\nமர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nமர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nபாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்துக்கு 65 பேர் பலி\nசிரியா: ஐ.எஸ். நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி\nதமிழகத்தில் பதற்றம்: 9 தமிழர்களை சுட்டுக்கொன்ற பொலிசார்\nசோமாலியாவில் புயலுக்கு 15 பேர் பலி - உலக நாடுகளிடம் உதவி கேட்கும் ஐ.நா\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nமுடிவுக்கு வந்த ஹிட்லர் மரண சர்ச்சை, தற்கொலை செய்தது உறுதியானது..\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000…\nவெறும் 13 ஆயிரம் ரூபாயில் இந்தியா டு அமெரிக்கா: வாவ் விமான சேவையின்…\nமண்டைதீவில் காணிகளை அபகரிக்கும் கடற்படை\nசிங்களவன் செய்தா சும்மா விடுவோமா \nஎமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள்’\nதற்போதைய நல்லாட்சி அரசிலும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லைஸ\nசூர்யா மீது மிகவும் பிரியம் கொண்டு சுற்றி இருக்கிறேன்.-\nசூர்யா மீது மிகவும் பிரியம் கொண்டு சுற்றி இருக்கிறேன்.\nஅதெல்லாம் முடியாது’னு சொன்ன ஒரு ஹீரோயின்\nவெள்ளைக் கொடி விவகாரம் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது- முழு நீள கொலிவுட் திரைப்படம்\n15ஆண்டுகள��ன் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம்\nகிசுகிசுக்கள் மீது கவனம் செலுத்துவதில்லை: - அமலாபால்\nநிர்மூலமாக்கப்படும் அணு ஆயுத பரிசோதனை கூடம் - பார்வையிட சென்ற பத்திரிகையாளர் குழு\nபுரட்சி ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க முயன்ற 104 ராணுவ வீரர்களுக்கு…\nவங்காளதேசத்தில் போதை மருந்து வியாபாரிகள் 11 பேர் சுட்டுக்கொலை\nகடுமையான நிபந்தனைகளுடன் ஈரானுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்ய தயார்…\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு\nசீனாவுக்கு தீவு ஒன்றை வழங்க இணங்கி விட்டது அரசு\nஇயற்கை அனர்த்தங்களால் இதுவரை 9 பேர் பலி, 68,343 பேர் பாதிப்பு\nவிமானப்படையின் கையில் ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nதமிழ் மக்களுடன் ஆயுதப் போருக்கு வழிவகுக்கும்\nசூனியக்காரி என்ற சந்தேகத்தில் பெண்ணை அடித்துக் கொன்ற கும்பல்\nகழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இரு வாலிபர்கள்\nபெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த கொடூர தாய்\n16 வயது சிறுமியை அடித்துக்கொன்ற வளர்ப்புத்தாய்\nபோர்க்குற்றம் இடம்பெறவில்லை எனக்கூற மைத்திரிக்கு வெட்கம் இல்லையா\nமுதலீட்டாளர்கள், நிபுணர்கள், புத்திசாலி மாணவர்களுக்கு 10 ஆண்டு…\nலண்டனில் புலம்பெயர் தமிழ் இளைஞன் வெட்டிக்கொலை\nஜேர்மனியில் மனநலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெறும் இளைஞர்களின்…\nபோர்க்குற்ற விசாரணை நடாத்த வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை என நான் கூறவில்லை\nவெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு…\nஇலங்கை: 'கடும் மழை பெய்யக்கூடும்' - சிவப்பு எச்சரிக்கை விடுப்பு\nஇலங்கை: காணாமல் போன சீனர் 9 நாட்களுக்கு பிறகு மீட்பு\nதமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: -நாம் தமிழர் கட்சி கண்டனம்..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன்…\nவௌவாலால் வேகமாகப் பரவும் நிபா வைரஸ்\nகாரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு…\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nமீண்டும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் கருக்கொள்ளும் போர்…\nஹாஜி மஸ்தான் 365 கதவுகள் கொண்ட பங்களாஸ தினமும் ஒரு கார்\nகறுப்பு ஜூலை இனஅழிப்பின் ஆரம்பம்\nஅழகு நிலையப் பணி என ஆசைகாட்டி சௌதியில் வீட்டு வேலைக்கு தள்ளப்படும் தமிழ் பெண் பட்டதாரிகள்\nமலேசிய விமான விபத்தின் மர்மம் விலகுகிறது... இது மாபாதக படுகொலை\nடயானாவின் சகோதரியுடன் டேட்டிங்கில் இருந்த இளவரசர் சார்லஸ்: சீக்ரெட்…\nஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்னமனைவியின் முதல்…\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nநினைவுகளை கூடுவிட்டு கூடு பாய வைக்கும் புதிய ஆய்வு\nசெவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா\nசூரிய மண்டலத்தின் கதையை சொல்லும் 'வினோத விண்கல்'\n - இந்த வழிகளை பின்பற்றுங்கள்\nமுடி உதிர்வதை எலும்பு முறிவு சிகிச்சை மருந்து தடுக்குமா\n23APR 2018 ராசி பலன்கள்\n22APR 2018 ராசி பலன்கள்\nஆண் நாய்களை யார் வளர்க்கலாம் யார் பெண் நாய் வளர்க்கலாம் யார் பெண் நாய் வளர்க்கலாம்\nபூனை குறுக்கே போனால் அர்த்தம் என்று தெரியுமா\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\nவீட்டில் செல்வம் உண்டாக நாம் செய்ய வேண்டியவை...\nபெண் குறியை வழிப்படும் விசித்திர கோவில்\nசந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்ய செயற்கை கோளை செலுத்தியது சீனா\nசந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்ய செயற்கை கோளை செலுத்தியது சீனா\nவாட்ஸ்ஆப்பில் ‘வாய்ஸ் மெசேஜ்’ அனுப்புவோருக்கு ஒரு குட் நியூஸ்\nஎண்ட்ரி லெவல் ஐபோன்: சுவாரஸ்ய தகவல்கள்\nஉலகின் பெரிய விமானம், சில மாதங்களில் தனது சேவையை தொடங்க உள்ளது\nவிண்வெளி வீரர்கள் மல ஜலம் கழிப்பது எப்படி\nஉன் தோள் சாய ஆசை\n அதில் என்றும் உனக்கு இடம் உண்டு\nஆண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nமருத்துவமனையில் இறந்ததாக கூறிய பிறந்த குழந்தை மயானத்தில் உயிர்த்தெழுந்த சம்பவம்\nகைக்குழந்தையுடன் சிறுத்தையிடம் சிக்கிய குடும்பத்தினர் வீடியோ…\nஅவதாரில் நாம் வாய் பிளந்து பார்த்த அதிசய மலைகள்,\nஆபத்தை பாருங்கள்- எப்பவும் பின்னால் இருந்து வருவதை தடுக்க முடியாது\nஇறந்த பிச்சைக்கார பாட்டி பையில் ரூ.2 லட்சம் பணம் & வங்கி கணக்கில்…\nஆடையை கிண்டல் செய்த பேராசிரியர்: அனைவர் முன்னிலையிலும் ஆடையை…\nகிணற்றில் குவியல்.. குவியலாக கிடந்த பாம்புகளால் அப்பகுதியில்…\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிகூடும் உச்சம்\n'37 வயதாகும் வரை நான் உ��லுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்'\nஇயந்திரமயமான இன்று காமம் உலர்ந்து போயுள்ளது\nஇன்பம் தரக்கூடிய அனைத்துப் பகுதிகளுமே\nஓடும் காரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்..\nஇலங்கையிலிருந்து சுவிஸ் வந்த மருமகளின் கற்பை சூறையாடிய மாமனார்\nதாய் மற்றும்10வயது மகளுடன் பாலியல் சேஷ்டைகள் புரிந்த தொழில்…\nஓடும் ஆட்டோவில் அத்துமீறிய டிரைவர்.. தப்பி குதித்து ஓடிய மாணவி\nதிரு சற்குருநாதன் நாகராஜா டென்மார்க்\nதிரு சூசைப்பிள்ளை ஜெயக்குமார் டென்மார்க்\nதிரு துரைசாமி கதிர்காமநாதன் Denmark\nதிருமதி சுப்பிரமணியம் தங்கம்மா Denmark.\nகாதல் வானிலே - நித்திலா\nபிறந்த நாள் பரிசு - பிரேமா ஹரிபாஸ்கர்\nகணவரின் தோழி - அருட்செல்வி சிவப்பிரகாசம்\nமாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது மாதவிடாயை முன் கூட்டி நிறுத்தலாம்\nமாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது மாதவிடாயை முன் கூட்டி நிறுத்தலாம்\nஉங்களுக்கு பாலியல் உணர்வு வருவதில்லையா\nதேனைப் பற்றி இதுவரை உங்களுக்குத் தெரியாத ரகசிய உண்மைகள்\nபாம்பு கடித்தால் மரணம் நிச்சயமில்லை.\nநாம் தூங்கியபின் ஆன்மா மட்டும் வெளியேபோய் ஊர்சுற்றுமாம்\nநாம் தூங்கியபின் ஆன்மா மட்டும் வெளியேபோய் ஊர்சுற்றுமாம்... எங்க போகும் தெரியுமா\nஆவிகள் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்\nஏன் முற்பிறவி நினைவு வருவதில்லை\nஉங்கள் வீட்டில் தீய சக்தியா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-prabu-deva-sons/", "date_download": "2018-05-23T11:03:06Z", "digest": "sha1:DEQGNUCHIEGHDWNZMH2NDTGMT3QONQN5", "length": 8230, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிரபு தேவாவின் மகன்களை பாத்து இருக்கீங்களா..? யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பிரபு தேவாவின் மகன்களை பாத்து இருக்கீங்களா.. யார் தெரியுமா \nபிரபு தேவாவின் மகன்களை பாத்து இருக்கீங்களா.. யார் தெரியுமா \nபிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களையோ பிள்ளைகளையோ அவ்வளவாக வெளியே காட்டிக்கொள்வது இல்லை .அந்த வருசையில் நடன புயல் பிரபுதேவா விற்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் அவரது உண்மையான மனைவி யார் என்று பலருக்கும் தெரியாது.\nபிரபுதேவா 1995 ��ல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா ,ஆதி த் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார்.\nஅவருக்கு மூளை கட்டி எனப்படும் ப்ரயின் டுயூமெர்(brain tumour) இருந்ததால் 6 மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nநடிகர் பிரபுதேவா தனது பிள்ளைகளை அவ்வளவாக வெளியில் அழைத்து வருவது இல்லை. மேலும் ஒரு சில நடிகர்கள் தங்களது வாரிசுகளை சிறு வயத்திலேயே சினிமாவில் அறிமுகம் செய்துவிடுகின்றனர். ஆனால் ஒரு மிகப்பெரிய நடன கலைஞராக இருந்தும் கூட தனது மகன்களில் ஒருவரயும் ஒரு பாடலில் கூட நடனமாட வைத்துள்ளாதது மிகப்பெரிய ஆச்சர்யம் தான்.\nPrevious articleபன்னீர் புஷ்பங்கள் பட நடிகையா இது பாத்தா நம்ப மாட்டீங்க – புகைப்படம் உள்ளே \nNext articleப்ரியா வாரியர் போட்டோவை வைத்து போலீஸ் செய்த விஷயம் \nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்.. தளபதி 62 பற்றி கசிந்த தகவல்\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n நடிகையின் கவர்ச்சி உடையை கிண்டல் செய்த நெட்டிசன்கள்.\nஎன்னது சினேகனும் ஒவியாவும் ஒன்றாக இணையப்போகிறார்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/g-mail-back-up-facility-006856.html", "date_download": "2018-05-23T10:53:35Z", "digest": "sha1:U5U2DI3QZZ3BFMY76ZJIBP65E5JSUNJM", "length": 8842, "nlines": 126, "source_domain": "tamil.gizbot.com", "title": "g mail back up facility - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஜி மெயில் தரும் வசதிகள்...\nஜி மெயில் தரும் வசதிகள்...\nநாம் தினசரி பயன்படுத்தும் மெயிலான ஜி மெயிலுக்கு பேக் அப் தேவையா என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா\nஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.\nநம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம்.\nகுறிப்பாக, சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பல, தங்களின் ஆண்டு கணக்குகளை, கோப்புகளாக சேமித்து வைத்துள்ளன.\nஎனவே, இலவசமாக இயங்கும் இந்த ஜிமெயில் சேவை என்றாவது மூடப்பட்டால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நிலை திக்கற்றதாகிவிடும்.\nஎனவே தான் மற்ற மின்னஞ்சல் நிறுவனங்களின் அஞ்சல்களுக்கு பேக் அப் எடுப்பது போல, ஜிமெயில் தளத்தில் உள்ள அஞ்சல்களையும், அதன் கோப்புகளுடன் பேக் அப் எடுத்து வைப்பது நல்லது.\nஇதற்கான பயன்பாட்டு புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. ஜிமெயில் பேக் அப் என்னும் இந்த gmailbackup0.107.exe புரோகிராமினை http://www. gmailbackup. com/download என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடலாம்.\nஇன்ஸ்டால் செய்தவுடன், Backup என்பதில் கிளிக் செய்தால், நாம் நம் கம்ப்யூட்டரில், எந்த போல்டரைக் குறிப்பிட்டோமோ, அந்த போல்டரில், மெயில்கள் மற்றும் கோப்புகள் அனைத்தும் பேக் அப் செய்யப்படும்.\nஅனைத்து மெயில்களும் தேவை இல்லை எனில், குறிப்பிட்ட நாட்களுக்கிடையே கையாளப்பட்ட மெயில்களை மட்டும் பேக் அப் செய்திடலாம்.\nபேக் அப் செய்திட்ட மெயில்கள் .eml என்ற துணைப் பெயருடன், அந்த பார்மட்டில் இருக்கும். இதனைப் படிக்க இயலும் எந்த புரோகிராம் மூலமாகவும், மெயில்களைப் படிக்கலாம்.\nமேலும் இது குறித்து தகவல்கள் வேண்டும் எனில், http://www.gmailbackup.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\n5ஜி-க்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு வேணும்: பிஎஸ்என்எல்.\nபழைய போனினை பாதுகாப்பு கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி\nஅதிரடி ஆரம்பம்: நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/walt-disney-studios-photo-tour-004937.html", "date_download": "2018-05-23T10:52:42Z", "digest": "sha1:JLA642BZ3UOIB7JQFEL6NDHINWZWFSHF", "length": 8795, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "Walt Disney Studios photo tour | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்... - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகவும் அதிகம். வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இருவரால் அக்டோபர் 16, 1923ல் தொடங்கப்பட்டது. டிஸ்னி என பொதுவாக அழைக்கப்படும் இந்நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக வைத்து உலகம் முழுவதிலும் செயல்படுகிறது.\nஇந்நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்புகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்விதமாகவே இருக்கும். இந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட \"மிக்கி மவுஸ்\" பிரபலமானதை உலகம் அறியும்.\nஇந்நிறுவனத்தின் படங்கள் கீழே தரப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ���டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் புகைப்படங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஇவ்ளோ கம்மியான பட்ஜெட்டில் எப்படி இதெல்லாம் சாத்தியம்.\nஅதிரடி ஆரம்பம்: நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ.\nபணிந்தது ஏர்டெல்; ரூ.2/-க்கு 1ஜிபி; 82 நாட்கள் செல்லுபடி; அடேய் ஏர்டெல் ஆடிய ஆட்டம் என்ன.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/02-zte-skate-smartphone-coming-soon-aid0198.html", "date_download": "2018-05-23T10:53:19Z", "digest": "sha1:ZNJAHDKWBMQSHYUKV25K5HDTNLWB6QY3", "length": 9288, "nlines": 119, "source_domain": "tamil.gizbot.com", "title": "ZTE Skate smartphone coming soon | போட்டிக்கு தயாராகிறது இசட்டிஇ ஸ்மார்ட்போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அத்துனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வரும் இசட்டிஇ ஸ்மார்ட்போன்\nஅத்துனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வரும் இசட்டிஇ ஸ்மார்ட்போன்\nஸ்கேட் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது இசட்டிஇ நிறுவனம். இந்த மொபைல் 120 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nஇசட்இடி ஸ்மார்ட்போனில் 800 எம்எச்இசட் கியூவல்காம் எம்எஸ்எம்7227டி பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளதால் நிறைய ஆப்ளிக்கேஷன்களின் வசதிகளைப் பெற முடியும்.\nஇது 4.3 இஞ்ச் திரை கொண்டது. அதோடு பார்ப்பதற்கும் அழகான வடிவத்தைக் கொண்டிருக்���ிறது. இந்த இசட்டிஇ ஸ்கேட் போன் பிராக்ஸிமிட்டி சென்ஸார், ஆக்சிலரோமீட்டர் சென்ஸார் போன்ற வசதிகளையும் கொண்டது. உள்ளது. வேகத்தை அதிகரிக்க 512 எம்பி ரேம் வசதியும் இதில் உள்ளது.\nவாடிக்கையாளர்கள் எதிர் பார்கின்ற 3ஜி மற்றும் 2ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.\nஅற்புதமான லவுடு ஸ்பீக்கர் வசதி கொண்டது. 3.5 மிமீ ஆடியோ ஜேக் வசதியுடன் வெளிவர உள்ளது. இதன் மைக்ரோ எஸ்டி கார்ட்ஸ் மெமரி ஸ்டோரேஜ் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.\n32 ஜிபி வரையிலும் கூட இசட்டிஇ மொபைலின் மெமரியை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இந்த மொபைல் 3ஜி, ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்கிறது. ஓ2டிபி புளூடூத் வசதியும் இதில் உள்ளது. கணினியில் உள்ளவற்றை மொபைலுக்கு மாற்ற யூஎஸ்பி வி2.0 போர்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nபின்பு அனைவரும் எதிர் பார்ப்பது கேமரா வசதி. 5 மெகா பிகஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சம் 2592 X 1944 பிக்ஸல் ரிசலயுஷன் கொண்டது. இது ஆட்டோ போக்கஸ், ஜியோ டேகிங் போன்ற வசதிகளையும் கொடுக்கிறது. இதில் செகன்டரி கேமரா வசதி இல்லை. இது மீடியா பிளேயர் வசதி கொண்டது.\nஇசட்இடி மொபைலில் 1,400 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் 5 மணி நேரம் டாக் டைம் கொடுக்கிறது. இந்த மொபைல் ரூ.15,000 விலை கொண்டதாக இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் விற்பனைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\n5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான கேலக்ஸி எஸ்8 லைட் அறிமுகம்.\nவாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி\nபணிந்தது ஏர்டெல்; ரூ.2/-க்கு 1ஜிபி; 82 நாட்கள் செல்லுபடி; அடேய் ஏர்டெல் ஆடிய ஆட்டம் என்ன.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/ipad-mini-india-release-will-you-buy-the-new-apple-tablet-for-rs-25900.html", "date_download": "2018-05-23T10:55:24Z", "digest": "sha1:TZL4RPH5PUCBVJLP4JTWEE6A5TGD3Y6Z", "length": 8554, "nlines": 121, "source_domain": "tamil.gizbot.com", "title": "iPad Mini India Release: Will You Buy the New Apple Tablet for Rs 25,900? | இந்தியாவில் ஐபேட் மினியின் விலைப் பட்டியல் அறிவிப்பு - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் ���ட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்தியாவில் ஐபேட் மினியின் விலைப் பட்டியல் அறிவிப்பு\nஇந்தியாவில் ஐபேட் மினியின் விலைப் பட்டியல் அறிவிப்பு\nஆப்பிள் நிறுவனம் தனது 7.9 இன்ச் ஐபேட் மினியைக் கடந்த செவ்வாய் அன்று முறையாக அறிமுகம் செய்து வைத்தது. அதோடு இந்த ஐபேட் மினி வரும் நவம்பர் 2ல் விற்பனைக்கு வருகிறது. தற்போது இந்த ஐபேட் மினியை வாங்க பிரி ஆர்டர் செய்யலாம் என்று ஆப்பிள் அறிவித்திருக்கிறது.\nவிலையைப் பொருத்தவரை 16ஜிபி ஐபேட் மினி வைபை மட்டும் 329 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது ரூ.17,500க்கு விற்கப்பட இருக்கிறது. 32ஜிபி ஐபேட் மினி 429 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது ரூ.20,500க்கு விற்கப்பட இருக்கிறது. அதுபோல் 64ஜிபி ஐபேட் மினி 529 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது ரூ.28,500க்கு விற்கப்பட இருக்கிறது.\nஅதே நேரத்தில் ஐபேட் மினி வைபை வைபை+ செல்லுலர்மட்டும் 16ஜிபி ரூ.25,000க்கும், 32ஜிபி ரூ.30,000க்கும் மற்றும் 64ஜிபி ரூ.35,000க்கும் விற்கப்பட இருக்கிறது.\nதொழில் நுட்ப வசதிகளைப் பொருத்தமட்டில் ஐபேட் மினி 7.9 இன்ச் அளவிலான எல்இடி பேக்லிட் ஐபிஎஸ் எல்சிடி கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் களமிறங்குகிறது. அதோடு 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ஆப்பிள் எ5 ப்ராசஸர், பவர்விஆர் ஜிபியு, 5எம்பி ஐசைட் பின்பக்க கேமரா மற்றும் 1.2எம்பி முகப்புக் கேமரா போன்ற வசதிகளும் இந்த ஐபேட் மினியில் உள்ளன.\nஐஒஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த ஐபேட் மினி ஆப்பிள் மேப்ஸ், மேம்படுத்தப்பட்ட சிரி, புதிய சபாரிஅப், ஐக்ளவுட் சேமிப்பு, புதிய போட்டோஸ்ட்ரீம் அப், பேஸ்புக் போன்ற அப்ளிகேசன்களையும் தாங்கி வருகிறது. இந்த சாதனம் 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி போன்ற அளவுகளில் வருகிறது.\nஇணைப்பு வசதிகளைப் பொருத்தமட்டில் இந்த ஐபேட் மினியில் லைட்டிங் போர்ட், வைபை, ப்ளூடூத் போன்ற வசதிகளும் உள்ளன. இதன் பேட்டரி 10 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி\n5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான கேலக்ஸி எஸ்8 லைட் அறிமுகம்.\nஅதிரடி ஆரம்பம்: நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ.\nஇந்த நாள் முழுவ��ற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/mobile-operators-to-launch-blackberry-curve-9350.html", "date_download": "2018-05-23T10:52:23Z", "digest": "sha1:K3U7DUBENXFS3JRPEOVDTB3OLFDVV7Y6", "length": 10190, "nlines": 116, "source_domain": "tamil.gizbot.com", "title": "Mobile operators to launch Blackberry Curve 9350 | கட்டண சலுகைகளுடன் வரும் புதிய பிளாக்பெர்ரி மொபைல் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கட்டண சலுகைகளுடன் வரும் புதிய பிளாக்பெர்ரி மொபைல்\nகட்டண சலுகைகளுடன் வரும் புதிய பிளாக்பெர்ரி மொபைல்\nவருகிற டிசம்பர் 1-ஆம் தேதி கர்வ்-9350 என்ற புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய சிடிஎம்ஏ சிம் கார்டு தொழில்நுட்பம் கொண்ட புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனை எம்டிஎஸ், டாட்டா டோக்கோமோ, ரிலையன்ஸ் ஆகிய 3 தொலைதொடர்பு நிறுவனங்களும் விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த புதிய பிளாக்பெர்ரி கர்வ்-9350 ஸ்மார்ட்போன் சிடிஎம்ஏ சிம் கார்டு தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் முதல் பிளாக்பெர்ரி 7 ஓப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஏராளமான சிறப்பு கட்டணச் சலுகைகளுடன் விற்பனைக்கு கொண்டு வர தொலைதொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.\nபுதிய பிளாக்பெர்ரி கர்வ் 9350 ஸ்மார்ட்போனுக்கு எம்டிஎஸ் தொலைதொடர்பு நிறுவனம் முன்பணம் இல்லாமல் வாங்கிக்கொள்ளும் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக மார்க்கெட் பரபரக்கிறது. இதற்கு முன்பு எச்டிசி பிளஸ் மொபைல்போனை முன்பணம் இல்லாமல் மாதம் ரூ.1,500 செலுத்தும் வகையில் தவணைத் திட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது.\nஇந்த திட்டத்தில் 1,500 நிமிடங்கள் டாக் டைம், 1,500 இலவச எஸ்எம்எஸ், 1,500 எம்பி அளவுக்கு டேட்டா டவுன்லோடு ஆகிய சலுகைகளையும் பெற டியும். இதேபோன்று, இந்த புதிய பிளாக்பெர்ரி கர்வ் 9350 ஸ்மார்ட்போனுக்கும் சலுகை திட்டத்தை எம்டிஎஸ் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் இது பற்றி இன்னும் எந்த விதமான அதிகார பூர்வமான தகவல்களும் வெளியாகவில்ல��. இந்த புதிய பிளாக்பெர்ரி கர்வ்-9350 ஸ்மார்ட்போன் அதி நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பவர்களை தன் வசம் ஈர்க்கும் தன்மை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nபிளாக்பெர்ரி என்றாலே கியூவர்டி கீப்பேட் இல்லாமல் இருக்குமா இதில் கியூவர்டி கீப்பேட் வசதியும் உள்ளது. இதில் ஜிபிஎஸ் மற்றும் வைபை தொழில் நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் கண்ணாடி போல் தெளிவான புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம்.\n512 எம்பி ரேம் கொண்ட இந்த மொபைல் 32ஜிபி விரிவுப்படுத்தக்கூடிய மெமரி ஸ்டோரேஜ் வசதியினையும் அளிக்கும். இதில் உள்ள விக்கிடியூடு அப்ளிகேஷன் மூலம் பிளாக்பெர்ரி மெஸஞ்ஜர் வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம். என்எப்சி தொழில் நுட்பமும் இதில் உள்ளது. இதுபோன்ற ஏராளமான புதிய தொழில்நுட்ப வசதிகளையும் இந்த புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் வழங்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி\nபழைய போனினை பாதுகாப்பு கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி\nஅதிரடி ஆரம்பம்: நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/telescopic-view-of-human-eyes-006648.html", "date_download": "2018-05-23T10:54:11Z", "digest": "sha1:VUBYRP42PEU5WRBFMBR3AJIJK6MJHKZH", "length": 7018, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "TELESCOPIC VIEW OF HUMAN EYES - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» மனித கண்ணின் இந்த படத்தை பார்த்திருக்கிங்களா\nமனித கண்ணின் இந்த படத்தை பார்த்திருக்கிங்களா\nநம் உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கண் தான் இது நாம் அனைவரும் அறிந்ததே.\nஅந்தவகையில் மனித கண்ணின் மிகப்பெரும் படத்தை நீங்கள் பார்த்திருக்கிறிர்களா நண்பரே இல்லை எனில் இங்கே பாருங்கள்.\nஇந்த படங்கள் தான் மனித கண்ணின் மிகப்பெரும் படங்கள் ஆகும் எனலாம் இதுவரை எடுக்கப்பட்ட மனித கண்ணின் படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய படங்கள் ஆகும்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி\nபழைய போனினை பாதுகாப்பு கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி\nஅதிரடி ஆரம்பம்: நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2009/06/blog-post_18.html", "date_download": "2018-05-23T10:35:32Z", "digest": "sha1:JU37ZHBNRT27EHF772UPMIMWSYBWLEHW", "length": 8617, "nlines": 218, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: பதிவுகள் தாமதம் ஆவதற்கு மன்னிக்கவும்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபதிவுகள் தாமதம் ஆவதற்கு மன்னிக்கவும்\nபடிக்கிறவங்க இருக்காங்களா இல்லையானு தெரியலை. ஆனால் பின் தொடருபவர்கள் எண்ணிக்கை 35-ல் இருந்து 34 ஆகக் குறைந்துள்ளது. ஆகவே பதிவுகள் தாமதம் ஆவது தான் காரணமோனு தோணுது. கொஞ்ச நாட்கள் இப்படித் தான் இருக்கும். பாகவதம், பாரதம் ஆகியவற்றிலிருந்து விலகாமல், அதை ஒட்டியே கொண்டு போகவேண்டும். அதே சமயம் திரு முன்ஷிஜி எழுதி இருப்பதையும் மாற்றாமல், \"இது எப்படி முடியும்\" என்ற கேள்விக்கும் விடை கண்டு பிடித்து எழுதுவது, படங்கள் கிடைக்கத் தாமதம், வீட்டில் அடுத்தடுத்து விருந்தினர் வருகை, உடல் நலம் மதிய வேளையில் கணினியில் உட்கார விடாமல் செய்வது, நீண்ட நேர மின் தடை, இணையம் வேலை செய்யாமை போன்ற காரணங்களால் தாமதம். ஜூலை மாசம் முடிய இந்தத் தாமதம் இருக்கும். அதுக்கு அப்புறமாய்க் கண்ணன் கதையை ஒரே ஓட்டமாய்த் தான் ஓட்ட வேண்டி இருக்கும். முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் அப்புறம் தானே வருது\" என்ற கேள்விக்கும் விடை கண்டு பிடித்து எழுதுவது, படங்கள் கிடைக்கத் தாமதம், வீட்டில் அடுத்தடுத்து விருந்தினர் வருகை, உடல் நலம் மதிய வேளையில் கணினியில் உட்��ார விடாமல் செய்வது, நீண்ட நேர மின் தடை, இணையம் வேலை செய்யாமை போன்ற காரணங்களால் தாமதம். ஜூலை மாசம் முடிய இந்தத் தாமதம் இருக்கும். அதுக்கு அப்புறமாய்க் கண்ணன் கதையை ஒரே ஓட்டமாய்த் தான் ஓட்ட வேண்டி இருக்கும். முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் அப்புறம் தானே வருது ஆர்வம் உள்ளவர்கள் காத்திருபபார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. நன்றி.\nகவலைப்படாதீங்க. நாங்கல்லாம் படிச்சுட்டு நல்லா இருக்குன்னு நினைச்சுண்டு போயிடுவோம். காமென்ட் போடற பழக்கமில்லே\nகீதா சாம்பசிவம் 28 June, 2009\n//நினைச்சுண்டு போயிடுவோம். காமென்ட் போடற பழக்கமில்லே\nதுளசி கோபால் 28 June, 2009\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் ராதையின் நெஞ்சமே\nபதிவுகள் தாமதம் ஆவதற்கு மன்னிக்கவும்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/index.php?option=com_content&view=article&id=437:guide-10&catid=48&Itemid=768", "date_download": "2018-05-23T11:09:42Z", "digest": "sha1:MZIETI5RFDSFFB7DNXS2AXDYHOCOZTIB", "length": 8011, "nlines": 135, "source_domain": "tamilchristianassembly.com", "title": "பாடம் 10: நித்திய ஜீவனின் வழிகுறித்துப் பிறரோடு பகிர்ந்துகொள்ளல்", "raw_content": "\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\nபாடம் 10: நித்திய ஜீவனின் வழிகுறித்துப் பிறரோடு பகிர்ந்துகொள்ளல்\nபாடம் 01: தேவனுடைய பிள்ளையாகுதல்\nபாடம் 02: இரட்சிப்பின் நிச்சயத்துவம்\nபாடம் 04: தேவனோடு நேரம் செலவிடல்\nபாடம் 05: ஜெபிக்க கற்றுக் கொள்ளல்\nபாடம் 06: வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வாழ்தல்\nபாடம் 07: தேவனோடு ஐக்கியப்படல்\nபாடம் 08: உங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிதல்\nபாடம் 09: உங்கள் ஆவிக்குரிய குடும்பம், ஸ்தல சபையே\nபாடம் 10: நித்திய ஜீவனின் வழிகுறித்துப் பிறரோடு பகிர்ந்துகொள்ளல்\nபாடம் 11: பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படல்\nபாடம் 12: தேவனுடைய சித்தம் செய்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/christmas-truck-puzzle-ta", "date_download": "2018-05-23T10:47:05Z", "digest": "sha1:3KEFPF2EF3F2OTUXBJ7KTG5OBD7FRYUU", "length": 5099, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "(Christmas Truck Puzzle) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nபடுகொலை உள்ள லா Cucina சமையல்\nகுத்துச் சண்டை சண்டை வித்தியாசம்\nRefriger Raiders விளையாட்டில் டாம் மற்றும் Jerry\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/12/blog-post_22.html", "date_download": "2018-05-23T10:40:35Z", "digest": "sha1:GNGOB7OG5ALYJUJPHEZA6J63QQSQJDN6", "length": 26618, "nlines": 94, "source_domain": "www.nisaptham.com", "title": "ஏழு கடல் ~ நிசப்தம்", "raw_content": "\nபத்தாம் வகுப்பு படிக்கும் போது அமுல்ராஜ் வாத்தியாரிடம்தான் கணக்கு ட்யூஷன். ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஓலை வேய்ந்திருக்கும். பெஞ்ச் எதுவும் இல்லை. தரையில்தான் அமர்ந்து கொள்வோம். கணக்கு வாத்தியார் என்றாலும் பெரும்பாலும் அடிக்க மாட்டார். ஆனால் எப்பொழுதாவது அவருக்கு கோபம் வரும். வந்துவிட்டால் அவ்வளவுதான். சிக்கியவர்களை சிணுக்கெடுத்துவிடுவார். அநேகமாக படிக்கவில்லை, வீட்டுப்பாடம் எழுதவில்லை என்றுதான் கும்மியடிப்பார். ஓரிருமுறை என்னிடம் கரையைக் கடக்க வந்த புயல் திசை மாறி மாறித் தப்பித்துக் கொண்டேயிருந்தேன். ஆனால் விதி வலியது அல்லவா இசக்கி முத்துவின் வடிவத்தில் வந்து சேர்ந்தது.\n‘டேய் ஒரு புக் இருக்குது...ரெண்டு ரூபாய் கொடுத்தா படிக்கத் தருவேன்’ என்றான். அதுவொரு விவகாரமான புத்தகம். அதை வாடகைக்குவிட்டு ஒரு பிஸினஸை ஆரம்பித்திருந்தான். முதல் போனியாக என்னைத் தேர்ந்தெடுத்திருந்தான். திருட்டுப்பயல். அதுவரை கண்ணிலேயே பட்டிராத புத்தகம் என்பதால் ஆர்வம் தாங்கவில்லை. ஆனால் ஒரு ரூபாய்தான் தர முடியும் என்றேன். அவன் என்னுடைய பேரத்துக்கு ஒத்து வரவில்லை. வேறு வழி தெரியவில்லை. இரண்டு ரூபாய் கொடுத்து புத்தகத்தை வாங்கிக் கணக்கு நோட்டுக்குள் வைத்துக் கொண்டேன். குறைந்த அவகாசம்தான். வகுப்பு முடிவதற்குள் திருப்பிக் கொடுத்தாக வேண்டும். நாற்பது பக்கங்களுக்குள்தான் இருக்கும் என்பதால் முடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. திருட்டுத்தனமாக படிக்க ஆரம்பித்திருந்தேன். முன்னப்பின்ன செத்திருந்தால்தானே சுடுகாடு தெரியும் அரக்கப்பரக்க எதையோ செய்ய வாத்தியார் மோப்பம் பிடித்துவிட்டார். அவர் பாட்டுக்கு எதையோ சொல்லிக் கொண்டே அருகில் வந்துவிட்டார். இருக்கிற மும்முரத்தில் அவரை எங்கே பார்க்கப் போகிறேன் அரக்கப்பரக்க எதையோ செய்ய வாத்தியார் மோப்பம் பிடித்துவிட்டார். அவர் பாட்டுக்கு எதையோ சொல்லிக் கொண்டே அருகில் வந்துவிட்டார். இருக்கிற மும்முரத்தில் அவரை எங்கே பார்க்கப் போகிறேன் வந்து அப்படியே நோட்டு மீது கை வைத்த போதுதான் அந்தரத்தில் இருந்து கால்களை நிலத்தில் வைக்கிறேன். அவர் கண்களுக்குள் யாரோ கொள்ளிக்கட்டையை வைத்துவிட்டார்கள் போலத் தெரிந்தது. செக்கச் செவந்திருந்தது.\nஇன்றோடு கதை முடிந்தது என நினைத்துக் கொண்டேன். காதைத் திருகினார். திருகிய திருகில் கால்கள் மெல்ல உயரத்துக்கு எழும்பின. யாரே எதிர்பாராத நேரத்தில் ‘சப்’- இது அறை விழும் சத்தம். அவருடைய கண்களிலிருந்த கொள்ளிக்கட்டை என்னுடைய கன்னங்களுக்கு மாறியிருந்தது. எப்பொழுதுமே முதல் முறைதான் கஷ்டமாக இருக்கும். ஒரு முறை பழகிவிட்டால் அப்புறம் பழக்கமாகிவிடும். அப்படித்தான் ‘சப்’புக்குப் பிறகு தப், குப், டப் என்று விதவிதமான சப்தங்களாக மற்றவர்களின் காதுகளுக்குள் இன்னிசைகளாக பாய்ந்து கொண்டிருக்க ‘இந்தாளு நம்மை வெச்சு கபடி ஆடிட்டுத்தான் விடுவார் போலிருக்���ிறது’ என்ற ரணகளத்திலும் இசக்கி முத்துவின் முகத்தைப் பார்த்தேன். அவனுக்கு முகம் முழுக்கவும் பயம் பரவியிருந்தது. ‘காட்டிக் கொடுத்துடாதடா செல்லக் குட்டி’ என்று கண்களிலேயே கெஞ்சினான். அவன் கெஞ்சுகிறான் என்பதற்காக விட்டுவிட முடியுமா அடி, உதைகளில் பார்டனர் கிடைத்தால் நமக்கு விழும் அடிகளின் எண்ணிக்கை குறையும். அவனைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று எவ்வளவு குத்துக்களைத்தான் தாங்கிக் கொள்வது.\n‘சார் இசக்கிதான் வாடகைக்குக் கொடுத்தான்’ என்று சொல்லிவிட்டேன். அன்றைய தினத்தின் அவருடைய அதிர்ச்சி இன்னமும் கண்களுக்குள்ளேயே இருக்கிறது. ‘என்னது வாடகைக்கா’ என்றவர் இசக்கியின் பையை சோதனையிடத் துவங்கினார். அப்பொழுது இசக்கி என்னை முறைத்த முறைச்சலை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஒருவழியாக வந்த கிரகத்தை திசை மாற்றிவிட்டேன். எனக்கு விழுந்த சப் ஐ விடவும் இருமடங்கு சப். தப், குப், டப் கூட இரண்டு மூன்று மடங்குதான். ‘உனக்கு எப்படிடா இதெல்லாம் கிடைக்குது’ என்றவர் இசக்கியின் பையை சோதனையிடத் துவங்கினார். அப்பொழுது இசக்கி என்னை முறைத்த முறைச்சலை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஒருவழியாக வந்த கிரகத்தை திசை மாற்றிவிட்டேன். எனக்கு விழுந்த சப் ஐ விடவும் இருமடங்கு சப். தப், குப், டப் கூட இரண்டு மூன்று மடங்குதான். ‘உனக்கு எப்படிடா இதெல்லாம் கிடைக்குது’ என்று அவர் கேட்டதற்கு ஏழு கடல் ஏழு மலை தாண்டி அந்தப் புத்தகங்களை சேகரித்த கதைகளைச் சொன்னான். அவ்வளவு த்ரில்கள் நிறைந்த கதை.\nஇதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் மேற்சொன்ன கதை நடந்து பதினெட்டு வருடங்கள் கூட முழுமையாக பூர்த்தியாகவில்லை. இப்பொழுதும் இத்தகைய சமாச்சாரங்களுக்கு ஏழு மலை ஏழு கடல் தாண்ட வேண்டிய சூழலா இருக்கிறது டெக்னாலஜியின் வேகம் மிரள வைக்கிறது. ‘இதெல்லாம் சாத்தியமேயில்லை’ என்று எதையுமே உறுதியாகச் சொல்ல முடியாது. சாத்தியமில்லாத ஒன்று என்று இந்தத் தொழில்நுட்பயுகத்தில் எதுவுமேயில்லை என்று தைரியமாகச் சொல்லலாம்.\nபத்து நாட்கள் இருக்கும். ஒரு பள்ளியின் ஆசிரியர் அழைத்திருந்தார். தமிழ்நாட்டு ஆசிரியர்தான். ஏழாம் வகுப்பு மாணவன் வீட்டிலிருந்து செல்ஃபோனை எடுத்து வந்து சக மாணவர்களுக்கு பிட்டு படம் காட்டியதாகச் சொன்னார். அவர் சொல்லும் ப��து எனக்கு அதிர்ச்சியாகவே இல்லை. மங்களூரில் நான்காம் வகுப்பு மாணவனே இதைச் செய்திருக்கிறான். என்ன இருந்தாலும் பிஞ்சுக் குழந்தை அல்லவா அவ்வளவு சூதானம் போதவில்லை. பள்ளி நிர்வாகத்தினரிடம் சிக்கிக் கொண்டான். பெற்றவர்களை அழைத்து மாணவனை பள்ளியை விட்டு நீக்கம் செய்வதாக எச்சரித்திருக்கிறார்கள். பையனின் அப்பாவுக்கு கொஞ்சம் செல்வாக்கும் இருக்கும் போல. ‘இதுக்கெல்லாமா மாணவனை தண்டிப்பீர்கள் அவ்வளவு சூதானம் போதவில்லை. பள்ளி நிர்வாகத்தினரிடம் சிக்கிக் கொண்டான். பெற்றவர்களை அழைத்து மாணவனை பள்ளியை விட்டு நீக்கம் செய்வதாக எச்சரித்திருக்கிறார்கள். பையனின் அப்பாவுக்கு கொஞ்சம் செல்வாக்கும் இருக்கும் போல. ‘இதுக்கெல்லாமா மாணவனை தண்டிப்பீர்கள்’ என்று தடியெடுத்துச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார். அதிர்ச்சியடைந்த நிர்வாகம் ‘வேறு எதுக்கு தண்டிக்கணும்’ என்று மண்டை குழம்பியிருக்கிறது. மாணவனை தண்டிக்கக் கூடாதுதான். ஆனால் தடியைச் சுழற்றும் அப்பனைத்தான் அடித்து நொறுக்க வேண்டும்.\n‘எதுக்குய்யா கண்ட கண்ட வீடியோவை செல்போனில் வெச்சிருக்க’ என்று கேட்டால் ‘ஃப்ரெண்ட்ஸ் அனுப்பி வைக்கிறாங்க சார்’ என்று சாக்கு போக்குச் சொல்கிறார்கள். இப்பொழுது பெரும்பாலான பெற்றவர்களின் பிரச்சினை இதுதான். ஒரு நாளைக்கு இரண்டு வீடியோக்களாவது வந்துவிடுகின்றன. கசமுசா வீடியோக்கள். அதில் நிச்சயமாக ஒன்றாவது நடிகை குளித்துக் கொண்டிருக்கும் வீடியோவாக இருந்து தொலைகிறது அல்லது அவளுடைய காதலுடன் இருக்கும் வீடியோவாக இருக்கிறது. நம்மவர்களின் கை சும்மா இருக்குமா ‘இவ அவதானா’ என்று சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக இன்னமும் நான்கைந்து பேர்களுக்கு அனுப்புகிறார்கள். ‘மச்சி..இவளைப் பாரேன்’ என்று இன்னமும் சிலருக்கு அனுப்புகிறார்கள். நடிகையோ அல்லது அவளது முகச்சாயலில் இருக்கும் வேறு யாரோவோ தெரியாது- ஆனால் திரைக்குள் குளித்துக் கொண்டும் தவித்துக் கொண்டும் இருப்பவள் செல்போன் செல்போனாகத் தாவுகிறாள். இவர்கள் தாவும் செல்போன்களை வைத்திருப்பவர்களில் முக்கால்வாசிப் பேர்கள் கல்யாணம் ஆகி குழந்தை குட்டியோடு இருப்பவர்கள்தான். பார்த்து தொலைத்துவிட்டு அழித்து வைத்தால் பிரச்சினையில்லை. அப்படியே விட்டு வைத்துவிடுகிற���ர்கள். ஆறாயிரம் ரூபாய்க்கு செல்போன் வாங்கினால் ஆயிரத்தெட்டு ஆப்ஸ் நிரப்பித் தருகிறான். நமக்குத் தெரிவதைவிட அந்த ஆப்ஸ்களையெல்லாம் இயக்குவதற்கு குழந்தைகளுக்குத் தெரிகிறது. குழந்தைகள் விடுவார்களா ‘என்னமோ வித்தியாசமா இருக்கே’ என்று பார்க்கத் தொடங்குகிறார்கள்.\nசிலவற்றை நம்மால் சமாளிக்கவே முடியாது. ‘எனக்கு வீடியோ அனுப்பாதீங்க’ என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க முடியாதுதான். ஆனால் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. ‘என்ன வீடியோ வந்தாலும் எனக்கு அனுப்பி வைங்க’ என்று உசுப்பேற்றாமலாவது இருக்கலாம். வீடியோ பார்க்காமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்று அத்தனை ஆசையாக இருந்தால் வந்தவுடன் கமுக்கமாக பார்த்துவிட்டு சுத்த பத்தமாக ஆக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போனில் நமக்கே தெரியாமல் கண்ட கருமாந்திரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் செய்யாமல் விட்டுவிட்டு இந்த சமூகம் கெட்டுக் குட்டிச் சுவராகிக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் புலம்பக் கூடாது.\nஎல்லாமே தூரத்தில் இருந்து பார்க்கும் வரைக்கும்தான் மரியாதை. கையில் கிடைத்தவுடன் ‘இது பார்த்தாச்சு இதுக்கு மேல என்ன’ என்றுதான் மனம் தேடும். அப்பா தலைமுறையில் முப்பது வயதுகளில் கிடைத்த சமாச்சாரம் எங்கள் தலைமுறையில் பதினாறு பதினேழு வயதில் கிடைத்தது. இப்போதைய தலைமுறையில் முளைத்து மூன்று இலை விடுவதற்குள் கிடைத்துவிடுகிறது. நான்கு வயதுக் குழந்தை ‘அடுத்தது என்ன’ என்றுதான் மனம் தேடும். அப்பா தலைமுறையில் முப்பது வயதுகளில் கிடைத்த சமாச்சாரம் எங்கள் தலைமுறையில் பதினாறு பதினேழு வயதில் கிடைத்தது. இப்போதைய தலைமுறையில் முளைத்து மூன்று இலை விடுவதற்குள் கிடைத்துவிடுகிறது. நான்கு வயதுக் குழந்தை ‘அடுத்தது என்ன’ என்று தேடத் தொடங்குவது நல்லதுக்கு இல்லை. அதனால் சற்றேனும் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி வைக்கலாம். குழந்தை கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கிறது என்றுதான் நம்புகிறோம். ஆனால் அது என்ன கேம்ஸ் விளையாடுகிறது என்று குழந்தைக்கும் செல்போன் ஆண்டவருக்கும்தான் வெளிச்சம் என்று விட்டுவிடாமல் ஆண்டவரை அவ்வப்போது மிரட்டி வைக்கலாம்.\n(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடர்)\n//வீடியோ பார்க்காமல் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்று அத்தனை ஆசையாக இருந்தால் வந்தவுடன் கமுக்கமாக பார்த்துவிட்டு சுத்த பத்தமாக ஆக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.//- ஐயா இப்படியா சொல்றது முதலில் ஒழுக்கமோ மாற்றமோ நம்மிடமிருந்தே துவங்க வேண்டும். இல்லாத பட்சத்தில் குழந்தைகள் மட்டும் ஒழுங்காக இருக்க வேண்டுமென நினைப்பது எப்படி சரியாகும்.\n(கிசுகிசுப்பான குரலில் வாசிக்கவும்)என்ன படிச்சீங்க கறத பீப் வார்த்தைகளை பயன் படுத்தி எழுதுனா கொறஞ்சா போயிருவீங்க\n//முதல் போனியாக என்னைத் தேர்ந்தெடுத்திருந்தான்//\nடெக்னாலஜி வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் எதுவெல்லாம் குழந்தைகளுக்கு தெரியக்கூடாது என நினைக்கிறோமே...அதுவெல்லாம் தானாகவோ, நண்பர்கள் மூலமாகவோ தெரிந்துவிடுகிறது. செல்போனில் இதுபோன்ற சமாச்சாரங்களை வைக்காமல் இருப்பது நல்லது. தவறானவைகளைப் பற்றி சிறிது சிறிதாக அவர்கள் புரிந்துகொள்ளும் பக்குவத்தில் சொல்லி வைக்க வேண்டும். தவறால் வரும் விளைவுகளை எடுத்துரைக்க வேண்டும். இது நல்லது..இது கெட்டது என புரியும்படி பேச வேண்டும். குழந்தைகளுடன் பெற்றோர்களாக இல்லாமல், சக நண்பர்களாக பழக வேண்டும். அப்பொழுதுதான் பெற்றோர்-குழந்தை இடைவெளி இல்லாமல் இருக்கும். இடைவெளி குறைந்து, நண்பர்களாக பழகும் பெற்றோர் - குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்னைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அவர்களுடன் நட்பு ரீதியாக எடுத்துரைக்கும் அறிவுரைகள் மிக விரைவில் மனதில் பதிந்துவிடும். வெளிப்படையாக குழந்தைகளிடத்தில் பேசி பழகுவது என்பது அவர்களின் மனதில் எந்த ஒரு திருட்டுதனமோ, ஒளிவு மறைவோ இல்லாமல் இருக்கச் செய்யும்....\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://comicstamil.blogspot.in/2010/09/", "date_download": "2018-05-23T10:39:12Z", "digest": "sha1:J3ZF6LA64QD2QDAZ43CRBA47MM5G2P7Q", "length": 13842, "nlines": 257, "source_domain": "comicstamil.blogspot.in", "title": "சித்திரக்கதை: September 2010", "raw_content": "\nராஜராஜன் சோழன் சித்திரக்கதை பற்றி தினமணி\nஇந்த வார தினமணி - கொண்டாட்டம் இணைப்பு ராஜராஜன் சோழன் சிறப்பு இதழாக மலர்ந்து இருந்தது. அதில் \"இராஜ கம்பீரன்\" சித்திரக்கதை படைத்த ஓவியர் தங்கம் அவர்களின் பேட்டி வெளிவந்திருகிறது. அதன் ஸ்கேன் வடிவம் இதோ ....\nசித்திரக்கதை எழுத்தாளர் ஒருவரின் பேட்டியை தினமணி வெளியிடுவது ஆரோக்கியமான சங்கதி.\nதினமணி கொண்டாட்டம் முகப்பு பக்கம்\nஓவியர் தங்கம் அவர்களின் துணைவி சந்திரோதயம் அவர்களும் \"மர்ம வீரன் ராஜராஜ சோழன்\" என்ற சித்திரக்கதையை வழங்கி உள்ளதாக தெரிகிறது.\n\"இராஜ கம்பீரன்\" சித்திரக்கதை பற்றிய பதிவினை படிக்க இங்கே கிளிக்கவும்.\nLabels: ஓவியர் தங்கம், சோழர், தினமணி\nமங்க்கி காமிக்ஸ் (Monkey comics)\nவணக்கம் நண்பர்களே... ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு. சமீப காலமாகவே காமிக்ஸ் பதிவுலகில் பதிவுகள் குறைந்துவிட்டது போல் தெரிகிறது. கனவுகளின் காதலர் மட்டும் பின்னிஎடுக்கிறார். (ஆனால் காமிக்ஸ் பற்றிய பதிவுகள்தான் குறைவு). அதே போல் லயன் காமிக்ஸ் அலுவலகத்திலிருந்து எந்த நற்செய்தியும் வராமலிருப்பது சோர்வளிக்கிறது. கூடிய விரைவில் நற்செய்தி எதாவது வந்தால் நன்றாக இருக்கும்.\nமங்க்கி காமிக்ஸ் (இப்படியும் ஒரு பெயர்) - 1995~1999 களில் வெளிவந்த தமிழ் சித்திரக்கதை இதழ். மொத்தம் 8 ~ 10 இதழ்கள் வந்திருக்கும் என் எண்ணுகிறேன். என்னிடம் நான்கு இதழ்கள் உள்ளன.\nமுதல் இதழான நட்சத்திர யுத்தம் 1995 ல் வெளிவந்து இருக்கிறது. ஆசிரியரின் குறிப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇது ஒரு இ.கோ.மு.சிங்கம் போல் இந்திய கெளபாய் கதையாகும். ராஜ்பிரசாத் என்பவர் கதை மற்றும் ஓவியங்கள் வரைந்துள்ளார். ஓவியர் மாருதியின் அட்டகாச அட்டைபடம் இதழுக்கு மிகப்பெரிய பிளஸ் பாய்ன்ட். காமிக்ஸ் உலகில் மாருதியின் படைப்புகள் மிகவும் குறைவு என்பது என் கருத்து. அட்டைப்படத்தில் இருக்கும் தரத்தை உள்ளேயும் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nமற்றபடி புத்தகத்தின் சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு.\n(அட்டைபடம், ஆசிரியர் பக்கம், வாசகர் கடிதம், வள்ளியண்ணா சிறுகதை மற்றும் தொடர்கதை....)\nமங்க்கி காமிக்ஸ் ஸ்பெஷல் :\nகோடை காலத���தில் மங்க்கி காமிக்ஸில் இருந்து வெளிவந்த ஒரு ஸ்பெசல் புத்தகத்தின் சில பக்கங்கள்....இங்கு மாருதியின் அட்டைபடம் மிஸ்ஸிங்.\nஜட்ஜ் dredd - அட்டைபடத்தில் மட்டும்.\n(போலிஸ் அக்காவின் தாடிக்காக மாஸ்டர் சிவ் வை மன்னித்துவிடுங்கள்.)\nஇந்த இதழின் கதைகளின் முதல் பக்கங்கள் ....\nஇந்த ஸ்பெஷல் இதல் ஏற்கனவே வந்திருந்த கதைகளின் மறு பதிப்பே.\nபதிவை பொறுமையாக படித்தற்கு நன்றி. தங்கள் கருத்துகளையும் தகவல்களையும் நண்பர்கள் இங்கே பகிர்ந்து கொள்ளவும்.\nLabels: ஓவியர் மாருதி, தமிழ் காமிக்ஸ்\nராஜராஜன் சோழன் சித்திரக்கதை பற்றி தினமணி\nமங்க்கி காமிக்ஸ் (Monkey comics)\nRC 310 - அபாய நகரம் & RC 320 Pei Veedu- முகமூடி வீரர் மாயாவி.\nஒரு படகு...ஒரு தீவு...ஒரு பயணப்பை...\nநுழைவுத் தேர்வு கட்டாயம் தேவை\nகாமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்\n'புலன் விசாரணை' பிரித்து மேயலாம் வாங்க.\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nடிராகன் நகரம் - டெக்ஸ் வில்லர் Pleasant Memories...\n2018 அட்டவணையும் சில கருத்துக்களும்\nஹாசினிக்கு நீதி வேண்டும்... சரி, யாரை பார்த்து கேட்கிறீர்கள் \nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nசிபி சித்தரின் கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும்\nLion-Muthu Comics: ரொம்பவே புதுசும்...ரொம்பவே பழசும்...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nகாப்பி அடிப்பது ஒரு கலை: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய்\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\nடெக்ஸ் வில்லர் 600 - எமனின் திசை வடக்கு – Demons of the North\nBrowse Comics - தமிழில் காமிக்ஸ்\nபார்வதி சித்திர கதை (3)\nமாற்றுவெளி சித்திரக்கதை சிறப்ப்பிதழ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013_01_01_archive.html", "date_download": "2018-05-23T11:10:40Z", "digest": "sha1:X4G75XDHI5S4ANWQS6GIFW37OSSLPX32", "length": 49449, "nlines": 290, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: January 2013", "raw_content": "\nகிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிறது பொங்கல் திருநாளைக் கொண்டாடி....\nதிரைகடலோடி திரவியம் தேடியதில் நான் தொலைத்த மிகப்பெரிய என் கலாச்சார பொக்கிஷம் இந்த பொங்கல் திருநாள்...\nஇதை 'என்' என்று உரிமை கொண்டாடுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.நாங்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்ட பண்டிகைப் போல பொங்கல் திருநாள் மீது அப்படி ஒரு ஈடுபாடு. எங்கள் உயிரோடும் உணர்வுகளோடும் கலந்த அந்த பசுமையான நினைவலைகள் இன்னமும் என் இதய அடுக்குகளில் பொக்கிஷமாக புதைந்திருக்கிறது.\nஅன்றைய காலக்கட்டத்தில் வெறும் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்தது எங்கள் கிராமம். காவிரித் தண்ணீர் வங்கக் கடலில் சங்கமிக்கும் முன் தன் கருணைப் பார்வையை கடைசியாக அருளும் திருவாருரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நாரணமங்கலம் என்னும் சிற்றூர். என்னை வளர்த்தெடுத்த தாய் மண். மொத்தமாக நூறு வீடுகள் கூட இருக்காது.பிரதானத்தொழில் விவசாயம்தான்.\nவிவசாயத்தையும் பொங்கல் திருநாளையும் தனித்தனியாகப் பிரிக்க முடியாது.ஒன்றில்லாமல் மற்றொன்றும் இல்லை.எங்களுக்கு பண்டிகை என்றால் அது பொங்கல்தான்.பத்து தீபாவளியை ஒன்றாகக் கொண்டாடும்போது கிடைக்கும் ஆனந்தத்தைவிட நூறு மடங்கு மகிழ்வான, நிறைவான உணர்வைத்தரும் இந்தத் திருநாள்.\nஇதை வழக்கமான மற்ற பண்டிகைகளைப் போல புத்தாடை,இனிப்பு,பலகாரம்,விடுமுறை,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என சம்பிரதாய பண்டிகையாக நாங்கள் கொண்டாடியதில்லை.இதை நிறையக் கட்டங்களாகக் கொண்டாடுவோம்.\nஎங்கள் ஊரிலுள்ள எல்லோர் சட்டைப்பைகளும் கனப்பது இந்தக் காலத்தில் தான்.பொங்கலுக்கு இரண்டு வாரத்திற்கு முன்பே அறுவடை ஆரம்பித்திருக்கும்.விளைச்சலில் எந்தக் காலக் கட்டத்திலும் சோடை போகாதது எங்கள் ஊர்.\nசொந்தமாக நிலம் இருப்பவர்களுக்கு சாதாரண மகசூல் என்றாலே நிறையவே பணம் கொழிக்கும்.நான் கேள்விப்பட்ட வரையில் பெரும்பாலும் இருபது வீதத்திற்கு அதிகமாகவே மகசூலைத்தரும் எங்கள் மண். நூறு குழி என்பதை ஒரு 'மா' என்று குறிப்பிடுவார்கள். ஒரு' மா ' விற்கு எத்தனைக் 'களம்' காண்கிறது என்பதே வீதம்.ஒரு களம் என்பது 12 மரக்கால்.\nஆரம்பப்பள்ளி பயிலும் காலக்கட்டம்தான் என் வாழ்க்கையின் வளமான வசந்தகாலங்களாக இன்றுவரை நான் நினைத்துக் கொள்வதுண்டு.கீழத்தெரு,மேலத்தெரு என இரண்டு தெருக்கள் மட்டும்தான்.என் வயதையொத்த நண்பர்கள் பத்து பேருக்கு மேல் இருப்போம்.பாகுபாடுகளையும் வேற்றுமையுணர்வையும் அறியாத பருவம்.பணக்கார வீட்டுப்பிள்ளை,பண்ணையாள் வீட்டுப்பிள்ளை என்ற பாகுபாடுகளெல்லாம் பார்க்காத வயது அது. பக்கத்து ஊர்களில் திருவிழா,கபடி போட்டிகள்,வீடியோ படம் போடுவது என்று எந்த இரவுநேர களியாட்டங்களையும் நாங்கள் விட்டுவைத்ததில்லை. எங்கே போனாலும் ஒரு செட்டாகத்தாகத் தான் போவது. அடிவாங்கினாலும் மொத்தமாகத்தான் வாங்குவது .\nஅறுவடைக் காலங்களில் சொந்த நிலம் வைத்திருப்பவர்கள்,பண்ணை வேலை செய்பவர்கள், கூலித்தொழிலாளிகள் என எல்லோரிடமும் மட்டமல்ல,எங்களிடமும் பணப்புழக்கம் அதிகமாகவே இருக்கும்.\nஎங்களுக்கு சொந்தமாக பத்து ஏக்கர் நிலம் இருந்தது.அறுவடைக் காலங்களில் எங்களின் மாலைப்பொழுது முழுவதும் வயல் சார்ந்த இடங்களிலேயே கழியும்.பள்ளி முடிந்தவுடன் புத்தகப்பையை வீட்டினுள் எறிந்துவிட்டு,ஒரே ஓட்டமாக கட்டு(நெற்கதிர் ) அடிக்கும் களத்திற்கு சென்று விடுவோம்.அனேகமாக கட்டு அடித்து முடிந்து நெற்குவியல்களை சாக்குப் பைகளில் அளந்து போடும் நேரமாகத்தான் அது இருக்கும். நாங்களும் வேலை செய்வதுபோல் சாக்குப் பைகளை எடுத்துக் கொடுப்பது,பைகளைப் பிடிப்பது என பாசாங்கு செய்வோம்.வேலை செய்தவர்களுக்கெல்லாம் நெல் அளந்து விட்டு கடைசியாக எங்களுக்கும் ஒரு மரக்கால் நெல் கிடைக்கும். அது கடைசி நேரத்தில் நாங்கள் செய்த ஒத்தாசை()க்குக் கொடுக்கப்படும் கூலி... அப்படியே கதிரறுத்த வயல்களில் சிதறிக் கிடக்கும் நெற்கதிர்களையும் சேர்த்து பொருக்கி எடுத்தால் ஒன்றரை மரக்கால் தேறும்.\nஒன்றரை மரக்கால் நெல்லின் மதிப்பை சாதரணமாக சொல்லிவிடமுடியாது.கடையில் போட்டால் ஐந்து ரூபாய் கிடைக்கும்.தினமும் பாக்கெட் மணியாக அஞ்சு பைசா ,பத்து பைசா மட்டுமே கிடைக்கும் எங்களுக்கு ஐந்து ரூபாய் என்பது எவ்வளவு பெரிய அமவுண்ட்...\nஎங்கள் ஊரில் கடைத்தெருவெல்லாம் கிடையாது.டீ குடிக்க வேண்டுமென்றால் கூட இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் மாங்குடி என்ற ஊருக்குத்தான் செல்லவேண்டும்.\nதினமும் பள்ளிக்குச் செல்லும்போது மாங்குடி கடைத்தெருவை கடந்துதான் போவோம்.எங்களின் பெருமூச்சுக்கு இலக்காகாத தின்பண்டங்கள் எதுவுமே அந்தக் கடைத்தெருவில் கிடையாது. \"பெரியாளாகி வேலைக்குப் போன ஒடனையே டெய்லி கடலை உருண்டையாய் வாங்கு சாப்பிடுனும்டா...\" நான் பரோட்டாவும் பூரி செட்டும் டெய்லி வாங்கி சாப்பிடுவண்டா..\" நான் போண்டாவும் வடையும்........\" இப்படியாக எங்களின் சிறுவயது வாழ்க்கை இலட்சியங்கள் அந்த ஒரு நாளில் நிறைவேறும்.அப்படி இப்படி சாப்பி���்டாலும் இரண்டு ரூபாய்க்கு மேல போகாது.மீதி மூன்று ரூபாயை பத்திரப்படுத்தி வைப்போம். கிட்டத்தட்ட அறுவடைக் காலங்கள் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும்.இந்த இடைவெளியில்தான் பொங்கல் திருநாள் வரும்.\nபொங்கலுக்கு எங்கள் ஊரில் நெட்டி மாலை செய்யும் தொழிலும் ஒருபுறம் நடக்கும்.பகலில் விவசாயத் தொழில்.இரவில் நெட்டி மாலைத் தொழில்.குளங்களில் வளரும் நெட்டி என்ற தாவரத்தை வெட்டி,பிறகு அதே குளத்தில் ஊறவைத்து அதன் தோலை உரித்தெடுப்பார்கள்.பின்பு இதை வெயிலில் உலரவைத்து எடுத்தால் பஞ்சை விட லேசான தும்பைப் பூ கலரில் வெண்மையான தண்டுப் பகுதிக் கிடைக்கும்.அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கலர் சாயங்களில் முக்கி எடுத்து திரும்பவும் உலரவைப்பார்கள்.பிறகு கற்றாழை நார் அல்லது தாழ நார் கொண்டு மாலையாக கோர்க்கப்படும்.இதில் மாலைக் கோர்ப்பதுதான் சிரமமான விஷயம்.அதற்குத்தான் நாங்கள் இருக்கிறோமே. ஒரு சாக்குப் பையில் மொத்தமாகக் கட்டிக் கொடுப்பார்கள். கூடவே நீண்ட ஊசியும், கொத்தாக நாரும்.ஒரு மாலைக்கு 'இவ்வளவு' என்று முன்பே பேசிவிடுவார்கள். பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பு கொடுத்துவிட வேண்டும். இரவு நேரங்களில் சாப்பாட்டை முடித்துவிட்டு, நிலவு வெளிச்சத்தில் நண்பர்களிடமும் பெருசுகளிடமும் கதைப் பேசிக்கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் மாலைக் கோர்த்த அந்த சந்தோசத் தருணங்கள் இனி எங்கு தேடினாலும் கிடைக்காது.\nபொங்கலுக்கு மூன்று நாட்கள் முன்பே தயாராகிவிடுவோம்.போகி,தைப்பொங்கல்,மாட்டுப்பொங்கல்,காணும் பொங்கல் என வரிசைக் கட்டிவரும்.எங்கள் கிராமம் களைக்கட்டுவது மாட்டுப் பொங்கலில்தான்.மாட்டுப் பொங்கல் அன்று மாடுகள் மட்டுமல்லாது ஆடு,நாய் என 'நான்கு கால்' வீட்டுச் செல்லங்களையும் குளிப்பாட்டி,மாலை, சந்தனம், குங்குமம் சகிதமாக ஜோடித்துப் பொங்கல் கொண்டாடியது இன்னும் நினைவிலிருக்கிறது.\nயாரையோ வதம் செய்ததற்கான நினைவு நாளை எப்படி நமக்கான பண்டிகையாக மாற்றி நாம் கொண்டாடுகிறோமோ அதேப்போல மாட்டுப்பொங்கல் என்ற நாளை அதற்கான பண்டிகையாக உணர்த்தவேண்டும் என்பதற்காக அன்று முழுவதுமே மாடுகளுக்கு ராஜ உபசரிப்பு நடக்கும்.அன்று மட்டும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளை அழைத்துக்கொண்டு ஊருக்கு மேற்கு எல்லையில் இருக்கும் தோப்புக்கு அழைத்துச் செல்வோம்.எங்கள் வீட்டில் உழவு மாடு,பசுமாடு, எருமை மாடு ,கண்ணுக் குட்டி என பத்து உருப்புடி தேறும்.தெருவில் உள்ள மற்ற வீட்டு மாடுகளையும் மொத்தமாகச் சேர்த்துக் கொண்டு அந்தப் பனிவிழும் அதிகாலையில், முதல் நாள் செய்து மீந்து போன வெண்பொங்கல்,சர்க்கரைப் பொங்கலை ஒரு எவர்சில்வர் தூக்கு வாளியில் கட்டிக்கொண்டு அழைத்துச் செல்வோம்.ஆனால் அன்று மட்டும் ஏனோ மாடு மேய்ப்பதில் அப்படியொரு ஆத்மதிருப்தி..\nபத்து மணி வாக்கில் எல்லா மாடுகளையும் மொத்தமாகக் கூட்டிக்கொண்டு ஊர் கோயில் குளத்தில் இறக்கிவிடுவோம்.கையில் ஒரு பிடி வைக்கோலை எடுத்துக்கொண்டு குளத்தில் மாட்டோடு மாடாக நீந்தி நன்றாக தேய்த்து குளிப்பாட்டி அவரவர் வீட்டிற்கு கூட்டிச்செல்வோம்.பிறகு மாடுகளுக்கு 'ஸ்பெசல் ஒப்பனை' நடக்கும்.கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி,நெற்றி மற்றும் உடல்பகுதி முழுவதும் சந்தனம் ,குங்குமம், மஞ்சள் தடவி,நெட்டி மாலை,கற்றாளை மாலை,செவந்திப்பூ மாலை,கரும்பு -உடைத்த தேங்காய்-பழங்கள்-வேம்பு இலை ஒன்றாகக் கோர்க்கப்பட்ட மாலை அனைத்தையும் அதன் கழுத்தில் போட்டு திருமணக்கோலத்தில் உள்ள மணப்பெண்ணைப் போல ஜோடித்து ஊர்வலத்திற்குத் தயார் செய்வோம்.\nமாலை கரகாட்டம்,குறவன்,குறத்தி,பபூன் எல்லோரும் முன்னே ஆடிச்செல்ல பின்னே நாங்கள் ஜோடிக்கப்பட்ட மாடுகளை பிடித்துக்கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் பின் தொடர்வோம்.அதிலும் பெரிய கொம்புள்ள திமிரும் காளை மாடுகளை இழுத்துப் பிடித்து அடக்கி,எங்கவூர் பெண்களிடடம் வீரத்தை பறைசாற்ற இளைஞர் பட்டாளம் முண்டியடிக்கும்.நாங்கள் சைடு கேப்புல பக்கத்தில் போற மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்ட கரும்பு தேங்காய்,பழங்களை உருவி சுவைப்பதில் பிசியாக இருப்போம்.ஒரு வழியாக ஊரைச்சுற்றி வந்து பின்பு கோயிலையும் சுற்றியப்பிறகு பூஜை முடிந்து எல்லா மாடுகளும் அதனதன் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும்.\nஇரவு கரகாட்டத்துடன் குறவன் குறத்தி டான்ஸ் தான் அன்றைய ஹைலைட்.எங்க ஊர்ப்பக்கங்களில் மருவத்தூர் ராமு என்பவர் குறவன் வேடத்திற்கு மிகப்பிரபலம்.மனுஷன் ஆறடி உயரத்தில கருகருனு காளை மாடு சைசுக்கு இருப்பான்.ரெண்டு குறத்தியையும் டெண்டு தொடையிலேயும் தூக்கி வச்சி நின்னானா ஊரே ஆ���்ப்பரிக்கும். அவன் ஆடும் ஆட்டத்திற்கு தவில் வித்துவான்கள் ஈடுகொடுக்க முடியாமல் தண்ணி குடிப்பார்கள்.இந்த ஆட்டம் விடிய விடிய நடக்கும்.நாங்கள் முதல் வரிசையில் வரிசையாகத் துண்டை விரித்துப்போட்டு உற்கார்ந்து விசிலடித்து (ஹி..ஹி...குறத்தி ஆடும்போதுதான்)உற்சாகமடைவோம். கடைசியில் களைப்பில் பாதியிலேயே அப்படியே தூங்கிவிடுவோம்.அடுத்த நாள் காலையில்,\"டேய்..நேத்தி நைட் நீ தூங்கிக்கிட்டு இருந்தப்போ குறத்தி உன் வாயில குச்சியை விட்டு ஆட்டுனிச்சி தெரியுமா ..\". .\"டேய்..குறவன் இவன் அன்ட்ராயரை அவுத்து விட்டான்டா...\" என ஒருவரையொருவர் கிண்டலடித்து மகிழ்வோம்.\nஅடுத்த நாள் காணும் பொங்கலுக்கு கபடிப்போட்டி நடக்கும்.முதல்பரிசு 333 ரூபாய்.இரண்டாம் பரிசு 222.மூன்றாம் பரிசு 111 என சுற்று வட்டாரம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி ரகளைக் கட்டுவோம். கபடியை வெறும் கட்டாந்தரையில் விளையாடிப் பழக்கப்பட்டாலும் அன்று மட்டும் தேங்காய் நார் போட்டு விளையாடுவார்கள்.போட்டியில் பங்குபெறும் அளவுக்கு எங்களுக்கு வயது போதாது என்றாலும் போட்டி முடிந்தபிறகு எங்கள் வயதையொத்த நண்பர்கள் எல்லாம் நாங்களே டீம் பிரித்து அந்த தேங்காய் நார் களத்தில் ஆசைதீர விளையாடுவோம். அந்தக் களத்தில் விளையாடிப் பார்ப்பதில் எங்களுக்கு அப்படியொரு சுகம்.இத்தோடு அந்த வருடப் பொங்கல் திருநாள் இனிதாக நிறைவடைந்திருக்கும்.\nபிறகு கல்லூரிப்படிப்பு ...சென்னையில் வேலை ..என கொஞ்சம் கொஞ்சமாக என கலாச்சாரப் பிணைப்பும் மண்ணின் மீதிருந்த உறவும் விடுபட ஆரம்பித்தது.கடைசியில் கடல்கடந்து சிங்கப்பூரில் வேலை. வருடாவருடம் பொங்கலன்று வீட்டிற்கு போன் செய்து பேசுவதோடு சரி.பொங்கலைப் பற்றிய நினைவுகள் மெதுவாக மறையத் தொடங்கிய நேரத்தில்தான் எனக்கு இந்த வருடப் பொங்கலை என் பிறந்த மண்ணில் மீண்டும் கொண்டாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.வருடாவருடம் ஊருக்கு வந்தாலும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வராத சந்தர்ப்பம் இப்போது முதல் முறையாக அதுவும் எனது இரண்டு வயது மகனோடு வரும்போது வாய்த்திருக்கிறது.\nஎன் பொருளாதார அமைப்பை உயர்த்திக்கொள்ள வெளிநாட்டில் பலவருடங்கள் வேலைப்பார்த்தாலும், சொந்த வீடு,குடும்பம் என தற்காலிகமாக அங்கே செட்டிலானாலும்,இந்தியன் சிட்டிசன்சிப்பை விட்டுட��டு சிங்கப்பூர் சிட்டிசன்னாக மாறினால் நிறைய சலுகைகள் கிடைக்குமே என்று என் நண்பர்கள் வற்புறுத்தினாலும், இன்னமும் என் இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்கு என் மண் மீது எனக்கிருக்கும் தீராக் காதலும், என் மண் எனக்குக் கற்பித்த கலாச்சார மரபுமே காரணம்....\nஇந்த நன்னாளில் உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nLabels: அனுபவம், என் பக்கங்கள், புனைவுகள், விழிப்புணர்வு\nகொடியேத்தும் இடமும்,பஞ்சாயத்து கூடும் இடமும்...\nதினமும் சகஜமாக நடக்கும் பாலியல் வன்புணர்வுகள்.\nதினம் நடக்கும் போராட்டங்களும், உண்ணாவிரதங்களும்...\nஷாஜஹான் புண்ணியத்தில் வரலாற்று நினைவுகள்...\nபொறுக்கிகள் புண்ணியத்தில் உலகத்தின் பாதுகாப்பற்ற நகரம்.\nவழக்கம் போல கடைசியில் தாமதமாக வந்து, \" இது எங்க ஏரியாவில வரல..\"என எஸ்ஸாகும் போலீஸ்கார்கள்\nபழம் தின்னு கொட்டைப் போட்ட பல பெருசுகள் வசிப்பது...\nஇந்தப் பெருசுகள் விடும் வில்லங்கமான அறிக்கைகள்.\nபக்கத்து நாடுகளின் பார்டரில் இல்லாமல்,ஷே.'.ப் ஆக இருப்பது...\n'அறுநூறு ரூவா' ஆத்தா ஆள்வது...\nபாதுகாப்பையும் மீறி பக்கத்து ஊராணுவ பஞ்சாயத்து மேடையை தகர்க்கப் பார்த்தது..\nபெண்கள் தனியாக போக வேண்டாமென பெரியண்ணனையே (ஒபாமா) கருத்து சொல்ல வச்சது...\nஊர் பேரைச் சொன்னாலே எல்லாப் பெண்களுக்கும் வருவது...\nஇவ்வளவு போராட்டங்கள் நடந்தும் இன்னமும் பாலியல் வன்புணர்வு தொடர்வது...\nவன்புணர்வுக்கு எதிராக சமீபத்திய போராட்டங்கள்.\nகூகுள் சர்ச்சில் Delhi என்று டைப் செய்தாலே,'Delhi gang rape' என வரிசையாக வருவது...\nபாலியல் பலாத்காரங்கள் நடக்கும் நகரங்களில் தொடர்ந்து 'நம்பர் ஒன்' இடத்தில் இருப்பது...\nLabels: அரசியல், என் பக்கங்கள், நகைச்சுவை, விழிப்புணர்வு\nஒருவேளை நம்ம விஐபி-க்கெல்லாம் 'medulla oblongata '-ல அடிபட்டிருந்தா என்ன ஆயிருக்கும்..\nசரக்கு அடிச்சோம்.நீதானடா நாயே மிக்ஸ் பண்ணின...திடீர்னு என் பையன் வந்தான்.நான் புதுசா நடிக்கபோற படத்தில உள்ள ஸீன இப்ப நடிச்சி காண்பிக்கபோறேன்னு சொன்னான்.நான் மிரண்டு போயி பின்னாடியே போனேன்.அவன் சட்டையை கழட்டி,கையை விரிச்சி ஏய்....னு ஒரு சவுண்டு விட்டான். நான் அப்படியே பயந்து போயி மல்லாக்க விழுந்தேன்... ஓகே..ஓகே...இங்க அடிபட்டிருக்கும். இங்கதானே மெடுல்லா ஆம்லேட��� இருக்கு....\"\n\"அண்ணே.. அது மெடுல்லா ஆம்லேட் இல்ல..மெடுல்லா ஆப்லோங்கட்டா..எங்கே திரும்ப சொல்லுங்க..\"\n\"டேய் ...அத மெடுல்லா ஆம்லேட்-னும் சொல்லலாம்.நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம்.டாக்டர் சொல்ற மாதிரியும் சொல்லலாம்.ஆமா ..என்னாச்சி...\nஉடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிகிட்டு இருந்தேன்..திடீர்னு போன் வந்திச்சி...நீதான எடுத்த..எதிர் முனையில சிதம்பரம் பேசினாரு.FDI க்கு ஆதரவு தரலைனா.. கனி..களி..ஸ்பெக்ட்ரம்..திகார்.. அப்புறம் உங்க இஷ்டம்ன்னாரு.\nஅப்புறம் ஸ்டாலின் பேசினான்.FDI க்கு ஆதரவு தரக்கூடாதுன்னு சொன்னான்.\nஅப்புறம் கனி கிட்டேயிருந்து போன் வந்தது.FDI க்கு ஆதரவுனு அறிக்கை விடுங்கப்பா. என்னாலெல்லாம் திரும்ப திகார் போகமுடியாதுன்னு சொல்லிச்சு.\nபிறகு கலாநிதிமாறன் கிட்டேருந்து போன் வந்தது.FDI க்கு ஆதரவு கொடுக்காதீங்க.செல்வாக்கு சரிஞ்சிடும்னு சொன்னான்.\nஅப்பறம் அழகிரிகிட்டேருந்து போன் வந்தது.மத்திய அரசை பகைச்சிக்க வேணாம்..என் மந்திரி பதவி போச்சுனா அடுத்த நாளே இந்த ஜெயலலிதா தூக்கி உள்ளே வச்சுடும்.பேசாம FDI க்கு ஆதரவுனு சொல்லிடுங்கனு சொன்னான்.\nகுழம்பிபோயி அப்படியே பின்னாடி சாய்ந்தேனா....ஓ..இங்க அடிபட்டிருக்கும்.இங்கதான் 'மூளையின் பின்கூறு' இருக்கிறது.அது ஒன்னும் பிரச்சனையில்ல..மானாட மயிலாட பார்த்தால் தானா சரியாகிடும். ஆமா..என்னாச்சி...\nமௌன விரதத்தில இருந்தேன் ( ம்க்கும்...இல்லனா மட்டும்.. ). ஸ்பெக்ட்ரம் ஊழல்...நிலக்கரி சுரங்கம் ஊழல்ன்னு கத்துனாங்க..வாயத் தொறக்கல...,\nஈழத்திலே ஒரு இனமே அழிக்கப்படுதுனு கதறினாங்க..அப்பவும் வாயத் தொறக்கல..\nகருப்பு பணம்,சுவிஸ் பேங்க்னு போராட்டம் நடத்தினாங்க..மூச்சு விடல...\nகூடங்குளம் போராட்டம்,தெலுங்கானா போராட்டமெல்லாம் நடத்தினாங்க. ஹைய்யோ...ஹைய்யோனு மனுசுக்குள்ளே சிரிச்சிகிட்டேன்.\nஅப்புறம் டில்லி மாணவி பலாத்காரம்னு போராட்டம் நடத்தினாங்க.சரி கொஞ்சம் பேசலாம்னு வாயத்தொறந்தேனா... அப்படியே கீழே விழுந்துட்டேன்....ஆமா ..என்னாச்சி...\"\n\"டாக்டர்..இவருக்கு ஏன் இப்படி ஆச்சி..\n\" ரொம்ப வருசமாவே வாயத்திறக்காம திடீர்னு தொறந்ததால,முகத்தில் உள்ள செல்களுக்கு ரத்தம் ஓட்டம் அதிகமாகி அது பின் மண்டையிலுள்ள மெடுல்லா ஆப்லோங்கட்டாவை கடுமையா தாக்கியிருக்கு.அதனால இவருக்கு ' ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் ' ஆகிடிச்சு.அதனாலதான் இப்படி பேசுறாரு...அது ஒன்னும் பிரச்சனையில்ல..ட்ரீட்மென்ட் எடுத்தா பழயபடி பேசாம செஞ்சிடலாம்..\"\n\" வேணாம் டாக்டர்.ஏதோ இப்ப பேசவாவது செய்யிறாரே... இப்படியே விட்டுடுங்க.. \nபஞ்சாயத்து கூடிச்சி..எல்லாரும் கும்பிடு போட்டானுக.கணக்கு சொம்பை நீட்டினான்.நான் புளிச்சி புளிச்சினு துப்பினேன்.ஆங்...தீர்ப்பு சொன்னேனா...\nதப்பு செஞ்சவன் தண்டனையை அனுபவிச்சுதான் ஆகணும்.நாம பொறந்த வவுறு வேணும்னா ஒண்ணா இருக்கலாம்.ஆனா ரெண்டு பேருக்கும் வெவ்வேறு வவுறு தானடா.. சொந்த பந்தங்களை எல்லாம் சோத்து பானைக்குள்ள வச்சிடனும்டா...ஒறவுன்னு ஒருத்தன உட்டுப்போட்டா பொறவு நாயம் உருப்டி இல்லாமப் போயிடும்டா....\nடீச்சரை கொன்னது என்ட்ர தம்பி இல்லடா...என்ட்ர தம்பி பசுபதி உத்தமண்டா...மானஸ்தன்டா...என்ட்ர வம்சம் ஆணை கட்டி போரடிச்ச வம்சமடா...என்ட்ர தம்பி பசுபதி குத்தவாளி இல்லடா...ஞாயம் செத்துப் போச்சுடா...நீதி அத்துப் போச்சுடா... இன்னையிலேயிலேருந்து பதினெட்டு வருஷம் உன்னை ஊரைவிட்டு தள்ளி வக்கிறேன்டா..உங்கூட யாரும் அன்னந்தண்ணி பழகக் கூடாது.அப்படி மீறி பழகுனா அவுங்களையும் தள்ளி வைக்கிறேன்டா...இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு. சொல்லிப்போட்டன் ஆமா..\n(இவரோட தம்பிக்கு தப்பான தீர்ப்பு சொல்லிட்டாருனு அந்த வெள்ளைப் பொடவை கட்ன ஆத்தா சொல்லி போட்டதால, அப்போ வண்டியில சாய்ஞ்சவருதான்.மெடுல்லா ஆப்லோங்கட்டாவில அடிபட்டு இதையே திருப்பி திருப்பி சொல்லி,கடைசில ஊருல ஒருத்தர் விடாம எல்லோரையும் தள்ளி வச்சிட்டாரு நாட்டமை..)\nLabels: அரசியல், சினிமா, நகைச்சுவை, முகப்பு\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manithan82.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-05-23T10:34:43Z", "digest": "sha1:Q2CWWAHM2MYD5STGCYUNL76CS3UR7WKO", "length": 5603, "nlines": 113, "source_domain": "manithan82.blogspot.com", "title": "மனிதம்: நான்குமி ரண்டு மொன்றாகுமோ..??", "raw_content": "\nஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து\nவியாழன், 22 செப்டம்பர், 2011\nதாழ் போட்டே செல்வர் கழிப்பறையில்கூட..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nவான் அசிசா வான் இஸ்மாயில்\nநுட்பவியல் / கணினியியல் கலைச்சொற்கள்\nஎம்.ஆர்.ராதா - வாழ்க்கை வரலாறு \nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nவிதை நெல் - நெல் மூன்று\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nமொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்\nஜெயலலிதா மீது அதிமுகவும், ஸ்டாலின் மீது திமுகவும் - வழக்கு\nஅ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2016/07/blog-post_25.html", "date_download": "2018-05-23T11:03:38Z", "digest": "sha1:CNXYJ4UHMTL7FH7PP3FRW7NJ6I7HRAEW", "length": 30020, "nlines": 324, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: சீனப்பேரரசனின் கோடைகால அரண்மனை!!!!!!!", "raw_content": "\nஉழப்பி உழப்பி பார்த்துவிட்டு குச்சியை கடுப்பில் மேஜையில் போட்டுவிட்டு, “ஃபோர்க் இருக்கா” என்று கேட்டேன். “அப்படியென்றால் என்ன என்று கேட்டேன். “அப்படியென்றால் என்ன”, என்று கேட்டாள் அந்த இளம் பெண். ஃபோர்க் என்றால் அந்தப் பெண்ணுக்குப் புரியவில்லை. என்னடாது ஃபோர்க் கூட இல்லாத ரெஸ்ட்டாரண்டா”, என்று கேட்டாள் அந்த இளம் பெண். ஃபோர்க் என்றால் அந்தப் பெண்ணு��்குப் புரியவில்லை. என்னடாது ஃபோர்க் கூட இல்லாத ரெஸ்ட்டாரண்டா. படம் வரைந்து பாகங்களைக்குறித்தேன் .லீ பார்த்துக்கொண்டு சும்மா இருந்தான் . “ஏனப்பா சொல்லக்கூடாதா. படம் வரைந்து பாகங்களைக்குறித்தேன் .லீ பார்த்துக்கொண்டு சும்மா இருந்தான் . “ஏனப்பா சொல்லக்கூடாதா”, என்று கேட்டவுடன் சிரித்துக்கொண்டே ,” நல்லாத்தான் வரைகிறாய்”, என்றான். அவன் கேட்டவுடன் , அந்தப் பெண் வெளியே போய் ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் வாங்கிக் கொண்டு வந்தாள். அதை டிரை செய்யும் முன்பு லீயைப் பார்த்தால், முழுவதுமாக சாப்பிட்டு முடித்து, அவ்வளவு பெரிய கிண்ணத்தை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சிக் குடித்து முடித்து, ஒரு ஏப்பத்தை வேறவிட்டு வயித்தெரிச்சலைக் கிளப்பினான்.\nஅந்த ஸ்பூனில் சாப்பிட்டுப் பார்த்தேன். ம்ஹும் வருகிறது, ஆனால் வாய்க்குக் கொண்டு போகும் முன்னால் வழுக்கி விழுந்துடுது. எனக்கோ பசியில் காது அடைத்துப் போய் பேசாமல் நம்மூர் ஸ்டையில் கையைவைத்து சாப்பிட்டு விடலாமா என்று நினைத்து பரிதாபமாகப் பார்த்தேன். ஃபோர்க் இருந்தால் ஒரு மாதிரி உருட்டி உருட்டி சாப்பிட்டுவிடலாம்.\nநேரம் வேறு ஓடிக் கொண்டிருந்தது. லீ ஒரு யோசனை செய்து ஒரு சிறிய கப்பில் லோமெயின் யும் சூப்பையும் ஊற்றிக் கொடுத்தான். முதலில் சூப்பைக் குடித்துமுடிக்க, டம்ளரில் நூடுல்ஸ் மட்டும் தங்கியிருந்தது. பின்னர் லீ “ரெண்டையும் சேர்த்து நல்லாத்தம் கட்டி உரிஞ்சு”, என்றான்.\nநான் அதனை உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்டேன். .எவ்வளோவோ ஜாக்கிரதையாய் சாப்பிட்டாலும் , சூப் மீசையில் பட்டு முகத்தில் வழிந்தது . நான் அப்படிச் சாப்பிடுவதை அந்தப்பெண் வேறு வாயைத் திறந்து வைத்துக் கொண்டு ஆச்சரியமாய்ப்பார்த்தாள். பசியில் அதையெல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை.\nஅந்தக் கிண்ணத்தில் பாதி சாப்பிடுவதற்கு முன்னால், நெஞ்சு வரை சாப்பிட்ட உணர்வு வந்தது. ஆனால் சும்மா சொல்லக் கூடாது, ருசி அபாரமாய் இருந்தது. அதுமாதிரி லோமெய்ன் வேறு எங்கும் சாப்பிட்ட ஞாபகம் இல்லை. அதோடு இந்த வகையிலும் லொமெய்னை நான் சாப்பிட்டதில்லை.\nஒரு வேளை அதீத பசியாயிருந்ததால் அவ்வளவு ருசியாக இருந்ததோ என்று நினைத்தேன்.\nவிலையும் ரொம்பக் குறைச்சல்.ரெண்டு பேருக்கும் தண்ணீர் பாட்டிலையும் சேர்த்து 8 யுவான் தான் ஆனது. டிப்ஸ் எவ��வளவு என்று லீயைக் கேட்க, “டிப்ஸ் வாங்க மாட்டார்கள்”, என்று சொல்லிவிட்டு எழுந்தான்.\n“சீசியே”, ( நன்றி) என்று நான் அந்தப் பெண்ணிடமும் அவள் அம்மாவிடமும் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். “பாத்தியா என்கூட வந்தால் நீ நிறைய பணம் மிச்சம் பண்ணலாம்”, என்று சொன்னான்.\nநானும் சிரித்துக் கொண்டே அவன் பின்னால் ஓடினேன். அவன்தான் நடக்கமாட்டேன்கிறானே என்ன செய்வது.\nநுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தோம். பெயருக்கேற்ற படி 'சம்மர் பேலஸ்' மரங்களும் தோட்டங்களும் தண்ணீரும் சூழ்ந்து மிகவும் ரம்மியமாக இருந்தது. இந்த மன்னர்களுக்கு (அரண்)மனைகளும் அதிகம் மனைவிகளும் அதிகம். கோடை காலங்களில் ஓய்வெடுக்க தன் படை பரிவாரங்களோடு பேரரசர் இங்கு வந்துவிடுவாராம்.\nசிறு குறிப்புகளை கீழே தருகிறேன்.\n1. சீனப் பேரரசர்களின் இந்தக் கோடை வாசஸ்தலம், கிபி 1150 முதல் 1161 வரை அரசாண்ட ஜின் டைனாஸ்டி (Jin Dynasty) யைச் சேர்ந்த வான்யன் லியங் (Wanyan Liang) அவர்களால் கிபி 1153ல் கட்டப்பட்டது.\n2. இது பீஜிங் நகரத்தின் வடமேற்குப்பகுதியில் உள்ள 'அச்செங்' (Acheng) மாவட்டத்தில் அமைந்துள்ளது.\n3. 1271ல் யான் டைனாஸ்ட்டியில் (Yean Dynasty) இங்கிருந்த ஒரு ஏரியிலிருந்து விலக்கப்பட்ட நகருக்குள் செல்லும் வகையில் ஒரு வாய்க்கால் அமைக்கப்பட்டது.\n4. 1860ல் நடந்த ஓப்பியம் யுத்தத்தில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுப்படைகள் இதனை ஆக்கிரமித்தன. பிரிட்டனின் தூதுவர்களாக வந்த டைம்ஸ் பத்திரிகை நிருபரையும் அவனோடு வந்தவர்களையும் சீனர்கள் கொன்றுவிட்டதால் ஆத்திரமடைந்த, அச்சமயம் சீனாவில் பிரிட்டிஷ் ஹைகமிஷனராக இருந்த எல்ஜின் பிரபு, உள்ளே இருந்த அரண்மனைகளை இடித்துத்தள்ள உத்தரவிட்டார். அதே மாதிரி 1900ல் நடந்த பாக்ஸர் புரட்சியின் போதும் பல தோட்டங்கள் அழிக்கப்பட்டன.\n5. 1912ல் சீனாவின் கடைசிப் பேரரசர் புயி பதவிநீக்கம் செய்யப்பட்டவுடன் 'சம்மர் பேலஸ்' சிங் டைனாஸ்டியின் பேரரசர் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்தாக மாறியது.\n6. 1914ல் இது பொது மக்களுக்காக திறந்துவிடப்பட்டது.\n7. 1924ல் பேரரசர் புயி விலக்கப்பட்ட நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டபின், பீஜிங்கின் முனிசிபல் அமைப்பு சம்மர் பேலஸின் பொறுப்பேற்று, இதை ஒரு பொதுமக்களுக்கான பூங்காவாக மாற்றி அமைத்தனர்.\n8. 1949ல் இங்குதான் சிறிது காலம் \"சென்ட்ரல் பார்ட்டி ஸ்கூல் ஆஃ ப் தி கம்யூனிஸ்ட் பார்ட்டி\" என்று அழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் பார்ட்டியின் கொள்கை விளக்கப்பள்ளி இருந்தது. அந்தச் சமயத்தில் 'மா சேதுங்' அவர்களின் நண்பர்களான, லியு யாஜி (Liu Yazi) மற்றும் ஜியங் சிங் (Jiang Qing) ஆகியோர் இங்கு குடியிருந்தனர் .\n9. 1953ல் இந்த அரண்மனை வளாகம் சீரமைக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக்கப்பட்டது.\n10. 1998ல் சம்மர் பேலஸ் யுனெஸ்கோவில் 'வேர்ல்ட் ஹெரிடேஜ்' இடம் என்று அங்கீகரிக்கப்பட்டது.\n11. மொத்தம் 2.9 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்தப் பூங்காவில் முக்கால்வாசிப் பகுதி ஏரியாகும்.\nஉள்ளே 'லாஞ்சிலிட்டி மலை (Longivitti Hill) 'கன்மிங் ஏரி' (Kunming Lake) மற்றும் மூன்று சிறிய தீவுகள் உள்ளன. அது தவிர குட்டிகுட்டி மலைகளும், தங்குமிடங்களும் அரண்மனைகளும் உள்ளே இருக்கின்றன.\nஇந்த ஏரியில் பாதி இயற்கையானது, மறுபாதி செயற்கையானது என்று லீ சொன்னான். சீனர்களின் நாகரிகத்தின் கலைப்பண்பாட்டின் உச்ச பச்ச கட்டடக்கலையின் (Masterpiece) அமைப்பென கருதப்படும் இடத்தின் உள்ளே உள்ள அதிசயங்களை வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.\nLabels: .பயணக்கட்டுரை, சீனாவில் பரதேசி, வரலாறு\nவாருங்கள் பேராசியர் அவர்களே .\nஎப்படியோ கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடிச்சாச்சு..... அவங்க யாருன்னு தெரியலையா கடைசி வரைக்கும்\nஅவங்க லீயின் சொந்தக்காரர்களும் இல்லை , என் சொந்தக்காரர்களும் இல்லை வெங்கட் .\nசுவாரஸ்யாகச் சொல்லி பின் சரித்திரக்\nஉணர்ந்துப் படிக்க அது ஏதுவாகும்\nநன்றி ரமணி , இந்த லீ சரியாக படங்களை எடுக்கவில்லை .ஒரே இருட்டாக இருக்கிறது .வரும் பதிவுகளில் அதிக படங்களை கொடுக்க முயற்சிக்கிறேன் .\nபார்க்கலாம்.. நாங்கள் தயார் ...\nவரும் திங்கள்கிழமை நானும் தயார் ஆகிவிடுவேன் நண்பா.\nLot of good information. வாய்விட்டு சிரிக்கவைத்த நீங்கள் வாழ்க :)\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்ப���பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா [19] அபிஷா[17] என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (92)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (1)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nதமிழ் இனி மெல்லச்சாகும் / வளரும் \nஆண் லீயும் பெண் லீயும் \nமுல்லைக்குத் தோள் கொடுத்த பரதேசி \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும��. http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seythigal.in/2018/05/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA-6/", "date_download": "2018-05-23T10:48:53Z", "digest": "sha1:GAZOYLOCCLUIBTEBK6ATZ4EBI2OQG6Q6", "length": 4771, "nlines": 81, "source_domain": "seythigal.in", "title": "கும்பக்கரை அருவி : வெள்ள பெருக்கால் அனுமதி மறுப்பு – செய்திகள்.in", "raw_content": "\nகும்பக்கரை அருவி : வெள்ள பெருக்கால் அனுமதி மறுப்பு\nSeythigal.in May 16, 2018 கும்பக்கரை அருவி : வெள்ள பெருக்கால் அனுமதி மறுப்பு2018-05-17T07:20:08+05:30 பொது, லேட்டஸ்ட்\nகும்பக்கரை அருவி : வெள்ள பெருக்கால் அனுமதி மறுப்பு\nதேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது எனவே சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.\n« அடிக்கடி தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் வாட்டாள் நாகராஜன் படுதோல்வி\nகாவல்துறை ஆணையரிடம் பாஜக இளைஞரணித் துணைத்தலைவர் புகார் »\nமுதல் மூன்று இடத்தில் சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டம்\nஇன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு\nகர்நாடகா முதல்வராக குமாரசாமி இன்று மாலை பதவியேற்கிறார்\nதூத்துக்குடி கலவரம் – ரஜினிகாந்த் கண்டனம்\nஅதிமுக அழகிரி ஆம் ஆத்மி கருணாநிதி காங்கிரஸ் சகாயம் சிங்காரவேலன் சூப்பர் ஸ்டார் சென்னை செல்வி ஜெ. ஜெயலலிதா ஜெ. ஜெயலலிதா ஜெயலலிதா டெல்லி தடை தமிழக அரசு தமிழக முதல்வர் திமுக தீர்ப்பு நரேந்திர மோடி பிரதமர் பெங்களூரு பேரறிவாளன் மு கருணாநிதி முதல்வர் ரஜினிகாந்த் லிங்கா வழக்கு விஜய் விடுதலை ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voc-maruthanayagampillai.blogspot.com/2010/12/blog-post_11.html", "date_download": "2018-05-23T10:41:47Z", "digest": "sha1:PSFYB3VYUL7YKJE25VJZ3Z62WBNEXPKE", "length": 37078, "nlines": 74, "source_domain": "voc-maruthanayagampillai.blogspot.com", "title": "VELLALAR INAM SINGA INAM: வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள்", "raw_content": "\nசதுரகிரி வேள் அவர்கள், நெல்லை நெடுமாறனும் அ. கணேசனும் சேர்ந்து எழுதியுள்ள 'அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை' என்பது குறித்த தனது கருத்துக்களை கடித வாயிலாகத் தெரியப்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நால்வருணம் இல்லை என்று வரிந்து கட்டிக் கொண்டு மற்றோர் கடிதத்தையும் எழுதியுள்ளார்.\nநால்வர்ணம் குறித்து தமிழகத்தில் வேளாளர்களின் நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பதை வே. கனகசபைப்பிள்ளை, '1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகம்' என்ற நூலில் துலக்கமாகக் காட்டுகிறார். தொல்காப்பியம் கூறும் நால்வருண இலக்கணம் குறித்து அவர் கூறுகையில் \"இதுதான் தமிழர்களை தங்கள் சாதி அமைப்புக்குள் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் இல்லாததனால் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. மேலும் இதுநாள் வரையிலும் தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி அல்லது வைசியர் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டில் வெள்ளாளர்கள் உணவருந்தவோ தண்ணீர் குடிக்கவோ மாட்டார்கள்” என்கிறார். இதன் பொருள் நால்வர்ணம் இருக்கவேண்டும், அதை நாங்கள் திட்டவட்டமாகக் கடைப்பிடிப்போம். ஆனால் நால்வர்ணத்தைப் புகுத்தியதாகப் பழியை மட்டும் பிராமணர் மீது போடுவோம் என்பதுதான். இத்தகைய முரண்பாடு தமிழக வேளாளர் சமூக அறிஞர்களின் மனோநிலையில் இயல்பாகவே அமைந்திருக்கிறது என்று கருதுகிறேன். சதுரகிரி வேளின் நிலைப்பாடும் கனகசபைப் பிள்ளையின் நிலைப்பாட்டைப் பின்பற்றியுள்ளதுதான்.\nதங்களுக்குச் சாதகமானவற்றின் மீது மட்டும் கருத்துக்களைக் கூறிவிட்டு முரணாக இருப்பதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது அல்லது அத்தகைய உண்மைகளுக்கே (விளக்கங்களுக்கு அல்ல) உள்நோக்கம் கற்பிப்பது என்பதைத் தொடர்ந்து இத்தகைய ஆதிக்க சக்திகள் செய்துவருகின்றனர்.\nமுதல் கடிதத்தில் வேளாளர்கள் பிள்ளை என்ற பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சதுரகிரி கூறியிருப்பது சரியே. அதை அவர்கள் கைப்பற்றிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு மட்டுமே உரியது. தங்களை மூவேந்தர்கள் என்றும் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர் என்றும் அவர்கள் கோரிக்கொள்ள விரும்��ுவதற்கு முரண்பாடாக இந்த பிள்ளைப் பட்டம் இருக்கிறது என்பதைக்கூட விளங்கிக் கொள்ள முடியாத அளவிற்குத் தங்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் மனோநிலை வேளாளர்களிடம் ஊறியிருக்கிறது. அரசரின் சட்டபூர்வமான ஆண் வாரிசுகள் தங்களை இளவரசன் அல்லது இளங்கோ என்றே கூறிக் கொள்வர்.\nதமிழக மூவேந்தர்கள் சூரிய-சந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கிடைத்துள்ள அனைத்து கல்வெட்டுகளும் பிற ஆவணங்களும் இதை உறுதி செய்கின்றன. ஆனால் வேளாளர்களோ கங்கை குலத்தவர்கள் அல்லது நதிக்குலத்தவர்கள். இந்த நதிக் குலத்தவர்கள் தங்களை வேளிர் என்றும் மூவேந்தர்கள் என்றும் கூறிக்கொள்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது எந்த இடத்திலாவது மூவேந்தர்கள் தங்களை நதிக்குலத்தவர்களாக, கங்கை குலத்தவர்களாக கூறிக்கொண்டது உண்டா எந்த இடத்திலாவது மூவேந்தர்கள் தங்களை நதிக்குலத்தவர்களாக, கங்கை குலத்தவர்களாக கூறிக்கொண்டது உண்டா அதுபோலவே வேளிர் என்போர் யது குலத்தவர் ஆவர். மேலும், சூத்திர வருணத்தவர் ஆன வேளாளர்களுடன் சூரிய-சந்திர குல க்ஷத்ரியர்களான மூவேந்தர்கள் மண உறவு வைத்திருந்தனர் என்று கூறுவது 13-14 ஆம் நூற்றாண்டைய உரையாசிரியர்கள் சங்ககால இலக்கிய வரிகள் மீது தங்கள் சமகால நிலவரத்தைச் சார்த்தி எழுதிய ஒன்றே தவிர வேறில்லை.\nசங்க காலந்தொட்டு வேளாளர்களின் கடமைகள் அல்லது தொழில்கள் என்ன இலக்கியங்களும் நிகண்டுகளும் சொல்கின்றபடி, வேளாளர்களின் முக்கிய கடமை மூன்று மேல் வருணத்தார்க்கும் ஏவல் செய்வது. மூவேந்தர்கள் மணவுறவு வைத்திருந்தனர் என்று கூறுவது ஆதாரமற்றது. மாறாக, எம் குலப்பெண்களை மூவேந்தர்கள் எம்மை இழிவு படுத்தினர் என்ற கோபத்தினால்தான் களப்பிர அரசர்கள் மூவேந்தர்களை சிறை செய்து தங்களைப் புகழ்ந்து பாடச் செய்ததற்குக் காரணம் என்று கூறினால் அது நியாயமாக இருந்திருக்கும். அரித்துவாரமங்கலம் பட்டயத்தை மேற்கோள் காட்டி நெல்லை நெடுமாறன், அ. கணேசன் ஆகியோர் கூறுவது தர்க்கபூர்வமாகவே உள்ளது.\nமேலும், வேளாண்மை என்பதன் பொருள் என்ன சங்க காலம் முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையுள்ள பல்வேறு நூல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள வேளாண்மை என்ற சொல்லுக்கு உபகாரம் என்றே பொருள். உழவுத் தொழிலைப் போற்றுகின்ற த��ருக்குறளிலும் கூட வேளாண்மை என்ற சொல் உபகாரம் என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிகண்டு நூல்கள் முக்கியமான வரலாற்று ஆவணங்களாகும். 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் முதலில் வந்த நிகண்டு ஆகும். அதன் பின்னர் இயற்றப்பட்ட பிங்கலந்தை, சூளாமணி, வடமலை நிகண்டு, பாரதி தீபம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டு வீரமாமுனிவரின் சதுரகராதி உட்பட அனைத்து நிகண்டுகளிலும் வேளாண்மை என்ற சொல்லுக்கு உபகாரம், மெய் உபசாரம் என்றே பொருள் கூறப்பட்டுள்ளதே தவிர விவசாயம் என்றல்ல. வேளாளர்களை வேளிர்களுடன் தொடர்புபடுத்துவதைவிட வேளத்துடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தெரிகிறது.\nவேளாண்மை என்பதற்கு விவசாயம் என்று பொருள் கொண்டு அதனடியாக நிலக்கிழார்கள் என்றும் எனவே வேளாளர்தான் வேளிர் (குறுநில மன்னர்) என்று சதுரகிரியைப் போன்றவர்கள் கோருகின்றனர். வேளாளர்கள் உழுதுண்போர், உழுவித்துண்போர் என்பதாகப் பிற்காலத்தில் பிரிக்கப்பட்டுள்ளனர் என்பதும் ஒரு வரலாற்று உண்மை. இதில் உழுவித்துண்போர் என்பவர்கள் நிலத்தின் உரிமையாளர்கள் அல்ல. மாறாக, அவர்கள் காராளர் என்ற தகுதி உடையோர் மட்டுமே. இந்தக் காராளர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தில் செய்வது போலவே, தங்கள் பகுதிக்கு நிலத்தின் உரிமையாளரான வேந்தர் அல்லது நிலப்பிரபு அல்லது ஆட்சியாளர் வருகை புரிகையில் அவர்க்குத் தேவையான அனைத்து உபசாரங்களையும் செய்ய வேண்டும்.\nதமிழகத்தில் நால்வருணம் இல்லையென்று பல வரலாற்று ஆசிரியர்கள் வலிந்து கூறிவருகின்றனர். ஆனால் புறநானுற்றுப் பாடல் குறிப்பிடுகின்ற, வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் ... என்பதில் தொடங்கி தொல்காப்பியம் நான்கு வர்ணங்களையும் அவர்களின் கடமைகள் மற்றும் உரிமைகளையும் வரையறுத்துள்ளது. தொடர்ந்து வந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, பிற நீதி நூல்கள் என்று தொடர்ச்சியாக நால்வர்ணங்கள் குறித்த குறிப்பில்லாத நூல்களைக் காட்ட முடியுமா வேளாளர்களை சதுர்த்தர் என்று குறிப்பிடாத நிகண்டுகளையாவது காட்டமுடியுமா வேளாளர்களை சதுர்த்தர் என்று குறிப்பிடாத நிகண்டுகளையாவது காட்டமுடியுமா மேலும் நால்வர்ண இலக்கணத்திற்கு மாறாக தமிழக வரலாற்றில் நிகழ்ந்தவை எவையெவை என சதுரகிரி வேள் அவர்கள் பட்டியல் இடட்டும். நால்வர்ண இலக்கணத்தை ஒட்டி நிகழ்ந்தவைகள் எவையெவை என நான் பட்டியல் இடுகிறேன். எது அதிகம் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.\nதமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இருக்கிறது என்பதை நன்கு அறிந்து கொண்ட வேதாசலம் பிள்ளை (மறைமலை அடிகள்) அவர்கள் அதைச் சரிக்கட்டுவதற்காக என்ன பாடுபடுகிறார் பாருங்கள். வர்ணத்தையே நாங்கள்தான் உருவாக்கினோம் என்று கூறிவிட்டார். சாதியையும் நாங்களே உருவாக்கினோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். வேளாளர் நாகரிகம் என்ற தனது நூலில், \"தமிழகத்தில் முதன்முதல் உழவுத் தொழிலைக் காணும் நுண்ணறிவும், அதனாற் கொலைபுலை தவிர்த்த அறவொழுக்கமும், அதனாற் பெற்ற நாகரீகமும் உடைய தமிழ் மக்கள் எல்லாரினுஞ் சிறந்து விளங்கித் தம்மினின்று அந்தணர், அரசர் எனும் உயர்ந்த வகுப்பினர் இருவரையும் அமைத்து வைத்து, அறவொழுக்கத்தின் வழுவிய ஏனைத் தமிழ் மக்களெல்லாந் தமக்குந் தமதுழவுக்கும் உதவியாம்படி பதிணென் டொழில்களைச் செய்யுமாறு அவர்களை அவற்றின் கண் நிலைபெறுத்தித் தமிழ் நாகரிகத்தைப் பண்டு தொட்டு வளர்த்துவரலாயினர்” என்பார். அப்பதிணென் வகுப்பினர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் ஆகியன. இச் சாதிகளை பலபட்டடைச் சாதிகள் என்றும் அவர் கூறுகிறார். இவர் குறிப்பிடுகின்ற சாதிகள் சங்க இலக்கியத்தில் உயர்ந்தவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.\n\"துடியன். பாணன். பறையன். கடம்பன் இந்நான்கல்லது குடியுமிலவே” என்கிறது புறநானூறு. ஆனால், வேளாளர்களோ பிற்காலத்தில் கரணம் அமைந்த பிறகுதான் குடியானார்கள் என்பதை தொல்காப்பியம் தெளிவுற எடுத்துரைக்கின்றது. சங்க காலத்தில் பறையர்களில் ஒரு பிரிவான அறிவர்கள் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர். (\"பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே” - தொல்) குயவர் எனப்படும் மட்பாண்டக் கைவினைஞர்களை சங்க இலக்கியம் 'வேட்கோவர்’ என்று குறிப்பிடுகிறது. வேட்கோவர் என்போர் வேள்வி செய்யக்கூடிய தகுதியுடையோர். சங்க இலக்கியங்களின்படி கண்மாளர்கள் சூத்திரர் அல்ல. விஸ்வகர்மா என தங்களைக் கூறிக்கொ��்ளுகிற இவர்கள், தாங்களே உண்மையான அந்தணர் என்பதை நிரூபிப்பதற்காக மிகவும் பிற்காலத்திலும் கூட நீதிமன்றம் சென்று வழக்காடிய வரலாறு உண்டு. அதுதான் புகழ்பெற்ற 'சித்தூர் ஜில்லா அதாலத்’ எனப்படுகிறது. மேலும் தாங்களே சோழ அரசர்களின் குலகுருக்கள் என கம்மாளர்கள் தொடர்ந்து கோரிவந்துள்ளனர். இந்த இடத்தில் மரபாக இருந்து வருகின்ற சில சமூக மோதல்களை நாம் கவனத்தில் கொள்வது ஆர்வத்திற்குரியது. அதாவது தமிழ்ச் சமூகத்தில் கம்மாளர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையிலான இந்த மோதல் மட்டுமின்றி, பார்ப்பனர்களுக்கும் பறையர்களுக்கும் இடையில் தாங்களே உண்மையான அந்தணர்கள் என்கிற சண்டை தொடர்ந்து இருந்துவந்துள்ளது. அதுபோலவே பறையர்களுக்கும் கம்மாளர்களுக்கும் இடையிலும் சண்டை இருந்துவந்துள்ளது. நாவிதர் மற்றும் மருத்துவர் எனப்படுகின்ற சாதியினர், அம்பட்டர் என்ற பெயரில் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர். இன்றைக்கும் வைணவக் கோயில்களின் பூசாரிகள் 'பட்டர்’ என்றே அழைக்கப்படுகின்றனர். அமாத்தியரான அம்பட்டர்கள் குறித்து தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், \"அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில் வென்றவாறு” என்கிறார்.\nஇவை இங்ஙனமிருக்க வேளாளர்களை நான்காம் பிரிவினராக சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. \"மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே” என்கிறது தொல்காப்பியம். இதன்பொருள், மணவினைச் சடங்குகள் இன்றி இருந்த நான்காம் வர்ணத்தவரான வேளாளர்களுக்கு மணவினைச் சடங்குகள் பின்னர் ஏற்படுத்தப்பட்டன என்பதாகும். மனுதர்மத்தில் சூத்திரர்களுக்கு திருமணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதை இத்துடன் ஒப்பிட்டுக் காணலாம். இவ்வாறு வேளாளர்களுக்கு மணவினைச் சடங்கு ஏற்படுத்தப்பட்டு இறுக்கமான குடும்ப அமைப்புக்குள் அவர்கள் கொண்டுவரப்பட்டதால் அவர்களும் குடி என்ற நிலைக்கு உயர்ந்தனர். இவ்வாறு குடி என்கிற நிலைக்கு மிகவும் பிற்காலத்தில் வந்ததாலேயே, உழுதுண்போரான வேளாளர்களை அடியற்றி உழவர்களை 'குடியானவன்’ என்று சொல்லுகின்ற வழக்கு நிலைபெற்றது.\nவேளாளர்கள் காராளர்களாகி, களப்பிரர் ஆட்சிக்குப் பின்னர் நிலவுடைமையாளர்களாக ஆகிவிட்ட பின்னரும், வேளாளர் குல���்தில் உதித்து சோழ அரசனின் அமைச்சராக இருந்த சேக்கிழார், \"நீடு சூத்திர நற் குலஞ்செய் தவத்தினால்” (இளையான்குடி நாயனார் புராணம்-1) எனவும் \"தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல” (வாயிலார் நாயனார் புராணம்-6) எனவும் சூத்திரராகவே குறிப்பிட்டுள்ளார். வேளாளர்கள் எழுச்சி பெற்றுவிட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தொகுக்கப்பட்ட நிகண்டுகள் வேளாளரை, 'சதுர்த்தர்’ என்று குறிப்பிடுகின்றன. சேந்தன் திவாகரம், வேளாளர் அறு தொழிலில், 'இருபிறப்பாளர்க் கேவல் செயல்’ என்கிறது. வேளாளர் பத்துவகைத் தொழிலில் 'ஆணைவழி நிற்றல்’ என்றுரைக்கிறது. அடுத்து வந்த பிங்கலந்தை நிகண்டு, வேளாளர் பத்துவகைத் தொழிலில் 'ஆணை வழி நிற்றல்' என்கிறது. மிகவும் பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட வீரமாமுனிவரின் சதுரகராதி, சூத்திரர் தொழில், 'மூவர்க்கேவல் செயல்’ என்கிறது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புறப்பொருள் வெண்பாமாலை வேளாண் வாகையில் 'மூவர்க்கு ஏவல்’ வேளாளரின் கடமையென்கிறது. தொல்காப்பியம் 'வேளாண் பெருநெறி’ என்று குறிப்பிடுவதன் பொருள் விருந்தோம்பல். 19 ஆம் நூற்றாண்டில் நெல்சன் என்ற ஆங்கிலேயர் தொகுத்த Madura Manual என்ற நூலில் இது பற்றிய விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.\nவேதாசலம் பிள்ளை, கனகசபை பிள்ளை போன்ற வேளாளர் சமூக அறிஞர்களின் நிலைப்பாடு, புலிக்கு பயந்தவனெல்லாம் என் மீது படுத்துக்கொள்ளுங்கள் என்று கூப்பாடு போட்டவனின் கதைதான். மேலே படுத்தவனையெல்லாம் புலி அடித்துவிட்டது. ஆனால், அடியில் படுத்துக்கொண்டவன் தந்திரமாகத் தப்பித்துவிட்டான் என்பது கதை. அதைப்போல, வெள்ளாளர்கள் தாங்கள் சூத்திரர் என்பதை மறைப்பதற்காக, அக்னி குல க்ஷத்ரியர்களான வன்னியர்களையும், சங்க காலத்தில் அந்தணருக்குச் சமமாக இருந்த பறையர்களையும், கம்மாளர்களையும், வேட்கோவர்களான குயவர்களையும், செல்வச் செழிப்பில் இருந்த வைசியர்களான செட்டியார்களையும் இன்னும் சில சாதியினரையும் சூத்திரர் ஆக்கிவிட்டனர். இதற்காக தமிழகத்தில் பார்ப்பனர் சூத்திரர் என்ற இரண்டே பிரிவுகள்தான் என்று மீண்டும் மீண்டும் கோயபல்ஸ் பாணியில் எழுதி நிலைநாட்டியிருக்கின்றனர். இப்போது அந்த அடித்தளம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றனர்.\nபோரில் ஈடுபடுவதனால் அல்லது அரசாட்சிக்கு வந்துவிடுவதால் மட்டும் க்ஷத்ரிய அந்தஸ்து கிடைத்து விடாது. மன்னர் கொடுப்பாராயின் இடையிரு வகையோருக்கும் படையும் ஆயுதமும் வழங்கப்படும் என்பது தொல்காப்பியம் குறிப்பிடும் மரபு. இருப்பினும் அவர்கள் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவுமே இருப்பார்களேயன்றி க்ஷத்ரியர் ஆகிவிடமுடியாது. அரசன்தான் அனைத்தையும் முடிவு செய்பவன் என்பதையும், பார்ப்பனர்கள் அல்ல என்பதையும் வள்ளுவர் தெளிவாக எடுத்துரைக்கிறார். \"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் /நின்றது மன்னவன் கோல்” என்பது குறள். இதன் பொருளை உணர்ந்தால், சமூகத்தின் நன்மைகளுக்கு மட்டுமல்ல தீமைகளுக்கும் க்ஷத்ரியர்கள் பொறுப்பேற்க வேண்டிய கடமை உண்டு.\nஇது தொடர்பாக இன்னும் எத்தனையோ விசயங்களை எடுத்து வைக்கமுடியும் என்றாலும் தற்போது எனக்கிருக்கின்ற பல்வேறு பணிகளுக்கிடையில் ஒழுங்கற்றமுறையில் இதை முன்வைப்பதற்காக வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.\nபிற்குறிப்பு: எந்த சாதியினர் மூவேந்தர் என்பது குறித்து எனக்கு எவ்வித கவலையும் கிடையாது. ஆனால் வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்கிற ஒரே விருப்பம் உடையவன் என்கிற முறையில் ஒரு பொய்மையைத் தகர்ப்பதற்கான எனது சிறு முயற்சியே இக்கடிதம்.\n\"இராவ் சாகிப்\" வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்...\nசெந்தமிழ்க் களஞ்சியம் \"இலக்கணத் தாத்தா\" வித்துவான்...\nதேசத்தின் சொத்து மாமனிதர் தோழர் ப.ஜீவானந்தம் பிள்ள...\nதமிழ்மணி:- திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்...\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை வரிகள்\nகணித மேதை சிவசங்கர நாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை)\nமறைமலை அடிகளார், தனித் தமிழ் இயக்கம்\nபி. டி. ஆர். பழனிவேல்ராசன்\nதமிழீழம் : தந்தை செல்வநாயகம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2008/08/blog-post_24.html", "date_download": "2018-05-23T10:52:33Z", "digest": "sha1:PJHMGHR2HW6O5NTMXHX47YRZFEVPZXN2", "length": 6811, "nlines": 100, "source_domain": "www.nisaptham.com", "title": "கலாப்ரியா - இரண்டு விடுபட்ட கவிதைகள் ~ நிசப்தம்", "raw_content": "\nகலாப்ரியா - இரண்டு விடுபட்ட கவிதைகள்\nகலாப்ரியா என்ற பெயர் மீது எனக்கு பள்ளிக் காலத்திலிருந்து ஒரு ஈர்ப்பு உண்டு. அவரது கவிதைளுடனான‌ அறிமுகம் அதற்கு வெகு ந���ட்களுக்கு பிறகே எனக்கு உண்டானது.\nஎன் கல்லூரி விழா ஒன்றிற்கு வந்திருந்த நா.முத்துக்குமார் \"கலாப்ரியாவை படிங்க\" என்று சப்பாத்தியும், கோழிக் குழம்புமாக மென்று கொண்டே சொன்னது ஞாபகம் இருக்கிறது.\nஅதன் பிறகாக கவிதைகளை வாசிக்கத் துவங்கிய நாட்களிலிருந்தே கலாப்ரியாவின் கவிதைகளில் இருக்கும் காட்சிகளின் கவித்துவம் பிரமிப்பூட்டக் கூடியதாக இருந்து கொண்டிருக்கிறது.\nக‌லாப்ரியாவின் க‌விதைகளின் நுண்ணடுக்குக‌ளில் இருக்கும் உண‌ர்ச்சிக‌ளை எந்த‌வொரு வாச‌க‌னாலும் எளிதில் உள்வாங்க‌ முடியும்.\nஅவரது பிரசுரமாகாத எண்ணற்ற கவிதைகளில் இரண்டு கவிதைகளை இணைக்கிறேன்.\nகலாப்ரியாவில் இருக்கும் சோமசுந்தரத்தின் கவித்துவமான நகைச்சுவையுணர்வை கண்டு கொள்ள முடிவதற்கான வாய்ப்புள்ள கவிதைகள் இவை.\nஇன்னமிருக்கும் பிரசுரமாகாத கவிதைகளை அவரது வலைப்பதிவில் (www.kalapria.blogspot.com) தொடர்ந்து \"உதிரிகள்\" என்ற தொகுப்பில் வாசிக்கலாம்.\nநவீன கவிதையுலகம் 1 comment\nகலாப்ரியாவை எனக்கும் பிடிக்கும். புகைப்படங்களோடு அவரது வலைமுகவரியைத் தந்தமைக்கு நன்றி நண்பரே :)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmily.com/ta/53f32e188cd3598e4091f5cb", "date_download": "2018-05-23T10:53:46Z", "digest": "sha1:JTQ2EEDJE54XVN5IKUY2KNXXJEKYWKS5", "length": 4044, "nlines": 74, "source_domain": "farmily.com", "title": "ragav farm", "raw_content": "\nதயவுசெய்து உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் மூலம் உள்-நுழைவு செய்யுங்கள் (தொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் ‘+’ மற்றும் நாட்டின் குறியீட்டு இலக்கத்தை குறிப்பிடுங்கள், எடுத்துக்காட்டாக இந்தியாவில் உள்ள ஒரு எண் +919876543210 என்பதுபோல் இருக்கும்).\nஎன்னை ஞாபகம் வை • கடவுச்சொல்லை மறந்துவிடீர்கலா\nநாங்கள் உங்கள் அச்குண்டிர்க்கு ஒரு தற்காலிக கடவுச்சொல்லை அனுப்பிஉள்ளோம்.இந்த கடவுச்சொல்லை அடுத்த 60 நிம���டங்கள் செல்லுபடியாகும். உள்ல்நுளைந்து உங்கள் கடவுச்சொல்லை மாற்ற அதை பயன்படுத்தவும்.\nஉங்கள் அக்கௌன்ட்ஐ கண்டுபிடிக்க முடியவில்லை. பதிவு படிவத்தை பயன்படுத்தி அக்கௌன்ட் பதிவு செய்யவும் .\nஅக்கௌன்ட் பெயர் அல்லது கடவுச்சொல் பொருந்தவில்லை. மீண்டும் முயற்சிக்கவும்.\nஇந்த விவசாயிகு செய்தியை அனுப்ப ஐகான் மீது கிளிக் செய்யவும்.\nதற்போது நடப்பில் உள்ள விற்பனைகள்\nநீங்கள் இந்தப் பண்ணையை எவ்வாறு மதிப்பீடு செய்வீர்கள்\nமுகப்பு • பற்றி • News • வேலைகள் • விதிமுறைகள் • தனியுரிமை • கூகீஸ் (You are logged in as )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2012/08/about-chennai.html", "date_download": "2018-05-23T10:31:22Z", "digest": "sha1:QSOMZVFTHKFHWNIP5UBJRVK4OGOONW3T", "length": 26863, "nlines": 185, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: படம் பார்த்துக் கதை சொல்கிறேன் - About Chennai...", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nபுதன், ஆகஸ்ட் 22, 2012\nபடம் பார்த்துக் கதை சொல்கிறேன் - About Chennai...\nஇன்று சென்னைக்கு 373 வது பிறந்தநாள். திருமணம் முடிந்த பத்து நாட்களுக்குள், மனைவியுடன் உகாண்டா வந்தபிறகும் கூட, பல சந்தர்ப்பங்களில் சென்னை பற்றிய நினைவுகள் வருவதை தவிர்க்க முடியவில்லை. திருமணத்திற்காக நான் வந்திருந்த அந்த 45 நாட்களில்\nசென்னையை எவ்வளவோ மிஸ் செய்து விட்டோம் என்ற நினைப்பு இருந்துகொண்டே இருந்தது. ஏற்கனவே சென்னையை பற்றி நம் சிங்கார சென்னைக்கு வயது 371 வருஷம், எனக்கும் சென்னைக்குமான தொடர்பு, உகாண்டா to சென்னை போன்ற பதிவுகளில் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த பதிவில் வில்லிவாக்கத்தில் உள்ள மிகவும் பிடித்த சில இடங்களின் புகைப்படத்தை பார்த்து என் அனுபவத்தை சொல்கிறேன். ஒரேயடியாக சென்னை முக்கிய இடங்களை பற்றி சொல்ல முடியாது. Because, அதற்க்கெல்லாம் தனிப் பதிவே போடப்போகிறேன். இது வெறும் நான் வசிக்கும் வில்லிவாக்கம் பகுதியை பற்றிய நினைவுகள் தான். அதற்க்கு முன்பு கடந்த திங்களன்று (20/08/2012) திருமண பந்தத்தில் இணைந்த என் நண்பன் 'முரட்டு சிங்கம்' அருண் பிரகாஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோயில்:\nபஸ் ஸ்டாண்டை தாண்டி மார்கெட் போகும் வழியில் உள்ளது இந்த கோயில். நிறைய பேர் இதை '150 ஆண்டுகள்' பழமையான கோவில் என்று சொல்லுவார்கள். ஆனால் கூகுளில் தட்டி பார்த்தபோது ''650 ஆண்டு மிகப் பழமையான கோவில்'' என்று தெரிய வந்தது. என் நண்பன் சரவணன் தன் காதலியை சந்தித்து காதல் வளர்த்த இடங்களில் இதுவும் ஒன்று. என் மனைவி கூட காதலிக்கிற காலத்தில் என்னை பார்க்க வரும்போது இந்த கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வருவாள். வருடத்திற்கு ஒரு முறை வரும் 'கருடசேவை' விழா ரொம்ப அருமையாக நடக்கும்.\nகோவிலின் மணி மண்டபத்தின் பக்கத்தில் பல கடைகள் திடீரென முளைத்து வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூஜை சமாச்சாரங்கள் என்று அந்த இடமே களைகட்டும். பெருமாள் கோவிலின் வாசலில் நின்று இடதுபுறம் திரும்பினால், அது காய்கறி மார்கெட் மற்றும் ரயில்வே நிலையத்தை அடையலாம், வலது பக்கம் திரும்பினால் பஸ் டிப்போவை அடையலாம். வாசலில் இருந்து நேராக சென்றால் வில்லிவாக்கம் தபால் நிலையத்தை அடையலாம். கோவில் மண்டபத்தை ஒட்டி 'ஸ்ரீ கனக துர்கா தெலுங்கு மேல்நிலைப் பள்ளி'யும் உள்ளது.\nஇந்த கோவில் சரித்திரப் புகழ் வாய்ந்தது. முன்னொரு காலத்தில் அப்பாவி மக்களை துன்புறுத்திக் கொண்டிருந்தனர் இரண்டு அசுரர்கள். பல முனிவர்களை தந்திரமாக கொன்ற அந்த 'அசுர சகோதரர்களை' அழித்தவர் அகத்திய முனிவர். அதன் நினைவாக அகத்தியரே எழுப்பிய கோவில் தான் இந்த அகத்திஸ்வரர் ஆலயம். இது பெருமாள் கோவிலை விட மிகப் பழமையானது. நூற்றாண்டை சேர்ந்த கோவில் என்றே சொல்லலாம். முன்பெல்லாம் இந்த இடத்தை 'கொன்னுர்' என்றே பலர் அழைத்தனர்.\nஆனால் அகத்தியர் நட்டுவைத்த வில்வ மரத்தை மக்கள் வணங்க ஆரம்பிக்க, காலப்போக்கில் அது 'வில்லிவாக்கம்' என்ற பெயர் எப்படியோ மருவி நிலைத்து விட்டது. இந்த கோவிலுக்கு நான் அதிகமாக சென்றதில்லை. ஆனால் வருடத்திற்கு ஒரு முறை நானும், என அப்பாவும் தாத்தாவிற்கு தர்ப்பணம் கொடுக்க சிவன் கோவிலின் குளக்கரைக்கு வருவோம். அந்த குளக்கரையை ஒட்டித் தான் வில்லிவாக்கம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு இருந்தது. இப்போது அதை மெயின் ரோட்டிற்கு மாற்றி விட்டார்கள்.\nஎங்க ஏரியா பஸ் டிப்போவை தாண்டிப்போனால் தான் எங்கள் பாட்டி வீட்டை அடைய முடியும். சிறு வயதில் பாட்டி வீட்டில் தங்கியிருக்கும்போது அங்கே இருக்கும் என் வயது பசங்களோடு 'திருடன் போலீஸ்' விளையாடுவேன். அப்போது நான் ஒளிந்து கொள்ள பயன்படுத்தும் இடம், பஸ் டிப்போ. அதுவே நான் போலீஸாக இருந்து திருடனை தேட ஆரம்பிக்கும் இடம், அதுவும் பஸ் டிப்போ தான். பஸ் ஸ்டாண்டிலிருந்து வீடு வரைக்கும் பத்தே நிமிடம் தான். பத்தாம் வகுப்பு, காளிகாம்பாள் கோவில், அண்ணா சாலை வேலை என்று எனக்கு எல்லா இடத்திருக்கும் மிக எளிதாக போக முடிந்ததற்கும் இந்த டிப்போவால் தான்.\nஉண்மையில் பஸ்ஸை விட ரயில் தான் எனக்கு நெருக்கம். ஒன்பதாம் வகுப்பு தொடங்கி +2 வரைக்கும் போனது ரயிலில் தான் (பத்தாவது தவிர்த்து). அதே போல வேலைக்கு அதிகம் பயன்படுத்தியது ரயில் தான். வில்லிவாக்கம் டூ கொரட்டூர், வில்லிவாக்கம் டூ சிந்தாதிரிப்பேட்டை, வில்லிவாக்கம் டூ திருத்தணி என்று என் ரயில் பயணம் நீண்டு கொண்டே இருந்தது. என்னைப் பொறுத்தவரை ரயிலில் தூங்கிக் கொண்டே பயணம் செய்வது, அன்னையின் மடியில் படுத்து, உலகையே மறந்து உறங்குவது போல.\nஇன்றைக்கு இது 5 தியேட்டர்களைக் கொண்ட AGS சினிமாஸ் என்று சொல்லிக் கொண்டாலும், வில்லிவாக்க வாசிகளுக்கு இது 'ராயல்' தியேட்டர் தான். நான் முன்பே சொன்ன என் பாட்டி வீட்டில் இருந்து இரண்டு வீடுகள் தள்ளிப் போனால், ராயல் தியேட்டரை அடைந்து விடலாம். முதன்முதலில் 'குருதிப் புனல்' படத்தை தனியாக வந்து பார்த்தது ராயல் தியேட்டரில் தான். அதே போல தர்மதுரை, சின்ன கவுண்டர், வால்டர் வெற்றிவேல், நாட்டாமை, அவ்வை சண்முகி, முத்து, பாபா என்று பல படங்களை பார்த்திருக்கிறேன். கடைசியாக நான் ராயலில் பார்த்த படம் 'திருப்பாச்சி'. அதே போல இன்றைய AGS இல் நான் ஊருக்கு வந்து பார்த்த முதல் படம், 'நண்பன்'.\nஉண்மையில் எனக்கு ராயல் தியேட்டரைப் போல நாதமுனி தியேட்டர் பெரிதாக கவரவில்லை. ஆனாலும் பல படங்களை நான் நாதமுனியில் பார்த்திருக்கிறேன். நாதமுனி திரையரங்கில் 'மூட்டை பூச்சித் தொல்லைகள் அதிகம்'. அதே போல ஒரே ஒரு ப்ரொஜெக்டர் மட்டுமே அந்த தியேட்டரில் இருந்தது. அடிக்கடி 'தியேட்டரை ரிப்பேர் செய்கிறேன்' என்று என்னென்னவோ செய்து பார்ப்பார்கள். ஆனாலும் ஒன்றும் சரியாகவில்லை. தியேட்டரின் வெளியே இடது பக்கத்தில் ஒரு பெரிய டீ கடை இருக்கிறது. அங்கு செய்யப்படும் சமோசா மிகவும் அருமையாக இருக்கும். மற்ற கடை சமோசாக்களை மொத்தமாக ஓரம் கட்டிவிடும் இந்த 'சமோசா'.\nஎன்ன தான் ராயல், நாதமுனி என்று இரண்டு தியேட்டர்கள் இருந்தாலும் புது படம் என்று வரும்போது அதற்க்கு எங்களுக்கு தேவைப்பட்ட தியேட்டர், கங்கா காம்ப்ளக்ஸ். எனக்கு முதல் நாள், முதல் ஷோ சினிமா என்றால், அதை கங்கா தியேட்டரில் தான் பார்க்க ஆசைப்படுவேன். கங்காவில் நான் பார்த்த முதல் படம், தலைவரின் 'அருணாச்சலம்'. அதற்குப் பிறகு பிரெண்ட்ஸ், தீனா, சிட்டிசன், தில், தூள், அட்டகாசம், ஜி என்று தலயும். தளபதியும் மோதிய பல திரையரங்குகளில் இதுவும் ஒன்று. தல ரசிகர்கள் செய்யும் அலப்பறைகள் பலவும் இந்த தியேட்டரில் தவறாமல் நடக்கும். தளபதி ரசிகர்களும் இதில் விதிவிலக்கு இல்லை. இந்த தியேட்டரில் நான் பார்த்த கடைசி படம், 'ராஜபாட்டை'.\nஇந்த ஆர்ச் எனக்கு சின்ன வயதிலிருந்தே பழக்கம். சிறு வயதில் என்னை என் அப்பா பைக்கில் அமர்த்திக் கொண்டு அமைந்தகரை போய் வருவார். அப்படி அவர் அந்த ஆர்ச்சை கடக்கும்போது, என் கைகள் அந்த ஆர்ச்சை பிடிக்க நீளும். ஆனாலும் அதை பிடிக்க முடியாமல் போய் விடுவேன். அப்படி நான் சிறுவயதில் விளையாடிய அது இன்று இல்லை என்று நினைக்கும்போது ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. ஆனால் அந்த ஆர்ச் வேறு எங்கோ அமைக்கப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உண்மையில் அங்கே இருக்கும் பஸ் ஸ்டாப்பிற்கு லேன்ட் மார்க் இந்த அண்ணா ஆர்ச் தான்.\n(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையான நினைவுகள் பாஸ்... :)\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSwordfish (2001) - ஆங்கிலப் பட திரை விமர்சனம்\nசரித்திர துணுக்கு செய்திகள் 30...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nபடம் பார்த்துக் கதை சொல்கிறேன் - About Chennai...\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/01/27/", "date_download": "2018-05-23T10:34:55Z", "digest": "sha1:D2PAYCTTUHBN4F2IRTBMCBBQ4IBSNWKV", "length": 7068, "nlines": 89, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –January 27, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nதிருவள்ளுவர் நாள் பேரணியில் தமிழர்கள் திரளாக பங்கேற்க ”பெங்களூரு தமிழ்ச் சங்கம்” அழைப்பு\nபெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பெங்களூரில் ஜன.28-ஆம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் நாள் விழா மற்றும் பேரணியில் கர்நாடகத் தமிழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அச்சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தம���ழர் பேரவை… Read more »\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது – மத்திய அரசு அறிவிப்பு\n2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருதும் நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும் பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதென்னகப் பண்பாட்டு மையத்தில் குப்பையில் வீசப்பட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\n”அமெரிக்கா மியூசியத்தில் உள்ள தமிழக சிலையை மீட்பேன்” – யானை ராஜேந்திரன்\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்\nமதுரையில் தமிழர் கலை, வாழ்வியலை விளக்கும் வகையில் ரூ.50 கோடியில் அருங்காட்சியகம்: உலக தமிழ் சங்கத்தில் ரூ.15 கோடியில் முதல்கட்ட பணி தொடங்கியது\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/dec/08/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2822623.html", "date_download": "2018-05-23T10:53:24Z", "digest": "sha1:YNGGIWEC2WBO2IFNC7OHSOTATXLKZX62", "length": 5991, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அன��த்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமேட்டூரில் அங்கன்வாடி ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் சங்கத்தின் மேட்டூர் வட்டத் தலைவர் எஸ்.பிரேமா தலைமை வகித்தார்.\nஅரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டச் செயலர் சிங்கராயன், சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினர் வி.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபணி நிரந்தரம், தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு, ஊதியக் குழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், மே மாதத்தில் விடுமுறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ampalam.com/article/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-", "date_download": "2018-05-23T10:49:41Z", "digest": "sha1:RLAYA4M4XVRDW5HOFYPNPTDGBERYJHJG", "length": 4315, "nlines": 38, "source_domain": "ampalam.com", "title": "இலங்கை இந்திய அமைச்சர்கள் மீனவர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை - Ampalam News", "raw_content": "\nஇலங்கை இந்திய அமைச்சர்கள் மீனவர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை\nஇந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மீன்பிடி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஒக்டோபர் மாத ஆரம்பத்தில் இந்த விஜயம் அமையவுள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைவதைத் தடுப்பது தொடர்பில், இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கம் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது\nஇந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வருடாந்தம் 6000 மில்லியன் ரூபாய்கள் நாட்டுக்கு நஸ்டம் ஏற்படுவதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஒரு வாரத்தில் 600 மெற்றிக்தொன் வரையான மீன்கள் இந்திய மீனவர்களால் இலங்கை கடற்பரப்பில் இருந்து பிடிக்கப்படுகின்றன.\nஇந்திய மீனவர்களின் சட்டவிரோத நடவடிக்கையால் சுமார் 50,000 மீனவக் குடும்பங்கள் வடக்கில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதீவகத்தின் சாட்டித்துயிலுமில்லத்தின் புனரமைப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frz-it.blogspot.com/2009/02/", "date_download": "2018-05-23T10:32:33Z", "digest": "sha1:P73DEERNCHKCB5NFOUGF7G36WYWLEPJG", "length": 6093, "nlines": 123, "source_domain": "frz-it.blogspot.com", "title": "February 2009 ~ FRZ :: IT", "raw_content": "\nLaptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்\nRegistryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.\nஉங்கள் யாஹூ கணக்கை ஜிமெயிலில் தொடர\nபுகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்\nஉங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா\nவின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்\n(How to Fix Folder Options Missing in Windows Explorer) வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.\nஎன்னால் முடிந்த பதிவுகளை இங்கே பதிவு செய்யலாம் என்று காலடி வைக்கிறேன். பதிவுகளை பதிவு செய்யும் அளவுக்கு நான் ஒன்றும் எழுத்தாளன் அல்ல. மாறாக சதாரண வளர்ந்துவர முயற்சிக்கு���் ஒரு எழுத்தாளன். இன்னும் நீண்ட‌ நாள் ஆசையாகவும் இருந்தது. பல மூத்த சகோதரர்களின் பதிவுகளை நீண்ட காலமாக வாசித்தும் வருகிறேன். அவர்களின் பதிவுகள் என்னை பதிவுகளை பதிவதற்கு தூண்டியது.\nவிரிந்த உலகில் சிந்தனையைப் பறக்கவிட்டு முடியுமான பதிவுகளை பதிவதற்கு நினைக்கிறேன்.பதிவு உங்க‌ளைக் கவர்ந்தால் பின்னூட்டம் இடுங்கள். அத்துடன் உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்க்களையும் எதிர்பார்க்கிறேன்.\nபலரும் என் தளத்திற்கு வந்து பதிவுகள் இல்லாமல் ஏமாற்றமடைந்திருப்பார்கள்.\nபதிவுகளை பதிவதற்கு ஊக்கமளித்த இனிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.\nஎன் மனதில் நினைத்ததை இனி பதிவில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2010/11/", "date_download": "2018-05-23T10:52:34Z", "digest": "sha1:5YLCYBXR7YXCTKWKTV7J3XXS7AXVLXI3", "length": 107300, "nlines": 366, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "November 2010 | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nகடந்த இரண்டு வாரங்களாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அமளி, அவை ஒத்தி வைப்பு, நடந்துகொண்டு இருக்கிறது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான பிரச்னையை பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் குரல் எழுப்புகின்றன.\nபாராளுமன்ற கூட்டுக்குழு, பாராளுமன்ற கூட்டுக்குழு என்று சொல்கிறார்கள், கூட்டு குழு என்றால் என்ன.. கூட்டு குழு அமைத்தால் என்ன ஊழல் செய்து இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க முடியுமா அல்லது இதற்க்கு முன்பு கண்டு பிடித்து இருக்கிறார்களா..\nபாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் தான் கூட்டுக்குழு வின் தலைவராக செயல்படவேண்டும். பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரு சபைகளின் ஒப்புதலுடனோ அல்லது இருசபைகளின் தலைவர்கள் கலந்து பேசியோ பாராளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்கலாம். குறிப்பிட்ட ஒரு குழுவிற்கு எத்தனை பேர் உறுப்பினர்களாக நியமிக்கவேண்டும் என்ற வரையறை எதுவும் இல்லை பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.\nபொதுவாக பாராளுமன்ற கூட்டுக்குழுவில், மக்களவை எம்.பி.க்கள் மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்கு இடம் பெறுவார்கள் உதாரணமாக, ஒரு கூட்டு குழுவில் 15 எம்.பி.க்கள் இடம் பெறுகிறார்கள் என்று வைத்துகொண்டால், அவர்களின் 10 பேர் மேல் சபையையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் இந்த குழு, தனது பணியை முடித்து அறிக்கை தாக்கல் செய்தபின், மேல் நடவடிக்கைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது குறிபிடத்தக்கது\nபாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட அந்த பிரச்னை பற்றி விசாரணையை தொடங்கி விடும். முதலில் விசாரணை நடத்தப்படும் இரண்டாவதாக, வருங்காலத்தில் இது போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரிந்துரைகளை இந்த குழு வழங்கும். இந்த விசாரணையின் போது சம்பத்தப்பட்ட துறையில் நிபுரணத்துவம் பெற்றவர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் இந்த பிரச்னையில் ஆர்வம் காட்டுகிறவர்களின் கருத்துக்கள், மற்றும் ஆலோசனைகளை குழு பெற்றுக் கொள்ளலாம். தொழில்நுட்ப பிரச்னைகளில் உரிய ஆலோசகர்களையும் நியமித்துக் கொள்ள முடியும். அத்துடன் பொதுமக்களிடம் இருந்தும் யோசனைகளை கேட்டு பெற்றுக் கொள்ளாலாம். கூட்டுகுழுவின் விசாரணை நடைமுறைகள் ரகசியமாக நடைபெற்று வந்தாலும், விசாரணையின் நிலவரம் குறித்து குழுவின் தலைவர் அவ்வப்போது பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கலாம்.\nஇது வரை அமைக்கப்பட்ட குழுக்களால் பயன் கிடைத்ததா..\nகடந்த 25 ஆண்டுகளில் 4 விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டன . ஆனால் இதில் ஒரு விவகாரத்தில் கூட குறிபிடத்தக்க பயன் கிடைக்க வில்லை என்ற கருத்து உள்ளது.\nமுதலில் கடந்த 1987-ம் ஆண்டு 'போபர்ஸ் பீரங்கி ஊழல்' விவகாரத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய ஊழல் புகார் குறித்து குழு அமைக்கபட்டது இந்திய அரசியல்வாதிகளுக்கு ஸ்வீ டனின் \"போபர்ஸ்\" ஆயுதநிறுவனம் கொடுத்த லஞ்சப் பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது இந்த குழுவில் காங்கிரஸ் எம்.பிக்களே அதிகமாக இடம் பெற்று இருப்பதாக குற்றம் சாட்டிய எதிர்கட்சி உறுப்பினர்கள் விசாரணையை புறக்கணித்து விட்டனர். இதனால் அந்த குழுவின் அறிக்கை எதிர்க்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.\nஇரண்டவதாக 1992-ம் ஆண்டில் ஹர்சத் மேத்தாவின் பங்கு சந்தை ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பணத்தை தவறாக பயன்படுத்தி பங்கு சந்தையில் முதலீடு செய்த குற்றச்சாட்டு குறித்து அந்த குழு விசாரணை நடத்தியது. விசாரணைக்குப்பின் குழுவின் அறிக்கை தாக்கல் செய்தபின் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக தனி நீதி மன்றம் அமைப்பதற்கு 5 ஆண்டு காலம் பிடித்து குறிபிடத்தக்கது. அத்துடன் அந்த குழுவின் பல பரிந்துரைகள் அமல் படுத்தப்படவே இல்லை.\n3 வதாக அவ்வளவாக பிரபலம் இல்லாத கேதான் பரேக்கின் பங்கு ஊழல் புகார் குறித்து அமைக்கப்பட்ட குழுவாகும். கேதான்பரேக்கிற்கு வங்கிகள் மற்றும் \"கார்பரேட்\" நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு குறித்து இந்த குழு விசாரணைநடத்தியது. விசாரணைக்குப்பின் பங்கு மார்க்கெட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தாக்கல் செயயப்பட்ட அறிக்கை பின்னர் நீர்த்துப்போனது.\n4 வதாக 2003-ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு, குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தாக புகார் குறித்து விசாரித்தது. 2004-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட அந்த குழுவின் அறிக்கையில் அந்த குழுவின் அறிக்கையில் குளிர்பானங்களில் பூச்சி மருந்து கலந்து இருந்த புகார் நிருபிக்கப்பட்டதுடன், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பரிந்துரைகளும் இடம் பெற்று இருந்தன.\nஇந்த வ��ிசையில் ஸ்பெக்ட்ரம் இடம் பெறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க ஆளும்கட்சி தயங்குவதற்கு காரணம், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் தான் கூட்டுக்குழு வின் தலைவராக இருக்க வேண்டும் என்பதே...\nஇதுவரை நடந்து ஊழலில் பெரிய ஊழல் போபர்ஸ்\" ஆயுதஊழல் தான் அதற்கே இது வரை விடை கிடைக்கவில்லை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக நடந்த ஊழலிற்கா விடை கிடைக்கப்போகிறது..\nஇது யார் என்று கேட்க்க கூடாது....\nதண்ணி அடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இப்படி தான்\nஅனைவரும் மறுபக்கம் மறுபக்கம் சொல்கிறார்களே அது இதுதானோ\nபிடித்து விட்டேன்.... பிடித்து விட்டேன்\nஇது விருது வழங்கும் நேரம்...\nகலாச்சாரத்தை பற்றிய விவாதம் பதிவுலகில் நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது எனக்கு தெரிந்து அனைவரும் லிவிங் டு கெதர் தேவை இல்லாத ஒன்றே என சொல்கிறாகள்....ஒருவர் பத்து தடவை லிவிங்டு கெதர் சரி என்று சொல்வதற்கும், பத்து பேர் லிவிங்டு கெதர் சரியில்லை என சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா...\nஇது போல விவாதங்கள் வருவது மிகவும் வரவேற்கப்படவேண்டிய விஷயம். பதிவுலகம் என்பது வெறும் அரட்டை அடிப்பதற்கு மட்டும் இல்லை என்பதை இந்த விவாதம் தெளிவாக சொல்கிறது. எதிர் பக்கம் இருந்து வாய் கூசா சொற்கள் வந்தாலும் மலை போல நின்று தன் வாதத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறோம். நம் கலாச்சாரத்திற்கு தீங்கு என்றவுடன், நம் கலாச்சரத்தைப் போற்றும் வகையில் பதிவெழுதிய... மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும்....\nதேவா,கே.ஆர்.பி செந்தில், மங்குனிஅமைச்சர்,வால்பையன், தேனம்மைலெக்ஷ்மணன், கௌசல்யா, ஜெயந்தி, தெய்வசுகந்தி, ஆனந்தி ,சித்ரா, சாந்தி , நண்டு@நொரண்டு, நிலாமதி, பனிதுளிசங்கர், செல்வா, LK, இம்சைஅரசன்பாபு, சிரிப்பு போலிஸ் ரமேஷ், எஸ்கே, வெறும்பையன் ஜெயந்த, வெங்கட் ,ஜீவன் பென்னி, டெரர்பாண்டியன், பன்னிக்குட்டி ராமசாமி, கணேஷ், விந்தை மனிதன், சதீஷ் பாண்டியன், தனிகாட்டுராஜா, பிரியமுடன் வசந்த், ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி, விஜய், நாகராஜசோழன், பிரியமுடன் ரமேஷ், பாலாஜி சரவணா, வருண்,\nமாதவன், ஹேமா, அருண் பிரசாத், பதிவுலகில் பாபு, பிரசன்னா, தொப்பி தொப்பி, அப்துல்காதர், கும்மாச்சி, சிவா, சுசி, தமிழ்அமுதன், அன்பரசன், ஸ்ரீஅகிலா, ஆர்.கே.சதீஷ்குமார், சி.பி.செந்தில்குமார், ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, பாலாஜி சரவணா, ஜெயமாறன், கலாநேசன் ,கவிசிவா, அப்பாவி தங்கமணி, பட்டாபட்டி, காயித்திரி, ஜோதி, தமிழ் உதயம், சே.குமார், சுற்றுலாவிரும்பி அருண்பிரசாத், வில்சன், வினோ, மனோ சாமிநாதன், ஸ்டார்ஜன், தத்துபித்து பிரபாகரன் ,ஜெய்லானி, ஜில்தண்ணி யோகேஷ், தில்லுமுல்லு, பெயர் சொல்ல விருப்பமில்லை, சசிகுமார், ஹரிஸ், சேலம் தேவா, ஆசியாஉமர், SASHIGA, R.கோபி, அன்புடன் மலிக்கா, ராதாகிருஷ்ணன், வானதி, மரகதம், அமைதிசாரல்,\nகலாச்சார நாயகர்கள் என்ற இந்த விருதை கொடுப்பதில் பெருமை அடைகிறோம். இது போக யார் யாரெல்லாம் நம் மண்ணின் மீதும் கலாச்சாரம் மீதும் தீராப் பற்று வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இந்த விருதினை கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறோம்..\nஏய் யாரடா என் படத்தை தடுப்பது\nநேற்று ஒரு செய்தியை படித்தவுடன் எனக்கு பெரிய அதிர்ச்சி (என்ன செய்தியா.... இருங்க சொல்றேன், என்ன ஒரு ஆர்வம்....\n'எனது விருதகிரி படத்தை சிலர் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஒருவேளை என் படத்தைத் தடுத்தால், நான் யார் என்று காட்டுவேன், என்று ஆவேசப்பட்டார் விஜயகாந்த்' இது தான் அந்த செய்தி. இதை படித்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை, விருதகிரி படம் வரும் அதை பார்க்கவேண்டும் என்று ஆவலோடு இருந்தேன், யார் தடுகிறார்கள் என்று சிங்கத்திடம் சாரி விஜயகாந்த் இடம் போய் கேட்கலாம் என கிளம்பி சென்றேன்...\nநேராக விஜயகாந்த் வீட்டிற்கு சென்றேன் அங்க ஒரு கை தடுத்து \"எங்கே வந்தாய் யார் நீ\" என்றது, நானும் யாரென்று பார்த்தேன் கேப்டன் படைகள் தான் அவை.\nநான் : சிங்கத்தை பார்க்க வந்தேன்\nகேப்டன் படை : அதுக்கு நீ வண்டலூர் ஜூ தான் போகனும்\nநான் : விஜயகாந்தை பார்க்க வந்தேன்\nகேப்டன் படை : எதற்கு....\nநான் பேட்டி எடுக்கலாம் வந்து இருக்கேன், என்னை உள்ளே விடுங்கள் என்றேன். அப்போது உள்ளே இருந்து விஜயகாந்த் வந்தார்..... 'என்ன இங்கு பிரச்னை யார் தம்பி நீ...' நான் சார் 'நான் உங்களை பேட்டி எடுக்க வந்து இருக்கேன், உங்கள் படை என்னை உள்ளே விட மறுகிறார்கள் என்றேன் . உடனே கேப்டன் படைக்கு திட்டு \"யோவ் என்னை பேட்டி எடுக்க எவனாவது வர மாட்டானானு நான் பார்த்து கொண்டு இருக்கேன், வந்த ஒருத்தனையும் விரட்டி அடித்து விடுவிங்க போல\"\nநீங்க வாங்க தம்பி நான் பேட்டி கொடுக்கிறேன்....\nநான், '���ார் நேத்து உங்கள் பேட்டியை பார்த்ததில் இருந்து எனக்கு தூக்கமே வரலை. உங்கள் படத்தை வெளிவர விடாமல் யரோ தடுக்க முயற்சிக்கிறார்கள் என்று கேள்வி பட்டவுடன்...எனக்கு என்ன செய்வது என்றே தெரியலை, விருதகிரி படம் எப்போது வரும் என்று நான் ஆர்வமாய் இருக்கேன்...\nவிஜயகாந்த் : கவலைபடாதீங்க தம்பி உங்களுக்கு மட்டும் தனியா போட்டு காட்டுறேன்...\nநான் : சார் நான் ரொம்ப பயந்தவன், தனியா பார்க்கும் அளவுக்கு தைரியம் இல்லை....போன வாரம் கூட உங்க படம் ஒன்னு பார்த்தேன்\nவிஜயகாந்த் : போன வாரமா ... போனவாரம் என் படம் ஒன்னும் ரீலிஸ் ஆகலையே.\nநான் : அப்படியென்றால் அது யார் படம் சார் நீங்க நடிச்ச படம் தான் நார்னியா படம் பார்த்தேன். அதில் நீங்க வருவிங்க ஆனா கிராபிக்ஸ் பண்ணி இருப்பாங்க\nஎனது விருதகிரி படத்தை சிலர் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஒருவேளை என் படத்தைத் தடுத்தால், நான் யார் என்று காட்டுவேன், என்று ஆவேசப்பட்டார் விஜயகாந்த்.\nநான் : இப்படி ஆவேசமா பேசுற அளவுக்கு யார் உங்களை தடுகிறார்கள்\nவிஜயகாந்த் : பின்ன என்ன தம்பி எங்க வீட்டுகாரம்மா தான் தடுக்கிறாங்க நான் சூட்டிங் கிளம்பும்போது போது வெங்காயம் வாங்கிட்டு வா, தக்காளி வாங்கிட்டு வா, சொன்னா எனக்கு கோபம் தாங்கலை அதான்....\nநான் : என்ன சார் \"நான் யார் என்று காட்டுவேன்\" என்று சொல்லி இருக்கீங்க இது வரை நீங்க யார் என்று யாருக்கும் தெரியாதா... அப்புறம் எப்படி கட்சி ஆரம்பித்தீர்கள்...\nவிஜயகாந்த் : அவன் அவன் யாருன்னு தெரிந்தா கட்சி ஆரம்பிக்கிறான் ( இதை சொல்லும் போது அவர் கண்கள் சிவந்தது ஓகே ஓகே கூல் கூல் என்று சொல்லி தப்பித்தேன்)\nவிஜயகாந்த் : \"எனது முந்தைய மெகா ஹிட் படங்களான தர்மபுரி, சுதேசி, சபரி போன்ற படங்களை வெளியிட முடியாமல் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தேன்.\nநான் : என்ன மெகா ஹிட் படமா மகா......... படம் ஆச்சே\nநான் : சார் நீங்க கடவுள்யிடம் மட்டும் தான் கூட்டணி என்று சொல்றீங்க ஏன்..சார் \nவிஜயகாந்த் : மைண்ட்வாய்ஸ் (ஒருத்தனும் என்னை சேர்த்து கொள்ளமாட்டுறான் நான் என்ன செய்ய....) இப்போதும் சொல்றேன் எப்போதும் சொல்வேன் கடவுளிடம் மட்டும் தான் கூட்டணி ஏன்னா அவர் தான் பங்கு கேக்க மாட்டார்\nகாங்கிரஸ் கட்சியிடம் நான் ரூ. 100 கோடி வாங்கிவிட்டதாக பேசுகிறார்கள். அ.தி.மு.க.விடமும் ரூ. 100 கோடி வாங்கி விட்டேன் என்கிறார்கள். அப்படி பணம் வாங்கி இருந்தால் விருதகிரி படத்தை ரிலீஸ் செய்ய இவ்வளவு கஷ்டப்படுவேனா... கேப்டன் டி.வி.யையும் எங்கேயோ கொண்டு போய் இருப்பேனே.\nநான் : என்ன சார் இப்போது உங்களிடம் 100 கோடி இருக்காமே\nவிஜயகாந்த் : அடப்பாவிங்களா என்னிடம் 100 கொடி கூட இல்லை\nநான் : சார் உங்க கேப்டன் டிவியை எங்க சார் கொண்டு போவிங்களா அப்போ நாங்க எல்லாம் என்ன செய்வது (ஒரு வேளை அமெரிக்காவில் ஆபிஸ் வைப்பாரோ \nகுறிப்பு : கேப்டன் டிவியில் வடிவேல் காமெடி போடுவது இல்லை\nநான் : சரிங்க சார் விருதகிரி எப்போது ரீலிஸ்\nவிஜயகாந்த் : படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை.\nநான் : போங்க சார் அதற்கு எதுக்கு தியேட்டர்..\nநான் : சார் ஸ்பெக்ட்ரம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்\nவிஜயகாந்த் : யார் தம்பி ஸ்பெக்ட்ரம் ஹிந்தி பட ஹீரோயினா..\nவிஜயகாந்த் : தம்பி நானும் பார்த்து கொண்டே இருக்கேன் நீங்க ஏன் பயந்து பயந்து உட்கார்ந்து இருக்கீங்க\nநான் : பின்ன என்ன சார் சிங்கத்து கூட உட்கார்ந்து இருந்தா பயமா இருக்காதா....\nவிஜயகாந்த் : வாங்க தம்பி பிரியாணி வாங்கி தரேன் ....\nஒரு பிரியாணிக்காக எப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு\nதற்போதைய செய்தி : அடுத்த வாரம் முதல் விஜயகாந்த் கிளினிக் ஆரம்பிக்கிறார் அனைத்தும் இலவசம் டிசம்பர் 3ம் தேதியன்று டாக்டர் பட்டம் வழங்கபடுகிறது\nஉங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த பதிவை படித்த உங்கள் அனைவருக்கும் விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்க உள்ளது\nநமக்கு பல நோய்கள் வருவது உண்டு, ஆனால் நமக்கு தெரிந்தது காய்ச்சல் தலைவலி இது மட்டும் தான் தெரியும். பல நோய்கள் பற்றி நமக்கு தெரிவதே இல்லை, அந்த நோய்கள் வந்த பிறகு தான் சிறிது அளவு தெரிந்து கொள்கிறோம்..நோய்கள் சிறிது அளவு இருக்கும் போதே நான் அதை கண்டு கொள்வது இல்லை, நோய்கள் தன்மை பெரிது ஆனதும் தான் அதன் வீரியம் நமக்கு தெரிகிறது. நோய்கள் சிறுதாக இருக்கும் பொழுது கவனிக்க வேண்டும்...அதை பற்றியது தான் இந்த பதிவு\nசில நோய்களை அதன் அறிகுறிகள் வைத்து கண்டுபிடித்து விடலாம், நோயின் தன்மை அதிகரித்து விடுவதற்குள் அதை சரி செய்து விடலாம். நோய்கள் பற்றியும் அதன் அறிகுறிகள் பற்றி தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநமக்கு தலைவலி வந்தால் கடையில் மாத்திரை வாங்கி போட்டு கொள்வோம். சாதாரண தலைவலி என்றால் பரவாயில்லை, ஆனால் சில அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை பார்த்தே ஆக வேண்டும். ஏன் என்றால் தலையில் கட்டிஇருக்கலாம்...\nவலதுபக்கம் தலைவலி இருந்தால் இடது பக்கம் கை கால்கள் மரத்து போய் உணர்ச்சிகள் குறைந்து விடும், கை கால்கள் வலி இருக்கும், இடது தோள்பட்டை வலி இருக்கும், வாந்தி மயக்கம், இடது கண் பார்வை குறைபாடு வரும்.\nஎன்ன சாபிட்டாலும் வாந்தி வந்து விடும் தண்ணீர் குடித்தால் கூட, வலிப்பு (பிட்ஸ்) வரும்\nஇடது பக்கம் தலை வலி வந்தால் அதே போல் எல்லாம் வலது பக்கம் அறிகுறிகள் இருக்கும் இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் நிச்சயம் தலையில் கட்டி இருக்கலாம்...\nதலையில் கட்டி இருந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்தால், சில பக்க விளைவுகள் வரலாம், தலையில் வலதுபக்கம் அறுவை சிகிச்சை செய்தால், இடதுபக்கம் ஒரு கை ஒரு கால்கள் செயல் இழந்து போகும். பேச முடியாது. அதே போல இடது பக்கம் அறுவைசிகிச்சை நடந்தால் வலதுபக்கம் செயல் இழந்து போகும். தவறாக அறுவைசிகிச்சை செய்தால் கூட இது போல் பக்க விளைவுகள் ஏற்படும்.\nசிலருக்கு தோள் பட்டை வலி இருக்கும் ஆனால் அது தோள் பட்டையால் ஏற்படுவது இல்லை, நமது கழுத்து வலி தான் தோள்பட்டை வலியாக உணரப்படும், முதுகுதண்டு எலும்புகளை டிஸ்க் 1, டிஸ்க் 2 என்று சொல்வார்கள் கழுத்தில் இருக்கும் ஒரு டிஸ்க் முலம் ஏற்படுவது தான், தோள்பட்டை வலி வந்தால் அதை நாம் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால், ஒரு பக்கம் கை தளர்ந்து விட்டும் எதையும் அந்த கையால் பிடிக்க முடியாது...தோள் பட்டைவலியை அறுவை சிகிச்சை செய்யாமலும் சரி செய்ய முடியும்.\nஅறிகுறிகள்: கையில் ஏதாவது ஒரு பொருளை வைத்து இருந்தால் மரத்து போய், அது தன்னை மீறி கிழே விழுந்து விடும், கை விரல்கள் செயலிழந்து போகும், வாந்தி, மயக்கம், குனிந்து கிழே பார்க்க முடியாது...\nகம்ப்யூட்டரில் பணிபுரிபவர்கள், ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும். இப்படி செய்தால் தோள் பட்டை வலி வராமல் தவிர்க்கலாம்\nமுதுகுவலி இது அனைவருக்கும் இருக்கும் பிரச்னை முதலில் சிறு வலியாக இருக்கும் அதை நாம் கவனிக்க தவறினால் பெரிய பிரச்னை ஆகிவிடும், மேல் முதுகுவலியும், கீழ்முதுகு வலி, என்று வகைகள் மிகவும் கவனிக்க படவேண்டியவை, அனைவருக்கும் சாதரணமாக வரும் முதுகு வலி என்றால், அது சரி ஆகிவிடும், சில அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை பார்க்க வேண்டும்.\nஅறிகுறிகள் : இரவில் தூக்கமின்மை, கால் மரத்து போய் விடும், கால் கட்டவிரல் தன்னால் அசையும், தன்னால் சிறுநீர் வந்து விடும் அடக்க முடியாது, கிழே குனியமுடியாது, எப்போதும் கால்கள் மரத்தது போல் இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தும், பிசியோ தரபிஸ்ட் செய்தும் வலி குறையவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்\nஆனால் அறுவை சிகிச்சை செய்தால், பக்கவிளைவுகள் வரலாம், அறுவை சிகிச்சையில் தவறு நடந்தாலும், முடக்கு (paralyzed) இடுப்புக்கு கிழே உணர்ச்சி இல்லாமல் போய்விடும் கால்களை அசைக்க முடியாது. முதுகு வலி இருந்தால் உடனே கவனிப்பது நல்லது....\nமுதுகு வலி இருப்பவர்கள் கவனிக்க\n* தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்\n* உறங்கும் போது நேராக படுக்க வேண்டும் முதுகு நன்றாக நேராக இருக்க வேண்டும். சிறிய ஒரே ஒரு தலையணை மட்டும் வைத்தால் நல்லது (தரையில் உறங்கவும்.)\n* இரு சக்கர வாகனம் ஓட்டும்போது வேகதடை, மற்றும் மேடு பள்ளத்தில் வேகம் குறைவாக செல்லவேண்டும்\n* கணிணியில் அதிக நேரம் வேலை பார்பவர்கள் தங்கள் இருக்கையை சரி செய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்\n* எடை அதிகம் உள்ள பொருளை தூக்க கூடாது\nமுதுகு வலி குறைய : தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு லேசாக இடது காலை மடக்கி, நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரவும். ஐந்து வினாடிகள் அப்படியே இருக்கவும். பின் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். பின்பு வலது காலை மடக்கி இது போல் செய்யவும்.\nஎனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுக்கு சொல்லிருக்கிறேன் ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன்\nகலாச்சார மாற்றம் ............. இது தேவையா...\nஇப்பொழுது பதிவுலகில் எது கலாச்சாரம் என்ற பதிவுகள் தான் ஓடி கொண்டு இருக்கிறது அனைவரும் அவர் அவர்களுக்கு தெரிந்த (பிடித்த) கலாச்சாரம் பற்றி எழுதுறாங்க நானும் கலாச்சாரம் என்றால் என்ன..\nமுன்னோர்கள் காலத்தில் கணவன் இறந்து விட்டால், மனைவியை கணவர் உடன் எரித்து விடுவார்கள்...இது ஒரு கலாச்சாரம் .....இது நல்ல கலாச்சாரமா.... இல்லை ���தனால் இதை எல்லாம் எதிர்த்தார்கள் அதனால் அந்த கலாச்சாரம் இப்போது இல்லை. கலாச்சாரம் என்பது மாநிலத்திற்கு மாநிலம், நாட்டுக்கு நாடு வேறு படும்.மதத்திற்கு மதம் வேறு படும்,\nஎங்க தாத்தாவுக்கு அம்மா எல்லாம் (பாட்டி) சட்டையே போட்டு இருக்க மாட்டாங்க ஆனா அப்போ அதான் கலாச்சாரம் அப்பறம் சட்டை போட்டாங்க வெறும் புடவை தான். பிறகு பாவாடை சட்டை போட்டாங்க, சுடிதார், இப்போ பேன்ட் ஷார்ட்ஸ் போடுறாங்க ஆடைகள் விஷயத்தில் கலாச்சாரம் மாறினால் பரவாயில்லை ஆனால் எந்த இடத்திற்கு போகிறோமோ அதற்க்கு ஏற்றார் போல் ஆடை அணிய வேண்டும்..\nஎப்போதும் நமக்கு வெளிநாட்டு கலாச்சாரம் மேல் தான் மோகம் வெள்ளைக்காரன் எது செய்தாலும் அதை நாம் உடனே செய்து விடுகிறோம் வெள்ளைக்காரன். சூரியகுளியல் குளிக்கிறான் என்றால் அவன் நாட்டில் சூரியன் ஒளி சில மாதங்கள் மட்டும் தான் வரும் அதனால் சூரியசக்தி வேண்டும் என்று அப்படி செய்கிறார்கள். அதே மாதிரி நாமும் செய்ய முடியுமா... வெளிநாட்டுக்காரன் செய்யும் நல்லது எல்லாம் நம்ம மக்கள் கண்களில் படாது எது நமக்கு கெடுதலோ அதை தான் தேர்ந்தெடுப்போம். வெளிநாட்டு காரர்கள் ஏன் நமது கலாச்சாரம் பிடிக்கிறது ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பதால் தான்\nதிருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவி போல சேர்ந்து வாழ்வது அதான் LIVING TOGETHER (அப்படிதானே... எங்க பாக்குறீங்க உங்களை தான் கேட்கிறேன் எங்க பாக்குறீங்க உங்களை தான் கேட்கிறேன்\nஏன் இப்படி LIVING TOGETHER முறை இவர்கள் தேர்ந்துஎடுக்கிறார்கள் என்றால் \"பார்த்து பார்த்து\" திருமணம் செய்து அதில் பிரச்னை வந்து விவாகரத்து செய்து கொள்வதை விட சிறிதுநாட்கள் பழகி விட்டு பிடித்து இருந்தால் கல்யாணம் செய்துகொள்வார்கள் இல்லை என்றால் பிரிந்து விடுவார்கள் அதுதான் LIVING TOGETHER,யார் இதை கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை....\n* LIVING TOGETHER வாழ்க்கையில் இவர்களுக்கு குழந்தை பிறந்து விட்டது என்றால் இவர்கள் பிரியும் போது அந்த குழந்தையின் எதிர்காலம் கேள்விகுறி..\n* திருமணம் ஆகி இருந்தால் தன் மகன் வீடு மகள் வீடு என்று உரிமையுடன் போக முடியும் ஆனால் LIVING TOGETHER முறையில் வாழ்ந்தால் அவர்கள் வீட்டுக்கு போக முடியுமா, போனாலும் உரிமையுடம் இருக்க முடியுமா.. இல்லையென்றால் அவர்களே சென்று முதியோர் இல்லத்தில் சேர்ந்து வ���ட வேண்டியதுதான்... இல்லையென்றால் அவர்களே சென்று முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட வேண்டியதுதான்... ஆமாம் தனித்தனியே வாழும் மனுசங்களுக்கு யாரு இருப்பா வயசான காலத்துல பாத்துக்க....\n* வெளி நாட்டில் LIVING TOGETHER முறையில் பிறந்த குழந்தைகள் அவர்கள் பிரிந்தவுடன் சர்ச் அல்லது காப்பகத்தில் வளர்க்கப்படுகிறார்கள் அந்த குழந்தைகள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று சொல்கிறார்கள்\n* இது ஆண்களுக்கு சாதகமான விசயம் LIVING TOGETHERமுறையில் வாழ்தால் ஜீவனாம்சம் கிடைக்காது.\nடவுட் இன்னும் இருக்கு இப்போதைக்கு இது போதும்...\nஅனைத்திற்கும் ஒரு விதி இருக்கிறது சூரியனை பூமி சுற்றுவது ஒரு விதி, அதை மாற்றி சுற்ற வைக்கிறேன் என்று சொன்னால் என்ன நடக்கும் உலகம் அழியும் அதே போல் நமக்கு என்று கட்டுபாடு இருக்கிறது அதை மாற்றி செய்தால் நம் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவர்கள். சந்ததியினர் எல்லாம் தெளிவான இரு வாழ்க்கை வாழ வேண்டுமா...இல்லை எனக்கு பிடிச்சத நான் செய்வேன் என்ற யாருடனும் ஒத்துப் போகாத அகங்கார படுகுழியில் விழ வேண்டுமா ஆமா.. நான் கேக்குறேன்....நான் நான்னு வாழ்ற ஒரு வாழ்க்கை வாழ்க்கையாங்க... ஆமா.. நான் கேக்குறேன்....நான் நான்னு வாழ்ற ஒரு வாழ்க்கை வாழ்க்கையாங்க... நினைச்சு பாக்கவே கேவலமா இருக்கு......\n\"அட அட என்ன என்னமோ பேசிட்டு போறேனே நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போறேன்\" எங்கநாட்டு கலாச்சாரதிற்கு இந்த வாழ்க்கை முறை ஒத்து வராது எங்களுக்கு காதல் திருமணம் இருக்கு, பெரியோர்களால் நிச்சயக்கப் பட்ட திருமணம் இருக்கிறது. உங்களுக்கு LIVING TOGETHER வாழ்கை முறை பிடித்து இருந்தால் அந்த வாழ்க்கை முறையை நீங்கள் பின்பற்றுங்கள் உங்கள குழந்தைக்கு அந்த வாழ்கைமுறையை பின்பற்ற சொல்லுங்கள்,\nஏழைகள் இப்படி LIVING TOGETHER என்ற முறையை தேர்ந்துஎடுப்பது இல்லை பணம் கொளுத்து போய் இருப்பவர்களும் வெளிநாட்டில் இருக்கும் சிலரும் இந்த முறை புனிதமானது என்று சொல்கிறார்கள்\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்...\nwarrior தேவா ரஜினி படங்களை பற்றி தொடர் பதிவு எழுத சொன்னார் நான் தீவிர ரஜினி ரசிகன் இல்லை என்றாலும் ரஜினி படங்களை பார்த்து விடுவேன் ஒருதடவை படையப்பா படம் பார்க்க சென்றோம் ரஜினி படம் பார்க்கப்போனால் டிக்கெட் உடனே கிடைத்து விடுமா என்ன... 3 மணி ஆட்டத்திற்கு சென்ற�� டிக்கெட் கிடைக்க வில்லை சரி இருந்து 6 மணி ஆட்டம் பார்த்துவிட்டு வந்தோம்..பிறகு பாபா படம் வந்த மறுநாள் படம் பார்க்க சென்றேன் 300 ரூபாய் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தோம்...என்ன படம் தான் நல்லா இல்லை... 3 மணி ஆட்டத்திற்கு சென்று டிக்கெட் கிடைக்க வில்லை சரி இருந்து 6 மணி ஆட்டம் பார்த்துவிட்டு வந்தோம்..பிறகு பாபா படம் வந்த மறுநாள் படம் பார்க்க சென்றேன் 300 ரூபாய் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தோம்...என்ன படம் தான் நல்லா இல்லை...அதில் ரஜினி டான்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கும் இப்போது எந்திரனில் என்னமா டான்ஸ் ஆடுறார்...இதுவரை ரஜினி பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறார்\n10 : நினைத்தாலே இனிக்கும்\nஇந்த படத்தில் கமல் கூட நடித்து இருப்பார் MSV குரலில் ரஜினி பாடும் சிவசம்போ பாடல் எனக்கு பிடிக்கும் இதில் டேப் ரெக்கார்டில் ஒரு குரல் வரும் அதை கண்டு பிடிக்க முடியாமல் தவிப்பது..அந்த காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும் ஒரு காட்சியில் ரஜினி சிகிரெட்டை எடுத்து பற்ற வைப்பார் அதே போலே பத்து தடவை செய்யவேண்டும் என்று சொல்வார் பூர்ணம் விஸ்வநாதன், அந்த காட்சிகள் எனக்கு பிடிக்கும்\n9 : ஆறிலிருந்து அறுபது வரை\nஎதார்த்தமான திரைப்படம் இந்தப்படத்தை ஒரு நாள் டிவியில் பார்த்தேன். ரஜினியின் நடிப்பு அபாரமாக இருந்தது, இந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும், சின்ன வயதில் அப்பா இறந்து விடுவார் ரஜினி தான் குடும்பத்தை காப்பாற்றுவார் தம்பி தங்கையை படிக்க வைத்து நல்ல படியாக வளர்ப்பார் ஆனால் தம்பி தங்கை இவருக்கு உதவி செய்ய மாட்டார்கள். இவர்கள் குடும்பம் கஷ்டப்படும் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் தாலி பறித்து விடுவார்கள் அப்போது ரஜினி காப்பாற்றி கொடுப்பார் அந்த பெண் வாழ்த்தி \"உங்க குடும்பம் நல்லா இருக்கணும்\" சொல்வார் ரஜினி வீட்டுக்கு வரும் பொழுது அவர் மனைவி குடிசை தீ விபத்தில் இறந்து விடுவார் இந்த காட்சி உருக்கமான காட்சி. இப்போது உள்ள மனிதர்களுக்கும் இந்த கதை பொருந்தும்\n8 : தில்லு முல்லு\nரஜினியின் படங்களில் சில இடங்களில் நகைச்சுவை இருக்கும். ஆனால் இந்த படத்தில் முழுவதும் நகைச்சுவை இருக்கும் எனக்கு அந்த இன்டர்வியூ காட்சிகள் பிடிக்கும் இறுதி காட்சியில் கமல் வருவது மேலும் சிறப்���ு ...ஒரு பொய் சொன்னால் அதை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டி வரும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருப்பார்கள்...\nஇந்த படத்தில் இவர் ஓபனிங் சீன் ரொம்ப சூப்பரா இருக்கும் ye who are you man ரம்யா கிருஷ்ணன் கேட்க என் பேரு படையப்பா...என்று பாடல் ஆரம்பிக்கும் அந்த காட்சிமுதல் கடைசி காட்சி வரை ரஜினி பட்டையை கிளப்பி இருப்பார் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் படையப்பா தான் மிக பெரிய திருப்பு முனை.. பிடித்த காட்சிகள் ஒரு காட்சியில் சிவாஜி, ரஜினியை கூப்பிட்டு சல்யூட் அடிக்க சொல்வார். ரஜினி சல்யூட் அடித்தவுடன் \"யாரு இவன் என் பையன்\" என்று சொல்வார்....\nஇந்த படத்திற்கு முன்பு தான் எம் ஜி ஆர் ரஜினியை கூப்பிட்டு \"நீ என்ன சூப்பர் ஸ்டாரா\" என்ன கேட்டு மிரட்டியதாக சொன்னார்கள் அதற்க்கு தான் முள்ளும் மலரும் பாடலில் \"ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்\" எனக்கு ஒரு கவலை இல்லைஎன்ற பாடல் வைத்தார்.ரஜினி பில்லா படத்திற்கு பிறகே ரஜினி சூப்பர் ஸ்டார் என்று நிருபித்து காட்டினார். பிடித்த காட்சிகள் ஓட்டலில் இருந்து ரஜினி தப்பிக்கும் பொழுது நடக்கும் காட்சிகள் பிடிக்கும் ரெண்டாவது ரஜினியின் நடிப்பு பிடிக்கும் இந்த படத்தை எங்க அஜித் நடித்து இருப்பார் துளி கூட ரஜினியின்சாயல் இல்லாமல். அடுத்து \"பில்லா\" II வர போகிறது ...\nபாபா படத்திற்கு பிறகு வந்த படம் \"நான் யானை இல்லை குதிரை\" என்று சொல்லி அதை செய்து காட்டியவர் ரஜினி. படம் முதல் பாதி காமெடியாக சென்று கொண்டு இருந்தாலும், சந்திரமுகி வந்த பிறகு படம் வேகம் அதிகரிக்கும் வேட்டையன் வந்த பிறகு அட என்னமா வில்லன் கதாபாத்திரம் நடிக்கிறார் ரஜினி இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் வேட்டையன் தான். லக்க லக்க லக்க.... சொல்லும் அந்த காட்சியை ரஜினியே வைத்து இருக்கிறார் விரைவில் \"சந்திரமுகி\" பார்ட் II வருகிறது\nஷங்கர்இயக்கத்தில் ரஜினி நடித்த படம் சிவாஜி: த பாஸ்...80 களில் வந்த ரஜினியை அப்படியே இளமையாக காட்டினார் ஷங்கர்.வெள்ளைக்காரன் மாதிரி வந்து கலக்கினர். பிடித்த காட்சி, வில்லன் ஆதி ஜெயிலுக்கு போகும் போது ரஜினி பேசும் அந்த வசனம் சூப்பரா இருக்கும். கிளைமேக்ஸில் மொட்டை பாஸ் வருவார். எப்போதும் ரஜினி படத்தில் எதாவது ஒரு டுவிஸ்ட் இருக்கும்...\nரஜினி ரசிகர்கள் முதல் அனைத்து சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்த திரைப்படம். எப்போதும் போல ரஜினிக்கு ஓபன் சாங் இல்லை ஒரு சில ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை என்றாலும் மற்ற அனைவருக்கும் பிடித்த படம் . ரஜினி மாதிரியே ரோபோ நடந்து வரும்...அது எனக்கு பிடித்தகாட்சி\nஅண்ணன் தம்பி கதை சிவாஜி அண்ணன் ரஜினி தம்பி. அண்ணி கொடுமை தாங்காமல், அண்ணனுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்பதற்காக வீட்டை வீடு வெளியேறுவார் ரஜினி. தன் தம்பியை படிக்க வைத்து தான் படிகாதவனாய்.. பிடித்த காட்சி அம்பிகா கர்ப்பமா இருப்பதாக நினைத்து தன் காரில் ஏற்றுவார் வண்டி போகாது மறு நாள் பார்த்தா அம்பிகா கர்ப்பமா இருக்க மாட்டார் அதற்க்கு மறு நாள் கர்பமா இருப்பார் அந்த காட்சியில் ரஜினி குழப்பமா இருப்பார் அந்த காட்சி நன்றாக இருக்கும் இப்போதும் அந்த காட்சியை பார்த்தாலும் அந்த காட்சியை ரசித்து சிரிக்கலாம்\nபாட்ஷா போல எத்தனையோ படம் எடுத்தாலும் இந்த படத்தை போல வேறு எந்த படமும் வெற்றி பெற வில்லை ஆனந்தராஜ் ரஜினியை போட்டு அடிப்பார் \"என்னடா\" ரஜினி அடி வாங்குகிறார் என்று இருந்தால் அடுத்த காட்சியில் ரஜினி அடிப்பார் அந்த காட்சியில் ரஜினி அவர் தம்பியை \"உள்ளே போ\" என்று சொல்வார் இன்னும் அந்த வசனம் எனக்கு கேட்டு கொண்டு இருக்கிறது சண்டை முடிந்த உடன் அவர் வயிற்றில் இடைவேளை என்று போடுவார்கள் இன்னும் மறக்க முடியாத காட்சிகள் எல்லாம் பாட்ஷா மாதிரி எத்தனை படம் வந்தாலும் ஒரே ஒரு பாட்ஷா தான். பாட்ஷா பார்ட் II விரைவில்... எப்போதும் ரஜினி படம் என்றால் பாட்ஷா தான் முதலிடம்\nநான் இந்த பதிவை தொடர அழைப்பது.\nகோவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். கடத்தல்காரர்கள் இதற்கு முன் இவர்கள் என்ன என்ன குற்றங்கள் செய்து இருக்கிறார்கள்..\nஆனால் இதில் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றது இந்த கடத்தலில் சந்தேகம் இருக்கிறது\n* பணத்திற்காக குழந்தையை கடத்தினார் என்றால் ஏன் கொலை செய்ய வேண்டும்...\n* கடத்திய மூன்று மணி நேரத்தில் ஏன் கொலை செய்யவேண்டும்..\n* எந்த வித டிமான்ட் எவ்வளவு பணம் தேவை என்று ஏன் எதுவும் கேட்கவில்லை கடத்தல் காரர்கள் ..\nஇவர் எப்போதும் வரும் டி��ைவர் இல்லை என்று கூறுகிறார்கள்... குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பும் பொழுது ஏன் வாசல் வரை வந்து கூட வழி அனுப்ப முடியவில்லை வேறு டிரைவர் வந்தால் எப்போதும் வரும் டிரைவர் ஏன் வரவில்லை கேட்கவேண்டும் அல்லது நாமே சென்று பள்ளியில் குழந்தைகளை விட்டு விட்டு வரவேண்டும்\nஅதிகாலை ஐந்தரை மணியளவில் போத்தனூர் அருகே வேன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென போலீஸ் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு துப்பாக்கி முனையில் போலீஸாரை மிரட்டத் தொடங்கியுள்ளான் மோகன கிருஷ்ணன்.\nகேரளாவுக்குப் போகுமாறு அவன் கூறியுள்ளான். மேலும் துப்பாக்கி முனையில் போலீஸ் அதிகாரிகளையும் கடத்த முயன்றான். மேலும் துப்பாக்கியாலும் சுட்டுள்ளான். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் காயமடைந்தனர் இதையடுத்துதான் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை சுட்டதில் 3 குண்டுகள் பாய்ந்து அவன் உயிரிழந்தான்,” என்றார் சைலேந்திர பாபு.\n* ஏன் கைதியை அதிகாலை தான் கூப்பிட்டு செல்ல வேண்டுமா..\n* கைதிக்கு கைவிலங்கு போடலையா...எப்பொதும் இந்த மாதிரி கைதிக்கு காலிலும் விலங்கு மாட்டி இருப்பார்கள்...\nகொலைக்கு கடத்தல் மட்டும் தான் காரணமாக இருக்குமா... தொழில் போட்டி சொத்து தகராறு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் ஏன் என்றால் கடத்தல்காரன் எந்த வித டிமான்ட் வைக்கவில்லை என்பதே பெரிய சந்தேகம் வருகிறது.\n* என்கவுண்டர் நடக்க சில காரணகள் இப்படி இருக்கலாம்\n* இப்படி செய்தால் தான் இனி கடத்தல்கார்களுக்கு ஒரு பயம் வரும்\n* இந்த கடத்தலுக்கு பின் யாராவது பெரும்புள்ளி இருக்கலாம் அவர் மாட்டி கொள்ள கூடாது என்பதற்காக இப்படி செய்து இருக்கலாம்...\n* இந்த குழந்தையின் தந்தையே பணம் கொடுத்து இப்படி என்கவுண்டர்செய்ய சொல்லி இருக்கலாம்\nஎன்ன தான் போலீஸ்கார்கள் \"இவன் தப்பிக்க நினைத்தான் அதனால் தான் நாங்கள் சுட்டோம்\" என்றால் தமிழ் நாட்டில் ஒருத்தன் கூட அதை நம்பமாட்டான் எல்லாருக்கும் தெரியும் இது திட்டமிட்ட கொலை தான் என்று இந்த என்கவுண்டரை பார்த்து கடதல்கார்கள் பயந்தால் சரி தான் ஆனால் போலீஸ்காரர்கள் இதையே என்கவுண்டரை காரணம் காட்டி அனைவரயும் மிரட்டினால் என்ன செய்வது..\nஇந்த கடத்தலால் அவதி படபோவது மோகனின் குடும்பம் தான். மோகனுக்கு தண்டனை கிடைத்தது சரிதான், எந்த தவறும் செய்யாத அவர்கள் குடும்பம் என்ன தவறு செய்தது... இனி அந்த குடும்பம் கொலைக்காரன் குடும்பம் கொலைகாரன் மகன்,மகள் ,என்று தான் அழைக்கபடுவார்கள்... இனி அந்த குடும்பம் கொலைக்காரன் குடும்பம் கொலைகாரன் மகன்,மகள் ,என்று தான் அழைக்கபடுவார்கள்...\nமோகன் மனைவி கூறியது, \"என் கணவர் மிகப்பெரிய குற்றம் செய்து விட்டார், அவர் மன்னிக்க முடியாத குற்றவாளி, கொலை செய்யப்பட்ட குழந்தைகள் என் கண் முன்னே நிற்கின்றன. அந்த பிஞ்சு குழந்தைகளும், ஒரு பாவமும் அறியாதவர்கள். என் கணவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று எனக்கு தெரியும். அவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படாவிட்டால் கோர்ட்டு மூலம் தண்டனை கிடைத்து இருக்கும். இப்போது நானும் என் குழந்தையும் அனாதையாக தவிக்கிறோம். என்னையும் என் குழந்தையையும் இந்த சமுதாயம் ஏற்று கொள்ள வேண்டும்\" என்று கூறினார்....\nஅந்த குடும்பத்தை நாம் மன்னிப்போம்....\n\"வ\" குவாட்டர் கட்டிங் ஒர்ஜினல்...\nஇந்தப்படத்தின் கதை முன்பே தெரிந்து இருந்தாலும் கதையில் எந்தச் சோர்வும் இல்லை இந்த இயக்குநர் புஸ்கர்-காயத்ரி இயக்கிய ஓரம்போ படமே நன்றாக இருந்தது அந்த படமே இந்தப் படத்தை பார்க்க தூண்டியது, காதல் கதை அதிரடி சண்டைக்காட்சிகள் என்று படம் பார்த்தவர்களுக்கு இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமானதே...ஒரு சின்ன விஷயத்தை ரெண்டே கால் மணி நேரம் திரைக்கதையாக்கி இருப்பது பாராட்டுக்குரியது தமிழ்ப்படம் வெற்றிக்கு பிறகு சிவா நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது\nஹீரோ துபாய்க்கு வேலைக்குப் போகின்றான்..அங்கு தண்ணி அடிக்க கூடாது என்று சொல்கிறார்கள் மறுநாள் சவூதி போய் ஆகணும் அதற்குள் ஒரு குவாட்டர் கட்டிங் அடிக்கணும் என்று ஆசைப் படுகிறார் அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை\nபடத்தின் மொத்தக் கதையும் ஒரே இரவில், சென்னையில் நடக்கிறது...படத்தில் சிவாவின் பெயர் சுந்தர்ராஜன் ஆனால் சுறா... சுறா...என கூப்பிட சொல்கிறார் இந்த பெயரை சொல்லும் போது விஜய்யின் சுறா படம் நினைவுக்கு வந்து தொல்லை செய்கிறது விஜய் ரசிகர் என்று சொல்லி விஜய்யை கலாய்க்கிறார்..\nஒரு காட்சியில் தன் அக்காவிடம் போன் பேசிக்கொண்டே (பீச்சில் நடிகர்கள் மாதிரி கட்அவுட் வைத்து இருப்பார்களே அதே போல்கட்அவுட்) இவர் அஜித் கட்அவுட் பின்பு நின்று கொண்��ு விஜய் கட்அவுட்டின் தோளை தட்டி கொடுப்பார்...இந்த படத்திலும் விஜய்யை கிண்டல் செய்து இருப்பார்கள்...\nஇந்தப் படத்தில் டைமிங் காமெடி தான் இருக்கும் அதை நன்றாக கவனித்தால் தான் நமக்கு தெரியும் ஒரு காட்சியில் சிவாவும் சரணும் பேசி கொள்வார்கள்\nசிவா: கேரளா ரொம்ப அழகான ஊர்\nசரண் : நல்ல ஊர் தான் என்ன...அந்த ஊரில் எல்லாம் மலையாளி..\nகதாநாயகி லேகா வாஷிங்டன் இவர் நிறைய படங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் தான் முழு கதாநாயகியாக நடித்து இருக்கார் இவரை \"மக்கு... மக்கு\" சொல்வார்கள் +2 மூன்று வருடமாக படித்து கொண்டு இருக்கிறார் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார்.. அந்த காட்சி முதல் இவர்களின் தேடலில் கதாநாயகியும் சேர்ந்து கொள்கிறார் சில இடங்களில் சிவா கையில் சரக்கு கிடைக்கும் ஆனால் அவரால் குடிக்க முடியாது..சீட்டு ஆட்டத்தில் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றி விடுவார் அதனால் வில்லன் ஜான் இவரை தேடுவார் அப்போது சரணை பார்த்து பயந்து போய்விடுவார்கள் வில்லன் ஆட்கள்... ஏன் சரணை பார்த்து பயந்தார்கள் என்று ஒரு சஸ்பென்ஸ்..ஓரம் போவில் நடித்த ஜான் இதிலும் வில்லனாக இரட்டை வேடத்தில் கலக்கி இருக்கிறார்.\nசென்னையில் முன்பு சில பைக்குகள் எரித்தார்கள் அதை படத்தில் சொல்லிய விதம் அருமை அதற்க்கு சிறிய கதையும் இருக்கிறது சரணின் தீக்குச்சி வாங்கி அவர் வண்டியை எரித்து விடுவார்... ஜெயிலில் அந்த தீக்குச்சியிடம் கேட்ப்பார்\nசரண் : என்னை எரித்து விட மாட்டிங்களே..\nதீக்குச்சி : அது நான் இல்லை என் தோஸ்த் கஜாவுக்கு தான் மனுஷங்களை எரிக்க ரொம்ப பிடிக்கும் நான் வெறும் வண்டியை தான் எரிப்பேன்\nசரண் : ஏன் (சீட்டா) என் வண்டியை எரிச்சீங்க\nதீக்குச்சி : தர்மன்ஒரு குருட்டு பிச்சைக்காரன் தமயந்தி என்ற ஒரு நாய் வளர்த்தார் ஒரு நாள் தமயந்தி குப்பை தொட்டியில் இருந்து எதையோ கவ்வி கொண்டு வந்தது அது என்ன என்று பார்த்தால் குழந்தை. அதற்கு தண்டபாணி என்று பெயர் வைத்தார்கள். அன்று முதல் தமயந்தியும் தண்டபாணியும் உடன்பிறவா சகோதரர்கள். ஒரு நாள் தமயந்தி ரோட்டை கிராஸ் செய்யப்பார்த்தது.. அன்று ஒரு வண்டி தமயந்தி மேல் ஏறியது. அவ துடிக்கத் துடிக்க இன்னும் நிறைய வண்டிகள் ஏறியது. தமயந்தி அந்த இடத்துலேயே இறந்துட்டா. தமயந்தி மேல வண்டி ஏறி இறந்து போனதைக் க���ட்ட தர்மனும் இறந்து போய்ட்டார். பிறகு அந்தக் குப்பைத்தொட்டிக் குழந்தை மீண்டும் அனாதை ஆகிடுச்சு. அந்தக்குழந்தை யாருன்னு தெரியுமா.. நான் தான் அது\" என்று சொல்வார் தீக்குச்சி. அதனால் தான் வண்டியை எல்லாம் எரிக்கிறேன் அந்த காட்சியில் தீக்குச்சி நடித்த விதம் அருமை... (தீகுச்சி அந்த கதாபாத்திரத்தின் பெயர் )\nசில காட்சிகளில் தொய்வு ஏற்பட்டாலும் சீட்டு ஆடும் காட்சிகள் கார் சேசிங் காட்சிகள் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. படத்தில் அனைத்தும் இரவு கட்சிகள் எல்லாம் நன்றாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் நீரவ்ஷா..\nபடத்தில் மாணிக்க விநாயகம் ஒரு லாரியில் லிப்ட் கேட்டு வருவார் அவர் ஏன் வருகிறார் என்று தெரியவில்லை...\nசரண் கதாப்பாத்திரத்தில் சஸ்பென்ஸ் வைத்து அதை கிளைமேக்சில் பயன்படுத்தி முடித்தது நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் குவாட்டர் கட்டிங் ஒர்ஜினல் சரக்கு..\nநூறு என்றாலே தனி சிறப்பு தான் அதுவும் முதல் 100 என்றால் மிகவும் சிறப்பு எப்படியோ 100 வது பதிவு வந்து விட்டது...மே மாதம் 3ம் தேதி வலைப்பதிவை தொடங்கி இன்று தான் என்னுடைய 100 வது பதிவு எழுதியிருக்கேன்...முன்னதாக சிலருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்...என் பதிவுகளை படித்து வாக்குகள் மற்றும் பின்னூட்டம் அளித்தவர்களுக்கும் 40,498 பார்வையாளருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் ....\nமுதல் பதிவு எழுதியதற்கும் இந்த பதிவு எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் ஒன்றுமே இல்லை... முதலில் இந்த பதிவுலகத்தை பற்றி எதுவும் தெரியாது. இதை தான் எழுத வேண்டும் என்று நினைத்து வரவில்லை ஏதோ விளையாட்டாக தொடங்கியது தான் இந்த வலைப்பக்கம்...என் முதல் பதிவை 20 பேர் படித்தார்கள். என்றதும் என் பதிவையும் 20 பேர் படித்து இருக்கார்களே, என்று ஒரு சந்தோசம்...மேலும் சில பதிவுகளை எழுத தூண்டியது. பிறகு புகைப்படங்களை என் பதிவாக வெளியிட்டேன். அதற்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. ஆனால் எதாவது எழுதினால் தான் எழுதும்திறன் வளரும் என்று சில நல்லவர்கள் சொன்னதால் எழுதவும் தொடங்கினேன்... எனக்கு புகைப்படங்கள் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும்...\nஎன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதையே எழுதி வருகிறேன். எனக்கு நகைச்சுவை, சினிமா, அரசியல், எல்லாம் கொஞ்சம் நல்லாவே எழுதுவேன் என்று நினைக்கிறன். எனக்கு இலக்கியம் எல்லாம் தெரியாதுங்க... எனக்கு என்ன எழுத வருமோ அதை மட்டுமே எழுதி வருகிறேன் தொடர்ந்து நன்றாக எழுத முயற்சி செய்து வருகிறேன்.... எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்.\nஇந்த பதிவுலகத்தை பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களுக்கும் தெரிவிக்கிறேன் புதிய பதிவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்...\nமுதல் நீங்கள் புதிய பதிவர் என்றால் அனைவரின் வலை பக்கத்திற்கும் சென்றும் பின்னூட்டம் இட வேண்டும். அனைவருக்கும் ஓட்டு போடவேண்டும்\n* அனைவரின் வலைபக்கத்திலும் உறுபினர்களாக (follow) சேரவேண்டும்,\n* உங்கள் எல்லா நண்பர்களுக்கும் உங்கள் வலைபக்கத்தின் லிங்க்கை கொடுத்து படிங்க... படிங்க...என்று சொல்லவேண்டும்\n* விரைவில் பிரபலம் ஆக வேண்டும் என்றால் ஏதாவது எதிர்பதிவு அல்லது கண்டனம் பதிவு போடவேண்டும்...\n* மற்ற வலைபக்கதிற்கு சென்று பின்னூட்டதில் சண்டை போடவேண்டும்.. இப்படி எல்லாம் செய்தால் நீங்கள் விரைவில் அனைவருக்கும் தெரிந்த பதிவர் ஆகிவிடுவிர்கள்....\nஎன் பதிவில் எனக்கு பிடித்த பதிவுகள் சில....\n1 * இதுதானா புனிதம் காசியின் உண்மைமுகம் பற்றி எழுதியது...\n2 * உழவனின் எதிர் காலம் கேள்விக்குறியா இந்த பதிவு விவசாயிகளை பற்றி எழுதியது மீண்டும் விவசாயிகளை பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன். இந்த பதிவு தான் யூத் ஃபுல் விகடனில் வந்தது\n3* பாடாய் படுத்தும் சீரியல் சீரியலை பற்றி நான் எழுதிய பதிவு இந்த பதிவும் எனக்கும் பிடிக்கும்\n4 * பொறுமை கடலினும் பெரிது .... விபத்து பற்றி எழுதியது....\n5 * பதிவர்கள் முன்னேற்ற கழகம்.. நகைச்சுவையாக எழுதியது இந்த பதிவில் தான் 216 பின்னூட்டங்கள் வந்தது...\n6 * தட்டான் பூச்சி..... என்னுடைய முதல் கதை இது....\n7 * பெண்களின் புதிய கலாச்சாரம்... முதலில் அதிகம் பார்வையாளர்கள் வந்தபதிவு இந்த பதிவு தான்\n8 * எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர்... முதலில் நான் எழுதிய சினிமா விமர்சனம் சினிமாவிமர்சனம் எழுதினால் ஆயிரம் பார்வையாளர்கள் மேல் வருகிறார்கள்...\n9 * புகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி... இந்த பதிவை பார்த்த அனைவரும் இதில் இருக்கும் புகைபடங்களை பார்க்கவே முடியவில்லை என்று சொன்னார்கள்....\n10 * தீபாவளி... பற்றி எழுதிய கதை இந்த கதையை ஒரு அரை மணி நேரத்தில் எழுதி விட்டேன்....\nஇது வரை நான் ஒரு மீள்பதிவு கூட போட்டது இல்லை... (எல்லாம் ஒரு தடவை ஜோரா கைதட்டுங்கள்) இப்போது ஓரே பதிவில் பத்து மீள் பதிவு போட்டு விட்டேன் மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்னை பின் தொடரும் 146 பேருக்கும் நன்றி... தெரிவித்து கொள்கிறேன் அனைத்து திரட்டிகளுக்கும் நன்றி...\nபமுக என்று ஒரு கட்சி தொடங்கி இருந்தேன் அதனுடைய தேர்தல் அறிக்கை தயார் ஆகிகொண்டு இருக்கிறது என்று தெரிவித்து கொள்கிறேன்....உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் உறுப்பினர் அட்டையை 200 ரூபாய் கொடுத்து புதுப்பித்து கொள்ளவும்...\nஇது விருது வழங்கும் நேரம்...\nகலாச்சார மாற்றம் ............. இது தேவையா...\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்...\n\"வ\" குவாட்டர் கட்டிங் ஒர்ஜினல்...\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\nபங்கு சந்தை என் அனுபவம்\nதிருவாரூரிலிருந்து பத்து கி. மீ. தூரத்திலிருக்கிறது அந்த ஊர்.திருக்...\nநீ வந்த நொடி முதல்..\nஉன் இமைகளுக்குள் நான் இருப்பதாலேயே.. தினம் நீ இமை மூடிய பின்பே என்னிமைகள் மூடும்... நீ கண்விழிக்கும் காரணம் உன்னிமைக்குள் நான் செய்...\nஅஜித்தின் சிறந்த பத்து திரைப்படம்\nஆசை இது அஜித்தின் நான்காவது படம் இந்த திரை படம் 2oo நாள் வெற்றிகரமாக ஓடியது.அஜித் நடிப்பும் பிரகாஷ்ராஜ் நடிப்பும் மிகவும் நன்றாக இருந்தது. இ...\nசமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..\nநீங்கள் எப்போதாவது சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்கிறீர��களா.. நீங்கள் போன் செய்தவுடன் அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா.. நீங்கள் போன் செய்தவுடன் அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா..\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2012/05/9.html", "date_download": "2018-05-23T10:44:49Z", "digest": "sha1:H6Y3KNC2PM53GDS5Q4C6ETH6MNRO4SJW", "length": 21769, "nlines": 365, "source_domain": "sengovi.blogspot.com", "title": "முருக வேட்டை_9 | செங்கோவி", "raw_content": "\nகவிதா காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள். சரவணன் நின்று கொண்டிருந்தான்.\n“இல்லை அச்சு... தலைவலி..கொஞ்சம் காஃபி போட்டு எடுத்துட்டு வாயேன்” சொல்லியபடியே சோஃபாவில் சரிந்தான் சரவணன்.\nகவிதா கிச்சனை நோக்கி நகர்ந்தாள்.\nசரவணனுக்கு குழப்பமாக இருந்தது. தன்னைப் பழி வாங்கத் தான் பாண்டியன் இந்தக் கொலையைச் செய்திருக்கிறானா முத்துராமன் அகிலாவிற்கு காட் ஃபாதர் போன்றவர். அவரின் வழிகாட்டுதல் மூலமாகவே படித்து இந்தளவிற்கு உயர்ந்தவர் அகிலா. அகிலாவின் தந்தையும் முத்துராமனும் நெருங்கிய நண்பர்கள். எனவே என்னையும் அகிலாவையும் ஒருசேர பழி வாங்கும் விதமாக முத்துராமனை பாண்டியன் கொலை செய்தானா\nபொதுவாக சரவணன் தான் டீல் செய்யும் கேஸ்களைப் பற்றி கவிதாவிடம் டீடெய்லாக விவாதிப்பது வழக்கம். ஆனால் இப்போது கவிதா கன்சீவ் ஆகிவிட்டதால், இந்தக் கேஸ் பற்றி எதுவும் பேசுவதில்லை. அதிர்ச்சியூட்டும் விதமாக எதுவும் அவளுக்கு சொல்லக்கூடாது என்பது அகிலா மேடத்தின் கண்டிசன்.\n“இந்தாங்க காஃபி” என்றாள் கவிதா.\nகாஃபியை வாங்கியபடியே கவிதாவைப் பார்த்தான். மிகவும் சோர்வாக இருந்தாள்.\n“இன்னும் வாமிட் நிக்கலையா, அச்சு\n“இல்லை..சாப்பிடவும் முடியலை..அதுவும் நானே சமைச்சு நானே சாப்பிடறது ரொம்பக் கஷ்டமா இருக்கு”\n“அப்போ ரமணாஸ்ல வேணா சாப்பாடு சொல்லட்டுமா\nசரவணனுக்கு கொஞ்சமாவது புலம்பினால் தான் தெளிவாகும்போல் தோன்றியது. முத்துராமன் கொலைக்கேஸை ஆரம்பம் முதல் சொன்னான். ஆனாலும் பாண்டியன் பற்றியோ, இன்று பாண்டியன் சொன்னது பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை. பாண்டியனை தன் சொந்த அண்ணனாகவே நினைப்பவள் கவிதா. அவன் பேசாததற்கே வருத்தப்பட்டவள், கொலை செய்யுமளவுக்குப் போய்விட்டான் என்று தெரிந்தால் அதிர்ச்சியாகி விடுவாள் என்பதால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.\n“பூஜை ரூம்��� புகுந்தா திருடியிருக்காங்க, பாவிப்பயக\n“ஆமா அச்சு..ஆனால் மற்ற ரூம்கள்ல திருடலை”\n“அப்படீன்னா அந்த பூஜை ரூம்ல தான் ஏதோ இருக்கு, இல்லியா\n“ஆமா..அங்கே ஃபுல்லா தேடிப் பார்த்துட்டோம்..வேற தடயமே இல்லை”\n“அவரை வீட்டுக்கு கூட்டி வரச்சொன்னேனே, சொன்னீங்களா\n“ம்..பூஜை ரூம்ல என்ன எழுதியிருந்துச்சு\nசரவணனுக்கும் அதே தான் தோன்றிக்கொண்டிருந்தது.\n“அப்படீன்னா அடுத்த கொலை விழுறவரை வெயிட் பண்ண வேண்டியது தானா\n“மார்ஸ்-ங்கிறது நாம நினைக்கிற மாதிரி ஆள் பேர்னா, வேற வழியில்லை”\nகவிதா தீவிரமாக யோசிக்கலானாள். முத்துராமன் மாதிரி ஒரு நல்ல மனிதரை பூஜை ரூம் என்ற புனிதமான இடத்தில் கொன்றது ஏன் அந்த பூஜை ரூமில் ஏதோ இருக்கிறது. ஆன்மீகரீதியில் ஏதேனும் தவறு செய்திருப்பாரா அந்த பூஜை ரூமில் ஏதோ இருக்கிறது. ஆன்மீகரீதியில் ஏதேனும் தவறு செய்திருப்பாரா ஏறக்குறைய மாதம் ஒரு முறை மருதமலைக்கு போகும் குடும்பம் அது..அதுபோக முருகனின் அறுபடை வீடுகளுக்கும் அடிக்கடி ஆன்மீகச் சுற்றுலா போவார்கள் என்று சரவணனே ஒருமுறை சொல்லியிருக்கிறான். முத்துராமனில் ஆரம்பித்து அவரது பேரப்பிள்ளைகள் வரை அனைவருமே பக்திப்பூர்வமாய் வாழ்பவர்கள். அப்படி இருக்கும்போது, யார் இப்படிச் செய்வது ஏறக்குறைய மாதம் ஒரு முறை மருதமலைக்கு போகும் குடும்பம் அது..அதுபோக முருகனின் அறுபடை வீடுகளுக்கும் அடிக்கடி ஆன்மீகச் சுற்றுலா போவார்கள் என்று சரவணனே ஒருமுறை சொல்லியிருக்கிறான். முத்துராமனில் ஆரம்பித்து அவரது பேரப்பிள்ளைகள் வரை அனைவருமே பக்திப்பூர்வமாய் வாழ்பவர்கள். அப்படி இருக்கும்போது, யார் இப்படிச் செய்வது..அதுவும் பூஜை ரூமிலேயே’ என்று சவால் விடுவது போல் அல்லவா இருக்கிறது\nயோசிக்க யோசிக்க கவிதாவிற்கு தலை கிறுகிறுத்தது.\n” என்றபடியே சரவணனின் மடியில் சாய்ந்தாள் கவிதா.\nசரவணன் அவளின் தலையைத் தடவியபடியே யோசித்துகொண்டிருந்தான்.\nஇன்னொரு கொலை விழுந்து, அவருக்கும் முத்துராமனுக்கும் பொது எதிரி யார் என்று பார்ப்பதற்குள், மேலிடத்தில் வறுத்தெடுப்பார்களே என்று சரவணனுக்கு கவலையாக இருந்தது.\nபாண்டியன் தான் கொலையாளி என்றால், அடுத்து யாரைக் கொல்வான்\nLabels: தொடர்கள், முருக வேட்டை\nஇப்ப ஜெட் வேகத்தில கதை பறக்குது....\nஅப்போ அடுத்தது அகிலாவா யாராக இருக்கும் முருக வேட்டை மூச்சை வாங்குது\nபன்னிக்குட்டி ராம்சாமி May 15, 2012 at 10:42 AM\nஏ ஃபார் அகிலான்னா அடுத்து ஆர், எஸ்\n//பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]\nஏ ஃபார் அகிலான்னா அடுத்து ஆர், எஸ்\nஇம்சையுடன் ஒரு பதிவர் சந்திப்பு...\nதன்ஷிகா தான் இனி ஹன்சிகாவா\nஹார்ட் அட்டாக்- சர்க்கரை நோய் குணமாக...(ஆயுர்வேத ம...\nஇந்தியாவை நெருங்கும் ஆபத்து...(நானா யோசிச்சேன்)\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/96850", "date_download": "2018-05-23T11:05:51Z", "digest": "sha1:MESA7XAD6W57TZGGBEFYW345ZO3DDIVK", "length": 12542, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "துபாயில் 15 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து- தீயில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்பு", "raw_content": "\nதுபாயில் 15 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து- தீயில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்பு\nதுபாயில் 15 மாடி குடிய��ருப்பு கட்டிடத்தில் தீ விபத்து- தீயில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்பு\nதுபாயின் மரினா பகுதியில் ஜென் டவர் என்ற 15 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் தரைத் தளத்தில் ஓட்டல்கள், கிளினிக் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகிறது.\nஇந்த கட்டிடத்தில் ஆசிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளின் உள்ளே 3 முதல் 5 படுக்கையறை கொண்ட வீடுகள் உள்ளது. நேற்று காலை சுமார் 10 மணியளவில் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள குடியிருப்பில் திடீரென்று தீப்பிடித்தது.\nஏற்கனவே அந்த பகுதியில் அதிவேகத்துடன் புழுதிக்காற்று வீசிக்கொண்டிருந்தது. இதன் காரணமாக கட்டிடம் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அப்போது புகை அதிகமாக வெளிவந்ததால் அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த புகை உணரும் கருவியில் அலாரம் ஒலித்தது.\nஇதனால் விபரீதத்தை உணர்ந்த குடியிருப்பில் வசித்தவர்கள் தீயில் இருந்து தப்பிக்க அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அதில் வசித்து வந்தவர்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு உயிர்பிழைத்தால் போதும் என அவசர அவசரமாக கீழே இறங்கினர்.\nஆனால் கீழ் தளங்கள் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் மேல் தளங்களில் வசித்து வந்தவர்கள் கீழே இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தங்களை காப்பாற்றுமாறு மரண ஓலமிட்டனர்.\nதீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சில நிமிடங்களில் ஜென் டவர் கட்டிடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்புத்துறை வீரர்கள் கவச உடைகளை அணிந்து கட்டிடத்திற்குள் சென்றனர்.\nமுதற்கட்டமாக அந்த கட்டிடத்தின் உள்ளே புகையால் மூச்சு திணறி உயிருக்கு போராடி கொண்டு இருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து கட்டிடத்தில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.\nதொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கிரேன் மூலம் உயரமான பகுதியில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த தீயை 45 நிமிடங��கள் கடுமையாக போராடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவசர உதவிக்கான வாகனங்கள் அந்த இடத்தில் குவிக்கப்பட்டது.\nஇந்த விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் போலீசார் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் அருகில் உள்ள சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தினர்.\nவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை பொது இயக்குனர் ராஷித் தாணி அல் மட்ரூஷி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.\nஇந்த தீவிபத்து காரணமாக ஷேக் ஜாயித் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயங்கர தீ விபத்தில் அந்த கட்டிடத்தின் 5 மாடிகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. 10 மாடிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்த கட்டிடத்தில் வசித்து வந்தவர்களின் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.\nஅந்த குடியிருப்பில் வசித்தவர்களை துபாய் போலீசார் சிறப்பு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டு, துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி பகுதியில் உள்ள கயா கிராண்ட் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்து மின்கசிவினால் ஏற்பட்டு இருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇருப்பினும் போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகுதான் தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும்.\nவாரத்தின் முதல் நாள் என்பதால் அந்த கட்டிடத்தில் வசித்தவர்களில் பலர் அலுவலகங்களுக்கு சென்று விட்டனர். இதனால் பெரும் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்\nமர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nசோமாலியாவில் புயலுக்கு 15 பேர் பலி - உலக நாடுகளிடம் உதவி கேட்கும் ஐ.நா\nகுடியிருப்பு பகுதிக்குள் புகுந்த டிரக் - 11 பேர் பலி\nகியூபாவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது: 100-க்கும் மேற்பட்டோர் பலி, 3 பேர் உயிருடன் மீட்பு\nமர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nபாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்துக்கு 65 பேர் பலி\nசிரியா: ஐ.எஸ். நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/08/10000-5.html", "date_download": "2018-05-23T10:34:43Z", "digest": "sha1:ID2YFJGP2BNHBWZGPHDUTOLH52EDXF2N", "length": 4804, "nlines": 36, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: ரூ.10,000க்கு மேல் எடுத்தால் கட்டணம் மாதத்துக்கு 5 முறை மட்டுமே மற்ற வங்கி ஏடிஎம் இலவசம்", "raw_content": "\nரூ.10,000க்கு மேல் எடுத்தால் கட்டணம் மாதத்துக்கு 5 முறை மட்டுமே மற்ற வங்கி ஏடிஎம் இலவசம்\nமற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் இனி மாதத்துக்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அத்துடன், ஒவ்வொரு முறையும் அதிகபட்சம் ரூ.10,000 வரை எடுக்க மட்டுமே இலவசம்.\nஅதற்கு மேல் போனால், ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்.ஒரு வங்கியின் வாடிக்கையாளர், தன்னுடைய வங்கியை தவிர பிற வங்கிகளின் ஏடிஎம்மிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என்ற வசதி ஏப்ரல் 1ம் தேதி அமலானது.\nஆனால், அறிமுகமாகி ஐந்தே மாதங்களில் இந்த திட்டத்தில் ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்த வசதி இல்லாதபோது மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், ரூ.20 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.\nஅது இல்லாததால் தங்கள் வாடிக்கையாளர், மற்றொரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை (இன்டர்சேஞ்ச் பீஸ்) வங்கிகளே செலுத்துகின்றன.\nஇதனால், வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாக இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ.), ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு கொண்டு சென்றது.\nஇதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியிடம் ஐ.பி.ஏ. வலியுறுத்தியது.இதை பரிசீலித்த ரிசர்வ் வங்கி கோரிக்கையை அப்படியே ஏற்பதாக ஐபிஏவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.\nஇதையடுத்து, இன்னும் ஒரு சில தினங்களில் இது அமலுக்கு வரும் என மும்பையில் ஐபிஏ தலைமை அதிகாரி ராமகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார்.\nஇதன்படி, ��மாதத்துக்கு 5 முறைக்கு மேலாகவும், ரூ.10,000க்கு மேலும் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும்ÕÕ என்று ஐபிஏ துணை செயல் அதிகாரி உன்னிக்கிருஷ்ணன் கூறினார்.\nஉங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnebjanathathozilalarsangam.blogspot.com/2013/10/asstadmofficer-to-adm-officer-panel.html", "date_download": "2018-05-23T11:07:42Z", "digest": "sha1:MXBCV77ORMVVOA4P4VYIASF4DLTSQTR7", "length": 19604, "nlines": 460, "source_domain": "tnebjanathathozilalarsangam.blogspot.com", "title": "தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் : Asst.Adm.Officer to Adm. Officer Panel orders", "raw_content": "மின் வாரியத்தில் வெளியாகும் தகவல்கள் உடனுக்குடன் பதிவுகளாக தங்களது பார்வைக்கு\nஇணையத்தில் இணைய அன்புடன் வருக வருக\nதமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nஇதுவரை பார்வையார்களின் வருகை விவரம்\nசங்க வரலாறு மற்றும் விவரங்கள் பற்றி\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிற் சங்க வரலாறு\nநமது சங்கம் கடந்த 1969-ல் பெருந்தலைவர் திருமிகு.கு.காமராஜர் அவர்களின் நல்லாசியுடன் திருமதி.T.N.அனந்த நாயகி அவர்களின் தலைமையில் TNTUC (TAMILNADU TRADE UNION CONGRESS) மின் வாரிய தேசிய தொழிலாளர் சங்கம் என துவங்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் செயல்பட்டு வந்தது.\nகடந்த 1977-ல் தேசிய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம் காரணமாக மனிதப் புனிதர் மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது.\nகடந்த 11-02.1979 (ஞாயிறு)-ல் வேலூர் மாநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் திரு.பா.ராமச்சந்திரன் M.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் TNTUC என்கிற தொழிற்சங்கத்தின் பெயர் இனி ஜனதா தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் , பஞ்சாலை, சிமெண்ட், போக்குவரத்து, தமிழ்நாடு மின் வாரியம், என்.எல்.சி. போன்றவற்றில் தொழிற் சங்கம் இயங்கி வந்தது.\nபின்னர் 1981-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திரு.P.முகம்மது இஸ்மாயில்,M.L.A., திரு.R.நெல்லை ஜெபமணி,M.L.A., மற்றும் திரு.ரமணி கம்யுனிஸ்ட் M.L.A., ஆகியோரின் வேண்டுகோளினைப் பரிசீலித்து அப்போதைய முதமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியல் ரீதியாக மின்வாரியத்தில் இயங்கி வரும் மற்றும் மத்தியில் இணைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்து மின்வாரியத்தில் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படும் என அறிவித்தார்.\nமேற்சொன்ன தமிழக அரசின் அறிவிப்பினால்தான் நமது சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு இன்றளவும் TNEB Ltd / TANGEDCO / TANTRANSCO -வில் அழைத்து பேசப்படுகிறது.\nஎனவே அன்றுமுதல் இன்று வரை நமது சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழிலாளர்கள், அ��ுவலர்கள் மற்றும் மின்வாரிய நலனுக்காகவே செயல்பட்டு கொண்டு வருகிறது.\nமற்றும் இது மட்டுமில்லாமல் நமது சங்கம் சார்பாக இரத்ததான முகாம்கள், மரக்கன்று அளித்தல் மற்றும் பராமரித்தல், வீட்டு மின் இணைப்பு கணக்கீடு தொடர்பான அட்டை அச்சிட்டு வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், காமராஜர் பிறந்த நாளில் அரசாங்க பள்ளிகளில் இலவச எழுதுபொருட்கள் வழங்குதல், மணமகன் மற்றும் மணமகள் வரன் தொடர்பிற்கு உதவுவது, வீடு வாகனம் வாங்கிட உதவிடுதல், திருமணத்தினை முன்னிருந்து நடத்துதல், மின் சிக்கனம் தொடர்பான பதாகைகள், நோட்டிஸ்கள் அளித்தல் இன்னும் பல சமூகம் சார்ந்த மக்களுககு உதவிடுதல் போன்ற மக்கள் நல பணிகளை செவ்வனே செய்து வருகின்றது.\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்\nஅனைத்து பதிவுகள் வருட, மாத வாரியாக\nசெய்யாறில் 22.09.13 அன்று நடைபெற்ற ஜனதா தொழிலாளர் ...\nபகுதிநேர பணியாளர் அகவிலைப்படி 166 லிருந்து 183 சதவ...\nஜனதா சங்கத்தின் போனஸ் பேச்சுவார்த்தையின் சுருக்கம்...\nசெய்யாறில் 22.09.13 அன்று நடைபெற்ற ஜனதா தொழிலாளர...\nஜனதா தொழிலாளர் சங்கம் இணையதளத்தின் Android App பற...\nமின்வாரியத்தில் திருமணமான பெண்வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம் வழங்குதல் தொடர்பாண வாரிய ஆணை\nத.மி.வா.ஜனதா சங்க ஊதிய உயர்வு (01.12.2015 முதல்) கருத்துரை\nCompossionate Grounds வாரிசு வேலை கருத்துரு (3)\nகு.காமராசர் பிறந்த தின விழா (1)\nமதிப்பீட்டு பணியாளர் சங்கம் (3)\nவணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு (1)\nபல்வேறு நாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://vienarcud.blogspot.com/2012/05/blog-post_25.html", "date_download": "2018-05-23T10:31:49Z", "digest": "sha1:6DRZ2ERRLCGFAVK4MUE4MB5O6TGMNFG7", "length": 14069, "nlines": 200, "source_domain": "vienarcud.blogspot.com", "title": "தொகுப்புகள்: \"பொன்னான பொன்மொழிகள்\"", "raw_content": "\nதொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்\nஇந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.\nஎவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.\nஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்��ிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.\nஇந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.\nஉன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.\nவாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்\n1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.\n2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n3.பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.\nநீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.\nவெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\nகண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.\nLabels: பொன்மொழிகள், பொன்னான பொன்மொழிகள்\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...\nஇந்த \"தொகுப்புகள்\" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி\nஎனது வலைப்பூ தளங்கள்(Visit My Blogs)\nபி.எஸ்.என்.எல். சார்பில் புதுவகை கையடக்க கணினி அறி...\nசூரியஒளி மின்சாரத்திற்கு வழிகாட்டும் ஜெர்மனி\n\"கண்டுபிடிப்பின் தந்தை - தாமஸ் ஆல்வா எடிசன்\"\nபின் தொடர்பவர்கள் - இணைந்திருங்கள்\n13 வயதில் முதுநிலை அறிவியல் (1)\nஅறிவோம் அறிவியல் செய்திகள் (1)\nஇணையத்தின் சமூகப் பயன்பாடு (1)\nஇந்திய பிர��லங்களின் ஆட்டோக்ராஃப் (1)\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த தளங்கள் (1)\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா (1)\nஎங்கே செல்வான் உழவன் (1)\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல் - தீர்வு (1)\nகம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள் (1)\nகவிஞர் வைரமுத்து சிலேடை பாடல் (1)\nகாமராசர் வாழ்க்கை வரலாறு (1)\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் (1)\nதமிழ் வீடியோ பாடல்கள் (3)\nதிருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் (1)\nநண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை (2)\nபயனுள்ள இணையதள தொகுப்புகள் (2)\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் (2)\nபிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம் (1)\nபொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு (1)\nபொது அறிவு கேள்வி பதில் (2)\nபொது அறிவு தகவல் துளிகள் (2)\nமகாத்மா காந்தியடிகள் கூறும் ஏழு பாவங்கள் (1)\nமலரும் மழலை நினைவுகள் (1)\nமாதங்கள் பிறந்தது எப்படி (1)\nமுல்லைப் பெரியாறு அணை (2)\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை (1)\nவாழ்வில் வெற்றிபெற சிந்தனைகள் (1)\nவிவேகானந்தரின் பொன் மொழிகள் (1)\nவெங்காயத்தின் மருத்துவ குணங்கள் (1)\nவெற்றி பெற சுலபமான வழிகள் (1)\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles (1)\nவொக்ஸ்வாகன் மிதக்கும் கார் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/dec/07/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2821967.html", "date_download": "2018-05-23T10:38:29Z", "digest": "sha1:JSMI4LIFIP2QSLOWLIOQUCV5TAXY5XAP", "length": 8953, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தலித்துகளின் பின்னடைவுக்கு காங்கிரஸை காரணம்: மத்திய அமைச்சர் அனந்த்குமார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nதலித்துகளின் பின்னடைவுக்கு காங்கிரஸை காரணம்: மத்திய அமைச்சர் அனந்த்குமார்\nகல்வி, பொருளாதாரத்தில் தலித் மக்கள் பின்தங்கியுள்ளதற்கு மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸை காரணம் என மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார் குற்றஞ்சாட்டினார்.\nபெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அம்பேத்கரின் நினைவு தின நிகழ்ச்சியில் அவர் பேசிய���ு:\nகாங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்தே தலித்துகள், அம்பேத்கர் ஆகியோருக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி எப்போதும் அவமதித்தே வந்துள்ளது. வாழ்ந்த காலத்திலேயே அம்பேத்கரை தேர்தலில் தோல்வி அடையச் செய்த கட்சி காங்கிரஸாகும்.\nமுதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் கட்சியின் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். ஆனால், பிரசாரத்துக்காக அவர் அம்பேத்கரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்கிறார். இது அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சியினர் செய்யும் அவமானமாகும். இதற்கு சித்தராமையா உள்ளிட்ட அக் கட்சியினர் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.\nபாஜக கூட்டணியில் மத்தியில் ஆட்சி செய்த வி.பி.சிங், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி கெளரவித்தார். அதற்கு முன்பு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸார், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து ஒருபோதும் யோசித்ததில்லை.\nபிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து அம்பேத்கருக்கு உரிய கெளரவத்தையும், மரியாதையையும் செலுத்தி வருகிறார். தலித் மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ளதற்கு மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸை காரணம்.\nஅம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை அனைத்து மொழிகளிலும் அச்சிட்டு, அனைவருக்கும் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nநிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் ஷோபா கரந்தலஜே, முன்னாள் அமைச்சர் ராமசந்திர கெளடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/05/blog-post_24.html", "date_download": "2018-05-23T10:59:24Z", "digest": "sha1:PCFP43PTQP4JKUQPFKFUMZHXSOSQZDCR", "length": 30489, "nlines": 109, "source_domain": "www.nisaptham.com", "title": "அடி விழுந்துச்சா? ~ நிசப்தம்", "raw_content": "\nவள்ளியண்னன் என்றொரு நண்பர் இருக்கிறார். நேரில் பார்த்தது இல்லை. பள்ளிப் படிப்பெல்லாம் தமிழ் வழிக்கல்வியில். பிறகு பொறியியல் முடித்தவருக்கு வெகுநாட்களுக்கு வேலை இல்லை. அலைந்து திரிந்ததில் கோயமுத்தூரில் ஒரு சிறிய நிறுவனம் கதவைத் திறந்து வைத்திருந்தது. சொற்ப சம்பளத்தில் ஒட்டிக் கொண்டார். அவ்வப்போது பேசிக் கொள்வோம். ‘இங்கிலீஷ் சுத்தமாவே வரமாட்டேங்குதுண்ணே....வேற வேலைக்கு போறது ரொம்பச் சிரமம்’ என்றார். வேறொரு நாளில் ‘சம்பளம் ரொம்ப குறைவு..வீட்டுக்கு கொடுக்க முடியறதில்ல..கஷ்டமா இருக்குண்ணே’ என்றார்.\nதன்னம்பிக்கையில்லாமல் பேசுகிறாரோ என்று தோன்றும். அவர் நம்பிக்கையான மனிதர்தான். ஆனால் அவரது நிலைமை அப்படி மாற்றி வைத்திருந்தது.\nபடித்து முடித்துவிட்டு இரண்டு மூன்று வருடங்கள் இடைவெளி விழுந்துவிட்டால் அதன் பிறகு வேலை பிடிப்பது பெரிய சிரமம் ஆகிவிடுகிறது. வள்ளியண்ணனின் வேலை டெக்னிகலாக கற்றுக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் நிறைந்தது இல்லை. வந்தோமோ, போனோமோ என்கிற மாதிரியான வேலை.\nஆங்கிலமும் வருவதில்லை. தொழில்நுட்பத்திலும் கில்லாடி இல்லை. படித்து முடித்து இரண்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. என்ன செய்வது சென்ற வருடத்தில் பேச்சுவாக்கில் ‘வங்கித் தேர்வுக்கு ஏதாவது தயார் செய்யலாம்ல சென்ற வருடத்தில் பேச்சுவாக்கில் ‘வங்கித் தேர்வுக்கு ஏதாவது தயார் செய்யலாம்ல’ என்றேன். இதை வேறொருவரும் சொல்லியிருக்கிறார். வள்ளி அதையே பிடித்துக் கொண்டார். இந்த ஒரு வருட இடைவெளியில் பேசவே இல்லை. மிகச் சமீபத்தில் பேசினார். வங்கித் தேர்வில் வென்றுவிட்டாராம். கடுமையான தயாரிப்புக்குப் பிறகு அரசு வங்கியில் வேலை. படு உற்சாகமாக இருக்கிறார். கிராமம், தமிழ்வழிக்கல்வி, ஆங்கிலத்தின் அழிச்சாட்டியம் என்ற தடுப்பும் அவரைத் தடுத்து நிறுத்தவில்லை. இனி பொருளாதாரம் சார்ந்த எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடுவார் - நம்பிக்கையோடு பேசுகிறார்.\nஇதற்கு அவர் பொறியியல் படித்திருக்கவே வேண்டியதில்லை. ஏதாவது ஒரு இளங்கலை படித்திருந்தால் போதும். எவனோ ஒரு கல்வித்தந்தைக்கு கொண்டு போய் க��ட்டியதுதான் மிச்சம். செலவு மட்டும் இல்லாமல் எத்தனை வருடங்கள் வீணாகப் போயின\nஇன்று அவர் மீண்டும் அழைத்திருந்தார். தெரிந்த பையன் ஒருவன் எந்நூற்று சொச்சம் மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். 144 தான் கட் ஆஃப். என்ன செய்வது என்றார். ‘இஞ்சியனியரிங் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க’ என்றேன். அதுதான் எடுத்த உடனே மனதுக்குள் தோன்றியது. பொறியியலில் என்னதான் பாடம் படித்தாலும் கடைசியில் ஐடிக்குள்தான் விழுகிறார்கள் அல்லது ஐடிக்குள் வருவதற்கு பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள்.\nவேறு துறைகளில் நிறைய வாய்ப்புகள் இல்லை என்பதுதான் உண்மை. படித்தது மெக்கானிக்கலாக இருந்தாலும், மின்னியலாக இருந்தாலும், சிவிலாக இருந்தாலும் ஐடியில்தான் விழுகிறார்கள். அவர்களைக் குறை சொல்ல முடியாது. இத்தனை பொறியாளர்களுக்கு இங்கு பிற துறைகளில் வேலைகள் இல்லை என்பதுதான் நிதர்சனம்.\nஏழெட்டு வருடங்களுக்கு முன்பு யாரைப் பார்த்தாலும் பயோ டெக்னாலஜி என்றார்கள். என்ன ஆனது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு இருந்தவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். இங்கேயே காலம் ஓட்டலாம் என்று நினைத்தவர்களின் கண்ணாமுழிகள் திருகிப் போயின. படிப்பை முடித்துவிட்டு பத்தாயிரம் பன்னிரெண்டாயிரம் சம்பளத்திற்கு திணறினார்கள். கொடுப்பதைக் கொடு என்று பார்மசூட்டிகல் நிறுவனங்களில் சிக்கியவர்கள்தான் அதிகம்.\nமைனிங் என்றொரு பாடம் இருக்கிறது, ஜியோ இன்பர்மேடிக்ஸ் என்றொரு சப்ஜெக்ட். இதையெல்லாம் படித்துவிட்டு அரசு வேலை கிடைத்தவர்கள் அல்லது கார்பொரேட் நிறுவனங்களில் வேலை வாங்கியவர்கள் பாக்கியசாலிகள். வேலை கிடைக்காமல் ஒடிசாவிலும், ஆந்திராவிலும் சுரங்கங்களுக்குச் சென்றவர்கள் ஐந்தாயிரத்துக்கும் குறைவான சம்பளம் வாங்கினார்கள். சம்பளத்தைவிடவும் கொடுமை அங்கு நிகழ்த்தப்படும் கொத்தடிமை முறை. பொறியியல் முடித்திருந்தாலும் கொத்தடிமைகள்தான்.\nஇன்னொரு உதாரணம் சொல்லலாம். ரோபோடிக்ஸ் சொல்லித் தருகிறோம், ஆட்டோமேஷன் சொல்லித் தருகிறோம் என்று மெக்கட்ரானிக்ஸ் பாடத்தைத் தொடங்கினார்கள். இந்தத் துறையில் வேலை வாங்குவது அத்தனை சுலபமா என்ன எத்தனை ஆட்டோமேஷன் நிறுவனங்கள் இருக்கின்றன எத்தனை ஆட்டோமேஷன் நிறுவனங்கள் இருக்கின்றன இங்கு எத்தனை ரோபோடிக்ஸ் நிறுவனங்கள் இருக்கின���றன. அவ்வப்போது இப்படி ஏதாவது வித்தியாசமான பெயரில் பாடத்தை ஆரம்பிப்பார்கள். நம் மாணவர்களும் விட்டில் பூச்சி அரிக்கேன் விளக்கில் விழுவது போல விழுவார்கள்.\nஇந்தப் பாடங்களில் படிப்பவர்களுக்கு எல்லாம் வேலையே கிடைப்பதில்லை என்று சொல்லவில்லை. மாணவர்களின் எண்ணிக்கையைவிடவும் பணியிடங்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். இருக்கும் வேலைவாய்ப்புகளைவிடவும் அதிகமான இடங்களை ஏகப்பட்ட கல்லூரிகளில் தொடங்கிவிட்டார்கள். அதுதான் பிரச்சினை. அத்தனை பேரும் அமெரிக்காவில் எம்.எஸ் படிக்க முடியுமா இங்கேயே ஏதாவது ஒரு வேலையை வாங்கித்தானே ஆக வேண்டும் இங்கேயே ஏதாவது ஒரு வேலையை வாங்கித்தானே ஆக வேண்டும் கடைசியில் ஐடியில்தான் விழுகிறார்கள். அதுவும் கிடைக்காதவர்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.\nஐடியிலும் ஆட்களுக்கான தேவைகள் மிகக் குறைந்து வருகின்றன. ஐடியில் இருக்கும் நாற்பது வயதைத் தாண்டியவரிடம் பேசிப் பாருங்கள். இருக்கும் வேலை அப்படியே ஓடிக் கொண்டிருக்கும் வரையிலும் பிரச்சினையும் இல்லை என்பார். ஆனால் அவரை வேலையை விட்டு அனுப்பினால் அதோடு அவ்வளவுதான். மீண்டும் ஐடியில் வேலை வாங்குவது குதிரைக் கொம்பாகிவிடுகிறது. வேறு ஏதாவதுதான் யோசிக்க வேண்டும். அரைக்கிழவனாகிவிட்ட பிறகு எதை யோசிப்பது யோசிக்க முடியாது என்றில்லை, எல்லோருக்கும் ப்ராக்டிகலாக சாத்தியம் இல்லை.\nஐடியில் பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களின் தேவை மிக மிகக் குறைந்துவிட்டது. அதுவுமில்லாமல் அவர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை. இந்த ‘நாற்பது வயது’ என்கிற cap குறைந்து கொண்டே வரும். இன்னும் சில வருடங்களில் முப்பத்தைந்து வயதானவர் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தால் மற்றொரு வேலை வாங்கத் திணற வேண்டியிருக்கும்.\nவயது மட்டும் பிரச்சினை இல்லை. படிப்பும்தான். பொறியியல் படித்தவர்களைவிடவும் பி.எஸ்.ஸி படித்தவர்களை பிடித்து போட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்தால் போதும். மிக மிக மெதுவாக பதவி உயர்வு கொடுக்கலாம் போதும் அல்லது கொடுக்காமலே இருந்தாலும் கூட பிரச்சினை இல்லை. ஏழெட்டு வருடங்கள் பிழிந்து எடுத்துக் கொண்டு அனுப்பிவிடலாம். பக்கா சுரண்டல்.\nகவனித்துப் பார்த்தால் நாற்பது வயது தாண்டியவர்களை வெளியே அனுப்பிவிடுகிறார்கள். பி.எஸ்.ஸி போன்ற பாடங்களை படித்தவர்களை குறைவான சம்பளத்திற்கு உள்ளே எடுத்து கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். இருபது வருடங்கள்தான் ஐடிக்குள் வாழ்க்கை. அந்த இருபது வருட வாழ்க்கையும் கூட ஐடியில் இருக்கும் அத்தனை பேருக்கும் சாத்தியம் ஆகாமல் போய்விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை.\nஇன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ‘ஓடும் வரை ஓடட்டும்’ என்ற எண்ணத்திற்கு இந்தத் தலைமுறை ஐடி வந்துவிட்டது. பிறகு எதற்கு இனி படிக்க ஆரம்பிப்பவர்களும் கூட ஐடியைக் குறி வைத்து பொறியியலிலேயே சேர வேண்டும் நல்ல கட் ஆஃப் வாங்கியவர்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் படிக்கட்டும். அவர்களுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். நல்ல கல்லூரியில் படிப்பவர்கள் வேலை வாங்கிவிட முடியும்.\nஆனால் குறைவான கட் ஆஃப் வாங்கித் திணறுபவர்கள்தான் மிகத் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். ஏதாவதொரு போனம்போக்கி கல்லூரியில் நான்கு வருடங்களை ஓட்டிவிட்டு வெளியே வந்தால் வள்ளியண்ணன் திணறியதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் திணற வேண்டும்.\nமனதுக்குள் ஏதாவது ஒரு ஆசை இருந்திருக்கும் அல்லவா ஆசிரியர் ஆவதோ, வங்கிப் பணிக்குச் செல்வதோ, ஆட்சிப்பணிக்குச் செல்வதோ- இப்படி ஏதாவது ஒரு ஆசை இருந்திருக்கும். அந்த ஆசையை அடைவதற்கான சாத்தியங்களைத் தேடிப்பார்க்கலாம். கல்லூரியில் எந்தப் பாடத்தைப் படித்தால் இத்தகைய தேர்வுகளில் எளிதில் வெற்றியடையலாம் என்பது குறித்து ஆலோசிக்கலாம். பொது நிர்வாகவியல் (public admin) போன்ற பாடங்களைப் படிப்பவர்கள் நம் ஊர்களில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிப்பவர்களில் ஏகப்பட்ட பேர் இந்தப் பாடத்தைத்தான் விருப்பப்பாடமாக வைத்திருக்கிறார்கள். கல்லூரியிலேயே இதைப் படித்துவிட்டால் தேர்வு எழுத மிகச் சுலபமாக இருக்கும் அல்லவா\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்களுக்கு மிகப்பெரிய தேவை உருவாகி வருவதாகச் சொல்கிறார்கள். இங்கு எத்தனை பேர் வரலாறும், புள்ளியியலும், பொருளாதாரமும் படிக்கிறார்கள். அப்படியே படித்தாலும் எத்தனை சதவீதம் பேர் இதையெல்லாம் ஆழமாகவும் லட்சியத்துடனும் படிக்கிறார்கள்\nகடந்த இருபது அல்லது முப்பதாண்டுகளில் இயற்பியலிலும், வேதியியலிலும் ஆராய்ச்சிகள் செய்வதற்கான ஏகப்பட்ட சாத்தியங்களை உலகம் உருவாக்கியிருக்கிறது. எத்தனை ஆராய்ச்சியாளர்களை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் அதையெல்லாம் வெறுக்கத்தக்க பாடங்களாக ஒதுக்கி வைத்திருக்கிறோம் அல்லது பி.எஸ்.ஸி பிசிக்ஸ் முடித்துவிட்டு விப்ரோவில் சேர்கிறார்கள் இல்லையென்றால் எம்.சி.ஏ முடித்துவிட்டு குட்டையில் விழுகிறார்கள்.\nசூழலியல், மீன்வளம், வனவியல் போன்ற பாடங்களைத் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்களா என்று தெரியவில்லை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். நாம்தான் யோசிப்பதும் இல்லை; ரிஸ்க் எடுக்க தயாராகவும் இல்லை.\nஎப்பொழுதுமே ஒரு அடி விழும் வரைக்கும் நம் பாதை மாறவே மாறாது. அதுவரைக்கும் செம்மறி ஆட்டு மந்தைகளைப் போல பக்கத்துவீட்டுக்காரன் என்ன செய்கிறானோ அதையே செய்வோம். சொந்தக்காரன் எந்த வழியில் செல்கிறானோ அதே வழியில் செல்வோம். ஒரு அடி விழுந்தால்தான் நமக்கு யோசிக்கவே நேரம் கிடைக்கிறது. அடுத்தது எதைச் செய்வது என்று மண்டை காய்கிறோம். இந்த யோசனை மிக அவசியமானது. நமக்கான திசையை உருவாக்கிவிடும். அந்தத் திசை பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். ஒவ்வொரு அடியுமே அனுபவம்தான். பன்னிரெண்டாம் வகுப்பில் கட் ஆஃப் குறைந்துவிட்டது என்பதும் அப்படியான ஒரு வாய்ப்புதான்- அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதற்கான வாய்ப்பு. சற்று மண்டை காய்ந்தால் போதும் வாழ்கையில் விரும்பும் இடத்தை மிகச் சரியாக அடைந்துவிடலாம். All the best\n பல இடங்களில் இது நடக்கிறது பார்த்து இருக்கிறேன்\nமணி ,எனக்கு ஒரு சந்தேகம்.தமிழ் நாட்டை மட்டும் தான் இப்படி பொறியியல் வெறி பிடித்து ஆட்டுகிறதா...\nமற்ற மாநிலங்களின் நிலை என்ன ..\nவட மாநிலங்களில் பொறியியல் படிப்பவர்களைவிட வணிகவியல் படிப்பதற்கு அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் நாட்டில் பொறியியலுக்கும் கேரளாவில் மருத்துவத்திற்கும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆந்திராவில் பொறியியல், ஐஏஎஸ்\nநான் பி.எஸ்.சி. முடித்துவிட்டு 1999 ல் குரூப் 4 தேர்வு எழுதினேன். அதுதான் முதல் தடவை. வெயிட்டிங்க லிஸ்ட்ல தான் வந்தது. ஒன்றரை மார்க் குறைவு. என்னு��ன் என் சித்தப்பா மகனும் பரிட்சை எழுதினான். என்னைவிட எட்டு மார்க் குறைவு. எங்கள் இருவருக்கும் போட்டி தேர்வுகளில் நாம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அடுத்த தேர்வு எழுதினோம். அறிவிப்பு செய்த இடங்களை விட குறைவாக (பாதி) தேர்ந்தெடுத்ததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு பிறகு ஐந்தாண்டுகள் எந்த அரசுப் பணியிடத்தையும் அம்மா ஆட்சியில் நிரப்பாததால் தேர்வாணையம் எந்த தேர்வும் நடத்தவில்லை. பிறகு வந்த திமுக ஆட்சியில் நான் வனத்துறைக்கு எம்ப்ளாய்மெண்டு மூலம் தேர்வாகி வேலையில் சேர்ந்தேன்.\nஎன் தம்பி தன் முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து முயற்சித்து தன்னுடைய 45 வது வயதில் சென்ற வருடம் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று வேலையில் சேர்ந்துவிட்டான். குரூப் 4 தேர்வு கீழ்நிலைப் பதவிக்கானது என்றாலும் அந்த வயதில் வெற்றி பெற்றது என்னையே ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/05/blog-post_67.html", "date_download": "2018-05-23T10:57:04Z", "digest": "sha1:4X4TBJGEAIGXIWDNTFSGUMIFO4ESR7Z2", "length": 18351, "nlines": 87, "source_domain": "www.nisaptham.com", "title": "பால் ஊற்றிவிடலாம் ~ நிசப்தம்", "raw_content": "\nகடந்த வாரத்தில் சொந்தக்காரர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய வேலை இருந்தது. பொள்ளாச்சி பக்கத்தில் இருக்கிறார்கள். இந்த வருடம் மழை பரவாயில்லை. சென்ற வருடம் போல் இல்லை. இப்பொழுது கோடையிலும் கூட பச்சை துளிர்த்திருக்கிறது. நாங்கள் சென்றிருந்த போது தென்னை மரங்களுக்கு தயிரை ஊற்றிக் கொண்டிருந்தார். ‘ரொம்பவுமே மிகுந்து கிடக்கிறது’ என்று நினைத்துக் கொண்டேன். சுள்ளென்று கேட்டும் விட்டேன். ரஜினி, அஜீத் கட் அவுட்டுகளுக்கு ஊற்றினால் கூட அர்த்தமிருக்கிறது. தென்னை மரங்களுக்குத் தயிரை ஊற்றினால் தவறாக நினைத்துக் கொண்டாரா என்று தெரிய���ில்லை. நினைத்தால் நினைத்துவிட்டு போகட்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் பிரச்சினை அவரிடமில்லை.\nஆவின்காரர்கள் சில நாட்களாக சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள். பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதில்லை. ஏதாவது நொட்டை நொள்ளைக் காரணங்களை அடுக்கி பல பால்காரர்களைத் திருப்பி அனுப்பிவிடுகிறார்களாம். டெஸ்ட் வரவில்லை, பால் சரியில்லை என்று ஆளாளுக்கு ஒரு காரணம். இடையில் ஒரு நாள் மொத்தமாக விடுமுறை விட்டுவிட்டார்கள். யாரிடமிருந்தும் பால் வாங்கவில்லை. கறந்து வைத்த பாலை என்னதான் செய்வார்கள் அதுதான் தயிராக மாற்றி தென்னை மரங்களுக்கு ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சகவ்யம் மாதிரி. மண்ணில் உரமேறும் என்று நம்புகிறார்கள். ‘நான் பரவாயில்லைங்க தம்பி...நம்ம பங்காளி ஒருத்தரு ரோட்டுல ஊத்திட்டு வந்திருக்காப்டி’ என்றார் அந்தச் சொந்தக்காரர்.\nஆவின்காரர்களிடம் கேட்டால் சமீபகாலத்தில் பால் வரத்து அதிகமாகிவிட்டது என்கிறார்கள். அதனால் சமாளிக்க முடிவதில்லையாம். கொள்முதலுக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு எப்படியெல்லாம் பிரச்சினை வருகிறது பாருங்கள். கடந்த ஆண்டு வறட்சி தாண்டவமாடிய போது மேய்ச்சலுக்கு பச்சை இல்லாமல் இருக்கிற கால்நடைகளையெல்லாம் கால்காசுக்கும் அரைக்காசுக்கும் விற்றார்கள். யார் வாங்குவார்கள் இருக்கிற ஆடு மாடுகளுக்கே தீவனம் இல்லை. விற்கலாம் என நினைத்தவர்கள் கூட கொள்வாரில்லாமல் பதறிப் போனார்கள். ஆனால் அந்தச் சமயத்தில் பால் பற்றாக்குறையின் காரணமாக பாலின் விலை ஏறியது. நம் ஊர் விவசாயிகளைப் போல பாவப்பட்ட ஜென்மங்களைப் பார்க்கவே முடியாது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்கள். ஒரு தோட்டத்தில் செவ்வந்தி விளைவித்து நல்ல விலை வந்தால் அடுத்த போகத்தில் அக்கம்பக்கத்தில் அத்தனை பேரும் செவ்வந்தியை நடுவார்கள். விலை அதலபாதாளத்தில் விழுந்துவிடும். இந்த வருடம் மஞ்சளுக்கு விலை இல்லை என்றால் யாருமே மஞ்சளை நாட மாட்டார்கள். அடுத்த வருடம் மஞ்சளின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறும்.\nபாலும் அப்படித்தான். இந்த வருடம் மழை பெய்து பச்சை தெரியத் துவங்கியதும் ஆளாளுக்கு ஆடு மாடுகளை வாங்கினார்கள். பால் உற்பத்தி பெருகிப் போனது. ஆவின்காரர்களிடம் உற்பத்தியைச் சமாளிக்கும் திறன் இல்லை. கையை விரித்துவிட்டார்கள். சாலையிலும் தென்னைமரத்தின் வேரடியிலும் ஊற்றுகிறார்கள். புரட்சித்தலைவி அவர்களின் பார்போற்றும் ஆட்சி இன்றுடன் நான்காம் ஆண்டை நிறைவு செய்கிறது. தினத்தந்தியில் நான்கு பக்கங்களுக்கு முழுப் பக்க விளம்பரங்கள். மற்ற செய்தித்தாள்களிலும் விளம்பரங்கள் வந்திருக்கும். எப்படியும் பல கோடி ரூபாயை இந்த விளம்பரச் செலவுகளுக்காகக் கொட்டியிருப்பார்கள். கொட்டினால் கொட்டிவிட்டுப் போகட்டும். கால்நடைகளுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். நான்காண்டுகளில் நாற்பத்தெட்டாயிரம் கறவை மாடுகளை விவசாயிகளுக்கு வழங்கியிருக்கிறார்களாம். வள்ளலின் ஆட்சி. வழங்கட்டும். கால்நடைகளை இலவசமாக வழங்கினால் மட்டும் போதுமா இதனால் பெருகப் போகும் பால் உற்பத்தியைச் சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டாமா இதனால் பெருகப் போகும் பால் உற்பத்தியைச் சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டாமா அது குறித்தான ஒரு துப்பும் விளம்பரத்தில் இல்லை.\nசமீபகாலத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இப்பொழுது மழையும் பெய்திருக்கிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைப்பதால் பால் உற்பத்தி பெருகியிருக்கிறது - இது போன்ற காரணங்களை அரசாங்கம் கவனத்தில் எடுத்திருக்க வேண்டும். ம்ஹூம். இவ்வளவுதான் லட்சணம். வெட்டி விளம்பரங்கள், வாக்கு வாங்கும் சலுகைகள், எதிர்கால நோக்கம் எதுவும் இல்லாத திட்டங்கள் என்று கந்தரகோலம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்\nதமிழக ஆவினிடம் சமாளிக்கும் திறன் இல்லாதது மட்டும்தான் பிரச்சினையா என்று விசாரித்தால் விவசாயிகள் வெவ்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். பால் பவுடரின் விலை குறைந்துவிட்டதால் தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் பால் வாங்குவதை குறைத்துக் கொண்டதாகவும் இதுவரை தனியார் நிறுவனங்களிடம் பால் ஊற்றிக் கொண்டிருந்தவர்களும் அரசாங்கத்தின் ஆவின் நிலையங்களை நாடுகிறார்கள் என்பது ஒரு காரணம் என்கிறார்கள். தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களும் உற்பத்திப் பெருக்கத்தின் காரணமாக பால் வாங்குவதைக் குறைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். உற்பத்தி செய்யப்படும் பால் வெளிமாநிலங்களுக்கு அனுப���பி வைக்கப்படுவதும் இல்லை. இப்படி ஏகப்பட்ட காரணங்கள். இவையெல்லாம் வெளிப்படையான காரணங்கள். தில்லுமுல்லுகள் நடக்கின்றனவா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.\nஏற்கனவே எந்த விளைபொருளுக்கும் சரியான விலை கிடைப்பதில்லை. தோட்டங்காடுகளில் பாடுபடுவதற்கு ஆட்கள் இல்லை. பருவம் தப்பிப் போகும் காலநிலை மாற்றங்கள் என்று ஏகப்பட்ட பிரச்சினைகளால் விவசாயி நாஸ்தியாகிக் கொண்டிருக்கிறான். எனக்குத் தெரிந்து அவனைக் கைவிடாத வாழ்வாதாரமாக கால்நடைகள் இருந்தன. ஒரு நாளைக்கு ஏழெட்டு லிட்டர் பால் கறந்து ஊற்றினால் அன்றாடச் செலவுகளுக்கான வருமானம் வந்து கொண்டிருந்தது. இப்பொழுது அதன் மீது சம்மட்டியை இறக்கிவிடுவார்கள் போலிருக்கிறது. ஆவின் பால் நிலையத்தில் இயந்திரம் பழுது, பால்வண்டியின் சக்கரத்தில் வைப்பதற்கு எலுமிச்சம் பழம் கிடைக்கவில்லை என்று ஏதாவது பொக்கைக் காரணங்கள் எல்லாம் வேடிக்கையாக இருக்கின்றன.\nவிவசாயி இந்நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிச் சொல்லியே அவன் கழுத்தில் கதுமையான கத்தியை இறக்கிக் கொண்டேயிருக்கிறோம். இல்லையா மிகைப்படுத்திச் சொல்லவில்லை. ஒரு விவசாயியிடம் பேசிப் பார்க்கலாம். கண்ணீர் வந்துவிடும் நமக்கு. அத்தனை சிரமங்கள் அவனுக்கு மலிந்து கிடக்கின்றன. எவ்வளவு நாட்களுக்குத்தான் அவன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டேயிருப்பான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. ஒரு விவசாயியிடம் பேசிப் பார்க்கலாம். கண்ணீர் வந்துவிடும் நமக்கு. அத்தனை சிரமங்கள் அவனுக்கு மலிந்து கிடக்கின்றன. எவ்வளவு நாட்களுக்குத்தான் அவன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டேயிருப்பான் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அவன் மூச்சை நிறுத்தப் போகிறான். அதன் பிறகு மொத்தமாக பால் ஊற்ற வேண்டியதுதான்.\nவிவசாயம் மட்டுமா எல்லாத்துக்கும் இவங்களே பால் ஊத்திடுவாங்க\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்���ங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2011/06/blog-post_14.html", "date_download": "2018-05-23T10:32:31Z", "digest": "sha1:45DR5FDRWHE3T3HHD2VLAPN7C5HSZ62I", "length": 18726, "nlines": 156, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: உகாண்டாவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் - சுவாமி தரிசனம்", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nசெவ்வாய், ஜூன் 14, 2011\nஉகாண்டாவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் - சுவாமி தரிசனம்\nபதிவு போட ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரைக்கும் சீரியல் கொலைகாரர்கள், Necrophilia மற்றும் புதுசாக ஆவிகள் தொடர் என்று ஒரே 'ரத்தத்தின் ரத்தமாக' பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரே ஆறுதல் என்னவென்றால் பழைய படங்களின் திரை விமர்சனங்கள் தான். எனக்கே என் ப்ளோக்கை திறக்க கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. சரி என்ன பண்ணலாம்\nயோசித்துக்கொண்டிருந்தபோது அண்ணன் 'நல்ல நேரம்' ஆர்.கே. சதிஷ்குமார் அவர்கள் 'திருப்பதி கோவில் ரகசியங்கள்' என்ற ஒரு பதிவு எழுதியிருந்தார். சரி அப்ப நீங்களும் திருப்பதி பாலாஜி கோயிலை பற்றி எழுதுறிங்களா என்று நினைக்காதிங்க. இது திருப்பதியில் இருக்கிற வெங்கடாசலபதி கோயிலை பற்றி எழுதல. உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் புதுசாக திருப்பதி தேவஸ்தானம் மூலமாகவும், இங்க இருக்குற Indian Association மூலமாகவும் இந்த கோவிலை கட்டியிருக்காங்க. வாங்க, மேற்கொண்டு 'உகாண்டா' பெருமாளை தரிசனம் பண்ணலாம்.\nஇந்த கோவிலை கடந்த மூணு வருஷமா கட்டிகிட்டிருந்தாங்க. சமிபத்துல தான் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிஞ்சிது. தொடர்ந்து ஆறு நாட்கள் இந்த கோவிலுக்கு பூஜை பண்ணிகிட்டிருந்தாங்க. நான் போனது கடைசி நாள் பூஜையான ஞாயற்றுகிழமையில தான். இந்த கோவிலை பார்த்தபோது, எனக்கு நம்ம தமிழ்நாட்டு கோவிலை பார்த்த சந்தோஷத்தை இந்த கோவிலோட தோற்றம் கொடுத்தது. பொதுவாகவே இங்கெல்லாம் மார்வாடிகள் அவங்களுக்கேத்த மாதிரியே கோவில் கட்டுவாங்க. அந்த கோவிலை பார்த்த எனக்கு பெருசா ஒன்னும் பக்தி வரல. என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு கோவில் மாதிரி வருமா சரி, இப்ப விஷயத்துக்கு வரலாம். இந்த கோவிலை ஒரு மலையில அமைச்சிருக்காங்க. தலைநகர் கம்பாலாவில் இருந்து 20 கிலோமீட்டர் வந்தா இந்த கோவிலை பார்க்கலாம். என்டேபி விமானநிலையத்திலிருந்து வந்தாலும் அதே 20 கிலோமீட்டர் தான். கோவிலோட கோபுரம் அழகான வேலைப்பாடுகளோட அருமையா அமைச்சிருக்காங்க.\nகோவிலோட பிரகாரம் ரொம்ப விசாலமா இருந்தது. வழக்கம் போலவே இடதுபுறத்துல பத்மாவதியும், வலதுபுறத்துல ஆண்டாலும் அவங்கவங்க மண்டபத்துல காட்சி தந்துகிட்டு இருந்தாங்க. மெயின் மண்டபம் தான் நம்ம 'வெங்கி' இருக்குறது. பெருமாளோட தரிசன கூடத்துல இடது புறம், வலதுபுறம் சேர்த்து தசாவதார சிலைகள் இருந்தது. ஆனா அதுல ஒரு சின்ன Mistake. பலராமர் சிலைக்கு பதிலா புத்தர் சிலை இருந்தது. விசாரிச்சப்போ தவறுதலா சிலையை செஞ்சிட்டாங்கன்னு சொன்னாங்க. உள்ள மூல ஸ்தானத்துல இருந்த பெருமாள் சிலை, நம்ம ஊர் பழனியில இருந்து ஸ்பெஷல் ஆர்டர் செஞ்சி வந்ததாம். மற்ற சிலைகள் எல்லாம் ஆந்திர மாநிலத்துல இருக்குற கடப்பாவிலிருந்து கொண்டு வந்தாங்களாம். அந்த கோவிலோட மொத்த Painting வேலைகளையும் செஞ்சது ஒரு தஞ்சாவூர்காரர். நல்லா அருமையா செஞ்சிருக்காரு.\nநான் போன அன்னைக்கு ப்ரீ சாப்பாடும் இருந்தது. சாப்பாடும் திருப்பதி பிரசாதம் மாதிரி அருமையா இருந்தது. திருப்பதி தேவஸ்தானம் மூலமா ரெண்டு அர்ச்சகர்கள் வந்திருந்தார்கள். அவங்க தான் அன்னைக்கு அந்த சாப்பாடு எல்லாம் செஞ்சது. அது மட்டுமில்லாம திருப்பதி பிரதான ப்ரசாதமான வடையும், லட்டும் அன்னைக்கு இலவசமா கிடைச்சது.\nகென்யா தலைநகர் நைரோபியில் கூட திருப்பதி பாலாஜி கோயில் இருக்குது. ஆனா அந்த கோவில் மார்வாடிகள் கட்டினது. அதனால அந்த கோவில் எனக்கு கொஞ்சம் அன்னியமாக தெரிஞ்சது.அதே சமயம் இந்த கோவில், மலை உச்சியில இருந்ததால அங்கிருந்து மொத்த ஊரையும் பார்க்கலாம். இந்த கம்பாலா தலைநகருக்கு இன்னொரு பெயரும் இருக்கு. Seven Hills of the city அப்படின்னு உகாண்டாவை சொல்லுவாங்க. இந்த கோவில்ல இருந்து பார்த்தா நைல் நதி, மலைகள்ன்னு ரம்யமான இயற்கை காட்சிகள் நிறைய இருக்கு. எப்படியோ, பொறுமையா சாமி தரிசனம் பண்ணிட்டு, நிறைவா வீட்டுக்கு வந்தேன். இனிமே உகாண்டாவுக்கு வர்றவங்க யாரும் நம்ம திருப்பதி வெங்கடாசலபதி கோவிலை பார்க்காம போய்டாதிங்க.\n(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோவில் மாதிரியே உங்க பதிவும் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.\nஇடி அமீனோட ஊர்ல பெருமாள் கோவிலா...\n16 செப்டம்பர், 2011 14:25\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு சிம்பிளான ஆவி - அமானுஷ்ய தொடர் பகுதி - 1\nகே.பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு' - திரை விமர்சனம...\nஉகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன் - ஒரு பார்வை\nஉகாண்டாவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் - சுவாமி...\nரெயின்கோட் - அமானுஷ்ய தொடர் பகுதி - 2\nபயப்பட்டால் தான் ஆபத்து - அமானுஷ்ய தொடர் பகுதி - 3...\n'அவன் இவன்' திரைப்படம் - இது உலக சினிமா அல்ல...\nஅம்மா, உன் மடியில் - அமானுஷ்ய தொடர் பகுதி - 4\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியு���்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/priya-prakash-varrier-dubsmash-21101.html", "date_download": "2018-05-23T11:00:29Z", "digest": "sha1:5A5WPMPJS2RLWM4XYUFI6ZKTS3YDM4A4", "length": 5821, "nlines": 114, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Priya Prakash Varrier தமிழில் நடிச்சு இருக்காங்களா...Dubsmash - Filmibeat Tamil", "raw_content": "\nPriya Prakash Varrier தமிழில் நடிச்சு இருக்காங்களா...Dubsmash\nஓமர் லுலு இயக்கியிருக்கும் 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார்.\nPriya Prakash Varrier தமிழில் நடிச்சு இருக்காங்களா...Dubsmash\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nகுழந்தை முகம் மாறாத தேவையானி cute பேட்டி- வீடியோ\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nமேலும் பார்க்க செய்திகள் வீடியோக்கள்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2012/04/blog-post.html?showComment=1337431383194", "date_download": "2018-05-23T11:06:02Z", "digest": "sha1:HYCHD47OF2ZVKEEZE5YUB35C6HLE236O", "length": 6609, "nlines": 46, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: அமிதாப் ஒருவர் மட்டுமே 'சூப்பர் ஸ்டார்'", "raw_content": "\nஅமிதாப் ஒருவர் மட்டுமே 'சூப்பர் ஸ்டார்'\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஅமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்று ரஜினிகாந்த் கூறி னார்.\n'கோச்சடையான்' என்ற 'அனிமேஷன்' படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் இங்கி லாந்து தலைநகர் லண்டன் சென்று இருக்கிறார்.\nலண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். \"சூப்பர் ஸ்டார் என்ற முறையில் நீங்கள் எப்படி உணருகிaர்கள்\" என்ற கேள்விக்குப் பதில் அளித்த ரஜினிகாந்த், \"என்னைப் பொறுத்தவரை, அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்\" என்று கூறினார்.\n\"ஒவ்வொரு படத்தையுமே எனது முதல் படமாக கருதி நடிப்பதாகவும்\" அவர் தெரிவித்தார்.\nஉடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை குறிப்பிட்ட ரஜினிகாந்த் தற்போது 90 சதவீதம் குணம் அடைந்து விட்டதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் கூறினார்.\n\"கோச்சடையான் படம் குழந்தை களை மட்டுமின்றி, அனைத்து தரப்பின ரையும் கவரும் படமாக அமையும். வருகிற நவம்பர் மாதம் 13ம் திகதி தீபாவளிக்கு இந்த படம் வெளிவரும்\" என்று ரஜினி கூறினார்.\n21 வருடங்களுக் குப்பின் ரஜினி காந்த் தனது சொந்தக்குரலில் இந்த படத்தில் ஒரு பாடலை பாடுகிறார். அது பற்றி குறிப்பிட்ட அவர் இந்த படத்தில் பாடியது புதிய அனுபவமாக இருந்ததாகவும் இந்த பாடல் வித்தியாசமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.\nஅவதார் போன்ற பிரபல ஹொலிவுட் படங்களில் பயன்படுத்தபட்டு இருக்கும் அதி நவீன 'சி.ஜி.ஐ.' தொழிநுட்பத்துடன் 'கோச்சடையான்' படம் தயாராகி வரு கிறது. பேட்டியின் போது இந்த தகவலை தெரிவித்த ரஜிகாந்த், \"எந்த வகையிலும் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்காத புதுமை யான படைப்பாக 'கோச்சடையான்' இருக்கும்\" என்\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_24.html", "date_download": "2018-05-23T10:45:24Z", "digest": "sha1:TDB5LYIIZEZL2SU4GMSWFK5MTGOR2ERW", "length": 3209, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "குஷ்பு பேச்சை ரசிப்பதா….? ரொம்ப கேவலங்க", "raw_content": "\nஅரசியலில் அளவுக்கு மீறி வாய்விடும் நடிகர்களின் நிலை என்னவாகும் என்பதற்கு வாழும் உதாரணமாக உலவிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. அவரின் நிலையை அருகிலிருந்து கவனித்தும் அறியாமையில் இருக்கிறார்கள் சிலர். சமீபத்தில் நடந்த திமுக மாநாட்டில் குஷ்பு கடுமையாக ஜெயலலிதாவையும், அவர் தலைமையில் இயங்கும் தமிழக அரசையும் விமர்சித்தார்.\nஅவரின் பேச்சை திமுக தலைவர்கள் ரசித்து கேட்டனர். இந்நிலையில் அவருக்கு தனது பேச்சில் கவுண்டர் கொடுத்தார் நடிகர் சிங்கமுத்து. திமுக வில் எவ்வளவோ திறமையான பேச்சாளர்கள் இருக்கையில் குஷ்புவை பேசவிட்டு அவரின் பேச்சை ரசிப்பது கேவலம் என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறினார்.\nசிங்கமுத்து தீவிர அம்மா அனுதாபி. வரவிருக்கிற தேர்தலுக்கு அச்சாரமாக இப்போதே சிங்கமுத்துவை அழைத்து பேசவிடுகிறார்கள் அதிமுகவினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_4468.html", "date_download": "2018-05-23T10:39:00Z", "digest": "sha1:XOHIG65GM4MF2RWG5C6PCQKGOMQ7BHRI", "length": 3772, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "அஜித்துடன் அதிக பழக்கம் இல்லை: உதயநிதி ஸ்டாலின்", "raw_content": "\nஅஜித்துடன் அதிக பழக்கம் இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nஅஜித்துடன் தனக்கு அதிக பழக்கம் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். அதில், தன்னுடைய தயாரிப்பு அனுபவம் குறித்து குறிப்பிட்டபோது, நான் தயாரிப்பாளராக மாறியதற்கு காரணமே விஜய்தான். விஜய் கால்ஷீட் கொடுக்காவிட்டால் படமே தயாரிக்க முன்வந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். கில்லி படம் பார்த்தபிறகு நான் தயாரிக்கும் முதல் படம் விஜய் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, விஜய் பிசியாக இருந்தபோதிலு, காத்திருந்து அடம்பிடித்து அவரிடம் கால்ஷீட் வாங்கி ‘குருவி’ படத்தை தயாரித்ததாக கூறினார்.\nதயாரிப்பாளர் என்ற முறையில் நான் முதலில் தேர்வு செய்யும் ஹீரோ விஜய்தான். இரண்டாவது சூர்யா, அடுத்துதான் அஜித். தனுஷ், சிம்பு படங்களையும் தயாரிக்க ஆசை என்று அப்போது கூறினார். மேலும், அஜித்துடன் தனக்கு அதிக பழக்கம் இல்லை என கூறி அஜித்தை கூறிப்பிட்டிருக்கிறார் உதயநிதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2016/01/main-differences-between-grids-and.html", "date_download": "2018-05-23T11:12:33Z", "digest": "sha1:2QDV7F4DFMW7LDFQV5E66DDV6YWYEQSX", "length": 14221, "nlines": 281, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "Main differences between grids and clouds.", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nகணினி அறிவியல் கணினிப் பயன்பாட்டியல்\nLabels: கணினி அறிவியல் கணினிப் பயன்பாட்டியல்\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2016/05/blog-post_90.html", "date_download": "2018-05-23T11:02:55Z", "digest": "sha1:5GZCZLCE2ODAMHSQE7COZCTSLGJFLVNG", "length": 20042, "nlines": 262, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "கணிதத்தில் வென்ற கிரேக்கர்..!!", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nBy வைசாலி செல்வம் May 28, 2016\nகணினித்துறையில் இந்தியர்கள் சிறந்தவர்கள் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை.கணினிக்கு அடிப்படை கணிதம் என்பதால் கணிதத்திலும் சிறந்தவர்கள் இந்தியர்கள் என்பதிலும் ஆர்ச்சரியமில்லை.கணிதத்துறையில் இராமானுஜம் சிறந்த கணிதமேதையாக விளங்குகிறார்.இருந்தாலும் கணிதத்தில் பல்வேறுக் கூறுகளையும் வழிமுறைகளையும் பற்றி கூறியவர்கள் கிரேக்கர்கள் என்பது வரலாறு கூறும் உண்மை.பிளாட்டோ,அலெக்சாண்டர் போன்ற தத்துவமேதைகளை போன்று பல்வேறு சிந்தனையாளர்கள் தோன்றினர் கிரேக்க மண்ணில்.மூலக்கோட்பாடுகள் என்ற கணிதத்தொகுப்பு நூல் தான் உலகின் தோன்றிய முதல் பாடப் புத்தகம் ஆகும்.இந்த புத்தகத்தின் ஆசிரியரும் கணிதத்தின் தந்தையாகவும் போற்றப்படும் யூக்ளிட் பற்றி தான் இப்பதிவு அமையவுள்ளது.\nயூக்ளின் இவரின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.அநேகமாக கி.மு.325-ல் பிறந்து கி.மு.265-ல் அலெக்சாண்டிரியாவில் இறந்து போயிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது.கணிதத்தில் மிக முக்கிய கோட்பாடுகளுள் ஒன்றான வடிவியல் கணிதத்தை தந்தவர் தான் யூக்ளிட் எனவே தான் அவரின் பெயர் வரலாற்றில் பேசப்பட்டு வருகிறது.யூக்ளிட், அலெக்சாண்டரின் காலத்தில் வாழ்ந்தவர் என்பதால் அலெக்சாண்டர் காலத்தில் இவருக்கு முன்பே தோன்றிய கணிதமேதைகள் பற்றி இவருக்கு தெரிந்தக்கூடும் அவர்கள் கி.மு 585-ல் வாழ்ந்த தேல்ஸ் மற்றும் மிலட்டஸ் என்பவர்கள்.அவர்களால் ஏற்கனவே பல்வேறு கூறுகள் ,தேற்றங்கள் மற்றும் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உலகிற்கு தந்துள்ளனர் என்றாலும், அவற்றில் சிதறிக்கிடந்த அத்தனை கூறுகளையும் வழிமுறைகளையும் ஒருமுகப்படுத்தியும் ஒழுங்குப்படுத்தியும் எளிய உதாரணங்களால் எளிமைப்படுத்தி கொடுத்தவர் யூக்ளிட் தான்.அந்த நூல் தான் மூலக்கோட்பாடுகள் என்பது. இரண்டாயிரம் ஆண்டுகளாக கணிதத்தில் மிகச் சிறந்த நூலாக அந்நூல் தான் திகழ்கிறது.யூக்ளின் எழுதிய வடிவியல் கணிதமும் எண் கணிதமும் எளிமையாகவும் உன்னதமாகவும் விளங்கியது.அவர் கிரேக்கத்தில் எழுதிய மூலக்கோட்பாடுகள் என்ற நூல் பல நூற்றாண்டுகளாக எழுத்துப்பிரதியில் இருந்தது.கடந்த 500 அண்டுகளுக்கு முன்பு 1500 பதிப்புகளில் இப்புத்தகம் வெளிவந்தது.பல்வேறு மொழியிலும் மொழிப்பெயர்க்கப்பட்டது.விஞ்ஞானிகளில் சிறந்த சர்.ஐசக் நியூட்டனின் சிறப்பு பெற்ற பிரென்ஸிபியா என்ற நூல் யூக்ளிட்டின் வடிவியல் கணதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பது சிறப்பு.\nஅறிவியலின் மொழியே கணிதம் தான்.அறிவியலில் எந்தவொரு கண்டுப்பிடிப்பும் அதன் முடிவுக்கு கணிதத்தை தான் அணுக வேண்டும்.எனவே கணிதத்தின் தந்தை என்று மட்டுமல்லாமல் அறிவியலின் தந்தை என்று யூக்ளிட்டை கூறினாலும் மிகையே அல்ல.யூக்ளிட் கணிதம் தவிர பிற துறையிலும் ஆராய்ந்து 13 நூல்களை எழுதியுள்ளார் அவற்றில் 3 நூல்கள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளது.\nயூக்ளிட் ஆசிரியராக பணியாற்றும் போது ஒரு மாணவன் எழுந்து கணிதம் இதனை படித்தால் எனக்கு என்ன இலாபம் வரப் போகிறது ..என்று கேட்டானாம்.அதற்கு உடனே யூக்ளிட் தனது பணியாளனே அழைத்து அந்த சிறுவன் ஏதோ இலாப நோக்கத்திற்கு வந்துள்ளான் அவனுக்கு ஏதாவது கொடுத்து வெளியே அனுப்பிவிடு என்றார் யூக்ளிட்.பிறகு அனைத்து மாணவர்களிடமும் யூக்ளிட் கல்வி என்பதும் ஒரு இலாபமே என்று கூறினார்.புதியவற்றைக் கற்றுக்கொள்வதும் ,தெரியாதவற்றை அறிந்துக் கொள்வதும் கல்வியின் இலாபம் என்றார்.யூக்ளிட்டின் வாழ்க்கை குறிப்பில் இருந்து எளிமையான இரண்டு உண்மைகள் புலப்படுகின்றனர்.அவைகளில் ஒன்று எப்போதும் ஏதேனும் ஒன்றை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.இரண்டு உழைப்புக்கு நிகரான பண்பு வேறு கிடையாது என்பதே அந்த உண்மைகள்.\nகற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற உண்மையை நாம் அனைவரும் அறிந்தும் தெரிந்தும் செயல்பட வேண்டும்.\nமிக மிக அருமையான தகவல்கள். யூக்ளிட் பற்றி அறிந்திருந்தாலும் அவர் சொன்னதாக நீங்கள் சொல்லியிருக்கும் அந்த சிவப்பு, நீல வண்ணக் கருத்துகள் புதிது. இறு��ியில் வரும் அந்தப் பத்தி சிறப்பான கருத்துகள் வைசாலி.\nதொடருங்கள் இது போன்ற பதிவுகளை.\nவருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா.நன்றி தொடர்வேன் தொடருங்கள் ஐயா.மீண்டும் நன்றிகள்.\nமிக அழகான தகவல் அக்கா\nஅறிவுப்பூர்வமான தகவலுக்கு நன்றி சகோ\nவருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு மகிழ்ச்சியுடன் நன்றிகள் ஐயா.\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்\nசேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை\nஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை\nதாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால் சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்\nநீ வாழ்க்கை என்னும் படியை\nசேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ\nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர் இடப்பெயர் காலப்பெயர் சினைப்பெயர் குணப்பெயர் தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும்.\nஎடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.\nஎடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.\nஎடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=56&sid=98128420514eec9ffc4a242d4de73dad", "date_download": "2018-05-23T11:11:27Z", "digest": "sha1:A6CTWLBUD624UVWZYIHCO4B4BTJCGSNV", "length": 37119, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "பொழுதுப்போக்கு (Entertainment) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nநிறைவான இடுகை by அ.இராமநாத���்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\n“சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\nநிறைவான இடுகை by santhoshpart\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பாலா\nசைவம் - சினிமா விமர்சனம்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nதவறான தமிழ் விரோத செய்தியை வெளியிட்ட நடிகர் விவேக்- தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் \nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதிரைப்படங்களை விளம்பரதாரர்கள் கொண்டு இலவசமாக திரையரங்குகளில் மலையாளப்படம் புதிய திரைப்பட விநியோகம் முறை\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஐயோ ஒரே கடியா இருக்கே\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக 6 மாதங்களில் 100 படங்கள் வெளியீடு\nநிறைவான இடுகை by வேட்டையன்\nயூடியூபில் 200 கோடி பார்வையாளர்களை தாண்டிய ‘கங்கம் ஸ்டைல்’ பாடல்\nநிறைவான இடுகை by பூவன்\nகவுண்டமணி செந்தில் ஒரு கலந்துரையாடல்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by வளவன்\nநீ எங்கே என் அன்பே சினிமா விமர்சனம்...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமே டே.. தல டே...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகோச்சடையான் பொம்மைப் படமா… – ஹாலிவுட் தயாரிப்பாளரின் விளக்கம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nரசிகர்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும்.\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசா���னைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வா��்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/09/3.html", "date_download": "2018-05-23T11:06:19Z", "digest": "sha1:IDWM65NW37Y55BM3ZPQRJ6UTD5P24RTG", "length": 64119, "nlines": 793, "source_domain": "sengovi.blogspot.com", "title": "ஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு) | செங்கோவி", "raw_content": "\nஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)\nஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன.\nஅண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும்.\nதம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.\nஒருநாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக்கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது..நாசமாப் போற காத்து..இப்படி அடிக்குது” என்று புலம்பிக்கொண்டிருந்தது.\nஅடுத்து காற்று கொஞ்சம் சுழித்து அடித்ததில் தம்பி கிளை, முறிந்து விழுந்தது. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது. இருவருமே ஆற்றில் விழுந்தார்கள்.\nதம்பி கிளை கத்த ஆரம்பித்தது. “என்னய்யா அநியாயம் இது..நான்பாட்டுக்கு சிவனேன்னு தானே மரத்துல இருந்தேன்..இப்படி ஆத்தோட அடிச்சுக்கிட்டுப் போறனே..அய்யய்யோ” என்று அழுதது.\nஅண்ணன் கிளை “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” என்றது.\nதம்பி கிளை கடுப்பாகி விட்டது. “ச்சீ..நீயெல்லாம் ஒரு கிளையா இங்க உசுரே போகுதுங்கிறேன். ஜில்லுன்னு இருக்குன்னு லொள்ளு பண்றே..அய்யய்யோ..தூக்கித் தூக்கிப் போடுதே” என்றது.\nஅண்ணன் கிளையோ “தம்பி, இதை மனிதர்கள் கண்காட்சியில் காசு கொடுத்து அனுபவிக்கிறார்கள். நமக்கோ இலவசமாகக் கிடைச்சிருக்கு. சொய்ங்..சொய்ங்னு போறது சூப்பரா இருக்கில்ல\n‘இனியும் இவன்கூட பேசக்கூடாது’ என்று முடிவு செய்த தம்பி கிளை, ஆண்டவனில் ஆரம்பித்து அனைத்தையும் திட்டித் தீர்த்தது. எவ்வளவு சொகுசா மரத்துல இருந்தேன், இப்படி பாறையிலயும் கரையிலயும் முட்டி மோதும்படி ஆயிடுச்சே என்று புலம்பித் தள்ளியது. அண்ணன் ஆற்று நீரோட்டத்தில் விளையாடியபடியே போய்க்கொண்டிருந்தது.\nகடைசியில் இரு கிளைக��ும் கடலை நெருங்கின. தம்பி கிளை பதறியது. “அண்ணே, நம்ம கதை முடிஞ்சுச்சு. இந்த நல்லதண்ணில கரை ஒதுங்குனாக் கூட வேர் பிடிச்சு வளர வாய்ப்பிருக்கு. அங்கே கடலுக்குள்ள போனா கன்ஃபார்மா சாவு தான்” என்றது.\n“ஆமாம் தம்பி. அது எனக்குத் தெரியுமே” என்றது அண்ணன் கிளை.\n அது தெரிஞ்சா சந்தோசமா வந்தே\n“ஆமா, எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்காங்க தம்பி. அதனால் எப்படியும் நம்ம கதை முடியப்போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிஞ்சு போச்சு. இது நம்மால கட்டுப்படுத்த முடியாத காட்டாத்து வெள்ளம். அப்போ நமக்கிருந்தது ரெண்டே சாய்ஸ் தான். ஒன்னு அதை அமைதியா ஏத்துகிட்டு ,அந்த கஷ்டத்தையே எஞ்சாய் பண்றது. இன்னொன்னு அதை எதிர்த்துக்கிட்டு டென்சன் ஆகி சாவுறது.நான் முதல் சாய்ஸை எடுத்தேன். நீ இரண்டாவதை எடுத்தே..ரெண்டு பேருக்கும் ஒரே முடிவு. ஆனாலும் நான் சந்தோசமா சாவை நோக்கி வந்தேன். நீ அழுதுக்கிட்டே வந்தே. இங்க முடிவும், ஆரம்பமும் நம்ம கையில் இல்லை. இடைப்பட்ட பயணம்..அதுல நல்ல சாய்ஸ்-ஐ நாம தான் எடுத்துக்கணும்”\nதம்பி “நீ சொல்றது சரி தான்ணே..நான் வேஸ்ட் ஆக்கிட்டேன்”ன்னு சொல்லும்போதே கடல் வந்துவிட்டது. இருகிளைகளும் கடலில் சங்கமித்தன.\nஇதையே காப்மேயர் ‘மழை பெய்யட்டும்’ என்றார். எங்கோ அவசரமாகக் கிளம்புகிறீர்கள். மழை பிடித்துக்கொண்டது. இப்போது உங்களுக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள் தான். ஒன்று, ’என்னய்யா மழை இது’ என்று டென்சன் ஆவது. இரண்டாவது மழை பெய்யட்டும் என அமைதியாக மழையை ரசிப்பது. நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: அனுபவம், ஆன்மிகம், மற்றவை\nஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)///\n3+ உங்களுக்கே ஓவரா தெரியல\nமாம்ஸ்.... கடைசியில சிந்திக்க வச்சுட்டிங்களே....\n@தமிழ்வாசி - Prakash நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடை வாங்கி இருக்கும் அண்ணன் தமிழ்வாசியை வ்ருக வருக என வரவேற்கிறேன்.\nஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)///\n3+ உங்களுக்கே ஓவரா தெரியல\nஇதுல என்ன தப்பு...இது 18+ பதிவு அல்ல, நல்ல பதிவுன்னு போட கூச்சமா இருந்துச்சு. அதான் இப்படி போட்டேன்\nநீண்ட இடைவேளைக்குப் பிறகு வடை வாங்கி இருக்கும் அண்ணன் தமிழ்வாசியை வ்ருக வருக என வரவேற்கிறேன்///\nஆகா... வரவேற்பு பலமா இருக்கே...\nநான் குடை எடுத்துக் கொண்டு கிளம்��ுவேனேஇப்ப என்ன பண்ணுவீங்க \nமாம்ஸ்.... கடைசியில சிந்திக்க வச்சுட்டிங்களே....//\nநான் குடை எடுத்துக் கொண்டு கிளம்புவேனேஇப்ப என்ன பண்ணுவீங்க \nஇந்தத் தெளிவு இருக்கிறவரைக்கும் யாராலயும் உங்களை அடிச்சிக்க முடியாது.\nபன்னிக்குட்டி ராம்சாமி September 5, 2011 at 12:25 AM\nஅண்ணே கட எப்ப தொறப்பீங்க......\nஇதுல என்ன தப்பு...இது 18+ பதிவு அல்ல, நல்ல பதிவுன்னு போட கூச்சமா இருந்துச்சு. அதான் இப்படி போட்டேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி September 5, 2011 at 12:27 AM\nஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3 பதிவு) ////ஓஹோ,மூணாம்புக்(மூன்றாம் வகுப்பு)கத போலருக்கு\nஅண்ணே கட எப்ப தொறப்பீங்க......\nஅண்ணே,கண்ணு முழிச்சுப் பாருங்க. ரொம்ப நேரமா கேட்டுக்கிட்டு இருந்தீங்களே..வாங்க.\nபன்னிக்குட்டி ராம்சாமி September 5, 2011 at 12:28 AM\nஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)///\n3+ உங்களுக்கே ஓவரா தெரியல\n அப்போ 0+ னு போட சொல்லிடுவோமா\nபிடிக்கலேன்னா சொல்லுங்க..3 மைனஸ் ஆக்கிடுவோம்.\nபன்னிக்குட்டி ராம்சாமி September 5, 2011 at 12:30 AM\nஇதுல என்ன தப்பு...இது 18+ பதிவு அல்ல, நல்ல பதிவுன்னு போட கூச்சமா இருந்துச்சு. அதான் இப்படி போட்டேன்\nஇவரு வெறும் ப்ளஸ்ச மட்டும் பாத்துட்டு குஷியா வந்திருப்பாரு போல\nமிகச் சிறந்த ஒரு தத்துவத்தை விளக்கும் கதையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்\nபன்னிக்குட்டி ராம்சாமி September 5, 2011 at 12:32 AM\nஅண்ணே அப்போ ஒரு அட்டு பிகரு கெடச்சாலும் கண்ண மூடீட்டு........ அதானே சொல்ல வர்ரீங்க....\nஇவரு வெறும் ப்ளஸ்ச மட்டும் பாத்துட்டு குஷியா வந்திருப்பாரு போல\nஅண்ணே அப்போ ஒரு அட்டு பிகரு கெடச்சாலும் கண்ண மூடீட்டு........ அதானே சொல்ல வர்ரீங்க....\nஅடப்பாவிகளா...கொழந்தைங்க கதையிலயும் மேட்டர் தேத்துறீங்களே\nஎல்லா ஆறுகளும் கடைசியில் கடலையே சேருகின்றன. நாங்களும்\nமிகச் சிறந்த ஒரு தத்துவத்தை விளக்கும் கதையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்\nஎல்லா ஆறுகளும் கடைசியில் கடலையே சேருகின்றன. நாங்களும்\nநாங்களே கடலுக்குத் தான் வரப்பொறோம்..உங்களுக்கு என்ன\nஅண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ஹ\nஅண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ஹ\nபன்னிக்குட்டி ராம்சாமி September 5, 2011 at 12:38 AM\nஅண்ணே அப்போ ஒரு அட்டு பிகரு கெடச்சாலும் கண்ண மூடீட்டு........ அதானே சொல்ல வர்ரீங்க....\nஅடப்பாவிகளா...கொழந்தைங்க கதையிலயும் மேட்டர் தேத்துறீங்களே\nஎன்னது இது குழந்தைங்க கதையா அப்போ நாமல்லாம் குழந்தையா..... அப்ப சரி.....\nஅண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ஹ\nஐயா, இது ஆத்துத் தண்ணி\nசெங்கோவி said... //Yoga.s.FR said... எல்லா ஆறுகளும் கடைசியில் கடலையே சேருகின்றன. நாங்களும்//நாங்களே கடலுக்குத் தான் வரப்பொறோம்..உங்களுக்கு என்ன//நாங்களே கடலுக்குத் தான் வரப்பொறோம்..உங்களுக்கு என்ன\nஎன்னது இது குழந்தைங்க கதையா அப்போ நாமல்லாம் குழந்தையா..... அப்ப சரி..... அப்போ நாமல்லாம் குழந்தையா..... அப்ப சரி.....\nஅப்படித் தானே பதிவுலகத்துல பேசிக்கிறாங்க\nபன்னிக்குட்டி ராம்சாமி September 5, 2011 at 12:39 AM\nஅண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ஹ\nஐயா, இது ஆத்துத் தண்ணி\nஆத்துல போற தண்ணி யாரு குடிச்சா என்ன....\nஅண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ஹ\nஐயா, இது ஆத்துத் தண்ணி\nஆத்துல போற தண்ணி யாரு குடிச்சா என்ன....\nஅப்போ இவரைத் தூக்கி உள்ள போட்டுற வேண்டியது தான்.\nBlogger செங்கோவி said... //Yoga.s.FR said... அண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ஹ// ஐயா, இது ஆத்துத் தண்ணி\nBlogger செங்கோவி said... //Yoga.s.FR said... அண்ணன்; “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” ஹ// ஐயா, இது ஆத்துத் தண்ணி§§§§§\"ஆத்துத் தண்ணி\"ன்னா ஒ.கே.\nஅய்யய்யோ...இவரு பஞ்சாயத்தில நிப்பாட்டிடுவாரு போலிருக்கே..\n/// இங்க முடிவும், ஆரம்பமும் நம்ம கையில் இல்லை.////நெசம் தாங்க\nபன்னிக்குட்டி ராம்சாமி September 5, 2011 at 12:45 AM\nமாம்ஸ்.... கடைசியில சிந்திக்க வச்சுட்டிங்களே....\nதமிழ்வாசி இன்னுமா திங் பண்றாரு\nசரி பொலம்புறாரு,\"தண்ணி\" மேட்டர விட்டுடலாம்\nமாம்ஸ்.... கடைசியில சிந்திக்க வச்சுட்டிங்களே....\nதமிழ்வாசி இன்னுமா திங் பண்றாரு\nசரி பொலம்புறாரு,\"தண்ணி\" மேட்டர விட்டுடலாம்இப்போ பசி எடுக்குது,சாப்புடலாம்\nஆமா தல, நானும் இனிமே தான் சாப்பிடணும்.\nஅண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும்.தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.////\"அமைதியான நதியினிலே ஓடம்\" பாட்டுக் கூட நெனைப்புக்கு வருதுங்க\nஅண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும்.தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.////\"அமைதியான நதியினிலே ஓடம்\" பாட்டுக் கூட நெனைப்புக்கு வருதுங்க\nசரி பொலம்புறாரு,\"தண்ணி\" மேட்டர விட்டுடலாம்\nவணக்கமுங்கோ நீங்க\"தண்ணி\"ய விட்டுட்டு சாப்பிட போட்டீங்கய்யா நான் உந்த \"தண்ணிய\" இப்பதான்யா பிடிச்சிருக்கேன்..ஓஷ��� கதை நல்லாதான்யா இருக்கு.. அதுசரி இவ்வளவு பேர் கும்மியடிக்கிறீங்க ஆனா 2ஓட்டுத்தானேய்யா விழுந்திருக்கு.. ஆனா நான் ஓட்டு போட மாட்டேனே...ஹி ஹி இப்பதான்யா வீட்ட போறன்..\nஅண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும்.தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.////\"அமைதியான நதியினிலே ஓடம்\" பாட்டுக் கூட நெனைப்புக்கு வருதுங்க\nஅட இந்த கதைக்குள்ள இப்பிடி மூனாவது கிளைக் கதையும் இருக்கா அப்ப நம்ம பசங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு வாரேன் மாப்பிளைய தூங்க விடாம கும்மியடிச்சிடுவோம்... அப்ப நம்ம பசங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு வாரேன் மாப்பிளைய தூங்க விடாம கும்மியடிச்சிடுவோம்... டோய் பசங்களா எங்கையா இருக்கீங்க டோய் பசங்களா எங்கையா இருக்கீங்க செங்கோவி நம்மால தப்பா சொல்லீற்றார்ய்யா..ஹி ஹி(பாரய்யா மாப்பிள சாமி கதை கூட சொல்ல விடமாட்டாங்க ஹி ஹி)\nஎன்னய்யா இது..நீங்களும் இப்படி ஆரம்பிச்சுட்டீங்க..தமிழ்மணம் ஓட்டை வேஸ்ட் ஆக்கிட்டீங்களே\nஅட இந்த கதைக்குள்ள இப்பிடி மூனாவது கிளைக் கதையும் இருக்கா அப்ப நம்ம பசங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு வாரேன் மாப்பிளைய தூங்க விடாம கும்மியடிச்சிடுவோம்... அப்ப நம்ம பசங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு வாரேன் மாப்பிளைய தூங்க விடாம கும்மியடிச்சிடுவோம்...\nமாம்ஸ், தலகிட்ட சாவித்திரி பத்தி ஃப்ளாஷ்பேக் கேட்டேன்..ஆளைக் காணோம்..அதையும் என்னான்னு கேளுங்க.\nஓஷோ கதை நல்லாதான்யா இருக்கு.. அதுசரி இவ்வளவு பேர் கும்மியடிக்கிறீங்க ஆனா 2ஓட்டுத்தானேய்யா விழுந்திருக்கு.. ஆனா நான் ஓட்டு போட மாட்டேனே...ஹி ஹி இப்பதான்யா வீட்ட போறன்..//\nநீங்க நினைச்சாலும் போட முடியாது..தற்காலிகமாக தமிழ்மணம் தூக்கப்பட்டுள்ளது\nமழை பெய்யட்டும் ஆனந்த மழையில் நனைவோம் நண்பரே.... அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும்...தானானா\nஎது வந்தாலும் அதை சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து 3+ க்கு மட்டுமல்ல 33+க்கும் அவசியமானது என்பதை பதிவு உணர்த்தியுள்ளது நண்பா...நன்றியுடன் வாழ்த்துக்கள்\nஅருமையான கருத்து பாஸ் , நல்லதோ கெட்டதோ வருவதை சந்தோசமாக ஏற்றுக்கொள்வதிலும் சந்தோசத்தை/ திருப்தியை அடைந்து கொள்ளலாம்.\nஅட இந்த கதைக்குள்ள இப்பிடி மூனாவது கிளைக் கதையும் இருக்��ா அப்ப நம்ம பசங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு வாரேன் மாப்பிளைய தூங்க விடாம கும்மியடிச்சிடுவோம்... அப்ப நம்ம பசங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு வாரேன் மாப்பிளைய தூங்க விடாம கும்மியடிச்சிடுவோம்...\nமாம்ஸ், தலகிட்ட சாவித்திரி பத்தி ஃப்ளாஷ்பேக் கேட்டேன்..ஆளைக் காணோம்..அதையும் என்னான்னு கேளுங்க.\nஎன்ன மாப்பிள அண்ணாத்தையிட பிளாஷ் பேக்க ஞாபகபடுத்தீட்டீங்க அதுதான் அவர் ஓடிட்டார்.. கொஞ்சம் சூதனமா நடக்கக்கூடாதா.. ஹி ஹி(நாளைக்கு எனக்கும் இருக்கு ஆப்பு ஹி ஹி)\nஅடடே இத அண்ணன் தம்பி கதை சூப்பரா இருக்கே\nநாளைய பதிவு ஈசாப் குட்டி கதைகளா\nநல்ல கதை, நல்ல கருத்து....\nநல்ல தத்துவ கதை நண்பரே\nதுன்பம் வந்தால் அதிலிருந்து சீக்கிரம் மீண்டு இந்த சின்ன வாழ்க்கையை சந்தோசமாக வாழ பழகிடு .\nதுக்கத்தையே நினைத்து மீதி வாழ்க்கையும் தொலைத்து விடாதே\nஎன்பதை ரத்தின சுருக்கமாக உணர்த்திய தங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே\nதமிழ் 10 - 7\nமாப்ள கதை கதையாம் காரணமாம்...காரணத்தை தேட வேணாமாம்...ஹிஹி சூப்பரு\nஎவ்வளவு பெரிய வாழ்க்கைத்தத்துவத்தை மிக எளிய முறையில் விளக்கியிருக்கிறீர்கள். நல்லாயிருக்கு.\nநான் அண்ணன் கிழையில் ஜாதியே. எதையும் ரசனையுடன் ஏற்றுக்கொண்டு வாழ்பவன். ஹிஹிஹி.\nபதிவு அருமை பகிர்வுக்கு நன்றி நண்பரே..\nஅடடே இத அண்ணன் தம்பி கதை சூப்பரா இருக்கே\nரொம்ப வருசம் முன்ன ஏதோவொரு ஓஷோ புக்ல படிச்சது..நேத்து வேற எழுத டைம் இல்லே..அதான் இதை இறக்கிட்டேன்..\nநாளைய பதிவு ஈசாப் குட்டி கதைகளா\nநல்ல கதை, நல்ல கருத்து....//\nதுன்பம் வந்தால் அதிலிருந்து சீக்கிரம் மீண்டு இந்த சின்ன வாழ்க்கையை சந்தோசமாக வாழ பழகிடு .\nமாப்ள கதை கதையாம் காரணமாம்...காரணத்தை தேட வேணாமாம்...ஹிஹி சூப்பரு\n// யானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nபின்னே, சொன்னது பெரிய கை ஆச்சே\nநான் அண்ணன் கிளையின் ஜாதியே. எதையும் ரசனையுடன் ஏற்றுக்கொண்டு வாழ்பவன். ஹிஹிஹி. //\nநம்மளை மாதிரி ஒரு மார்க்கமான ஆளுங்க, அப்படித்தான் இருப்போம்.\n// ஜ.ரா.ரமேஷ் பாபு said...\nபதிவு அருமை பகிர்வுக்கு நன்றி நண்பரே..//\nஉங்க பதிவுகள் எப்பவுமே இப்படித் தானே அருமையா மெசேஜோட இருக்கு.\n// கவி அழகன் said...\nஅழகரே, நீங்களும் தமிழைக் கொன்னுட்டீங்க..\nசெங்கோவி said..மாம்ஸ்,தலகிட்ட சாவித்திரி பத்தி ஃப்ளாஷ்பேக் கேட்டேன்..ஆளைக் காணோம்..அதையும் என்னான்னு கேளுங்க. //////ஃப்ளாஷ்பேக்:::::முன்னணி நடிகர்கள் சிவாஜி,எம்.ஜி.ஆர். மற்றும் பலருடன் நடித்துப் பெயர் பெற்றவர்சிறந்த நடிகை,சொந்தக் குரலில் பேசுவார்சிறந்த நடிகை,சொந்தக் குரலில் பேசுவார்பாடல்கள் எதுவும் பாடியதில்லைபாத்திரத்துடன் (சமையல் பாத்திரமல்ல)ஒன்றி விடுவார்ஜெமினி கணேசனின் காதல் மனைவியரில் ஒருவர்ஜெமினி கணேசனின் காதல் மனைவியரில் ஒருவர்போதுமா\nநாடு போற நிலைமைக்கு இப்படித்தான் தேத்திக்கணும். ஹா...ஹா...ஹா....\nஃப்ளாஷ்பேக்:::::முன்னணி நடிகர்கள் சிவாஜி,எம்.ஜி.ஆர். மற்றும் பலருடன் நடித்துப் பெயர் பெற்றவர்சிறந்த நடிகை,சொந்தக் குரலில் பேசுவார்சிறந்த நடிகை,சொந்தக் குரலில் பேசுவார்பாடல்கள் எதுவும் பாடியதில்லைபாத்திரத்துடன் (சமையல் பாத்திரமல்ல)ஒன்றி விடுவார்ஜெமினி கணேசனின் காதல் மனைவியரில் ஒருவர்ஜெமினி கணேசனின் காதல் மனைவியரில் ஒருவர்போதுமா\nஎன்ன தல, உங்க ஃப்ளாஷ்பேக் கேட்டா, ஜெமினி கணேசன் ஃப்ளாஷ்பேக்கை சொல்றீங்களே\nநாடு போற நிலைமைக்கு இப்படித்தான் தேத்திக்கணும். ஹா...ஹா...ஹா....//\nநீங்களா..நம்ப முடியவில்லை, இல்லை, இல்லை\nநான் உங்க ப்ளாக்கில் இருக்கேன்,\nநீங்க என் ப்ளாக்கில் இருக்கீங்க,\nஆமா தமிழ் மண ஓட்டுப் பட்டை எங்கே\nஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)//\nஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன.\nஅண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும்.\nதம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.//\nஅவ்...இதில் உள்குத்து..ஊமக் குத்து ஏதும் இல்லையே...\nஅண்ணன் கிளையோ “தம்பி, இதை மனிதர்கள் கண்காட்சியில் காசு கொடுத்து அனுபவிக்கிறார்கள். நமக்கோ இலவசமாகக் கிடைச்சிருக்கு. சொய்ங்..சொய்ங்னு போறது சூப்பரா இருக்கில்ல\nஅவ்....சொந்தமாக பலர் உழைத்து அனுபவிக்கும் இன்பத்தை....நோகாமல் பலர் நோம்பிக் கும்பிடுறாங்களே...எனும் ஐடியா தான் எனக்கு இதில் கிளிக் ஆகிறது.\nமனித மனங்களுக்கு எப்போதும் இரு வேறுபட்ட உணர்வுகள் கிடைக்கும் என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறார் ஓஷோ..\n//ஆமா தமிழ் மண ஓட்டுப் பட்டை எங்கே\nஅதுவா, காக்கா தூக்கிட்டுப் போயிருச்சு\n//தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வ��வழைக்கும்....அவ்...இதில் உள்குத்து..ஊமக் குத்து ஏதும் இல்லையே...//\nஅடப்பாவிகளா....எப்படிய்யா உங்க கண்ணுக்கு மட்டும் இப்படித் தெரியுது\nவாழ்க்கைத்தத்துவத்தை மிக எளிய முறையில் அழகாக\nஓசோ வின் அழகிய தத்துவ விளக்கக் கதை.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎளிய முறையில் வாழ்க்கை மகத்துவம்..\nசெங்கோவி said......என்ன தல, உங்க ஃப்ளாஷ்பேக் கேட்டா, ஜெமினி கணேசன் ஃப்ளாஷ்பேக்கை சொல்றீங்களே////என் கிட்ட கேமரா மட்டும் தான் இருக்குது\nஅண்ணன் கிளையோ “தம்பி, இதை மனிதர்கள் கண்காட்சியில் காசு கொடுத்து அனுபவிக்கிறார்கள். நமக்கோ இலவசமாகக் கிடைச்சிருக்கு. \"சொய்ங்\"..\"சொய்ங்\"னு போறது சூப்பரா இருக்கில்ல” என்றது./////இந்த \"சொய்ங்\",\"சொய்ங்\"குன்னு போற பாக்கியம் நமக்குக் கிடைக்கலியே\nஏன்யா இப்படி.....வேற வழியில்லை, தூக்குறேன்.\nஅண்ணே நான் அண்ணன் கிளை மாதிரி இருக்கணும் என்று நினைக்குறேன், ஆனா முடியுது இல்லையே அவ்வவ்\nநண்பா இந்த கதையை முழுமையாக உணர்ந்தவர்கள் எதற்குமே கவலைப்படமாட்டார்கள். இதே கதையை இரண்டு இலைகளை வைத்து கேள்வி பட்டிருக்கிறேன்.\nகாந்தி பத்திய பதிவில் கூட உமது \"நைட்டு சாதனை\" படத்தைதான போடுறஎண்ண பழக்கமா இதுஒன்னோட படத்த போடு நாலு கொரங்கு படத்த போடுநீ பண்ண சாதனைய நாங்க பாக்கணும் அவ்வளவுதானேநீ பண்ண சாதனைய நாங்க பாக்கணும் அவ்வளவுதானே\nஇவளவு லேட்டா கதை கேக்க வந்தா இப்பிடித்தான்\n//நான் அண்ணன் கிளை மாதிரி இருக்கணும் என்று நினைக்குறேன், ஆனா முடியுது இல்லையே அவ்வவ்//\nஅது கொஞ்சம் கஷ்டம் தான், தொடர்ந்து முயற்சி செய்ங்க.\n@பாலா //இதே கதையை இரண்டு இலைகளை வைத்து கேள்வி பட்டிருக்கிறேன்.//\nஅப்படியா, அதுவும் நல்லாத் தான் இருக்கும்.\nஓஷோ தந்த நல்ல கருத்துக்களையெல்லாம் விட்டிட்டு இந்த உலகம் அவருக்கு ஒரு sex முகமூடிமட்டும் மாட்டிவிட்டிருக்கிறது. முடிந்தால் அவரது புத்தகங்களப் படித்துப்பாருங்கள். ஆனால் தண்ணியில மிதக்கிற கிக்கெல்லாம் கிடைக்கும் என நினைத்துப் படித்துவிட்டு அப்புறம் என்னைத் திட்டாதையுங்கோ.கதையைப் பகிர்ந்ததற்கு நன்றிகள் செங்கோவி\nநல்ல கதை. படித்து நீங்கள் சொன்ன மாதிரி என்ஜாய் பண்ணி விட்டு கடந்துவிட்டோம். நான் +2 வாக்கும்.\nஅருமையான கதை பகிர்வுக்கு நன்றி\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_54\nவிஷாலின் வெடி - திரை விமர்சனம்\nஹன்சிகாவை காதலிக்க மறுத்த பதிவர் (நானா யோசிச்சேன்)...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_53\nஉண்ணாவிரதம் : காந்தி -அன்னா ஹசாரே - மற்றும்..........\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_52\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_51\nஎங்கேயும் எப்போதும் - சினிமா - ஒரு பார்வை\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_50\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_49\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_48\nவந்தான் வென்றான் - திரை விமர்சனம்\nஷகீலாவை ஃபோனில் திட்டிய அனானிகள் (நானா யோசிச்சேன்)...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_47\nஎனக்குப் பிடித்த டாப் 6 கலக்கல் கமெண்ட்ஸ்........\nகாந்தி, நேரு, பாரதியார் எல்லாம் அயோக்கியர்கள் தானா...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_46\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_45\nநான் ஏன் ஜனாதிபதி ஆகலேன்னா...(நானா யோசிச்சேன்)\nஇதை வெளிய யார்கிட்டயும் சொல்லிடாதீங்க சார்....\nஹன்சிகா ரசிகர் மன்றம் - 150வது நாள் சிறப்புப் பதிவ...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_44\nசமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ\nஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_43\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_42\nபணக்காரர் ஆக பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்\nஆணாதிக்கவாதி காஃபி போட்ட கதை (நானா யோசிச்சேன்)\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசின��மா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/07/blog-post_05.html", "date_download": "2018-05-23T10:52:52Z", "digest": "sha1:453HLAR2UFXLGMJXXKQFBW6QZTKNYDXW", "length": 19215, "nlines": 265, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கம்பர் காட்டும் காட்சிகள்- பிரம்மாத்திரப் படலம்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகம்பர் காட்டும் காட்சிகள்- பிரம்மாத்திரப் படலம்\nவானரப் படைகளும், ராம, லட்சுமணர்களும், விபீஷணனோடு இந்திரஜித் யாகம் செய்யும் இடத்துக்குப் போயிருக்காங்க. இந்திரஜித் யாகம் செய்ய நேரம் ஆகாதா அதுக்குள்ளே நாம இதையெல்லாம் ஒரு கண்ணோட்டம் விடலாமேனு ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே நேயர் ஒருத்தர் விருப்பம் இல்லாமலேயே, எப்போ மீண்டும் , வால்மீகியை ஆரம்பிக்கப் போறீங்கனு கேட்கிறார் அதுக்குள்ளே நாம இதையெல்லாம் ஒரு கண்ணோட்டம் விடலாமேனு ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே நேயர் ஒருத்தர் விருப்பம் இல்லாமலேயே, எப்போ மீண்டும் , வால்மீகியை ஆரம்பிக்கப் போறீங்கனு கேட்கிறார் :P இன்னிக்கு இதோட முடிச்சுட்டு, நாளைக்கு வால்மீகி தான் ஆரம்பிக்கப் போறேன். இன்னிக்கு ஒருநாள் பொறுத்துக்கணும். உத்தர காண்டம் வந்தால் கம்பர் வரவே மாட்டார் :P இன்னிக்கு இதோட முடிச்சுட்டு, நாளைக்கு வால்மீகி தான் ஆரம்பிக்கப் போறேன். இன்னிக்கு ஒருநாள் பொறுத்துக்கணும். உத்தர காண்டம் வந்தால் கம்பர் வரவே மாட்டார் கம்பர் அதை எழுதவே இல்லையே கம்பர் அதை எழுதவே இல்லையே :P அதுவரை கம்பர் தொடருவார்.\nபல அரக்கர்க��் இறந்தபின்னரும், ராமன் போர்க்களத்திலேயே இருந்ததாய்க் கம்பர் கூறவில்லை. வானரப் படைகளும், வானரத் தளபதிகளும், லட்சுமணனுமே எதிர்கொண்டதாய்ச் சொல்லும் கம்பர், இந்திரஜித்துடன் சண்டை போடும் லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தை ஏவி அவனை அழிக்க எண்ணியதாயும், அதை ராமர் தடுத்ததாயும் சொல்கின்றார். பின்னர் இந்திரஜித் மறைந்திருந்து லட்சுமணனைத் தாக்க வேள்விகள் பல புரிந்துவிட்டு, பிரம்மாஸ்திரத்தை ஏவும் எண்ணத்தோடு வந்ததாயும் அப்போது ராமன் அங்கே போர்க்களத்தில் இல்லை என்பதாயும் கூறுகின்றார்.\nபிரம்மாத்திரப் படலம்: பாடல் எண் 2543\n\"வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாயத்\nதந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்கத் தாழா\nஎந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்னை\nஅந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான்\"\nஎன்று இந்திரஜித் போர்க்களத்தின் நிகழ்ச்சிகளைக் கேட்டு அறிந்த பின்னர் வேள்விகள் செய்து பிரம்மாஸ்திரத்தை ஏவத் தயார் ஆனதாயும் கூறுகின்றார்.\nபாடல் எண் 2544, 45\n\"காலம் ஈது எனக் கருதிய இராவணன் காதல்\nஆல மாம மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்\nமூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்\nகூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார்.\"\n\"அம்பினால் பெருஞ்சமிதைகள் அமைத்தனன் அனலில்\nதும்பை மாம் மலர் தூவினன் காரி என் சொரிந்தான்\nகொம்பு பல்லோடு கரிய வெள்லாட்டு இருங்குருதி\nவெம்பு வெந்தசை முறையின் இட்டு எண்ணெயால் வேட்டான்\"\nஎன்று வேள்விகளைச் செய்து முறையாகப் பிரமாஸ்திரத்தை இந்திரஜித் ஏவியதாய்க் குறிப்பிடுகின்றார். மேலும் அரக்கர்களில் பலரும் மகோதரனும் மாயைகள் பல புரிந்து தேவேந்திரன் போலும், தேவர்கள் போலும், ரிஷி, முனிவர்கள் போலும் உருமாறி வானரர்களுடன் போரிட்டதாயும் சொல்கின்றார் கம்பர்.\nகோடு நான்குடைப் பால் நிறக் களிற்றின் மேல் கொண்டான்\nஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர்\nசேடர் சிந்தனை முனிவர்கல் அமர் பொரச் சீறி\nஊடு வந்து உற்றது என்கொலோ நிபம் என உலைந்தார்.\"என்று வானரர்கள் வருந்தியதாயும், அந்த வேளையில் இந்திரஜித் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகம் செய்ததாயும், லட்சுமணனும், வானரர்களும் அதனால் செயலற்று விழுந்ததாயும் சொல்கின்றார். அனுமனும் கூட பிரமாஸ்திரத்தில் கட்டுண்டதாகத் தெரிவிக்��ின்றார் கம்பர். அப்போது ராமன் வேறிடத்தில் இருந்ததாயும், பின்னர் போருக்கு முறையான ஏற்பாடுகள் செய்துகொண்டு ஏதும் அறியாமலேயே புறப்பட்டு வந்ததாகவுமே கம்பர் சொல்கின்றார். பிரமாஸ்திரத்தில் ராமனும் கட்டுண்டது பற்றிய செய்தி கம்பனில் இல்லை.\nசெய்ய தாமரை நாள் மலர்க்கைத்தலம் சேப்ப\nதுய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன் முறை துரக்கும்\nமெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி மேல் வீரன்\nமொய் கொள் போர்க்களத்து எய்துவாம் இனி என முயன்றான்.\"\nபோர்க்களம் வந்த ராமன், வானர வீரர்கள் மட்டுமின்றி, சுக்ரீவன், அனுமன், லட்சுமணன் அனைவரையும் இழந்துவிட்டோமே எனக் கதறுவதாயும் சொல்கின்றார். லட்சுமணனை நினைத்து ராமன் புலம்புவதாயும் கம்பர் கூறுகின்றார்.\n\"மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன்\nஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான்\nபூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பப் பொறையாற்றுவர்\nவேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றான்\"\nஎன்று சொல்லும் கம்பர், துக்கம் தாங்காமல் லட்சுமணனை அணைத்த வண்ணமே ராமன் துயிலுற்றதாயும் சொல்கின்றார்.\nஎன்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி\nசென்று ஒன்ரு ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த\nபொன்றும் என்னும் நம்பியை ஆர்வத்தோடு புல்லி\nஒன்றும் பேசான் தன்னை மறந்தான் துயில்வுற்றான்.\" என்று ராமன் தன்னை மறந்து உறங்கியதாய்ச் சொல்லும் கம்பர் ராமனை தேவர்கள் உண்மையை உணர்த்தி எழுப்புவதாயும் கூறுகின்றார். ஆனால் வால்மீகியில் இதெல்லாம் கிடையாது. இதற்கெல்லாம் பின்னரே, ராமனும் இறந்துவிட்டான், என நினைத்த அரக்கர்கள் ராவணனிடம் சென்று நீ ஜெயித்தாய், உன் பகைவன் ஒழிந்தான் எனக் கூறுவதாயும், சீதையை ராவணன் போர்க்களம் காண அப்போது அழைத்து வந்ததாயும் சொல்கின்றார் கம்பர்.\nஎன் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில்\nநின் மைந்தந்தன் நெடுஞ் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர\nபின் வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கிப் பெருந்துயரால்\nமுன் வந்தவனும் முடிந்தான் உன் பகை போய் முடிந்தது என மொழிந்தார்.\" என்று சொல்கின்றார்.\nஇதன் பின்னர் சீதை களம் கண்டு திரும்பிய பின்னரே மருத்து மலைப் படலம். நாளைக்கும் கம்பர் தானோ சில முக்கியமான இடங்களில் ஒப்பு நோக்குவதைத் தவிர்க்க முடியவில்லை.\nதம��ழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 80\n கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் - பக...\nகதை, கதையாம் , காரணமாம் - ராமாயணம் பகுதி 78\nகோபியர்கள் கொஞ்சும் ரமணா, கோபாலகிருஷ்ணா\nராமர் அயோத்தி திரும்புதல்-கம்பர் காட்டும் காட்சிகள...\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 77\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி- 76\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி - 75\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 74\nகரிகுலம், உங்களுக்கான பதில் இங்கே\nகதை, கதையாம் காரணமாம்,ராமாயணம் பகுதி 73\nகதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 72\nகதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 71\nகதை, கதையாம் காரணமாம் -ராமாயணம் பகுதி 70\nஹரிகிருஷ்ணனின் கம்பராமாயணத் தொடர் பற்றிய அறிவிப்பு...\nகதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 69\nகதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் பகுதி 68\nகம்பர் காட்டும் காட்சிகள்- பிரம்மாத்திரப் படலம்\nகம்பர் காட்டும் காட்சிகள் - தொடர்ச்சி\nகம்பர் காட்டும் காட்சிகள், கும்பகர்ணன் வதை- சஞ்சீவ...\nகதை,கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 67\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97780", "date_download": "2018-05-23T10:59:55Z", "digest": "sha1:NCCABAGYRWBURO7TQWI7Q6TJV75T2LB6", "length": 9702, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "ஊசி போட்டு, ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட டாக்டர்..", "raw_content": "\nஊசி போட்டு, ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட டாக்டர்..\nஊசி போட்டு, ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட டாக்டர்..\nகோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் டாக்டர் ரவீந்திரன் (47). இவர் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்.\nஇவரது ஆஸ்பத்திரிக்கு பல மாவட்டங்களில் இருந்து நர்சிங் கல்லூரி மாணவிகள் பயிற்சிக்காக வருவார்கள்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு இங்கு வந்தார்.\nதிண்டுக்கல்லில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வரும் இவருடன் சேர்த்து மொத்தம் 10 மாணவிகள் ஆஸ்பத்திரியில் பயிற்சி பெறுகின்றனர்.\nசம்பவத்தன்று கொடைக்கானல் மாணவிக்கு சளித்தொல்லை அதிகமாக இருந்தது. இதற்காக டாக்டர் ரவீந்திரனிடம் மாணவி மாத்திரை கேட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் சளி அதிகமாக இருப்பதால் ஊசி போட்டுக் கொள்வது நல்லது என கூறி இடுப்பில் ஊசி போட்டார். பின்னர் உனக்கு ரத்தம் குறைவாக இருக்கிறது, இதற்காக மேலும் ஒரு ஊசி போட்டுக் கொள் என கூறி மயக்க ஊசியை போட்டுள்ளார்.\nஇதனால் மாணவி மயக்கமடைந்ததும் டாக்டர் ரவீந்திரன் ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். அரை மயக்கத்தில் இருந்த மாணவியால் டாக்டரை முழுமையாக தடுக்க முடியவில்லை. என்றாலும் போராடி டாக்டரின் பிடியில் இருந்து மாணவி தப்பி ஓடினார். அப்போது மாணவி ஆஸ்பத்திரி வளாகத்தில் மயங்கி விழுந்தார்.\nஇதைபார்த்த சக மாணவிகள் தண்ணீர் தெளித்தனர். சிறிது நேரத்திற்கு பின் சகஜ நிலைக்கு திரும்பிய மாணவி நடந்த சம்பவங்களை கூறினார். இதைக்கேட்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.\nஅவர்கள் இதுபற்றி டாக்டரின் மனைவியிடம் நடந்த சம்பவங்களை கூறினர். அவர் மாணவிகளிடம் இனிமேல் இதுபோன்று நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறி சமாளித்தார். ஆனால் டாக்டர் ரவீந்திரன் இதேபோன்ற பல மாணவிகளிடமும் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார், எனவே அவரால் இனிமேல் யாரும் பாதிக்கப்படக் கூடாது என கருதிய மாணவிகள் இதுபற்றி கோவையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் செய்தனர்.\nஅதன்பேரில் மைய ஒருங்கிணைப்பாளர்கள் சுலேகா, உமா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் டாக்டர் ரவீந்திரனின் அத்துமீறல்களை கூறி மாணவிகள் கண்ணீர் வடித்தனர். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில் டாக்டர் ரவீந்திரன் மீது கோவை மாநகர கிழக்கு பிரிவு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மசுதாபேகம் மற்றும் போலீசாரும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.\nஇதைத்தொடர்ந்து டாக்டர் ரவீந்திரன் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சிறப்பு சட்டம் 2012-ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.\n13 வயது சிறுமியை 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் செய்த டாக்டர்..\n13 வயது சிறுமியை 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்த டாக்டர்..\nகனடாவில் பல பெண்களிடம் சேட்டையில் ஈடுபட்ட தமிழருக்கு ஏற்பட்ட நிலை\n23APR 2018 ராசி பலன்கள்\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/cinema/?cid=6", "date_download": "2018-05-23T11:02:59Z", "digest": "sha1:GRFBODAYCSDFPGD5DL3T7FOAIPXVOHUR", "length": 12250, "nlines": 180, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nசூர்யா மீது மிகவும் பிரியம் கொண்டு சுற்றி இருக்கிறேன்.-\nசூர்யா மீது மிகவும் பிரியம் கொண்டு சுற்றி இருக்கிறேன்.\nஅதெல்லாம் முடியாது’னு சொன்ன ஒரு ஹீரோயின்\nஅதெல்லாம் முடியாது’னு சொன்ன ஒரு ஹீரோயின்\nவெள்ளைக் கொடி விவகாரம் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது- முழு நீள கொலிவுட் திரைப்படம்\nவெள்ளைக் கொடி விவகாரம் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது- முழு நீள கொலிவுட் திரைப்படம்\n15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம்\n15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம்\nகிசுகிசுக்கள் மீது கவனம் செலுத்துவதில்லை: - அமலாபால்\nகிசுகிசுக்கள் மீது கவனம் செலுத்துவதில்லை: - அமலாபால்\nதலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர்\nதலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர்\nரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு – வைரலாகும் புகைப்படம் VIDEO\nரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு – வைரலாகும் புகைப்படம்\nசாவித்திரியை மதுவுக்கு அடிமையாக்கியவர் ஜெமினியா\nசாவித்திரியை மதுவுக்கு அடிமையாக்கியவர் ஜெமினியா\nஆன்மீக வாழ்க்கையில் கவனம் செலுத்தும் அர்ஜுன்\nஆன்மீக வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாராம்\nதனது மார்க்கெட்டை தக்க வைக்க புதிய முடிவு காஜல் அகர்வால்\nதனது மார்க்கெட்டை தக்க வைக்க புதிய முடிவு காஜல் அகர்வால்\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை: சங்கிலி முருகன் தாக்கு\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை: சங்கிலி முருகன் தாக்கு\nடி.ராஜேந்தர் புகாருக்கு ஆதாரம் எங்கே\nடி.ராஜேந்தர் புகாருக்கு ஆதாரம் எங்கே\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “ பாண்டி முனி\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “ பாண்டி முனி\nகத்தி முனையில் மூன்று நபர்களால் நடிகை பாலியல் பலாத்காரம்\nகத்தி முனையில் மூன்று நபர்களால் நடிகை பாலியல் பலாத்காரம்\nதவமாய் தவமிருந்து படப்பிடிப்பில் சேரனைக் கொல்ல வேண்டும் போலிருந்தது: சரண்யா பொன்வண்ணன்\nதவமாய் தவமிருந்து படப்பிடிப்பில் சேரனைக் கொல்ல வேண்டும் போலிருந்தது: சரண்யா பொன்வண்ணன்\nநடிகையர் திலகம் - திரை விமர்சனம்\nநடிகையர் திலகம் - திரை விமர்சனம்\nசிவபெருமான் வேடத்தில் உருவப்படம் – இம்ரான்கான் மீது எம்.பி. மத அவமதிப்பு புகார்\nசிவபெருமான் வேடத்தில் உருவப்படம் – இம்ரான்கான் மீது எம்.பி. மத அவமதிப்பு புகார்\nM.S.விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன்னாள் எனக்கு சோற்றுக்கே வக்கில்லை மனம் திறக்கும் கவிஞர் வாலி\nM.S.விஸ்வநாதனை சந்திப்பதற்கு முன்னாள் எனக்கு சோற்றுக்கே வக்கில்லை மனம் திறக்கும் கவிஞர் வாலி\nதிருடனாக நடிக்கும் விஜய் ஆண்டனி\nதிருடனாக நடிக்கும் விஜய் ஆண்டனி\nநயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்\nநயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்\nபணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீ தேவிஸ\nபணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீ தேவிஸ\nபணிபுரியும் பெண்களை அவதூறாக பேசுவதா எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமின் மறுப்பு\nபணிபுரியும் பெண்களை அவதூறாக பேசுவதா எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமின் மறுப்பு\nவாதம்விவாதம்: நதிகள் இணைப்பு - ஆபத்தை உணராமல் பேசுகிறாரா ரஜினி\nவாதம்விவாதம்: நதிகள் இணைப்பு - ஆபத்தை உணராமல் பேசுகிறாரா ரஜினி\nபழம்பெரும் குணச்சித்திர நடிகர் நீலகண்டன் மரணம்\nபழம்பெரும் குணச்சித்திர நடிகர் நீலகண்டன் மரணம்\nநயன்தாரா, த்ரிஷா எடுத்த முடிவு சரிதான்” – கீர்த்தி சுரேஷ்\nநயன்தாரா, த்ரிஷா எடுத்த முடிவு சரிதான்” – கீர்த்தி சுரேஷ்\nசினிமா கற்றுத் தந்த விஷயங்களைப் பற்றிப் பேசிய தமன்னா\nசினிமா கற்றுத் தந்த விஷயங்களைப் பற்றிப் பேசிய தமன்னா\nஜனாதிபதி தராவிடில் விருதுகள் வேண்டாம் - சிலருக்கு மட்டும் விருது வழங்கினார் ஜனாதிபதி..\nஜனாதிபதி தராவிடில் விருதுகள் வேண்டாம் - தேசிய திரைப்பட விருது விழா சர்ச்சை..\nகாலா படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்ட தனுஷ்\nகாலா படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்ட தனுஷ்\nரஜினி நடிக்க மறுத்த முதியவர் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்\nரஜினி நடிக்க மறுத்த முதியவர் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/04/blog-post_23.html", "date_download": "2018-05-23T10:55:28Z", "digest": "sha1:FIYDQKIPVGEGKDQMOTEU76RWCIPAXD5D", "length": 17659, "nlines": 86, "source_domain": "www.nisaptham.com", "title": "சோழியன் குடுமி ~ நிசப்தம்", "raw_content": "\nபெங்களூரில் திப்பசந்த்ரா என்று ஒரு ஏரியா இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீகளா இந்த ஏரியா வழியாக போகும் போது நேரம் கெட்டுக் கிடந்தால் ட்ராபிக் நெரிசலில் சிக்கி மெர்சல் ஆகிவிட வேண்டியிருக்கும். அவ்வளவு வளர்ச்சி- நமீதா வளர்ச்சி. அந்த நெரிசலின் வழியாகத்தான் முன்பெல்லாம் அலுவலகம் போவது வழக்கமாக இருந்தது. நெரிசலாக இருந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் காரணம். இந்த இடத்தில் எந்த டபுள் மீனிங்கும் இல்லாமல் ‘மரங்கள் அதிகமாக இருக்கும்’ என்று புரிந்து கொள்வீர்களாக.\nஆனால் ஆன்னா ஊன்னா பைக்கோடு சேர்ந்து குட்டிக்கரணம் அடிப்பதும் யாராவது பார்த்தால் ‘கீழே விழுறது ஹாபிங்க’ என்று வழிவதுமாக பிழைப்பு ஓடிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் கண்ணுக்கு குளிர்ச்சி முக்கியமா, தழும்பு இல்லாத மூட்டுகள் முக்கியமா என்ற பட்டிமன்றம் வைக்க வேண்டிய நிலை வந்த போது மூட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். பாதையை நான் மாற்றிக் கொண்டது முக்கியமில்லை- அது இந்த இடத்தில் அவசியமும் இல்லை. ஆனால் இந்த திப்பசந்த்ரா வழியாக சென்று வந்து கொண்டிருந்த போது ரமேஷ் என்ற பெரிய மனிதரை அவ்வப்போது பார்க்க வேண்டியிருந்தது. அது முக்கியம்.\nபெரிய மனிதர் என்றால் வசதி வாய்ப்புகளில் மட்டுமில்லை. ஆஜானுபாகுவான உடல், உருண்டையான உருளைக்கிழங்கு முகம், பென்ஸ் கார் என்று எல்லாவற்றிலும் பெரிய ஆள்தான்.\nஅவரது அலுவலகத்தைத் தாண்டித்தான் தினமும் போய் வர வேண்டியிருந்தது. அலுவலகம் என்றால் பெரிய வீடு அது. முன்புறமாக நிறைய காலி இடத்துடன் கூடிய பங்களாவாக இருந்தது. ஆரம்பத்தில் அந்த காலி இடத்தில் பந்தல் எதுவும் போட்டிருக்கவில்லை. கீழ் தளத்தில் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் இரண்ட�� மூன்று ஆட்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். மேல்தளத்தில் ரமேஷ் இருப்பார்.\nகொஞ்ச நாட்களுக்கு பிறகு ரமேஷ் படம் ஒட்டப்பட்ட ட்ராக்டர்களை அலுவலகத்திற்கு முன்பாக இருந்த காலி இடத்தில் நிறுத்தினார்கள். பின்னர் அந்த ட்ராக்டர்கள் தண்ணீர் டேங்கர்களாக மாற்றப்பட்டு இலவச தண்ணீர் வழங்கும் ஜலவூர்திகளாக மாறிப் போயின. திப்பசந்த்ராவில் இருக்கும் குடிசை வாசிகளுக்காக ட்ராக்டர்கள் ஓடாய்த் தேயத் துவங்கின.\nஇப்பொழுது அந்த அலுவலகத்தில் ஆள் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கியது. எளிய மனிதர்கள் அலுவலகத்திற்கு முன்பாக காத்திருக்கத் துவங்கினார்கள். அவர்களின் கைகளில் மனுக்கள் இருப்பதையும் கவனிக்க முடியும். பெங்களூரில் கவுன்சிலரின் அலுவலங்களும், எம்.எல்.ஏக்களின் அலுவலகங்களும் ஈயாடிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் ரமேஷின் அலுவலகம் அத்தனை பிஸியாக இருந்தது.\nபிறகு அலுவலகத்திற்கு முன்பாக இருந்த காலி இடத்தில் அலுமினிய தகரம் வேயப்பட்ட மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டது. அந்தப் பந்தல் நூறு ஆட்கள் அமரக் கூடிய இடமாக மாறியது.\nஅலுவலகத்திற்கு முன்பாக அவ்வப்போது விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு போஸ்டரிலும், பேனரிலும் ரமேஷின் சமூகச் சேவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டது. கிரிக்கெட் லீக் நடத்தப்பட்டு அதற்கான போஸ்டர்கள் ஏரியா முழுவதும் ஒட்டப்பட்ட போது ஒவ்வொரு போஸ்டரிலும் ரமேஷ் சிரித்துக் கொண்டிருந்தார். இலவச மருத்துவ முகாம்களுக்கான விளம்பரங்களில் ரமேஷ் வாஞ்சையோடு ஏழைகளைத் ஆசிர்வதித்தார். இலவச கண் மருத்துவ முகாம்களுக்கான போஸ்டர்களில் ஒரு படி மேலே போய் கண்களை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.\nஅவரை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அலுவலகத்திற்கு முன்பாக பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே போன போது யாரும் தடுக்கவில்லை. அலுவலகத்தில் இருந்த ஒருவரிடம் “தலைவரை பார்க்க வேண்டும்” என்றேன். அமரச் சொன்னார்கள். சில நிமிடங்களுக்கு பிறகாக உள்ளே அழைப்பதாகச் சொன்னார்கள். பெரிய பந்தா எதுவும் இல்லை. முன்பு இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார்.\n“பேனர்களை பார்த்தேன். உங்களின் சேவைகள் பிடித்திருக்கிறது. வாழ்த்த வேண்டும் எனத் தோன்றியது” என்றேன். தமிழில் பேசியது அவருக்கு புர���யவில்லை. அருகில் இருந்தவர் அவருக்காக மொழிபெயர்த்தார்.\n“சீக்கிரம் கன்னடம் பேசிப் பழகிக்குங்க” என்று கன்னடத்தில் சொன்னது புரிந்தது. சிரித்துக் கொண்டே இறங்கி வந்துவிட்டேன்.\nஉண்மையில் அவரது சேவை எதுவும் ஈர்க்கவில்லை. அவர் செய்த சேவைகளுக்கு செலவான தொகை அல்லது அதைவிடவும் அதிகமாகவும் கூட அதை விளம்பரப்படுத்துவதற்காக செலவு செய்து கொண்டிருந்தார். அத்தகைய மனிதனை ஒரு முறை நேரில் பார்த்துவிட என்றும் தோன்றியது. பார்த்தாகிவிட்டது. அவ்வளவுதான்.\nகடந்த ஒரு வருடமாக சேவையும் விளம்பரங்களும் பன்மடங்கு அதிகரித்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகளில் பல கோடி ரூபாய்களை இரைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அலுவலகம் கனஜோராக மாறிவிட்டது. இன்ஸ்டண்ட் சேவகராக மாறியிருக்கிறார் என்று யாராலும் குற்றம் சுமத்திவிடமுடியாது என்கிற அளவில் படிப்படியாக தனது முகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.\nசமீபகாலங்களில் அந்தப் பக்கம் வழியாக போவதில்லை என்றேன் அல்லவா நேற்று அந்த வழியாக போயிருந்தேன். ஒன்றுமில்லை- அவரது அலுவலகம் எப்படியிருக்கிறது என பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. கனஜோராக இருந்தது. பயங்கர கூட்டம். ஆட்கள் படு உற்சாகமாக இருந்தார்கள்.\nஉற்சாகத்திற்கான காரணத்தை இந்நேரம் உங்களால் யூகித்திருக்க முடியும். இல்லையென்றால் அதற்கான விடை கடைசி பத்தியில் இருக்கிறது.\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்றுவிடும் என்கிறார்கள். காங்கிரஸ் வென்றுவிடும் என்பதை விட பா.ஜ.க தோற்றுவிடும் என்பதுதான் சரியாக இருக்கும். அதனால் காங்கிரஸ் கட்சியில் ஸீட் வாங்க ஆளாளுக்கு தங்களால் இயன்ற தகிடுதத்தங்களைச் செய்துவிட்டார்கள். பெருந்தலைகளை ‘கவர்’ செய்வதிலிருந்து, சல்லிப்பயல்களுக்கு ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்து கூட்டிக் கொண்டு போய் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் நின்று “எங்கள் அண்ணனுக்கு ஸீட் கொடு” என்றெல்லாம் கூவி கும்மாளம் அடிப்பது வரை கலக்கிவிட்டார்கள். அவ்வப்போது போலீஸ் தடியடி கூட நடந்தது.\nஇந்த களேபரங்களினால் சி.வி.ராமன் நகர் போன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நேரம் வரைக்கும் அறிவிக்கவில்லை. திப்பசந்த்ராவும் சி.வி.ராமன் நகர் தொகுதியில்தான் வருகிறது.\nகடைசி நேரத்தில் ��றிவிக்கப்பட்ட வேட்பாளரின் பெயர் தெரியும்தானே\nவிட்டதை பிடிக்க வாழ்த்துக்கள் தல என்று நினைத்துக் கொண்டேன்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sadhguru-gift-to-kajal-agarwal/", "date_download": "2018-05-23T11:04:01Z", "digest": "sha1:P6GJKUS67RBT52NP3XUSUFXT6L2ATMAU", "length": 8312, "nlines": 120, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சத்குரு அனுப்பிய பரிசு ! குஷியில் காஜல் அகர்வால் ! புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் சத்குரு அனுப்பிய பரிசு குஷியில் காஜல் அகர்வால் \nநடிகை காஜல் அகர்வால் ஆன்மீகத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால் இவர் அதி யோகி சத் குரு ஜக்கி வாசுதேவின் தீவிர பக்தை அடிக்கடி ஆதியோகியை சந்தித்து விட்டுவருவார்.கடந்த ஆண்டு கூட கோயம்புத்தூரில் சற்குரு ஜக்கி வாசுதேவ் நிறுவிய ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழாவிற்கு சென்று அங்கே நடனமும் ஆடினார் காஜல். மேலும் சர்குருவின் நதிநீர் இணைப்பு திடத்திற்க்கும் காஜல் நன்கொடை அளித்துள்ளார் என்று தகவல்களும் உள்ளது.\nசமீபத்தில் சர்குருவிடமிருந்தது காஜலுக்கு ஓரு பரிசு வந்துள்ளது என்ன பரிசு என்று கேட்கேறீர்களா ஒன்றும் இல்லை அவருக்கு சத் குருவின் நதிகள் இணைப்பு திட்டத்தின் ஓரு படிவத்தை அனுப்பிவைதுள்ளார்.\nஅந்த படிவத்தை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காஜல், அதனை நான் பொக்கிஷமாக பார்த்துக்கொள்வேன் என்று சத்குருவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். படங்களில் எப்படியோ ஆனால் நிஜ வாழ்க்கையில் இந்த அளவிற்கு ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளது மிகவும் ஆச்சரியம் தான்.\nPrevious article38 வயதாகியும் பொது இடத்தில் கேவலமான உடை அணிந்துவந்த நடிகை -புகைப்படம் உள்ளே \nNext articleநான் பரதநாட்டிய டான்சர் ஆனா என்ன அந்த மாதிரி நடிக்க சொன்னாங்க ஆனா என்ன அந்த மாதிரி நடிக்க ச��ன்னாங்க \nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்.. தளபதி 62 பற்றி கசிந்த தகவல்\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஜூலியை கல்யாணத்துக்கு அழைக்காத நமீதா \nஉடல் எடை குறைத்து ஆளே மாறி போன லட்சுமி ராமகிருஷ்ணன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/09/2.html", "date_download": "2018-05-23T11:14:16Z", "digest": "sha1:247BDCLCQK232RRSLLLHEVMPPWQXM4DJ", "length": 16031, "nlines": 332, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: நான் வெறும் டம்மி பீசுப்பா...(பிரபல பதிவருக்கு நேர்ந்த கதி-பார்ட்-2)", "raw_content": "\nநான் வெறும் டம்மி பீசுப்பா...(பிரபல பதிவருக்கு நேர்ந்த கதி-பார்ட்-2)\nஎங்கேயாவது சாதிக்கலவரம்,காதல் பிரச்சனை, ஈழம் தொடர்பான போராட்டங்கள் என எது நடந்தாலும் உடனே பேஸ்புக்லயோ அல்லது ட்வீட்டர்லயோ முந்திக்கொண்டு கருத்து போடவேண்டியது. நாம எதிர்க்கேள்வி கேட்டா பதில் சொல்ல பயந்துகிட்டு,சொல்லாம கொள்ளாம 'பிளாக்' பண்ணிடவேண்டியது. அப்படிப்பட்ட ஒரு டுமாங்லி கருத்து கந்தசாமிதான் நம்ம பிரபலபதிவர் வால்டேர் வீரபாகு...\nஇப்படித்தான் ஒரு கருத்து சொல்லப்போயி ஒருத்தன்கிட்ட செமையா சிக்கிக்கிட்டாரு... பதில் சொல்லவும் முடியாம,பிளாக் பண்ணவும் தெரியாம அல்லோகலப்படுறாரு பாருங்க...\nLabels: அரசியல், சினிமா, நகைச்சுவை, பதிவுலகம், மரண மொக்கை\nதிண்டுக்கல் தனபாலன் 4 September 2013 at 15:22\nபதிவு திறக்க தான் சிறிது நேரம் ஆ���ிறது...\n//பதிவு திறக்க தான் சிறிது நேரம் ஆகிறது...//\nஒருவேளை IMAGE SIZE பெரிதாக இருக்குமென நினைக்கிறேன்.\nஹா ஹா ஹா... மணி அண்ணே... உங்க உழைப்பு தெரியுது... இந்த மாதிரி பதிவுகளை நான் வரவேற்கிறேன்....\n//உங்க உழைப்பு தெரியுது// ஆமா நண்பா...போட்டோஷாப் வேலை கொஞ்சம் அதிகமாயிடிச்சி...\nசெம. சினிமாவில் ஒரு வடிவேலு. இணையத்தில் பல வடிவேலுகள் உள்ளார்கள்.\nநன்றி குட்டிபிசாசு...நிறையவே...குறிப்பா பிரபலங்கள். லைக் வேணும் என்பதற்காக ஏதாவது உளறி வைப்பாங்க... கேள்வி கேட்டா பிளாக் பண்ணிடுவாங்க..\nநண்பரே மிகவும் அருமை சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.....\nகலக்கல் பாஸ்.. நோ வேர்ட்ஸ்.. இந்த ரெண்டு பார்ட்டுமே செம கலாய்.. கலக்குறிக..\nஇரண்டு பார்ட் போடுறதுக்குள்ள முதல் பார்ட்ல சொன்ன விஷயத்தை நானும் பட ஆரம்பிச்சுட்டேன்...\nவிளையாட்டுன்னா இப்படி இருக்கோனும் ... செம செம தலைவா ... அடிக்கடி இப்படி போடுங்க\nசூப்பர் தல வயிறு வலிக்க சிரிச்சேன் ஹையோ ஹையோ\nமிக அருமை... நல்ல உழைப்பு... மிகவும் ரசித்தேன்...\nகடைசியில் என் பிளாக்கை நல்லா படிச்சிப்பார் 3 நாளைக்கு ரூம்போட்டு யோசிப்பேனு எழுதிருக்கனும்\nசூப்பர். கீழே உள்ள தளத்தில் இதே போல் ஒரு வடிவேலு உள்ளார்.\nஇரண்டு பகுதிகளையும் படித்தேன்... பதிவு ரெண்டு இன்னும் கலக்கல்...\nமிக்க நன்றி ரூபக் ராம்..\nரொம்ப நல்லா இருந்தது பாஸ்...\nஎப்படீங்க.... ரூம் போட்டு யோசிப்பீங்களோ... இல்ல அதுவா தன்னால வருதா படங்களும் இன்செர்ட்டட் வசனங்களும்..... தாங்கலை:)))))))))))))\nஹா ஹா மிக்க நன்றி டிபிஆர்.ஜோசப்\nஹா ஹா ஹா யோவ்... செம செம.\nவாங்க பாஸ் ரொம்ப நாளாச்சு... மிக்க நன்றி\nஹா ஹா ஹா....... ரொம்ப சூப்பர் ஜி \nஅட... மிக்க நன்றி பாஸ்...\nரகளை... சிரிச்சு மீள முடியல..\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nஉலகமே வியக்கும் தமிழ் சினிமாவில் தற்காப்புக் கலைகள...\nசீமானுக்கு வாழ்த்து சொல்வதைவிட வேறு வேலை என்ன நமக்...\nஅமைச்சர் நீக்கத்துக்கும் நடிகைக்கும் என்ன சம்மந்தம...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம்...ஜாலி பட்டாசு...\nநான் வெறும் டம்மி பீசுப்பா...(பிரபல பதிவருக்கு நேர...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்க��்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manithan82.blogspot.com/2010/08/blog-post_21.html", "date_download": "2018-05-23T10:30:14Z", "digest": "sha1:3VWNLLVIJYRWDML7UQNG65JN5CJVGCHO", "length": 9727, "nlines": 111, "source_domain": "manithan82.blogspot.com", "title": "மனிதம்: கோபே-இவாயா", "raw_content": "\nஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து\nசனி, 21 ஆகஸ்ட், 2010\nஉலகத்திலேயே அதிகமானோர் தற்கொலை செய்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளும் பாலமான கோல்டன் கேட் பாலமானது கட்டி துவங்கப்பட்ட காலத்தில் (1937)உலகிலேயே நீளமான SUSPENSION வகை பாலமாக விளங்கியது. அதன் பின்னர் அவ்வகையைச் சார்ந்து அதிகமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் இன்று உலகிலேயே நீளமான SUSPENSION பாலமாக ஜப்பானிலுள்ள அகாஷி கேய்க்யோ பாலம் விளங்குகிறது. இப்பாலத்தைச் செல்லமாக முத்துப் பாலம் (PEARL BRIDGE) என்றும் அழைப்பர். 1998இல் துவங்கப்பட்ட இப்பாலம் கோபே நகரிலிருந்து அகாஷி நீரிணையைக் கடந்து அவாஜி தீவிலுள்ள இவாயா நகரை இணைக்கின்றது.(புரிஞ்ச மாதிரி இருக்குதா\nஆரம்பகாலத்தில் இவ்விரு நிலங்களையும் இணைக்க படகு (ferry) சேவை பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்நீரிணைப் பகுதி அடிக்கடி கடும் புயல்காற்று பயணிக்கும் வழியில் அமைந்துள்ளதால் 11 மே 1955 இல் இரு பயணப்படகுகள் மோதி மூழ்கும் நிலைக்காயின. அதில் பலியான 168 பேரில் நூறுக்கும் மேலானோர் பள்ளி மாணவர்களாவர். இச்சம்பவம் அகாஷி பாலம் அமைவதற்கு முக்கியக் காரணமாகும்.\n298மீட்டர் உயரமுடைய இரு கோபுரங்களின் மத்தியில் அமையப்பெற்றிருக்கும் மத்தியத்தளம் (span) 1991 மீட்டர் நீளமுடையது. கிட்டதட்ட 2 கிலோமீட்டர் நீளமுடைய இந்த தளத்தின் கீழ் எந்தவொரு தூண்களும் கிடையாத��. பலத்த கடலலைகள், 8.5 ரிட்சர் ஸ்கேல் வரையிலான நிலநடுக்கம், மணிக்கு 286 கிலோமீட்டர் வரை வீசும் பலத்த காற்று அனைத்தையும் தாங்கி சற்றும் அசராமல் நிற்கக்கூடிய வலிமையுடன் இப்பாலத்தை வடிவமைத்துள்ளனர். அதிகமான இயற்கை பேரிடர்களைச் சந்திக்கும் ஜப்பான் நாட்டினர்தான் இப்படி சவாலுக்குரிய கட்டடங்களைத் துணிவோடு நிர்மாணிக்கிறார்கள். 3911 மீட்டர் மொத்த நீளமுடைய இப்பாலம் வெப்பத்தால் மேலும் இரண்டு மீட்டர் வரை விரியவும் சுருங்கவும் செய்யும். ஆரம்பத்திட்டத்தில் தொடர்வண்டித் தண்டவாளங்களையும் இணைக்க எண்ணி சரிவராமல் அதன்பின்னர் 6 வழிப்பாதைகளைக் கொண்டுள்ள இப்பாலம் 10 ஆண்டுகள் உழைப்பின் பலனாக 5 ஏப்ரல் 1998 இல் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.\n21 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 5:37\n24 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 1:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nவான் அசிசா வான் இஸ்மாயில்\nநுட்பவியல் / கணினியியல் கலைச்சொற்கள்\nஎம்.ஆர்.ராதா - வாழ்க்கை வரலாறு \nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nவிதை நெல் - நெல் மூன்று\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nமொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்\nஜெயலலிதா மீது அதிமுகவும், ஸ்டாலின் மீது திமுகவும் - வழக்கு\nஅ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-23T11:04:09Z", "digest": "sha1:O4T6666I4Q2OWGNUN54JUUWR3SCEKI4E", "length": 12626, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருவர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇருவர் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nகலைப்படம் / நாடகப்படம் / உண்மைப்படம்\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nதிரைப்பட நடிகராக வேண்டுமென்ற கனவுகளோடு வாழ்பவர் ஆனந்தன் (மோகன்லால்). இவருடைய கனவுகளை நிறைவேற்றும் வகையில் இவருடைய நண்பராகத் திகழ்கின்றார் கவிஞரான தமிழ்ச்செல்வம் (பிரகாஷ் ராஜ்). இருவரும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட தங்களின் பழக்கப்பட்ட ஊடகங்களான கவிதை ஆற்றலின் மூலமும், நடிப்பாற்றலின் மூலமும் தெரிவித்து மக்களின் மனங்களைக் கவருகின்றனர். எழுத்தாளரான தமிழ்ச்செல்வன் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கின்றார். தொடர்ந்து நடிகர் ஆனந்தனும் தமிழ்ச்செல்வன் உள்ள கட்சியில் சேர்ந்துகொள்கின்றார். இவர்கள் கட்சித் தலைவராகவிருந்த வேலுத்தம்பி (நாசர்) மரணத்திற்குப் பின்னர் இருவரிடையே பதவி ஆசை குடிகொள்ளத்தொடங்கியது. முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச்செல்வனின் கட்சியில் உள்ளவர்களின் சொத்துக்களின் விபரங்களை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென்று ஆனந்தன் எடுத்துரைக்கும்பொழுதிலிருந்து தமிழ்ச்செல்வனும், ஆனந்தும் பகைவர்களாகின்றனர். இதன்பின்னர் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து தனக்கென புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கின்றார் ஆனந்தன். அவர் தனது கட்சி சார்பான கருத்துக்களை தனக்குச் சாதகமான ஊடகமான திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விளம்பரம் செய்கின்றார். மக்கள் அவர் திரைப்படங்கள் மீதும் அவர் மீதும் கொண்டிருந்த பற்றுதல்கள் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை ஏற்கின்றார். இதன் பின்னர் தன் அதிகாரத்தினைப்பயன்படுத்தி தமிழ்ச்செல்வனை சிறையில் அடைக்கவும் செய்கின்றார். இறுதியில் அவர் இறக்கும் சமயம் அவரின் பூதவுடலைப் பார்க்க வரும் தமிழ்ச்செல்வன் தன் நண்பனின் உடலைக்கூடப் பார்க்கமுடியாது போகவே மனம் நொந்து தன் நண்பனைத் தன் கவியினால் அரவணைத்துக்கொள்கின்றார்.\n1998 தேசிய திரைப்பட விருது (இந்தியா)\nவென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த துணை நடிகர் - பிரகாஷ் ராஜ்\nவென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்\nபல்லவி அனுபல்லவி (1983) | உணரூ (1985) | பகல் நிலவு (1985) | இதய கோவில் (1985) | மௌன ராகம் (1986) | நாயகன் (1987) | அக்னி நட்சத்திரம் (1988) | கீதாஞ்சலி (1989)\nஅஞ்சலி (1990) | தளபதி(1991) | ரோஜா (1992) | திருடா திருடா (1993) | பம்பாய் (1995) | இருவர் (1997) | தில் சே (1998)\nஅலைபாயுதே (2000) | கன்னத்தில் முத்தமிட்டால் (2002) | ஆய்த எழுத்து (2004) | யுவா (2004) | குரு (2007)\nராவன் (2010) | ராவணன் (2010) | கடல் (2013) | ஓ காதல் கண்மணி (2015)\nடும் டும் டும் (2000)\nஆய்த எழுத்து (திரைப்படம்) (2004)\nராவண் - (இந்தி) (2010)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-05-23T11:03:18Z", "digest": "sha1:S4I62SYLETBBIPROZQSA6RLYGM7652KT", "length": 8400, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். ஜோசப் மைக்கல் பெரேரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எம். ஜோசப் மைக்கல் பெரேரா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎம். ஜோசப் மைக்கல் பெரேரா\nஎம். ஜோசப் மைக்கல் பெரேரா (M. Joseph Michael Perera, பிறப்பு: செப்டம்பர் 15 1941), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 7வது நாடாளுமன்றம் (1970), சுதந்திர இலங்கையின் 8வது நாடாளுமன்றம் (1977), சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.\nகமமெத ரோட், துடெல்ல, ஜா-எலயில் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்,\nஎம். ஜோசப் மைக்கல் பெரேரா\nஇலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 11வது நாடாளுமன்ற ���றுப்பினர்கள்\nஇலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=19ba43187965c9ad2dc13529f4aafc25", "date_download": "2018-05-23T11:22:28Z", "digest": "sha1:A5SRAJ4C7FQHH7QCGRHQDLONFQPTOVFO", "length": 35070, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின��� மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்��ர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இ��ியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2017/07/", "date_download": "2018-05-23T11:08:47Z", "digest": "sha1:ZFVLTRXMAIR4462MKJBZTDJFYB3ZOBWL", "length": 39105, "nlines": 335, "source_domain": "sengovi.blogspot.com", "title": "July 2017 | செங்கோவி", "raw_content": "\nஎங்க மாமாவும் நளினி அத்தையும் பின்னே ராமராஜன் அங்க்கிளும்...\nஎன் தூரத்து உறவினரான மாமா ஒருவருக்கு ராமராஜன் என்றாலே பிடிக்காது. கரகாட்டக்காரனைத் தவிர வேறு ராமராஜன் படங்களை அவர் பார்த்ததில்லை. சிறுவயதில் இதுபற்றி அண்ணன் ஒருவரிடம் கேட்டபோது, ‘அந்த டவுசர் பாண்டியன் நளினியை தள்ளிக்கிட்டுப் போய்ட்டான்லடா...அந்த கோபம் மாமனுக்கு’ என்று சொன்னார். சிவாஜி-எம்ஜிஆர்-ரஜினி ரசிகர்களை மட்டுமே தெரிந்த அந்த வயதில் ஒரு நடிகைக்கு ரசிகர் என்பதை நம்ப முடியவில்லை. அண்ணன் அதை ஒருநாள் நிரூபித்தார். மாமா ஃபுல் மப்பில் மஹாதியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, அண்ணன் ஏதோ ஒரு மழைப்பாட்டையும் அதில் நளினியின் நவரச நடிப்பையும்(’ என்று சொன்னார். சிவாஜி-எம்ஜிஆர்-ரஜினி ரசிகர்களை மட்டுமே தெரிந்த அந்த வயதில் ஒரு நடிகைக்கு ரசிகர் என்பதை நம்ப முடியவில்லை. அண்ணன் அதை ஒருநாள் நிரூபித்தார். மாமா ஃபுல் மப்பில் மஹாதியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, அண்ணன் ஏதோ ஒரு மழைப்பாட்டையும் அதில் நளினியின் நவரச நடிப்பையும்() சிலாகிக்கத் தொடங்கினார். மாமாவுக்கு வந்ததே கோபம். ‘டேய்..அவளைப் பத்தி எப்படிடா நீ இப்படிப் பேசலாம். அவ உனக்கு அத்தை முறைடா’ என்று மாமா அடிக்கப் பாய்ந்து, ஒரே ரகளை. அன்று முதல் நளினி எங்களுக்கு அத்தை ஆனார்\nகால ஓட்டத்தில் மாமா தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார்; நளினி அத்தையையும் மறந்துவிட்டேன். சமீபத்தில் 1980களில் வந்து கமர்சியலாக வெற்றியடைந்த படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.\nகீதாஞ்சலி - என எந்த படத்தை எடுத்தாலும், அதில் நளினி அத்தை இருப்பது ஆச்சரியப்படுத்தியது.\nகமலும் ரஜினியும் மாஸ் ஹீரோ ஆகும் ஆசையில், கமர்சியல் குப்பைகளை அள்ளிக்கொட்டிக்கொண்டிருந்தபோது, மோகன் - விஜயகாந்த் - சத்தியராஜ் போன்ற ஹீரோக்கள் தான் நினைவில் நிற்கும் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். மணிவண்ணன் போன்ற குறைத்து மதிப்பிடப்பட்ட இயக்குநர்கள் தான் த்ரில்லர் ஜெனரில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பெரிய உதவியாக நளினியும் இருந்திருக்கிறார்.\nஏனென்றால், பொதுவாகவே ஹீரோயின்ஸ் குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதையோ கல்யாணமான பெண்ணாக நடிப்பதையோ விரும்புவதில்லை. காதலியாக நடித்து, ரசிகர்களின் கவர்ச்சிக்கன்னியாக பெயர் எடுப்பதே பொருளாதார ரீதியாகவும் அவர்களுக்கு நல்லது. அத்தைக்கு அந்த மாதிரி பிற்போக்கு சிந்தனைகள் எல்லாம் இருந்த மாதிரித் தெரியவில்லை.\nபெரும்பாலும் திருமணமான குடும்பப்பெண் கேரக்டரைத் தான் செய்திருக்கிறார். தங்கைக்கோர் கீதத்தில் கல்லூரி மாணவி, 24 மணி நேரம்/100வது நாளில் மனைவி, பிள்ளை நிலாவில் அம்மா, கீதாஞ்சலியில் திமிர்பிடித்த பெண் என்று கதை நாயகியாக, டைரக்டர்களின் ஆர்ட்டிஸ்ட்டாகவே இருந்திருக்கிறார்.\nநூறாவது நாள் படத்தின் வெற்றிக்கு நளினியின் கண்களும் முக்கியக்காரணம். தான் கண்ட கனவு பலித்துவிடுமோ என்று பதறி, ஒரு உயிரைக் காப்பாற்ற துடிக்கும் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். கீதாஞ்சலியில் திமிர்பிடித்த பணக்காரப்பெண்ணாக வந்து திருந்தும் கேரக்டர். பிள்ளை நிலாவில் அந்த திமிர் கேரக்டரை ராதிகா எடுத்துகொள்ள, தலைகீழாக அப்பாவிப் பெண் வேடம். தன் குழந்தையின் உடலில் ஆவியிருப்பதை அறிந்து, குழந்தையை விட்டு விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் தவிக்கும் அம்மாவாக அசத்தியிருப்பார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்குரிய நியாயத்தைச் செய்பவராகவே இருந்திருக்கிறார்.\nயார் படத்திலும் குறிப்பிடத்தக்க கேரக்டர். சாத்தான் ஹீரோயினின் மனதை மயக்கி, ஆசையைத் தூண்டிவிட, தனக்கு ஏன் அப்படி ஒரு கெட்ட எண்ணம் வந்தது என்று துடித்துப்போகும் கேரக்டர். ஒரு மிடில் கிளாஸ் பெண்ணின் மனவோட்டத்தையும், குற்றவுணர்ச்சியையும் கண்முன் கொண்டுவந்திருப்பார்.\nபயம், கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு இணையாக சிருங்காரத்தை நயமாக வெளிப்படுத்தும் ஆற்றல் அத்தைக்கு இருந்ததை, மாமா கோவித்துக்கொண்டாலும், நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். வாணிஸ்ரீக்கு அடுத்து, உதடுகளை நளினமாகப் பயன்படுத்தி நடித்தது நளினி அத்தை தான். மாமா அத்தையிடம் கவிழ்ந்ததிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.\nஇப்படி ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கும்போதே, மண்ணுக்கேத்த பொண்ணு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நிழல்கள்ரவிக்கு ஜோடியாக வருகிறார். காரணம், அந்த படத்தின் டைரக்டர் ராமராஜன் அங்கிள்\n’நளினி தேவிகா போன்ற ஒரு நடிகை. 1980களில் பத்து வருடங்களுக்கு மேல் வெற்றிகரமான கதாநாயகியாக, நடிப்புக்குத் தீனி போடும் வித்தியாசமான வேடங்களில் நடித்தவர்’ என்பது தான் நான் உட்பட பலரின் எண்ணம். ஆனால் அவர் 1983ல் தான் உயிருள்ளவரை உஷா மூலம் ஒரு நாயகியாக உருவெடுக்கிறார். 1984ல் நூறாவ��ு நாள், 24 மணிநேரம் மூலம் கரியரின் உச்சத்திற்குப் போகிறார். பிள்ளைநிலா, கீதாஞ்சலி, ஈட்டி, யார் போன்ற படங்களின் மூலம் 1985ல் ஒரு ஸ்டாராக ஆகிறார். கரிமேடு கருவாயன், பாலைவன ரோஜாக்களில் பெயர் வாங்கினாலும், 1986ல் காதலில் விழுந்து வீழ்ச்சி அடைகிறார்.\nசிவாஜியுடன் அவர் நடித்த சாதனை(1986) படத்தில் சினிமா ஹீரோயினாக நளினி வருவார். ஹீரோயின் நளினியை நம்பி இயக்குநர் சிவாஜி ‘அனார்கலி’ எனும் காவியத்தை எடுக்க ஆரம்பிப்பார். பாதியிலேயே திருமணம் செய்யப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, நளினி காணாமல் போய்விடுவார். இதையே சொந்த வாழ்க்கையிலும் செய்து, பல ரசிகர்களின் மனதை சுக்குநூறாக உடைத்தார். 1987ல் கல்யாணத்துடன் காணாமல் போனார்.\n1983-1986 என நான்கு ஆண்டுகளில் தான் இவ்வளவு நல்ல படங்களையும், நல்ல கேரக்டர்களையும் செய்துமுடித்திருக்கிறார். எந்த வேடத்தையும் செய்யத் துணியும் நல்ல நடிகர், நடிகை இருந்தால் தான் இயக்குநர்களாலும் வித்தியாசமான கதைகளை யோசிக்க முடியும். அந்த மூன்று ஆண்டுகளில் பல இயக்குநர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்திருப்பார். அதை அவரே உடைத்து வெளியேறியது துரதிர்ஷ்டவசமானது. நளினி விட்டுச்சென்ற வெற்றிடத்தைத் தான் பின்னர் வந்த சீதாவும், ரேவதியும் பயன்படுத்திக்கொண்டார்கள்.\nநளினி அத்தையின் பழைய படங்களையும் நடிப்பையும் பார்த்துவிட்டு, இப்போது யானையின் பிளிறல் ஓசை பிண்ணனியில் ஒலிக்க அவர் நடிக்கும் காமெடி சீன்களைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. அத்தையை இந்த கோலத்தில் பார்த்து, மாமா எப்படி தாங்கிக்கொள்கிறார் என்று தெரியவில்லை. அவர் எங்கள் கண்ணில் சிக்காமல் காணாமல் போனதிற்கும், இந்த காமெடி கொடுமைக்கும் ஒருவேளை தொடர்பிருக்கலாம்\nமேலும் வாசிக்க... \"எங்க மாமாவும் நளினி அத்தையும் பின்னே ராமராஜன் அங்க்கிளும்...\"\nவிக்ரம் வேதா - திரை விமர்சனம்\nரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.\nஎன்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் (மாதவன்), தாதா வேதா(விஜய் சேதுபதி) கூட்டத்தை வரிசையாக என்கவுண்டரில் போட்டுத்தள்ளுகிறார். அடுத்து விஜய் சேதுபதிக்கே குறிவைக்கும்போது, அந்த வேதாளமே வந்து சரண்டர் ஆகிறது. அது ஏன் என்பதைத் தான் மிரட்டலாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தில் முதலில் பாராட்டப்பட வேண்டியது, பிண்ணனி இசை. ‘தனனனணா’ இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. டஸ்க்கு டஸ்க்கு பாடல், கறுப்பு வெள்ளை தீம் மியூசிக் என ஒரு இசைப்புரட்சியே நடத்தியிருக்கிறார் சாம் சி.எஸ். கடந்த ஒரு வருடமாக எனது ஃபேவரிட் மியூசிக் ஆல்பமாக இருப்பது, புரியாத புதிர் (மெல்லிசை). விஜய் சேதுபதி நடித்த அந்தப் படம் ஏனோ ரிலீஸ் ஆகாமல் கிடக்கிறது. ஆனால் அதன் மியூசிக் ஆல்பத்தில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அட்டகாசம். இன்னும் சொல்வதென்றால், விக்ரம்வேதாவை விட மெல்லிசை பெட்டர். ஒரு புதிய இசை ஆளுமை உருவாகி வருவதாகவே கணிக்கிறேன். விக்ரம்வேதாவை தாங்கிப் பிடிப்பது சாமின் இசை தான். இதற்காகவே தியேட்டருக்குப் போகலாம்.\nபுஷ்கர் காயத்ரி எப்போதுமே மெயின் ஸ்ட் ரீம் படங்கள் எடுப்பதில்லை. புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தை அவர்களது படங்களில் தொடர்ந்து பார்க்கலாம். இந்த படத்தில் தான் அது சரியாக கூடிவந்திருக்கிறது.\nவேதாளம் ஒரு கதை சொல்லும். முடிவில் இக்கட்டான ஒரு கேள்வி கேட்கும். சரியாக பதில் சொல்லவில்லையென்றால், விக்ரமாதித்யனின் தலை வெடித்துவிடும். இந்த ஐடியாவை வைத்துக்கொண்டு திரைக்கதையில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். இவ்வளவு மெனக்கெடல்களுடன் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்த திரைக்கதை எதுவும் இல்லை.\nமுதலில் வேதா ஒரு கதை சொல்கிறான். முடிவில் ஒரு கேள்வி கேட்கிறான். ‘செய்தவனைக் கொல்லணுமா செய்யச் சொன்னவனைக் கொல்லணுமா’ அதற்கு விக்ரம் ஒரு பதில் சொல்ல, விக்ரமின் நண்பன் கொல்லப்படுகிறான். வேதா கேட்ட கேள்விக்கான அர்த்தமே வேறோ என்று விக்ரமுடன் சேர்ந்து நாமும் மிரண்டு போகிறோம். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் காமெடியாக வரும் பே-ஆஃப் வசனங்கள், பிற்பாதியில் மெயின் ட்விஸ்ட்டாக ஆசம், ஆசம். கேங்ஸ்டர் மூவிகளில் துரோகத்திற்கு முக்கிய இடம் உண்டு. இதில் யார், யாருக்கு துரோகம் செய்கிறார்கள் என்பதில் காட்டியிருக்கும் ட்விஸ்ட் அருமை.\nமணிகண்டனின் வசனங்கள் இயல்பாகவும், புன்னகையை வரவழைப்பதாகவும் இருக்கின்றன. வரலட்சுமி சொல்லும் ‘அக்காங்’கைக்கூட ரசிக்க முடிகிறது.\nகறுப்புக்கும், வெள்ளைக்கும் நடுவே நடக்கும் போராட்டத்தில், இரண்டுக்கும் இடையே இருக்கும் கோடு ஒரு கட்டத்தில் அழிவதை ரசிக்கத்தக்க வகையில் சொல்லியிருக்���ிறார்கள். நல்லது-கெட்டது பற்றிய பல்வேறு கேள்விகளையும் சிந்தனைகளையும் கேள்விகளையும் எழுப்பியபடியே போகிறது படம். முழுக்க பதிலும் சொல்லாமல், நம்மிடமே கேள்விகளைக் கொடுத்து அனுப்பிவைக்கிறார்கள்.\nமாதவனின் இண்ட்ரோ சீன் ஆகிய அந்த என்கவுண்டர் சீனைவிட, விஜய் சேதுபதியின் இண்ட்ரோ சீனுக்கு தியேட்டரே அதிர்கிறது. இத்தனைக்கும் ஆளைக் காட்டுவதே இல்லை. கால்கள், கையில் மசால்வடை, அருமையான ஷாட்ஸ், அட்டகாசமான பிண்ணனி இசையைக் கொண்டு தியேட்டரையே கொண்டாட வைத்திருக்கிறார்கள்.\nசூது கவ்வும் கெட்டப் தான் விஜய் சேதுபதிக்கு. ஆனால் உடல்மொழியில் முற்றிலும் வேறு ஆளைக் கொண்டுவருகிறார். என்ன மனுசன்யா இவரு படம் முழுக்க விஜய் சேதுபதிக்கு கைதட்டல் விழுந்துகொண்டே இருக்கிறது. எதையும் கேஷுவலாக எடுத்துக்கொண்டு, சீரியஸ் விஷயத்தையும் நக்கலான பேச்சுடன் செய்யும்போது, ரசிக்காமல் வேறு என்ன செய்ய\nமாதவனுக்கு நடிக்க அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர். ஒரு விறைப்பான & ஜாலியான என்கவுண்டர் போலீஸாக அறிமுகமாகி, விஜய் சேதுபதியால் அலைக்கழிக்கப்பட்டு, உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து என முதிர்ச்சியான நடிப்பில் அசத்தியிருக்கிறார். இறுதிச்சுற்றுக்குப் பிறகு, நடிப்பிலும் படத்தேர்விலும் அதே தரத்தை மெயிண்டெய்ன் செய்வது அழகு.\nஇன்னொரு ஆரண்ய காண்டம் என்று சிலர் பாராட்டினாலும், படம் அந்த அளவிற்கு இல்லை. ஒரு நல்ல கேங்ஸ்டர் த்ரில்லர் மூவி என்று தான் விக்ரம்வேதாவைக் சொல்ல வேண்டும். படத்தைப் பற்றி பலரும் பாராட்டித் தள்ளிவிட்ட நிலையில், சில உறுத்தல்களை இங்கே பேசுவோம்.\nதம்பியும் கங்காவும் கொல்லப்பட்ட பிறகும், வேதா ரொம்ப கேஷுவலாக விஷயங்களை டீல் செய்வது இம்பாக்ட்டை குறைக்கிறது. அதிலும் கங்கா இறந்த இடத்தில் நின்றுகொண்டு காமெடி செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர். அவருக்கென இருந்த குடும்பமே சிதைக்கப்பட்ட பின்பும், காமெடி செய்வதெல்லாம் கொடூரம். தியேட்டரில் சிரித்தாலும், படத்தின் தரம் குறைந்துவிடுகிறது.\nஅந்த சேட்டன் என்ன ஆனார், கேரள கேங் என்ன ஆனார்கள் என பதில் சொல்லப்படாத கேள்விகள் அந்தரத்தில் தொங்குகின்றன.\nஇரண்டாவது கதை சொல்லும்போது, படம் தொய்வடைந்துவிடுகிறது. இண்டர்வெல்லுக்குப் பிறகு தான் வேகமெடுக்கிறது. படத்தின் கதையை நேர்கோட்ட��ல் தொகுத்து, இது தான் நடந்தது என்று சாமானியர்களால் புரிந்துகொள்வது கஷ்டம். நிறைய விஷயங்களை நாமே யூகித்துக்கொள்ளட்டும் என்று விட்டிருக்கிறார்கள். அதனால் தான் அதுவொரு புத்திசாலித்தனமான திரைக்கதை; அதே நேரத்தில் அதுவொரு மைனஸ் பாயிண்டாகவும் ஆகிறது.\nஷ்ரதா, வரலட்சுமி என படத்தில் இரண்டே பெண் கேரக்டர்கள் தான். அவர்களுக்கும் ஸ்கோப் மிகவும் குறைவு. புதுபேட்டை மாதிரி முழுக்க முழுக்க ஆண்களின் உலகைக் காட்டும் வறட்சியான, ராவான கதைக்களம். விஜய் சேதுபதி மட்டுமே எல்லாத் தரப்பு ஆடியன்ஸையும் பேலன்ஸ் செய்கிறார்.\nஇப்படி சிற்சில குறைகள் இருந்தாலும், இந்த அளவிற்கு தமிழில் ஒரு படம் வருவதும், அதில் முண்ணனி நாயகர்கள் தைரியமாக நடிப்பதும் பெரிய அதிசயம். இது தொடர வேண்டும் என்றால், இந்தப் படத்தின் வெற்றி உதவும். புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம் படங்களின் தோல்வியால் நாம் இழந்தது அதிகம். விக்ரம்வேதா புதிய தொடக்கமாக இருக்கட்டும்.\nபடத்தில் பெஸ்ட் சீன் என்றால், கடைசி ஒரு நிமிடம் தான். மூன்றே ஷாட்களுடன் படத்தை முடிக்கும்போது, எழுந்து நின்று கைதட்டினோம். விஜய் சேதுபதி இண்ட்ரோ சீனுக்கும் இந்த கடைசி குறும்புக்குமே படத்தைப் பார்க்கலாம்.\nடிக்கெட் விலையைப் பற்றி யோசிக்காமல்..........கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.\nமேலும் வாசிக்க... \"விக்ரம் வேதா - திரை விமர்சனம்\"\nஎங்க மாமாவும் நளினி அத்தையும் பின்னே ராமராஜன் அங்க...\nவிக்ரம் வேதா - திரை விமர்சனம்\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-38200734", "date_download": "2018-05-23T11:21:15Z", "digest": "sha1:4VQOAHHPUKFJEO2BUNSLR6YGNR3MCBAN", "length": 8217, "nlines": 120, "source_domain": "www.bbc.com", "title": "தமிழக முதல்வருக்கு வழங்கப்படும் அவசர சிகிச்சை: லண்டன் மருத்துவர் ஆலோசனை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nதமிழக முதல்வருக்கு வழங்கப்படும் அவசர சிகிச்சை: லண்டன் மருத்துவர் ஆலோசனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயிலுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஅது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளை நீங்கள் காணலாம்.\nஅவருடைய உடல் நலம் பெற மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அப்போலோ கேட்டு கொண்டுள்ளது.\nமுன்னதாக, கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் சிகிச்சை பெற்று வந்தார்.\nசற்று உடல் நலம் பெற்று, பொது வார்டுக்கு மாற்றப்பட்டு, சீக்கிரம் முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என்று இன்று முற்பகல் அதிமுக தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ தெரிவித்தது.\nஜெயலலிதா உடல்நிலை: மருத்துவமனையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ்\nதமிழக முதல்வர் குறித்த மற்ற பிற செய்திகளை தெரிந்து கொள்ள\n'���ிசியோதெரபி சிகிச்சை முடிந்தவுடன் ஜெயலலிதா வீடு திரும்புவார்'\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு ஸ்பீக்கர் உதவியுடன் பேசும் ஜெயலலிதா : அப்பலோ மருத்துவமனை\nமக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது: ஜெயலலிதா\nசாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் ஜெயலலிதா\nபிரார்த்தனைகளால் மறுபிறவி எடுத்துள்ளேன் - ஜெயலலிதா அறிக்கை\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12762", "date_download": "2018-05-23T11:03:47Z", "digest": "sha1:5HHHLM5JV7BKQT53XSPP7CEWVMJCMKH3", "length": 30277, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிறைய எழுதுவது…", "raw_content": "\nவணக்கம். நான் யாழன் ஆதி. நலமாக இருக்கின்றீர்களா உங்களிடம் ஒரு ஆலோசனைக் கேட்க வேண்டும். நான் மிகவும் குறைவாக எழுதக் கூடியவனாக இருக்கின்றேன். அதிகமாக எழுத வேண்டும் என்னும் ஆவல் உள்ளது. அதற்கு உங்கள் ஆலோசனை தேவை\nமுக்கியமான எல்லா எழுத்தாளர்களும் ஒரு காலகட்டத்தில் மிக அதிகமாக எழுதியவர்கள்தான். நிறைய எழுதுவது எழுத்தின் தொழில்நுட்பங்களைச் சாதாரணமாக ஆக்கி வெறும் கைப்பழக்கமாக ஆக்குகிறது. மனம் எழுந்து சென்றால்போதும் கலை கூடவே நிழலாகச் செல்லும் என்ற நிலை வருகிறது. அதுவே பெரிய கலைஞர்களின் இயல்பு. அவர்களுக்கு எழுத்து ஒரு பொருட்டல்ல, மனம் எழுவதே அவர்களின் தவமாக இருக்கும். ஆகவே நிறைய எழுதுவது அவசியம் என நான் நினைக்கிறேன்.\nநிறைய எழுதுவதற்குக் காரணமாக அமையும் மனநிலை என்பது ஒன்றுதான். எழுத்தினூடாக எதைத் தேடுகிறோமோ அது சார்ந்த தீவிரமான ஈடுபாடு. அதைச்சுற்றியே மனம் சுழன்றுகொண்டிருக்கும் நிலை. ஒன்றில் இருந்து இன்னொன்றாகத் தாவி அந்த மையத்தை அறியவும் அடையவும் முயன்றபடியே இருக்கிறோம். அந்நிலையில் ஓய்வே இருப்பதில்லை. மனம் துழாவிக்கொண்டே இருக்கிறது. எழுத வேண்டிய கருக்கள் வந்தபடியே இருக்கின்றன. ஆகவே நிறைய எழுதுகிறோம்.\nஅந்தவகையான அடிப்படையான தேடல் என்ன என்பதை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் முக்கியமானது. எதை அறிய எதைச் சொல்லிவிட நினைக்கிறீர்கள் ஒரு கதவை திறக்கும் வரை தட்டுவது போல ஒரு கதவை திறக்கும் வரை தட்டுவது போல ஒரு குழியில் இருந்து பிறர் கேட்கும்வரை கத்துவது போல\nஇதற்குமேல் நிறைய எழுதுவதற்கு தடையாக உள்ள சில மனத்தடைகளை கடந்தாகவேண்டும். அது நாமே நம்மை பயிற்றுவிப்பது மட்டுமே\nநிறைய எழுதக்கூடாது என்ற மனநிலை சிற்றிதழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சுந்தர ராமசாமி உருவாக்கினார். அவர் அதிகம் எழுதக்கூடியவரல்ல. மேலும் சிற்றிதழ்ச் சூழலில் இயல்பாகவே அதிகம் எழுதமுடியாது. பக்கங்கள் குறைவு.\nஉலக இலக்கியத்தின் பெரும்பாலும் எல்லா பெரும்படைப்பாளிகளும் எழுதிக்குவித்தவர்கள்தான். புனைவும் புனைவல்லாமலும். பாரதியும் புதுமைப்பித்தனும் கூட அவர்கள் எழுதிய குறுகிய கால அளவை வைத்துப் பார்த்தால் மிக அதிகமாக எழுதியவர்கள்தான்\nஆகவே அதிகமாக எழுதுவது இயல்பானது, தேவையானது என்ற மனநிலையை உருவாக்கிக்கொள்ளலே முதலில் தேவையானது. எழுத்துஎன்பது ஒரு சலிக்காத தேடல், அடிப்படை உயிராற்றலின் தொடர் வெளிப்பாடு என நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது\nஇரண்டாவதாக எழுதுவதற்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்வது. இதை எழுத்துக்கு தடையாக உள்ள புறக்காரணிகளைக் களைவது என்றே எடுத்துக்கொள்ளலாம்.\nஎன் அனுபவத்தில் முக்கியமானது எளிய, தீவிரமற்ற விஷயங்களில் நேரம் செலவிடாமலிருத்தல். சாதாரணமான அன்றாட அரட்டைகள், தொலைக்காட்சி பார்ப்பது, மேலோட்டமான விஷயங்களை அதிகமாக வாசிப்பது எதையுமே நான் செய்வதில்லை. அவை சாம்பல் மூட்டம் போல உள்ளே இருக்கும் நெருப்பை அணையச்செய்துவிடுகின்றன.\nஎன்னைப்பொறுத்தவரை நான் தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பேன். அல்லது பயணத்தில் இருப்பேன். சாதாரணமான, அன்றாடத்தனம் கொண்ட நாட்களை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்.\nகலையூக்கமும் அறிவுவீச்சும் கொண்ட நூல்களில் எப்போதும் ஈடுபட்டிருப்பது முக்கியம். அவை மேலும் மேலும் நம்மைப் படைக்கத் தூண்டுகின்றன. நாமிருக்கும் இடம் சிறியது, மேலே செல்ல வேண்டிய தூரம் அதிகம் என எப்போதும் அவை சொல்லிக்கொண்டிருக்கின்றன. எப்போதும் ஏதேனும் இரு முக்கியமான நூல்களில் இருந்துகொண்டிருப்பது கடந்த இருபத்தைந்து வருடங்களாக என்னுடைய வழக்கம்.\nஅதற்கு மறுபக்கமாக ஒருபோதும் சில்லறை விவாதங்களை வாசிக்காமல், கவனிக்காமல் இருப்பதும் என் வழக்கம் . எழுதவந்த காலம் முதல் நான் எப்போதும் பலரால் வசைபாடப்பட்டுக்கொண்டே இருப்பவன். ஏதேனும் இலக்கிய அரசியலில் பேசப்பட்டுக்கொண்டே இருப்பவன் .ஆனால் ஆரம்பகாலத்திற்குப் பிறகு அவற்றில் மிகப்பெரும்பாலான கட்டுரைகளை நான் வாசித்ததே இல்லை- இன்றுவரை. பலசமயம் என் தரப்பை திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு முற்றாக ஒதுங்கி விடுவேன். இருபதாண்டுகளில் நான் எழுதியவற்றை கவனித்தாலே இது தெரியும். என் தரப்பில் என்குரல் மட்டுமே இருக்கும்.\nஇதை எல்லா இளைய எழுத்தாளர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். ஒருபோதும் வம்புகளை வாசிக்காதீர்கள். வம்புகளில் தலையிட்டு ஏதேனும் சொல்ல நேர்ந்தால்கூட உங்கள் தரப்பை மட்டும் சொல்லிவிட்டு விலகிவிடுங்கள். அந்தச் சில்லறை விவாதங்கள் அன்று நிகழ்ந்து மறுநாள் மறையக்கூடியவை. அந்தந்த நாட்களுக்கு அப்பால் எந்த முக்கியத்துவமும் இல்லாத எளிய மனிதர்களுக்கானவை. எழுத்தாளர்களுக்கானவை அல்ல.\nஅந்த வகையான வம்புகளில் மனம் ஈடுபடுவது இலக்கிய ஊக்கத்தை பெரிதும் இல்லாமலாக்கும். நம்மை அறியாமல் நம் நாட்களை நம்மிடமிருந்து பறித்துவிடும். அப்படி ஏதேனும் வம்புகளில் மனம் சிக்கினால் உடனே அவற்றை உள்ளே கொண்டு வரும் எல்லா வழிகளையும் மூடிவிடுங்கள். சம்பந்தப்பட்ட சிற்றிதழ்கள், இணையப்பக்கங்கள், நண்பர்கள் எல்லாவற்றையும் முற்றாகத் தவிருங்கள். தீவிரமான எழுத்தில் வாசிப்பில் மூழ்குங்கள்.\nஇந்த வம்புகளுக்கு கொஞ்சமேனும் செவிகொடுத்திருந்தால் நான் இத்தனை தீவிரமாக எழுதியிருக்க முடியாதென்பதை நீங்களே உணர முடியும். நல்ல எழுத்தாளன் வாழும் காலமும் வெளியும் வேறு. கலாப்ரியா சொன்னதுபோல ‘என் நதியும் உங்கள் நதியும் மட்டும்தான் ஒன்று’ . அந்த அபாரமான தன்னுணர்ச்சியே எழுத்தாளனை எழுதச்செய்யும்.\nஎழுதுவதற்குரிய புறச்சூழல்களில் முக்கியமானது லௌகீகமான செயல்களை அதிகமாக வைத்துக்கொள்ளாமலிருப்பது. வாழ்க்கைக்கு அவசியமான சிலவற்றை செய்தாகவேண்டும். நான்கூட நெடுநாள் அரசூழியன். தொழிற்சங்க நடவடிக்கைகளும் இருந்தன. ஆனால் அவற்றை மிகுந்த எல்லைக்குள் வைத்திருந்தேன். அவற்றிற்கு முடிந்தவரை குறைவாகவே நேரத்தையும் கவனத்தையும் கொடுத்தேன்.\nநான் வேலைக்குச்சேரும்போதே அடிபப்டைகுமாஸ்தா என்ற என் பதவி���்குமேலே செல்வதில்லை என்று முடிவு எடுத்திருந்தேன். அதை என் மனைவியிடம் சொன்னபின்னரே அவளை மணந்துகொண்டேன். என் துறையில் நவீனமயமாக்கம் வந்து குமாஸ்தாக்களே தேவையில்லை என்றாகி என் தோழர்கள் அனைவருமே அதிகாரிகள் ஆனபின்னரும் நான் அந்த எளிய வேலையிலேயே இருந்தேன். முடிந்தவரை குறைவாக லௌகீக விஷயங்களுக்கு நேரம் செலவிட்டு முடிந்தவரை அதிகமாக இலக்கியத்தில் ஈடுபடுவதையே செய்து வந்தேன். இப்போது திரைப்படத்துறைக்கு வந்தபின் முன்னைவிடவும் மிகமிக குறைவான நேரமே லௌகீக விஷயங்களுக்கு செலவிடுகிறேன்\nவீடு கட்டுதல், சீட்டு போடுதல், உறவினர்களுடனான பிரச்சினைகள் போல லௌகீகமான எதையும் நான் செய்ததில்லை. என் மனைவியும் அண்ணாவும்தான் அவற்றை எனக்காகச் செய்தார்கள். இந்த சுதந்திரம் எனக்கு பெரிதும் உதவியிருக்கிறது\nகடைசியாக அன்றாட வாழ்க்கை. எழுதுவதற்கு வாழ்க்கை அதற்கேற்ப அமைய வேண்டியிருக்கிறது. இதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள். காகிதத்தில் பென்சிலால் கவிதை எழுதுபவருக்கு பேனாவால் எழுதினால் கவிதை வராது. ஏன் என்ற கேள்விக்கு அர்த்தமில்லை. வராது, அவ்வளவுதான்.\nஆக, எழுத்து வரக்கூடிய எல்லா புறச்சூழல்களையும் அமைத்துக்கொள்ளுதல் முக்கியமானது. இடம், நேரம், கருவிகள் சூழல் என. அவற்றை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாமலிருப்பது. என்னைப்பொறுத்தவரை எனக்கான நேரத்தில் எனக்கான இடத்தில் அமர்ந்துகொண்டாலே போதும், எழுத வரும்.\nபடைப்பூக்கம் சம்பந்தமான சில பிழையான எண்ணங்களும் எழுத்தின் அளவை பாதிக்கின்றன. ஒரு கதை மனதில் முழுக்க உருவானபின்னரே எழுதவேண்டும் என நினைப்பவர்கள் உண்டு. அவர்கள் மாதக்கணக்காக அக்கதையை போட்டு உருட்டிக்கொண்டிருப்பார்கள். அப்படி அல்ல. ஒரு கருவுக்கு எழுதுவதற்கான ஒரு தொடக்கம் அமைந்தாலே போதும், எழுத ஆரம்பிக்கலாம். சிறுகதைக்கு என்றால் முடிவு கண்ணுக்கு தெளிவில்லாமலாவது தெரிந்தால் போதும். கவிதைக்கு நல்ல தொடக்கம் போதும். நாவலுக்கு மையப்படிமம் தோன்றினால் போதும்.\nஎழுதுவது ஒரு தீவிர நிலை. அந்நிலையில் இலக்கிய ஆக்கம் தானாகவே விரிந்து தன்னை நிகழ்த்திக்கொள்ளும். அந்நிலைக்குச் செல்லாமல் அதை வெறுமே யோசித்துக்கொண்டே இருந்தால் அது முளைக்காமல் கூழாங்கல்லாகவே கிடக்கும். நாட்கள் வீணாகக் கழியும் மனதில் கிடக்கும் ��ல்லா கருக்களையும் எழுதிவிடுங்கள். கருக்களை எழுதி முடித்து மனம் காலியாவதில்லை. ஒரு நல்ல கதை காய்த்து நிறைய புதிய கதைகளுக்கான விதைகளை மனதில் பரப்பி வைக்கும்.\nபடைப்பூக்கத்துக்கு பரவலான உலகக் கவனிப்பு உதவும். பயணங்கள் என அதை நான் சொல்வேன். பயணங்களில் எது நமக்குள் வந்து விழும் என்றே சொல்லமுடியாது. அதேபோல பலதுறைகளைச் சேர்ந்த முக்கியமானவர்களுடனான உறவுகள். அவர்களின் பேச்சு நம்மை பலசமயம் சொடுக்கி எழுப்பும்.\nஅதேபோல பலதுறை நூல்கள். சோதிடமோ வரலாறோ நாட்டாரியலோ. சிறு தகவல்கள்கூட நம்மை எங்கோ தூண்டி எழுதச்செய்ய முடியும்.\nகடைசியாக ஒன்று. பெரிய சவால்களை நாமே உருவாக்கிக்கொள்ளுதல் முக்கியமானது. நான் உங்கள் கவிதைகளை கவனித்து வருகிறேன். இன்றைய புதுக்கவிதை ஒரு சிக்கலான பொறி. ஓர் அனுபவத்தை எளிமையான சில சொற்களால் சொல்லிவிட அது நம்மைத் தூண்டுகிறது. பலசமயம் அனுபவத்தை அப்படியே சொல்லி வைப்பதில் அது முடிகிறது. அந்த அனுபவம் முளைத்து வளர்ந்து உணர்ச்சிகளும் கவித்துவமும் தரிசனமும் கூடி, ஒரு கலைப்படைப்பாக ஆகி வாசகனுக்கு அவன் அனுபவமாக ஆகாமல் நின்று விடுகிறது.\nஅத்துடன் புதுக்கவிதைக்கு ஒரு சிறிய வடிவ இலக்கணம் வேறு வந்துவிட்டது. ஓர் அனுபவத்தில் ஒரு சிறிய முரண்பாட்டை கண்டுவிட்டால் போதும். அந்த அனுபவத்தை சில வரிகளில் சொல்லி அந்த முரண்பாட்டை கடைசிவரிகளாக ஆக்கி நாம் புதுக்கவிதையாக ஆக்கிவிடுகிறோம். இந்த எளிமையான செயல் நமக்கு ஒரு நிறைவை அளிக்கிறது, படைத்துவிட்டோம் என்று. ஆனால் வாசகனை அது உள்ளே இழுப்பதில்லை. இன்றைய புதுக்கவிதைகளில் அவ்வப்போது பல அரிய அனுபவங்கள் பளிச்சிடுகின்றன. அவை உதிரி மின்னல்களாக நின்று விடுகின்றன\nபெரிய சவால்களை, ஒட்டுமொத்த வாழ்க்கையைச் சொல்லிவிட எத்தனிக்கும் நாவல்களை, தீவிரமான அக அனுபவங்களாக ஆகும் சிறுகதைகளை, இலக்காக்குங்கள். அது நிறைய எழுதச்செய்யும்\nநிறைய எழுதுங்கள். காலம் காத்திருக்கிறது\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் ஜூலை 2011\nஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\nதாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்\nTags: இலக்கியம், கேள்வி பதில்\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–8\nவிஷ்ணுபுரம் அமைப்பு - இனியவை\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 14\n'வெண்முரசு' - நூல் ஆ���ு - 'வெண்முகில் நகரம்' - 43\nஜக்கி கடிதங்கள் - பதில் 3\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 67\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lifenatural.life/2017/12/food-log-week-30.html", "date_download": "2018-05-23T10:59:17Z", "digest": "sha1:BCKRKFXXO4ZQHULR35VAGRMVNE3BOVOV", "length": 6701, "nlines": 152, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Food Log - Week 30", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இ��்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 1 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://arunmozhionline.blogspot.com/2009/07/blog-post_9357.html", "date_download": "2018-05-23T10:32:52Z", "digest": "sha1:KZ2M2N2HTBXWMOXHP2HNOC5H6XNLVB2B", "length": 5396, "nlines": 81, "source_domain": "arunmozhionline.blogspot.com", "title": "My attentions: ஆஸ்திரேலியாவில் இந்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் இந்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்\nஜூலை 27- ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் மிரட்டப்பட்டதுடன் அவர் மீது தாக்குதலும் நடைபெற்றுள்ளது.\nவெளிநாட்டு மாணவர்களின் குடியேற்றம் மற்றும் கல்வி தொடர்பான விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக அவர் தான் பணியாற்றும் \"\"ஏபிசி டி.வி.\"\" என்னும் தொலைக்காட்சிக்கு செய்தி அளித்திருந்தார்.\nவெளிநாட்டு மாணவர்களுக்கான ஆங்கிலத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவும், போலியான பணிச் சான்றிதழ் பெறவும் 2 ஏஜென்டுகள் மூலம் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளை அணுகினார். இதில், 3000 அமெரிக்க டாலர்கள் முதல் 5000 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை செலுத்தினால் அத்தகைய சான்றிதழ்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புலனாய்வுச் செய்தி ஏபிசி டி.வி.,யில் அண்மையில் வெளியானது.\nஇதையடுத்து அந்த பெண் செய்தியாளரை சிலர் மிரட்டியதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் காலமானார்\nஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ராஜிநாமா\nஆஸ்திரேலியாவில் இந்திய பெண் பத்திரிகையாளர் மீது தா...\nமுதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் நாட்டுக்கு அர்...\nவிடு��லைப் புலிகள் தலைவராக செல்வராஜா பத்மநாதன் நியம...\nஅச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்\nவிமானநிலையத்தில் கலாமிடம் பாதுகாப்பு சோதனை: விசாரண...\nகரீபிய மண்ணில் தொடரை வென்றது இந்தியா (2-1)\nமக்களவையில் பட்ஜெட் தாக்கல் 2009-10\nகிட்னியில் கல் - சிகிச்சை அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_3860.html", "date_download": "2018-05-23T11:05:25Z", "digest": "sha1:ZWHO245FNG4VRE2PYLXMWNOTQJEEZ6RI", "length": 2474, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "‘மூன்று முகம்’ ரீமேக்கில் கார்த்தி- தமன்னா", "raw_content": "\n‘மூன்று முகம்’ ரீமேக்கில் கார்த்தி- தமன்னா\n’மூன்று முகம்’ ரீமேக்கில் ஜோடி சேரவிருக்கின்றனராம் கார்த்தி- தமன்னா ஜோடி. விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். அதற்கடுத்து ஒரு ரீமேக் படம் இயக்குகிறார். அந்தப் படம் ரஜினி நடித்த 'மூன்று முகம்'. இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடி போடவிருக்கிறார் தமன்னா. பையா, சிறுத்தை படங்களில் கார்த்தி - தமன்னாவின் கெமிஸ்ட்ரி பெரிதாகப் பேசப்பட்டது.\nஅந்த இரண்டு படங்களும் ஹிட்டானது. அந்த ஹிட் சென்டிமென்ட் இந்தப் படத்திலும் தொடர்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/08/1.html", "date_download": "2018-05-23T11:12:00Z", "digest": "sha1:QFGVBNDV4V4SILMSENSLGKMEZ4YX4CE3", "length": 14750, "nlines": 335, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: பிரபல பதிவர் வடிவேலுக்கு நேர்ந்த கதி....! (பார்ட்-1)", "raw_content": "\nபிரபல பதிவர் வடிவேலுக்கு நேர்ந்த கதி....\nLabels: அரசியல், அனுபவம், சினிமா, நகைச்சுவை, மரண மொக்கை\nஹாஹா ரொம்பவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. நீங்கள் கொடுத்த விதமும் மிக அருமை.. எனது உள்ளத்தில் இருந்து பாராட்டுக்கள்\nஹா ஹா நான் அப்பவே சொன்னேன் உங்களுக்கு நல்ல காமெடி சென்ஸ் இருக்கு என்று உங்களுக்கு நல்ல காமெடி சென்ஸ் இருக்கு என்று அதை 100 வீதம் ப்ரூஃப் பண்ணிட்ட்டீங்க அதை 100 வீதம் ப்ரூஃப் பண்ணிட்ட்டீங்க செம சிரிப்பு\nநன்றி ரஜீவன்... ஏதோ முயற்சி பண்ணினேன்... உங்கள் கமென்ட் இன்னும் உற்சாகத்தைக் கொடுக்குது.\nஹா ஹா தல... ரொம்ப ரசிச்சு பதிவு போட்டிருகிங்க.... சூப்பர்.\nகலக்கல் மணிமாறன்.படங்களும் வசனமும் ஒரு சூப்பர் காமெடி காட்சி பாத்த மாதிரியே இருக்கு.\nஇப்போ இந்த மாதிரியான காப்பி பேஸ்ட்டுல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமா நடக்குதாமே, உண்மையா\nநன்றி டிபிஆர்.ஜோசப்....காபி பேஸ்ட் தவறில்லை. ஆனால் கீழே படைப்பாளரின் பெயரைக் குறிப்பிடவேண்டும்...தற்போது முகநூளில் மிக அதிகம்.\nஹாஹா செம்ம காமடி பாஸ்\nநல்ல உழைப்பு... கூடவே நல்ல டைமிங்... அடுத்த பாகங்களையும் விரைவில் வெளியிடுங்கள்...\nமிக்க நன்றி கோவை ஆவி..\nமனம்விட்டு சிரிச்சேன் பாஸ். . .\nநல்ல உழைப்பு... கூடவே நல்ல டைமிங்... அடுத்த பாகங்களையும் விரைவில் வெளியிடுங்கள்...///\nஹே .ஹே.....நாங்க கமன்ட்டையே காப்பி பேஸ்ட் பண்ணுவோம் எப்புடி .\nஹா.ஹா.. இது வேறயா..மிக்க நன்றி\nதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி\nபாஸ் ரொம்ப நேரம் சிரிச்சிகிட்டே இருந்தேன். சொ(நொ)ந்த அனுபவமா\nஹா ஹா .. சிரிக்க சிந்திக்க\nஉங்கள் வலைச்சரம் – பதிவின் வழியே வந்தேன். இந்த பதிவில் உண்மையைச் சொன்னீர்கள். சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தீர்கள்..\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nலட்சம் ஹிட்சை நோக்கி ஒரு லட்சியப்பெண்ணும்.. பதிவரி...\nபிரபல பதிவர் வடிவேலுக்கு நேர்ந்த கதி....\nஐந்து ஐந்து ஐந்து -விழலுக்கு இறைத்த நீர்\nவெளிநாடுகளில் பிய்த்துக் கொண்டு 'ஓடு'கிறதா தலைவா.....\n'தக்காளி...' உனக்கு இது தேவையா..\n'ஆணை'யை முட்டிய 'யானை'...( சும்மா அடிச்சு விடுவோம்...\nதலைவா படத்தை ரிலீஸ் செய்வது எப்படி..\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nபிரபல காப்பி பேஸ்ட் பதிவரிடம் பல்பு (கவிதை) வாங்கி...\nஎழுச்சித் தலைவியிடம் சிக்கி கடைசியில் பிரபல காப்பி...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்��ு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.thedupori.com/", "date_download": "2018-05-23T10:37:00Z", "digest": "sha1:KYKBUM36CVMF5ZYBV3MATN2BDP7LZ3WK", "length": 8761, "nlines": 144, "source_domain": "news.thedupori.com", "title": "Thedupori News Directory|Tamil News|Latest News|Top International News|தமிழ் செய்திகள்|சினிமா செய்திகள்", "raw_content": "\nவீட்டு & சமையல் குறிப்புகள்\nஜூஸ் / ஐஸ் கிரீம்\nகல்யாணம் முதல் காதல் வரை\nவிவசாயம்,ஆடு,மாடு,கோழி மற்றும் மீன் வளர்ப்பு\nஆடு மாடு கோழி மற்றும் மீன் வளர்ப்பு\n10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு \n பின் வாங்கிய அக்‌ஷய் குமார்\nகடிதம் எழுதும் உதயநிதி ஸ்டாலின்\n10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு \n பின் வாங்கிய அக்‌ஷய் குமார்\nகடிதம் எழுதும் உதயநிதி ஸ்டாலின்\nநீச்சல் குளத்தில் மூழ்கி இருவர் பலி உரிமையாளர், பராமரிப்பாளர் கைது\nஇணையதளத்தை முடக்கி ஹாப்பி பர்த்டே\nதுப்பாக்கி சூட்டில் 4 பேர் காயம் \nசத்தான சுவையான முட்டைகோஸ் சட்னி\nகம்ப்யூட்டர் -HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி\nகிராம்பில் உள்ள பலவித மருத்துவ குணங்கள்\nதிருத்தணியில் ரயில் மறியல் போராட்டம்\n10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு \n‘மை’ குறித்த சில உண்மைகள்\nஇந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள்\n2.0 டீசர் ரிலீஸ் எப்போது\nகதாநாயகியாக அறிமுகமாகும் இனியாவின் தங்கை\nமாடர்ன் கேர்ள் கேரக்டர் தேவை: அர்த்தனா\nஇன்று பிறந்தநாள் காணும் பிரபலங்கள்\nகோடை கால அழகு குறிப்பு\nஉங்கள் உடல் அழகு பளிச்சிட செய்யும் 20 அற்புத வீட்டு வைத்தியங்கள்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பங்குனித் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்\nகேரளவில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...பெற்ற தாயிடமே பாதுகாப்பு இல்லாத அவலம்...\n நல்லவர் யார், கெட்டவர் யார்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2011_03_01_archive.html", "date_download": "2018-05-23T11:08:11Z", "digest": "sha1:BNII67YXBUOF4OLAEVHWW7H7IRTGIHNG", "length": 19885, "nlines": 318, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: March 2011", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nசனி, மார்ச் 26, 2011\nLabels: கவிதை, காதல் வெண்பா, வெண்பா\nசெவ்வாய், மார்ச் 22, 2011\nஆசைகள் இன்பங்கள் ஆணவம் யாவும்\nஅறுத்தே வாழும் வரம் வேண்டும்\nகாசும் பணமும் பொன்னும் ���ொருளும்\nகண்டதும் வெறுக்கும் மனம் வேண்டும்\nபெண்ணின் ஆசையும் புகழின் ஆசையும்\nபொடிப் பொடியாகும் நிலை வேண்டும்\nமண்ணின் ஆசையும் மக்கள் ஆசையும்\nமறந்தே போகும் மனம் வேண்டும்\nவாலிப முறுக்கும் வயதுக் கிறுக்கும்\nவாடிப் போகும் உடல் வேண்டும்\nபோலிச் சுகங்கள் தேடும் உள்ளம்\nபொசுங்கிப் போகும் நிலை வேண்டும்\nஉண்ணும் ஆசையும் உடுத்தும் ஆசையும்\nஉதறித் தள்ளும் உரம் வேண்டும்\nஇன்னும் இன்னும் என்னும் ஆசை\nஇல்லா தொழியும் வரம் வேண்டும்\nபாழும் உலகின் பாவம் யாவும்\nபார்த்ததும் ஒதுங்கும் மனம் வேண்டும்\nவாழும் போதே மரணம் வந்தால்\nவேண்டிய தென்னும் பொருட்கள் யாவும்\nவேண்டா தாகும் நிலை வேண்டும்\nஆண்டவன் எந்தன் அருகே வந்தால்\nஅலட்சியம் செய்யும் மனம் வேண்டும்.\nPosted by சிவகுமாரன் at செவ்வாய், மார்ச் 22, 2011 46 கருத்துகள்: Links to this post\nவியாழன், மார்ச் 17, 2011\nநாடுகாக்க போர்முனையில் போய் நொறுக்குவோம்.\nஊடுருவும் பேர்வழிகள் வால் நறுக்குவோம்.\nபதுங்கு குழி குண்டுமழை பழகிக் கொள்ளுவோம்\nஎதிரிகளை கடமைக்காக நின்று கொல்லுவோம் .\nபனிஇரவில் மலைமுகட்டில் படை நடத்துவோம்\nஇனியஇல்லம் தனைமறந்து நொடி கடத்துவோம்.\nபேறுகால மனைவி எண்ணம் ஓரம் கட்டுவோம்\nநூறு கோடி மக்கள் வாழ வீரம் காட்டுவோம்.\nஆன்றவிந்த வீரர்களின் ஆசி வாங்குவோம்\nமூன்றுவண்ணக் கொடியசைவில் மூச்சு வாங்குவோம்.\nவேட்டி சட்டை வெள்ளை கட்டி கூட்டம் போடுவோம்\nபேட்டி என்றால் பொய்யவிழ்த்து வேடம் போடுவோம்\nகேடியாக வாழ்ந்த கதை கிழித்துப் போடுவோம்\nகோடியாக சேர்த்துவைத்து ஒளித்துப் போடுவோம்\nகூட்டணியில் சேர்த்துக் கொண்டால் வாழ்த்திப் பாடுவோம்\nசீட்டு இல்லை என்று சொன்னால் நாறப் போடுவோம்\nஓட்டுவாங்க ஆளுக்கொரு நோட்டு நீட்டுவோம்\nபோட்டதெல்லாம் லஞ்சம் வாங்கி ஈடு கட்டுவோம்\nஒளிச்சு வச்ச சொத்துக்களை சுவிஸ்சில் போடுவோம்\nஇளிச்சவாயி மக்களுக்கு நாமம் போடுவோம்.\nசெவியினிக்க செவியினிக்க கவி முழக்குவோம\nபுவியிலெங்கும் தமிழ்பரப்பி தலை நிமிர்த்துவோம்\nமதமொழித்து மனந்திருத்தி மனிதம் போற்றுவோம்\nநிதமுழைக்கும் எளியர்வாழ விதி இயற்றுவோம்\nஇருள்விலக்கி ஒளிபரப்பி இடர்கள் தாண்டுவோம்\nபொருள்விளைக்கும் புதுமையெல்லாம் தமிழ் புகுத்துவோம்\nஇறைபாடி எழில்பாடி இருத்தல் போதுமா -தனிமைச்\nசிறைக்குள்ளே செந���தமிழை நிறுத்தல் ஆகுமா \nசேர்த்து வைத்த கோபமள்ளி தீ வளர்ப்போமா \nஎளிமை நமது ஆயுதமாய் இருந்தது போதும் - நம்\nவலிமை தன்னை வரலாறு உணர்ந்திடச் செய்வோம்.\nஅரிசி பருப்பு எண்ணெய் வாங்க வெயிலில் காய்கிறோம்\nவரிசையினில் நின்று நின்று வாழ்ந்து சாகிறோம்.\nஇலவசத்தில் அடிமையாகி சுயம் இழக்கிறோம் .\nகலைஞர் டிவி ஆட்டம் பார்த்து கனவு காண்கிறோம்\nஆட்சிமாற்றம் ஒன்றுமட்டும் விடிவு ஆகுமா \nகாட்சிமாற்றம் நாடகத்தின் முடிவு ஆகுமா \nகட்டுண்டு பொறுத்திருந்தால் காலம் மாறுமா \nநட்டாற்றில் நம்மை விட்டு காலை வாருமா \nஇருட்டை எரிக்க எரிதழலை ஏந்துவது யார்\nதிருட்டு பூனை கழுத்தில் மணி கட்டுவது யார் \nஎகிப்து லிபியா நாட்டில் மக்கள் விழிக்க வில்லையா \nதகிக்கும் புரட்சி எரிமலையாய் வெடிக்கவில்லையா\nதக்கதொரு தருணம பார்த்து காத்திருக்கிறோம்\nமக்கள் சக்தி என்னவென்று காட்டப் போகிறோம்\nஇந்தக் கவிதையை என்னை எழுதத் தூண்டிய திரு G .M.பாலசுப்ரமணியம் அய்யா அவர்களுக்கு .\nPosted by சிவகுமாரன் at வியாழன், மார்ச் 17, 2011 26 கருத்துகள்: Links to this post\nஞாயிறு, மார்ச் 13, 2011\nஇயற்கைத் தாயே இயற்கைத் தாயே\nபயத்துடன் உன்னை பணிந்தோம் தாயே\nஇனிதாய் இதமாய் சுமந்த நீயே\nமனிதரைத் தின்ன மனந் துணிந்தாயே\nகுச்சுக் குடிசையில் குடியிருந் தோரை\nமச்சு வீட்டில் மகிழ்ந்திருந் தோரை\nவேறு பாடின்றி வெறிகொண் டெழும்பி\nகூறு போட்டரிந்து கொலைவெறி யோடு\nகொஞ்சம் கூட மனமில் லாமல்\nநெஞ்சைப் பிளந்து நீ தின்றாயே \nவறுமைப் பேய்கள் வாட்டும் நோய்கள்\nகுறுகிய மனங்கள் குதர்க்க மதங்கள்\nஅரசியல் அரக்கன் அணு உலை மிரட்டல்\nகுரல்வளை நெரிக்கும் ஓசோன் ஓட்டை\nஎடுத்தது போக எஞ்சிய இரத்தம்\nநீகுடித் தாயே நியாயம் தானா\nபாவம் செய்யும் மனிதரைக் கண்டு\nகோவம் கொண்டு நீ கொஞ்சம் திமிறி\nவிரலசைத் தாலே வீணாய்ப் போவோம்\nகுரலெழுப் பாமல் கொன்று போட்டாயே\nஉன்னிலே பிறந்து உன்னால் வளர்ந்து\nஉனக்குள்ளே தான் உறங்கிப் போவோம்.\nஉண்மை தானவை மறுத்தோம் இல்லை.\nஆனால் தாயே அதற்குள் எம்மை\nஅடியோ டழிக்கும் அவசரம் ஏனோ \nதாயே தனது தாகம் தீர்க்க\nசேயின் இரத்தம் கேட்டாள் அதனால்\nமாண்டார் என்ற மாபழி உனக்கு\nவேண்டாம் தாயே வேண்டாம் இனிமேல் .\nபுதன், மார்ச் 09, 2011\nவைத்து நிதம் நீர் தெளிக்க\nவாசமலர் நித்தமொன்று மலரும்- உடன்\nநாள்முழுதும் மின்விளக்கு எரியும். - அதைத்\nதொட்டு விட்டால் பின்விளைவு புரியும்.\nஒளிருது சின்னஞ்சிறு நெருப்பு - கூறை\nபற்றிக் கொண்டால் யாரதற்கு பொறுப்பு.\nசெல்லும் வழி கல்லு முள்ளு\nசேரச் சொல்லிக் கூப்பிடுதோர் கூட்டம் - அதைத்\nதள்ளிவிட்டு நில்லாமல் என் ஓட்டம் .\nஈசனுக்கும் ஏழைக்குமென் பாட்டு - வேறு\nஎன்ன சொல்ல , இதுதானென் ரூட்டு\nவியாழன், மார்ச் 03, 2011\nஇறையைத் தேடும் என்பய ணத்தில்\nநிறையும் குறையும் நிரம்பி வழிய\nகவிதை பலவும் கணக்கின் றெழுதிக்\nகுவித்தேன் தொழுதேன் குமபிட் டழுதேன்.\nஇரங்கா மனதுள் இறங்கின கவிகள்.\nவரங்களைக் கேட்டேன் திறந்தன செவிகள்.\nபுவனம் காப்போன் பெயரைச் சொல்லி\nஅவனரு ளாலே அவன்தாள் வணங்கி\nஅருட்கவி என்னும் பெயரில் அதனை\nதருகிறேன் உமக்கு தனியே வலையில்.\nஅன்பர் அனைவரும் ஆதர வளித்து\nஇன்பத் தமிழின் இனிமை சுவைக்க\nஇருகரம் கூப்பி இதயம் கனிந்து\nவருக வருகென வரவேற் றழைத்தேன்\nPosted by சிவகுமாரன் at வியாழன், மார்ச் 03, 2011 16 கருத்துகள்: Links to this post\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/kalakalappu-2-review-051737.html", "date_download": "2018-05-23T10:55:12Z", "digest": "sha1:RSWCKXXL2CU5NXKHX6MNVBGNCYJ3NXSS", "length": 10385, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலகலப்பு 2 - முதல் பார்ட் பேரைக் காப்பாற்றியதா கலகலப்பு 2? #Kalakalappu2 | Kalakalappu 2 Review - Tamil Filmibeat", "raw_content": "\n» கலகலப்பு 2 - முதல் பார்ட் பேரைக் காப்பாற்றியதா கலகலப்பு 2\nகலகலப்பு 2 - முதல் பார்ட் பேரைக் காப்பாற்றியதா கலகலப்பு 2\nதமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங்காக திகழ்ந்த, திகழும் சுந்தர் சி ஹீரோவான பிறகு இயக்குவதை சிலகாலம் நிறுத்தினார். ஹீரோ கேரியர் அடி வாங்க கையில் எடுத்த காமெடிக்களம்தான் கலகலப்பு. விமல், சிவா, அஞ்சலி,ஓவியா இவர்களோடு சந்தானம் என்று மினிமம் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கலகலப்பு காமெடியில் வயிற்றை பதம் பார்த்ததால் செம கல்லா கட்டியது. அந்த அறுவடையை மீண்டும் கண்டிருக்கிறதா பார்ட் 2\nவிமல் - ஜீவா, சிவா - ஜெய், சந்தானம் - சிவா, பழைய ஹோட்டல் - பழைய லாட்ஜ், வைரம் - மாஜி அமைச்சரின் 500 கோடி டாகுமெண்ட்ஸ், அடி வாங்கும் இளவரசு - விடிவி கணேஷ் என்று அதே கேரக்டர்களும் அதே சிச்சுவேஷன்களும்தான். அதே கலகலப்பும்தான்.\nபாடாவதி லாட்ஜை வைத்துக்கொண்டு பாடுபடும் கேரக்டர் ஜீவாவுக்கு. மூதாதையரின் சொத்தை மீட்க வரும் ஜெய் நண்பர் ஆகிறார். இருவருக்குமே காமெடியும் ரொமான்ஸும் நன்றாக வருகிறது.\nபடத்தின் கவர்ச்சி கோட்டாவுக்கு நிக்கி கல்ராணியும் கேதரின் தெரசாவும். செம குளுகுளு.\nசுமார் 25க்கு மேற்பட்ட காமெடியன்கள் அவரவர்கள் வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார்கள். முக்கியமாக யோகி பாபு, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nகாமெடியை விட இந்த பார்ட் 2 வில் கலர்ஃபுல் தூக்கல். ஒளிப்பதிவு இயக்குநர் யுகே செந்தில்குமார் கைவண்ணம். ஹிப் ஹாப் ஆதியும் கமர்ஷியல் படத்துக்கு தேவையானதை இசையாக்கி இருக்கிறார்.\nதிரைக்கதையில் இன்னும் காமெடி சேர்த்திருக்கலாம். அடி வாங்குவதை் தாண்டி ஒரு காமெடி பார்ட் 1 இல் இருந்தது. அது இதில் மிஸ்ஸிங் மற்றபடி பார்ட் 1 ஐ விட பார்ட் 2 வில் ஆட்கள் அதிகம். அதுவே படத்துக்கு பெரிய பலம்தான்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகொள்ளை கும்பலை சேர்ந்தவராக அறந்தாங்கி நிஷா... அடுத்து படம் முழுக்க வரும் கேரக்டர்\nசவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா... முதல் வார முடிவில் நிலவரம் இதுதான்\nசவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா... மூன்று படங்கள், இருவரிகளில் விமர்சனங்கள்\n'கலகலப்பு 2' - படம் எப்படி\nகலகலப்பு 2... பார்ட் 3யும் எடுக்கலாம் சுந்தர்\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன்: சிம்பு\nசூரியின் செல்ல மகள், விக்ரமின் குறும்பு: வைரலான 2 வீடியோக்கள்\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம் அடிக்கறது, செக்ஸ் வச்சிக்கறதெல்லாம் சாதாரணமப்பா : யாஷிகா பேட்டி-வீடியோ\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந���து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/five-baby-symptoms-make-your-child-life-risk-tips-in-tamil", "date_download": "2018-05-23T10:34:43Z", "digest": "sha1:IDAW2WA3RNRKDN55KIFZWANHZSE5KNFL", "length": 12957, "nlines": 233, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளிடம் காணப்படும் தவிர்க்கக்கூடாத 5 அறிகுறிகள்... - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளிடம் காணப்படும் தவிர்க்கக்கூடாத 5 அறிகுறிகள்...\nஒரு குழந்தையை முதன் முதலில் பெற்ற அம்மாக்களுக்கு எப்படி பராமரிக்க வேண்டுமென்பது குழப்பமான விஷயமாக அமைகிறது. நீங்கள் சந்திக்கும் முதல் 9 மாதங்களுக்கு பிறகு பலவித சவால்களை குழந்தையின் வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கிறது. குழந்தைக்கு திடீரென ஏற்படும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு தர வேண்டுமென்பதை புதிய தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றிலும் பிறந்த குழந்தைகள் எதற்கு அழுகிறது என்பதை யாராலும் ஒருபோதும் புரிந்துக்கொள்ளவே முடியாது. அப்படி காணப்படும் குழந்தைகளின் வெளிப்படை அற்ற அறிகுறிகளை நாம் இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.\nஉங்கள் குழந்தையின் உடலில் தோன்றும் புள்ளிகளால் சருமத்தின் நிறம் மாறக்கூடும். அப்படி எனில், நீங்கள் குழந்தையை கண்டிப்பாக மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டியது அவசியம்.\nகுழந்தைகளுக்கு முடி கொட்டுவதற்கு காரணங்கள் பல இருக்கிறது. அதாவது தலையின் குறிப்பிட்ட பகுதியில் முடிக்கொட்டி காணப்படவோ அல்லது மெல்லிய முடியை கொண்டோ உங்கள் குழந்தைகளின் தலையானது காணப்படும். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குழந்தைகளுக்கு கொட்டும் முடிக்கான சிகிச்சை என்பது மிகவும் எளிதான விஷயமாகும். உங்கள் குழந்தைக்கு முடிக்கொட்டுவது போல் தெரிந்தால்... உடனடியாக குழந்தை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டியது அவசியமாகும்.\nஉங்கள் குழந்தைகளின் செயல்களில் திடீர் மாற்றங்கள் தெரியும். அவர்கள் பசியின்மை இன்றி காணப்படுவர். அவர்கள் தொடர்ந்து இதுபோல் இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக நல்லது.\n4. தலையின் அளவு பெரிதாவது:\nஎல்லா குழந்தைகளுமே சிறிய தலையுடன் பிறக்க, அவர்கள் தலையில் காணப்படும் உச்சிக்குழி என்பது மிருதுவாகவும் இருக்கும். ஆனால், இந்த நிலை என்பது குழந்தைகளின் எலும்பு வலுப்பெற, அதனால் மண்டை ஓடும் வடிவம் பெறுகிறது. ஒருவேளை கு���ந்தையின் உச்சிக்குழி மிருதுவாக இருப்பது தொடர, அவர்கள் தலையின் அளவு மாற்றம் நிரம்ப காணப்பட்டால் அப்போது அவர்களுக்கு ஏதோ நோய் இருப்பதாக அர்த்தம். அதனால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கு ஏற்ப தீர்வு காண்பது நல்லது.\n5. காது கேட்பதில் பிரச்சனை:\nகுழந்தைகள் பிறந்து அவர்களுக்கு பேர் வைத்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர்கள் பெயரை அழைத்து காதில் எந்த பிரச்சனையும் காணப்படவில்லை என்பதை உறுதி செய்துக்கொள்வது தான். அப்படி பிரச்சனை இருப்பதுபோல் தோன்றினால் உங்கள் குழந்தையை ஈ.என்.டி ஸ்பெஷலிஸ்டிடம் அழைத்து செல்ல வேண்டும்.\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு நீர்ச்சத்து என்பது மிகவும் அவசியமாகிறது. இருப்பினும், குழந்தைகள் அளவுக்கதிகமாக நீர் ஆதாரத்தை எடுத்துக்கொண்டால், அப்போது அவர்களுக்கு நீரிழிவு நோய் இருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்களை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டியது மிகவும் முக்கியம்.\nஉடலில் தேவையற்ற முடி வளர்கிறதா\nதாய்மார்களுக்கான சில ஆயுர்வேத குறிப்புக்கள்\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nதாயின் தோற்றம் கொண்டு குழந்தையின் பாலினத்தைக் காணமுடியுமா\nபெண்கள் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதேன்\nசிசேரியன் நிகழக் காரணங்கள் என்ன\nஆணுறை பெண்ணுறுப்பில் மாட்டிக் கொண்டால் செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலை சுரக்க விடாமல் தடுக்கும் அசுரன்..\nஐஸ் கிரீமும் கர்ப்பிணியும் - முக்கிய தகவல்..\nஇளம் தாய்மார்களுக்கு ஏற்படும் இடையூறுகள்..\n6 முதல் 12 மாத குழந்தைக்கான மதிய உணவு - வீடியோ\nகருமுட்டை தானம் பற்றிய தகவல்கள்..\nஎதை எல்லாம் கர்ப்ப காலத்தில் நீங்கள் பருக வேண்டும்\nகுழந்தைகள் உணவு விஷயத்தில் பெற்றோர்களே செய்யும் 5 தவறுகள்\nதாய்ப்பால் தரும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 உண்மைகள்\nஉடலுறவு பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை அவசியமா\nஅளவுக்கு மீறிய காம ஆசையால் கேள்வி குறியாகும் இல்லறம்\nசருமத்தை பாதுகாக்க செய்யக்கூடாத 5 விஷயங்கள்...\nதாய்மைக்கு பின் இளமையாக இருக்க உதவும் சில விஷயங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ampalam.com/article/-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4--%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-23T10:41:57Z", "digest": "sha1:TNB25VKDIOBZ45KOYJV6OBAWHRLTD3GY", "length": 10407, "nlines": 42, "source_domain": "ampalam.com", "title": "எந்த நெருக்கடியிலும் மாவீரர் நாளை துணிச்சலுடன் எதிர்கொள்வோம் - தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான பஸீர்காக்கா தெரிவிப்பு - Ampalam News", "raw_content": "\nஎந்த நெருக்கடியிலும் மாவீரர் நாளை துணிச்சலுடன் எதிர்கொள்வோம் - தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான பஸீர்காக்கா தெரிவிப்பு\nமாவீரர் தினத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம் எனவும் பிரதான சுடரினை ஒரு மாவீரர் பெற்றோரோ, கணவனோ, மனைவியோ அல்லது பிள்ளைகளோ ஏற்ற வேண்டும் எனவும் மாவீரர் அறிவிழியின் தந்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மத்திய குழுவின் உறுப்பினருமான பஸீர்காக்கா என அறியப்பட்ட முத்துக்குமார் மனோகர் கோரிக்கை விடுத்தார்.\nயாழ்.ஊடக அமையத்தில் மாவீரர் அறவிழியின் தந்தையும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களுள் ஒருவருமான முத்துக்குமார் மனோகர்(வயது 62) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.\nமேலும் அவர் கூறுகையில், எந்தச் சூழ்நிலையிலும், எந்த நெருக்கடியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் துணிவுடனும், உணர்வுடனும் தொடர்ச்சியாகவும் நினைவுகூர்ந்த யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக சமூகங்களின் பங்களிப்பு அளவிட முடியாதது.\nதற்போது மாவீரர் நாளையொட்டி சிரமதானப் பணிகளில் உணர்வெழிச்சியுடன் பங்கு பற்றி வரும் அனைவருக்கும் மாவீரரின்களின் பெற்றோரின் சார்பில் பணிவான வணக்கங்கள்.இந்த நிகழ்வானது எந்த ஒர் அரசியல் கட்சியினதும் அல்லது அரசியல்வாதியினதும் தேர்தல் தேவைக்கு எவ்விதத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம்.\n2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்த உணர்வுடன் துயிலுமில்ல மண்ணை மிதித்தோமோ, எவ்வாறான மனநிலையில் வெளியில் வந்தோமோ அந்த மனோநிலை அவ்வாறே இப்போதும் பேணப்பட வேண்டும் என வேண்டுகின்றோம். குறிப்பாக – இதற்கு ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். இந்த வணக்க உணர்வுநிலைக்கு இடையூறு ஏற்படும் வகையில் மாவீரர் நிகழ்வுச் சூழலில் வைத்து அரசியல் விவகாரங்கள் தொடர்பாக செவ்விகள் எடுப்பதனைத் தவிர்க்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.\n1. பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ மட்டுமே ஏற்ற வேண்டும்.\n2. சமரசம் உலாவிய இடமாக துயிலுமில்லங்கள் திகழ்கின்றன. பிரிகேடியர் முதல் காவல்துறை , எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை வீரர்கள் என சகலரையும் சமமாகவே தன்னுள் ஏற்றுக்கொண்டது இந்த மண். அந்த நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும். முதன்மைச் சுடர் ஏற்றுபவரைத் தெரிவு செய்யும் போது மாவீரர் பதவி நிலைகளைக் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்.\n3. பிரிபடாத தமிழ் தேசத்தினதும் அதன் இறையாண்மையினதும் அங்கீகாரம் என்பதுவே எமது போராட்டத்தின் அடிப்படையாகும். எமது இந்த பிறப்புரிமைக்காக லெப்ரின்ன்ற் ஜுனைதீன் (ஜோன்சன்) முதல் 43 முஸ்லீம் மாவீரர்கள், 1985 முதல் 1990 வரை, வீரச் சாவடைந்துள்ளனர். 2000ஆம் ஆண்டின் பின்னரும் இருவர் மாவீரர்களாகியுள்ளனர். எனவே முஸ்லீம் மாவீரர்களின் உறவுகளும் கௌரவிக்கப்பட வேண்டும்.\n4. தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு பிரபாகரன் தான். அவரது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ, அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்கும் முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது. அத்தோடு மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒருவரது உரையும் தேவையற்றதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒர் அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரசுரங்களை வழங்க வேண்டாம். நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி ஊடாக வழங்குவோரும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதீவகத்தின் சாட்டித்துயிலுமில்லத்தின் புனரமைப்பு பணிகள் சி��ப்பாக நடைபெற்று வருகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/03/5.html", "date_download": "2018-05-23T11:04:03Z", "digest": "sha1:WTHKYKCCVM2GQM3ICNERW2WUIPXFHLIU", "length": 31618, "nlines": 424, "source_domain": "sengovi.blogspot.com", "title": "என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_5 | செங்கோவி", "raw_content": "\nடிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.\nஇன்று நாம் பார்க்கப் போவது உற்பத்தி (PRODUCTION/ASSEMBLY) & கட்டுமானம்(ERECTION) டிபார்ட்மெண்ட் பற்றி...\nஇதுவரை படிச்ச R&D, Design எல்லாமே ப்ராக்டிகலா ஒரு பொருளா மாறுகின்ற இடம் புரடக்சன் டிபார்ட்மெண்ட். உற்பத்தி-ங்கிறது பெரிய ஏரியா..தயாரிக்கப் படுற பொருளைப் பொறுத்து உற்பத்தி முறை மாறும்.\nஃபவுண்ட்ரி, மெசின் ஷாப், ஃபோர்ஜிங், ஷீட் மெட்டல் ஃபார்மிங், வெல்டிங்-ன்னு நீங்க புரடக்சன் டெக்னாலஜி-ல படிச்ச ஒவ்வொரு சேப்டரும், நிஜ வுலகில், தனித் தனி ஏரியா..ஒவ்வொன்னும் பெரிய ஏரியா..ஃபவுண்ட்ரில ஒர்க் பண்ற எஞ்சினியருக்கு மெசின் ஷாப் நுணுக்கங்கள் தெரியாது. மெசின் ஷாப்ல ஒர்க் பண்ற எஞ்சினியருக்கு வெல்டிங்/எரக்சன் பற்றிய நுணுக்கங்கள் தெரியாது.\nநீங்க எந்த ஏரியாவுல வேலை பார்க்குறீங்களோ, அதைப் பத்தி நீங்க படிச்சது மட்டும் தான் பயன்படும். மற்றவை சும்மா ஏதாவது ரெஃபரன்ஸ்க்கு உதவும். அவ்வளவு தான்.\nஉற்பத்திங்கிறது ஒரு நட்டை அல்லது ஒரு பம்ப்-இன் ஸ்பேர் பார்ட் போன்றவற்றை தயாரிக்கிற துறை. அப்படித் தயாரான உதிரிப் பாகங்களை இணைக்கற ஏரியா, அசெம்ப்ளி. ஹூண்டாய் போன்ற பெரிய கம்பெனிகள், கார் உதிரி பாகங்களை உற்பத்தி செய்றதில்லை. பெரும்பாலும் வெளில வெண்டார்கிட்ட டிராயிங் கொடுத்து, பார்ட்ஸை வாங்கிக்கறாங்க. அசெம்ப்ளி மட்டும் தான் இவங்க பண்றாங்க.\nஉற்பத்திலயே வர்ற இன்னொரு ஏரியா எரக்சன். இது பில்டிங் கட்டுறது, தொழிற்சாலையை நிர்மாணிக்கிறது, கப்பல் கட்டுறதுன்னு பல பெரிய புராஜக்ட்ஸ் நடக்கிற இடம். மேலே சொன்ன, உற்பத்தி செய்யப்பட்ட உதிரிப் பாகங்களை அசெம்பிள் பண்ணி தயாரிக்கப்பட்ட பம்ப், இங்க தேவையான இடங்கள்ல பொருத்தப்படும். (நம்ம வீடுகள்ல பொருத்தப்பட்ட மாதிரி\nஒரு பொருளை உற்பத்தி பண்ற எல்லா தொழிற்சாலைகளிலும் புரடக்சன் ஷாப் இருக்கும். பேரே சொல்ற மாதிரி, இங்க தான் அந்தப் பொருள் உற்பத்தி செய்யப்படும். அதற்கு உதவுற இயந்திரங்களையும், இயந்திரங்களை இயக்குற ஆபரேட்டர்களும் இங்க தான் இருப்பாங்க. அவங்களுக்கு வேலை கொடுத்து, அவுட்புட் வாங்குறவர்தான் புரடக்சன் இஞ்சினியர். மெட்டீரியல் டிபார்ட்மெண்ட்ல இருந்து தேவையான ரா மெட்டீரியல் வந்துடும். டிசைன் டிபார்ட்மெண்ட்ல இருந்து ட்ராயிங் வந்துடும். ஏற்கனவே மெசினும், ஆபரேட்டரும் இருக்காங்க.\nஅப்புறம் என்ன, புரடக்சனை ஆரம்பிக்க வேண்டியதுதான். தினமும் இவ்வளவு என்ணிக்கை உற்பத்தி ஆகணும்னு டார்கெட் கொடுத்துடுவாங்க. அதை முடிக்கமுன்னே பெண்டு கழண்டுடும். மெசின் சரியா இருந்தா, ஆபரேட்டர் பிரச்சினை பன்ணுவாங்க. ஆபரேட்டர் சரியா இருந்தா மெசின் அல்லது டிராயிங்ல பிரச்சினை வரும். எல்லாத்தையும் இழுத்துக்கட்டிப் போறதுங்கிறது, ரெண்டு பொண்டாட்டிக்காரன் பொழப்பை விட மோசமா இருக்கும்.\nஒரு புரடக்சன் கம்பெனிக்கு இண்டர்வியூ போறீங்கன்னா, அவங்க என்ன பொருள் தயார்ரிக்கிறாங்க, என்ன முறையில் (ஃபவுண்ரியா..மெசின் ஷாப்பா ) தயாரிக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு, அதைப்பத்தி நல்லாப் படிச்சுட்டுப் போங்க.\nடிசைன் போன்ற துறைகளை ஒப்பிடும்போது, இங்கு உடல் உழைப்பு அதிகம், சம்பளம் கம்மி. ஹூண்டாய் போன்ற ஒரு சில MNC கம்பெனிகள் கொஞ்சம் டீசண்டான சம்பளம் தருகிறார்கள்.அதனால முடிந்தவரை, இந்தத் துறையை தவிர்ப்பது நல்லது\n5000 ரூபாய் சம்பளத்துக்கு டிசைன்ல வேலையும், 10,000ரூபாய் சம்பளத்துக்கு புரடக்சன்ல வேலையும் கிடைச்சா, டிசைனை செலக்ட் பண்ணுங்க..அடுத்த ரெண்டு வருஷத்தில் புரடக்சன் எஞ்சினியரை விட எங்கயோ போய்டுவீங்க\nபுரடக்சன்ல நீங்க பெரும்பாலும் பண்றது ப்ளானிங்கும், சூப்பர்வைசிங்கும் தான். அதனால வருடக்கடைசீல போனஸ்/சம்பள உயர்வு கேட்டா, ‘டிசைன்ல இருகுறவன் டிராயிங் கொடுத்தான்,ஒர்க்கர் வேலை பார்த்தாங்க. நீ என்னப்பா பண்ணெ' -ன்னு கூச்சப்படாமக் கேட்பாங்க.\nஎனது ஆரம்பக்காலங்களில் கோயம்பத்தூரில் உள்ள மெசின் ஷாப்களில் வேலை பார்த்திருக்கிறேன். இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு காலை 7 மணிக்கு ஆரம்பிச்சு இரவு 9 மணிக்கு மேலேயும் வேலை பார்ப்போம். இரவு 9 மணிக்கு கிளம்பும்போது மேனேஜர் கேட்பார்: என்னப்பா, அதுக்குள்ள கிளம்பிட்டே\nஅடுத்த வாரம் Quality Control டிபார்ட்மெண்ட் பற்றிப் பார்ப்போம்\nபத்தாயிரம் சம்பளத்தில் உடல் உழைப்பை உறிஞ்சும் நிறுவனங்கள் தற்போதுள்ள பொருளாதார நிலைக்கு மேலும் சம்பளம் வழங்க வேண்டும்.\nபத்தாயிரம் மேக்ஸிமம்ங்க...நிறைய இடங்கள்ல அதுக்கும் கீழ தான்\nபாஸ் நீங்க மெக்கானிகல் இஞ்சினியரா\nநானும் கூட மெக்கனிக்கல் இஞ்சினியர் தான்\nசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ\nமெக்கானிகல் என்ஜினியர்களுக்கு பயனுள்ள தகவல்... நன்றி...\n@தமிழ்வாசி - Prakash:பாராட்டுக்கு நன்றி பிரகாஷ்\n@வேடந்தாங்கல் - கருன்:நாங்களும் வாத்தியார் வேலை பார்ப்போம்ல\nவாவ் . நம்ம ஏரியா . நன்றாக இருக்கிறது .\n@பார்வையாளன்:நீங்களுமா..பெரிய பெரிய தலைகள்லாம் மெக்கானிகலாவே இருக்கே\nஎன்னங்க பண்றது நம்ம மூஞ்சை பாத்தாலே யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க...ஹி ஹி\n@டக்கால்டி:மெக்கானிகல் பசங்கன்னாலே அப்படித்தானே பாஸ்..யாரும் நம்ப மாட்டாங்க\nநான் சிவில், ஆனால் எனக்கு கல்லூரியில் மெக்கானிகல் Dept. பசங்களை ரொம்பவும் பிடிக்கும்...\nமத்த Dept. பசங்க பொண்ணுங்க கூட படிக்குறதால ஓவர் scene போடுவாங்க... ஆனா நீங்க எல்லாம் தங்கம் :)\nஎன்றும் உங்கள் அருண் பிரசங்கி\nஉங்கள் கட்டுரை அருமை... நல்லா எழுதி இருக்கீங்க..\n@அருண் பிரசங்கி:நாங்க காஞ்சு கருவாடா திரிஞ்ச கதையை பெருமையா சொன்னதுக்கு நன்றி நண்பரே..ஒன்னும் கிடைக்காதவரைக்கும் மெக்கானிகல் பசங்க நல்லவங்க தான்\n@அருண் பிரசங்கி நீங்களே பாராட்டியதில் ரொம்ப சந்தோசம் அருண்.\nசி.பி.செந்தில்குமார் March 6, 2011 at 1:59 PM\nஇன்னைக்கு அண்ணனைக் கும்ம முடியல.வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிட்டு அப்பீட் ஆகிக்கறேன்\n@சி.பி.செந்தில்குமார்அப்போ டெய்லி நீங்க வர்றதே என்னை கும்மத் தானா..விளங்கிரும்\n//அருண் பிரசங்கி said... [Reply]\nநான் சிவில், ஆனால் எனக்கு கல்லூரியில் மெக்கானிகல் Dept. பசங்களை ரொம்பவும் பிடிக்கும்...\nமத்த Dept. பசங்க பொண்ணுங்க கூட படிக்குறதால ஓவர் scene போடுவாங்க... ஆனா நீங்க எல்லாம் தங்கம் :)//\nஎல்லா இடமும் இதே கதைதானா பாஸ் மேத்ஸ் என்ற ஏரியாவுக்குள் போகும்போதே அது காய்ஞ்சனூராகவே இருக்கிறதே மேத்ஸ் என்ற ஏரியாவுக்குள் போகும்போதே அது காய்ஞ்சனூராகவே இருக்கிறதே என்ன கொடுமை... இந்த சோகத்தையே பதிவு பதிவா நிறைய எழுதலாம் அவ்வவ்\n@ஜீ...:ஆமாம் ஜீ..எல்லா இடத்திலும் மத்த டிபார்ட்மெண்ட் எல்லாம் கோ-எட்..மெக்கானிகல் மட்டும் ‘பாய்ஸ்’ டிபார்ட்மெண்ட்..அப்படியே பொண்ணுக இருந்தாலும்...வேணாம், எதுக்கு வம்பு\n@விக்கி உலகம்:டீக் ஹை..டீக் ஹை\nவழிகாட்டும் பதிவு, பகிர்வுக்கு நன்றிகள்..\n@பாரத்... பாரதி... பாராட்டி ஊக்கப்படுத்தியதற்கு நன்றி பாரதி\nஜெயமோகனின் இன்றைய காந்தி - நூல் விமர்சனம்\nசசிகலா என்ற மம்மியும் ஜெ. என்ற டம்மியும் (தேர்தல் ...\nபவானி ஐ.பி.எஸ்ஸின் ரெக்கார்ட் டான்ஸ் (நானா யோசிச்ச...\n100வது ஃபாலோயரும் முதல் ஃபாலோயரும் பின்னே நானும்.....\nமானங்கெட்ட வைகோவை விரட்டிய மானமுள்ள தமிழர்கள்\nஉங்க கார்/பைக் ஓடுவது எப்படி\nபோராட்டக் குணத்தை இழந்த போர்வாள் வைகோ (தேர்தல் ஸ்ப...\nசங்கவியின் செமயான ஸ்டில்லும் செங்கோவியின் கொழுப்பு...\nவைகோவை விடுதலை செய்த ஜெயலலிதாவுக்கு நன்றி\nநான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன்\nஉங்க சம்பளம் கூடணுமா - சில அரசியல் டிப்ஸ்\nசைவ மகனுக்கு அசைவ ஆத்தாவின் கடிதம்\nசினிமா கிசுகிசுக்கள் - 1944 முதல் 2044 வரை\nதிருமாவளவனும் விடுதலைச்சிறுத்தைகளும் (தேர்தல் ஸ்பெ...\nராணா ஆன ரஜினிகாந்தும் வீணாப்போன அரசியலும் (நானா யோ...\nடி.ராஜேந்தரும் டண்டணக்காவும் (தேர்தல் ஸ்பெஷல்)\nகேப்டனுக்கும் த்ரிஷாவுக்கும்- தேர்தல் கிசுகிசு (நா...\nஇந்தியப் பெண்கள் ஏங்க இப்படி இருக்காங்க\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/events/vivasayam-pesuvom-9-guest-sri-priya-vardheesh-tview590.html", "date_download": "2018-05-23T11:13:26Z", "digest": "sha1:WVGT6RHRMSHHUXS2KHURXE2TYSSVIWXQ", "length": 10040, "nlines": 196, "source_domain": "www.valaitamil.com", "title": "விவசாயம் பேசுவோம் 9 - திருமதி. ஸ்ரீ பிரியா வரதீஷ் (vivasayam Pesuvom - 9 : Guest: Sri Priya Vardheesh), விவசாயம் பேசுவோம் 9 - திருமதி. ஸ்ரீ பிரியா வரதீஷ் (vivasayam Pesuvom - 9 : Guest: Sri Priya Vardheesh) |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\n\"விவசாயம் பேசுவோம்\" நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒன்பதாவது விருந்தினராக திருமதி. ஸ்ரீ பிரியா வரதீஷ் அவர்கள் கலந்து கொண்டு, விவசாயம் சார்ந்த பல தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொள்ள இருக்கிறார். தவறாமல் ஒவ்வொரு வியாழனும் கிழக்கு நேரம் 9 மணிக்கு தவறாமல் கலந்துகொண்டு விவசாயம் பேசுவோம் நிகழ்ச்சியை கேட்டு பயன்பெறுங்கள்..\nசித்திரை முத்தமிழ் விழா - ஆஸ்திரேலியா\nபாரதி - பழைமைப் பண்பாட்டைப் பாடவந்த புதுமைப்புயல் - பல்வழி அழைப்பு\nவட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான \"கதைசொல்லி\" பயிலரங்கம் - 2\nசித்திரைத் திருநாள் 2018 - அமெரிக்கா\nகையடக்கக்கருவிகளில் தமிழ் - கோவை, இந்தியா\nசித்திரை முத்தமிழ் விழா - ஆஸ்திரேலியா\nபேரவையின் தமிழ் விழா - 2018, டெக்சாஸ், அமெரிக்கா\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஅனாடமிக் தெரபி (செவி வழி தொடு சிகிச்சை)ஹீலர் பாஸ்கர் -தமிழ் நூல்\n10,+2க்கு பிறகு என்ன படிக்கலாம்\n10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி\nகல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி\nஈழம் – வந்தார்கள் வென்றார்கள் -ஜோதிஜி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kings-of-dance-fame-hari-passes-away/", "date_download": "2018-05-23T11:01:15Z", "digest": "sha1:FJQ2JKPD4OC5POADG3ZGH73X545ORUWF", "length": 9410, "nlines": 124, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கிங்ஸ் ஆப் டான்ஸ் புகழ் பைக் விபத்தில் மரணம்..! சோகத்தில் மூழ்கிய விஜய் டிவி..! புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் கிங்ஸ் ஆப் டான்ஸ் புகழ் பைக் விபத்தில் மரணம்.. சோகத்தில் மூழ்கிய விஜய் டிவி.. சோகத்தில் மூழ்கிய விஜய் டிவி..\nகிங்ஸ் ஆப் டான்ஸ் புகழ் பைக் விபத்தில் மரணம்.. சோகத்தில் மூழ்கிய விஜய் டிவி.. சோகத்தில் மூழ்கிய விஜய் டிவி..\nசமீப காலமாக பிரபலங்களின் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. சில நாட்களுக்கு முன்னர் கேரளாவை சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளனி ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.தற்போது விஜய் டிவியில் பிரபலர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான கிங்ஸ் அப் காமெடி என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் ஹரி. அந்த நிகழ்ச்சியில் சிறப்பான தனது நடனத் திறமையால் அணைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், அந்த நிகழ்ச்சியில் பல முறை நடுவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.\nஹரி, கடந்த புதன் கிழமை (மே 9 ) அன்று சென்னையில் உள்ள கதீட்ரல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்டு ஹரியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹரியின் மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த செய்தியை அறிந்த விஜய் டிவியின் பிரபல பெண் தொகுப்பாளினி பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருந்த பதிவில்”என்னால் இன்னும் இந்த செய்தியை நம்ப முடியவில்லை. ஹரி இவ்வளவு விரைவில் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்.” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅழகி பட நடிகையா இவங்க.. பாத்தா நம்ப மாட்டீங்க.. இப்படி மாறிட்டாங்க- புகைப்ப��ம் உள்ளே \nNext articleநடிப்புக்கு ‘No’ சொன்ன கல்யாணி. காரணம் என்ன தெரியுமா.. புகைப்படம் பாருங்க புரியும் ..\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்.. தளபதி 62 பற்றி கசிந்த தகவல்\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிரபல நடிகருடன் கடற்கரையில் கவர்ச்சி உடையில் திரிந்த நடிகை.. ..\nநான் ‘ஜோசப்’ விஜய் தான் லாவகமாக பதிலடி கொடுத்த விஜய் – ஹெ.ராஜாவுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/-tea-powder-", "date_download": "2018-05-23T11:01:14Z", "digest": "sha1:STX7YCRK5NLEX37LFTVEHC4NN6ZIBR2W", "length": 5620, "nlines": 128, "source_domain": "www.maavel.com", "title": "குடிப்புகள் | Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\nசத்து மாவுகள் சிறுதானிய சோறு வகைகள்\nநித்திரை – இரவுநேர தேநீர் (Nithirai Tea Powder) 100 கிராம்\nஆவாரம் பூ தேநீர் தூள்(Aavaram Poo Tea Powder) 100 கிராம்\nகருவேப்பிலை தழை நீர்(Curry Leaves Powder) 100 கிராம்\nகாப்பிக்கொட்டை(Coffee Beans) 100 கிராம்\nசுக்கு மல்லி தேநீர் பொடி(Sukku Malli Tea Powder) 100 கிராம்\nசெங்காந்தள் குளிர் நீர் பொடி(Sengandhal drink powder) 100 கிராம்\nநீரகம் + – சிறுநீரக பாதுகாப்பு தேநீர் 100 கிராம்\nபுதினா தழைநீர்(Pudhina Tea Powder) 100 கிராம்\nமெல்லினம் – உடல் குறைப்பு தேநீர்(Mellinam Powder) 100 கிராம்\nபிரண்டை வடிசாறு பொடி(Pirandai soup powder) 100 கிராம்\nஅருகம்புல் வடிசாறு பொடி (Arugampul soup powder) 100 கிராம்\nதுத்தி வடிசாறு பொடி(thuthi soup powder) 100 கிராம்\nமுருங்கை வடிசாறு பொடி(drumstick leaf soup powder) 100 கிராம்\nவாழைப்பூ வடிசாறு பொடி(vaazhai poo soup powder)\nஆவாரம்பூ வடிசாறு பொடி (aavaram poo soup powder) 100 கிராம்\nரத்து செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://akshanews.blogspot.co.uk/2018/02/blog-post_612.html", "date_download": "2018-05-23T11:06:11Z", "digest": "sha1:TBZF2X76GEJQBHINNOMEFWQUQHHGODVR", "length": 5177, "nlines": 45, "source_domain": "akshanews.blogspot.co.uk", "title": "மாகாணசபை தேர்தலில் தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்கள் | ஈழநிலா.கொம்", "raw_content": "\nமாகாணசபை தேர்தலில் தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்கள்\nமாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக விருப்பு வாக்குமுறையை நீக்கி, தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nதாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “ஜனாதிபதியை சந்தித்து சமகால அரசியல் கலநிலவரம் குறித்து பேசினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ள நிலையில், தேசிய அரசியலில் ஆட்சிமாற்றம் குறித்து இதன்போது பேசப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்படவில்லை.\nபுதிய தேர்தல் முறையினால் தொடர்ந்து வெற்றிபெற்றுவந்த இடங்களில் தங்களது கட்சி தோல்வியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மாகாண சபை தேர்தலிலும் இந்த முறை தொடர்ந்தால் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதை ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்’ என கூறினார்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97785", "date_download": "2018-05-23T10:57:23Z", "digest": "sha1:LDQR7ULY35VJGZ2A2CTQKVXETC7WYVCB", "length": 14515, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "கல்யாணப் பொண்ணுக்கு ஃபேஷியல்!", "raw_content": "\nநம் சருமத்தில் உள்ள மாசு தூசுக்களை அகற்றி பொலிவாக வைத்துக் கொள்ள தான் நாம் ஃபேஷியல் செய்கிறோம். சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க மட்டுமே ஃபேஷியல் நாம் செய்வதில்லை, மன அழுத்தம் காரணமாக ஏற்படும், கருவளையம், சருமத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் பிக்மென்டேஷன் போக்கவும் ஃபேஷியல் செய்யலாம் என்கிறார் சென்னையில் உள்ள கிரீன் டிரண்ட்ஸ் அழகு கலை\nநிலையத்தில் முதன்மை அழகு கலை நிபுணர் சுமதி.\n“திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் இருபது நாளைக்கு ஒரு முறை ஃபேஷியல் செய்வது அவசியம். அப்போதுதான் ரிசப்ஷனில் பளிச்சென்று இருக்க முடியும்.\nகல்யாண பெண்களுக்கு என தனிப்பட்ட ஃபேஷியல்கள் உள்ளன. பேர்ல், கோல்ட், டயமெண்ட், ஃப்ரூட் என நிறைய இருக்கு. சில சென்சிடிவ் சருமங்களுக்கு இயற்கை முறையில் பழக்கூழ்களை கொண்டு பேஷியல் செய்யலாம். தற்போது லேட்டெஸ்ட் வரவு ஜுவல் ஃபேஷியல். பெயருக்கு ஏற்ப நவரத்தினங்களின் துகள்கள் கொண்ட ஃபேஷியல். பண்டைய காலத்தில் அரச பரம்பரை பெண்கள் இதனை பயன்படுத்தி வந்தனர். இப்போது அதுவே மார்டர்ன் பெண்களுக்கு ஏற்ப வந்துள்ளது.\nஇந்த ஜுவல் ஃபேஷியலில் ஐந்து விதமான நவரத்தினங்களை பயன்படுத்தியுள்ளனர். முத்து, வைரம், டர்காய்ஸ், பெரிடாட், ரோஸ் க்வார்ட்ஸ் என ஐந்து நவரத்தின கற்களின் துகள்கள் கொண்டு இந்த ஃபேஷியல் கிட்டை தயார் செய்துள்ளனர். இந்த ஒவ்வொரு ரத்தினங்களும் நம்முடைய சருமத்தை பராமரிப்பதற்கு ஏற்ற குணங்களை கொண்டவை. பெரிடாட் சருமத்தில் ஊடுருவி சென்று அதில் உள்ள அழுக்கை நீக்கும். டர்கோசிஸ் சருமத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கும். முத்து சருமத்தை மிருதுவாக்கும். ரோஸ்க்வார்ட்ஸ் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். வைரம் கொலாஜெனை சீராக்கும். இவை மூன்றுமே சருமத்திற்கு மிகவும் அவசியம். அப்போது தான் நம்முடைய சருமம் என்றும் இளமையாக இருக்கும்.\nஇந்த மகத்துவத்தை தெரிந்து கொண்டு தான் பண்டைய காலத்தில் நவரத்தின கற்களின் பொடிகளை பயன்படுத்தி வந்தனர். அவங்க தங்களின் சருமத்தை மிகவும் கவனமாக பராமரித்து வந்தாங்க. அந்த அடிப்படையில் நாமும் அதில் புதுமையை புகுத்தி அ��ிமுகம் செய்து இருக்கோம். எல்லா விதமான சரும ஊட்டச்சத்து கொடுக்க கூடியது தான் ஜுவல் ஃபேஷியல். மற்ற ஃபேஷியலை பொருத்தவரை கடைசியில் மாஸ்க் மட்டுமே போடுவாங்க. இதில் மாஸ்கிற்கு பிறகு சீரம் கொடுப்பதால் அது மேலும் சருமத்தை பளபளப்பாக்கும். இந்த ஃபேஷியல் ஜெல் முறையில் வருவதால், சருமத்தை பாதிக்காது. பொதுவாக ஸ்கிரப் செய்யும் போது, அதில் சின்ன சின்ன துகள்கள் இருக்கும். அது சருமத்தில் உள்ள தேவையற்ற இறந்த செல்களை நீக்கும்.\nஆனால் இதில் ஸ்கிரப்பும் ஜெல் வடிவில் உள்ளது. ஆனால் இதில் உள்ள ரத்தின கற்களின் துகள்கள் அந்த வேலையை செய்யும்.\nமேலும் சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கும் இந்த ஃபேஷியல் உகந்தது. மேலும் அனைத்து சரும நிலை, அதாவது, சாதாரணம், எண்ணெய் மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் யாருக்கும் இது பொருந்தும். பருக்கள் அதிகம் இருந்தால், அவர்களுக்கு இந்த ஃேபஷியல் பொருந்தாது. மற்றவர்கள் யார் வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.\nயாராக இருந்தாலும், ஃபேஷியல் செய்யக்கூடிய வயதான 18யை தாண்டி இருக்கணும். இந்த ஃபேஷியல் மற்ற ஃபேஷியல் செய்வது போன்ற முறைதான். அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தான் மாறும்.முதலில் சருமத்தை சுத்தம் செய்யணும். இதில் இரண்டு வகை உள்ளது. முதலில் கிளென்ஸ் செய்யும் போது அது சருமத்தில் உள்ள மேலோட்ட அழுக்கை நீக்கும். இரண்டாம் முறை செய்யும் போது, சருமத்தினுள் இருக்கும் அழுக்கையும்\nநீக்கிவிடும். அதன் பிறகு ஸ்கிரப், ஸ்டீம் கொடுத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வயிட் ஹெட்ஸை நீக்கலாம். கடைசியாக மசாஜ் கொடுக்க வேண்டும். இந்த மசாஜ் மூலம் சறுத்தில் உள்ள தேவையற்ற செல்கள் நீங்கும், கண்களில் கருவளையம் மறையும், முகம் பொலிவடையும். கடைசியாக முகத்தில் பேக் போட்டு, சீரம் அப்ளை செய்ய வேண்டும், இது சருமத்திற்கு போஷாக்கு கொடுக்கும், பளபளப்பாக்கும்.\nஇந்த ஃபேஷியலின் மற்றொரு சிறப்பு கால்வானிக் சிகிச்சை அளிப்பது. ஸ்கிரப் கொடுத்த பிறகு கால்வானிக் கருவியை கொண்டு மசாஜ் செய்யலாம். இந்த கருவியில் பிளஸ் (+) மற்றும் மைனஸ் (-) என இரண்டு குறிகள் உள்ளன. ஸ்கிரப் செய்திட்டு கால்வானிக் கருவியை மைனசில் வைத்து மசாஜ் கொடுக்க வேண்டும். இந்த கருவி மைனசில் இருக்கும் போது, சருமத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் மற்றும் இறந்து போன செல்களை நீக்கும். அதே போல் மசாஜ் கொடுத்திட்டு இந்த கருவியை பிளசில் வைத்துவிட்டு மசாஜ் கொடுத்தால் அது சருமத்திற்குள் ஊடுறுவி சென்று சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவும். பற்களில் கிளிப் மற்றும் செயற்கை பற்களை பொருத்தி இருந்தால் கால்வானிக் கருவியை தவிர்க்க வேண்டும். மற்றபடி கல்யாண பெண்களுக்கான சிறந்த ஃபேஷியல் ஜுவல் ஃபேஷியல்.”\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E2%80%A6-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E2%80%A6-%E2%80%93-science-in-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-05-23T11:10:48Z", "digest": "sha1:CT4IIXJFUY2LKVSGF6JH3HG2GK7OB3RF", "length": 2787, "nlines": 73, "source_domain": "tamilus.com", "title": " வாழு… வாழவிட்டு வாழு… – science in தமிழ் | Tamilus", "raw_content": "\nவாழு… வாழவிட்டு வாழு… – science in தமிழ்\nhttps://scienceintamil.wordpress.com - இந்த பரந்த புவியில் பல்வேறு உயிரிணங்கள் வாழ்கின்றன. நம் கண்களால் காண முடியாத அளவு முதல், கண்டு வியக்கும் அளவு வரை பல நிலைகளில் பல்வேறு உயிர் வகைகள் நிறைந்ததுதான் இந்த இயற்கையின் பூமி. இவை அனைத்தும் வாழ்கின்றன. நலமாகவும், வளமாகவும், மகிழ்வாகவும் மேலும் ஒருவ்வொரு நொடியையும் நிறைவாகவும் வாழ்கின்றன. இவற்றுள் பலவற்றிற்கு தங்கள் சக இன உயிரிணத்துடன் தொடர்புகொள்ள கூட தெரியாமல் இருக்கலாம், பலவற்றிற்கு வகைவகையான மொழிகள் தெரியாமல் இருக்கலாம், பலவற்றிற்கு கணிதத்தை அறியாமல் இருக்கலாம்…\nவாழு… வாழவிட்டு வாழு… – science in தமிழ்\nஇணைய திண்ணை : தங்க மழை பாரீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/100-350.html", "date_download": "2018-05-23T10:42:40Z", "digest": "sha1:AFP47L5X2WPVJZCFV74VK4JMXMLLTEAU", "length": 34931, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில் 100 வயதைத் தாண்டியும் வாழும் 350 பேர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் 100 வயதைத் தாண்டியும் வாழும் 350 பேர்\n100 வயதைத் தாண்டிய 350 பேர் இலங்கையில் வாழ்ந்து வருவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று -08- பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் நூறு வயதைக் கடந்த 350 பேர் வாழ்கின்றனர்.\n100 வயதைக் கடந்த முதியோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு ஒன்று மாதாந்தம் வழங்கப்படவுள்ளது.\nஇது தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்றை சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.\nஇந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.\nசிறந்த முயற்சி. அவசரமாக நடைமுறைக்கு வருமானால் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.\nநல்ல முயற்சிதான் ஆனால் 5000/= வில் என்னதான் செய்யமுடியும் \nவெறும் 350 பேர்தானே அத்தொகையை இரண்டு அல்லது மடங்காக அதகாரித்தாலும் அரச கஜானவுக்கு பெரிதாக ஒன்றும் பாதிப்பதில்லை. மக்களும் வரவேற்பார்களே தவிர எதிர்க்கமாட்டார்கள்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/anangu/sep07/vennila.php", "date_download": "2018-05-23T11:06:11Z", "digest": "sha1:27QPZITESPPRQGK4ECEYV7CSBM7QIX3E", "length": 44578, "nlines": 34, "source_domain": "www.keetru.com", "title": " Anangu | Arts | Clasical Dance | maryaraymonthes | Maldi Maidri", "raw_content": "\nசெப்டம்பர் - டிசம்பர் 2007\nதாசிகள் அல்லது தேவதாசிகள் தமிழ் நாட்டுக் கோயில்களைச் சார்ந்த நாட்டியமாடும் மகளிர். “தேவ” அல்லது “தேவர” என்பதற்கு “தெய்வம்” என்று பொருள் கொள்ளலாம். “தேவதாசி”, என்பதற்கு தெய்வங்களுக்கு சேவகம் செய்வோர் அல்லது தெய்வங்களின் அடிமைகள் என்ற பொருளில் இச்சொல் வழங்கி வருகிறது. புனைவால் உருவாக்கப்பட்ட ஒரு தெய்வத்திற்கு சேவகம் செய்வது என்பதும் புனைவாகவே இருக்க முடியும். சேவகம் செய்ய வைத்தல், சேவகத்தைப் பெறுதல் என்ற ஆதிக்க மனோபாவத்தின் ஏற்பாடாகவே தேவதாசி முறை உருவாகி இருக்கக்கூடும்.\nபெண்ணுடனான பாலியல் இன்பத்தை பொதுவில் பெறுவதற்கான ஏற்பாடு நம் சங்க இலக்கிய காலம் தொட்டே ஆகி வருவதைக் காண முடியும். காமக்கிழத்தி, பரத்தையர், பொதுமகளிர் போன்ற சொல்லாடல்கள், பெண்ணின் பாலியல் தொழிலைச் சுட்டுவனவே. மாதவி சிலப்பதிகார உதாரணம். சமூகம் சார்ந்த வாழ்வியலில் ஆங்காங்கே சின்ன சின்ன ஏற்பாடுகளாக இருந்த “பொது மகளிர்” பழக்கம் ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளில் மதம் சார்ந்த செயல்பாடாக, கடவுளின் நாமகரணத்தோடு முன்மொழியப்பட்ட நிறுவனமயமான செயல்பாடாக மாறியது. சோழ மன்னன் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் அரசவை நாட்டிய மகளிரும், பிரகதீஸ்வரர் கோயிலில் நியமிக்கப்பட்ட தேவதாசிகள் முதல், விஜய நகரப் பேரரசு கால குறிப்புகள் சொல்வது வரை, மதம் சார்ந்திருந்த இவ்வேற்பாடு அரசின் ஏற்பாடாகவும் இருந்துள்ளதை சுட்டுகின்றன.\nசமூகவியல் ஆய்வாளர்கள் கூறுவதுபோல், “இருவேறு சாதிகளைச் சேர்ந்தவர்களிடையே ஏற்படும் முறையில்லாத உறவு வழிப் பிறந்தவர்களே தேவதாசிகளாகக் மாற்றப்பட்டிருப்பார்கள்” என்றும் பின் ஒவ்வொரு இனக்குழுவிலும், குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த பெண்களையே தேவதாசிகளாக்குவதும் தொடர்ந்துள்ளது. உலக அளவில் மனிதர்களுக்கான வாழ்வியல் நல்வழிகளை மதம் காட்டுவதாக நம்பப்படுகிறது. மத நிறுவனமே கடவுளின் பெயரால் முன்னின்று நடத்திய பாலியல் தொழில் நம் புண்ணிய பூமியில்தான் நடந்துள்ளது. இந்து மதம் தேவதாசிகளின் தொழிலை ஒருபக்கம் கண்டித்துக் கொண்டிருந்தாலும் மற்றொரு புறம் தேவதாசிகளின் உயர்வுக்கும் புகழுக்கும் சமய நிறுவனங்களே காரணமாயிருந்திருக்கின்றன என்பதும் முரணான உண்மை.\nதமிழகத்தில் இசைவேளாளர் சமூகத்தை சார்ந்த பெண்களே தேவதாசிகளாக்கப்பட்டுள்ளனர். “பொட்டுக் கட்டுதல்”, “நித்ய சுமங்கலி சடங்கு” போன்ற சடங்குகளின் மூலம் ஒரு பெண் தேவதாசியாகுகிறாள். கோயிலின் நாட்டியப் பெண்ணாகவும், தெய்வத்தின் முன்னால் இசைப்பாடல்களை இசைப்பவளாகவும், பூசைக்குத் தேவையான பணிகளைச் செய்பவளாகவும் தேவதாசிப் பெண்களின் முக்கியப் பணிகள் இருந்துள்ளன. ஆனால், கடவுளின் தாசிகளை தன்னுடைய தாசிகளாக, தன்னுடைய பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்வதற்கான கருவியாகவும், பிராமணர்களும், நிலப்பிரபுக்களும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். தேவதாசிப் பெண்ணொருத் திக்குத் தன்னுடைய பாலியல் துணையை சுதந்திரமாகத் தேர்வு செய்து கொள்வதற்கான உமைகள் மறுக்கப்பட்டதோடு தனக்கான புரவலர்களை மட்டுமே நம்பி வாழவேண்டிய நெருக்கடி நிலையும் இருந்துள்ளது. தான் விரும்பும் ஒரு புரவலருடன் தன் வாழ்க்கையை வாழ ஒரு தேவதாசி நினைத்தாலும், அவளுக்கான சமூக அந்தஸ்தென்பது மறுக்கப்பட்ட ஒன்றே.\nதேவதாசிப் பெண்களின் வாழ்வியல் நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்காவிடினும், இப்பெண்களுக்கென சில பிரத்யேகமான சட்ட திட்டங்களை சமய நிறுவனங்கள் உருவாக்கியிருந்தன. முதலாவது இந்துமதம் அதிகம் வலியுறுத்தாத பெண்களின் சொத்துமை. தேவதாசிப் பெண்ணுக்கும் மகனைப் போல் சொத்தில் சமபங்கு உண்டு. தாசிப் பெண்கள், ஆண் குழந்தை பிறக்கும் பொழுது பெர��ய அளவிற்கு மகிழ்ச்சிக்கு ஆளாவதில்லை. ஆண் குழந்தை பிறந்தால் விளக்கு மங்கலாகவே ஏற்றி வைக்கப்படுமாம்.\nஇரண்டாவதாக அக்காலப் பெண்களில் தாசிப் பெண்களே படிப்பறிவும் பல்வகைத் திறமைகளும் பெற்றவர்களாக இருந்துள்ளனர். அழகியல் சார்ந்த ரசனையும் (வேறொருவரை மகிழ்விக்க வேண்டும் என்ற கோணத்தில் இருந்தாலும்) தம்மை மகிழ்ச்சியுடனும், இளமைத் துடிப்புள்ளவராகவும் வைத்துக் கொண்டுள்ளனர்.\nஒரு தேவதாசி என்றுமே விதவை ஆவதில்லை. கடவுளின் துணைவி, அடிமை என்ற பொருளில் நித்ய சுமங்கலியாகக் கருதப்படுகிறாள். இக்காரணத்தினாலேயே விசேஷ நாட்களில் தேவதாசிப் பெண்கள் பல சடங்குகளை செய்வதற்கு முன்னிறுத்தப்பட்டிருக்கிறார்கள். தேவதாசியின் கழுத்து மணியிலிருந்து காசோ, மணியோ எடுத்து தாலியில் கோர்த்துக் கட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்களும் இருந்துள்ளனர்.\nதேவதாசியின் இறப்பிற்கு உயர்ந்தபட்ச மரியாதையாய் அவள் சார்ந்திருந்த கோயில் தெய்வத்தின் மேலுள்ள புதுத்துணியும், ஈமச்சடங்கிற்கு வேண்டிய பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேவதாசியின் மரணம் அக்கோயிலின் துக்கமாக் கருதி, இறுதிச் சடங்கு நடக்கும் வரை கோயிலில் வழிபாடு நடைபெறாது.\nஇந்துப் பெண்களுக்கென்று அனுமதிக்கபடாமல் இருந்த தத்தெடுக்கும் உரிமை, தேவதாசிப் பெண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தது.\nசமய நிறுவனங்களின் அங்கீகாரத்துடன், ஆடம்பரமாகவும், சுதந்திரமாகவும் தங்கள் விருப்பப்படியும் ஆடல் - பாடல்களுடன் ரசனையான ஒரு வாழ்வு வாழ்பவர்களாவும் தேவதாசிகளின் வாழ்வு சமூகத்தினை நம்ப வைத்திருந்தது. குடும்பங்களைக் குலைப்பவர் களாகவும் ஆண்களை மயக்க வைத்து சீரழிப்பவர் களாகவும் பல ஆண்களுடனான பாலியல் உறவு வைத்திருக்கும் அருவெறுப்பானவர்களாகவும் மற்ற பெண்களின் பார்வை இருந்தது. ஆனால், தேவதாசிப் பெண்களோ இருதரப்பு பார்வைநிலைகளையும் கடந்து, நிலையற்ற பொருளாதார வாழ்வு, வாழ்நாள் முழுதும் புரவலர்களைத் தேடி அலையும் இழிநிலை, உடல் தளர்ந்தபின் நிகழும் சமூகப்புறக்கணிப்பும், கவனிப்பின்மையும் என கீழான வாழ்நிலையிலேயே இருந்துள்ளனர். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்த இந்த இழிநிலையை அகற்றுவதற்காக முயற்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் ந���ற்றாண்டின் துவக்கத்திலுமே துவங்கப்பட்டன.\nபிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றுவது, சுயராஜ்ஜியத்தைக் கொணர்தல் என நாடே தீப்பற்றியெரிகிறாற் போல் சுதந்திர முழக்கத்தில் இருந்த நேரத்தில், தமிழகத்தில் சமூக விடுதலைக்கான மாற்றங்கள் விதைபோடப்பட்டுக் கொண்டி ருந்தன. காங்கிரஸ் தலைவர்கள் பலடம் இல்லாத, அவர்கள் ஏற்றுக் கொள்ளாத சீர்திருத்தங்களை பெரியாரும், பெரியாரைப் பின்தொடர்ந்த தலைவர்களும் மக்களிடம் கொண்டு சென்றனர். தேவதாசி ஒழிப்புச் சட்டத்திற்கான முன்னோடிக் களப்பணியாளராகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முன்னணித் தலைவராக இருந்தவர் மூவலூர் இராமாமிர்தம்.\nஇவர் இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர். குடும்பம் வறுமையில் வாடும்பொழுது, நளமகாராஜனைப்போல் இராமாமிர்தத்தின் தந்தை தன் மனைவியையும் மகளையும் விட்டுச் செல்கிறார். (ஆண்களுக்கு எவ்வளவு வழிமுறைகள் குடும்பச் சுமையில் இருந்து தப்பிக்கங; துறவறம் உள்ளிட்ட நாகரீகமான வழிமுறைகள் உள்ளன.) இராமமிர்தத்தின் தாய் அவரை ஒரு தேவதாசியிடம் பத்து ரூபாய்க்கும், ஒரு பழம் புடவைக்கும் விற்று விடுகிறார். இராமாமிர்தத்தை வாங்கிய தேவதாசியே அவரை வளர்த்து ஆளாக்குகிறார். “ஆச்சிக்கண்ணு” என்னும் அந்த தாயின் பெயரையே தன் தலைப்பெழுத்தாகக் கொண்டு “ஆ. இராமாமிர்தம்” என்றே தன் பெயரை எழுதியுள்ளார் மூவலூரார். தன்னை பொறுப்புடன் வளர்த்தெடுக்காத தந்தையின் முதலெழுத்தைப் புறக்கணித்ததுடன், பெண் ஒருவன் முதலெழுத்தை, தன் தலைப்பெழுத்தாக்கும் முற்போக்குச் சிந்தனை இருந்தததையும் கவனிக்க வேண்டடியுள்ளது.\nகாங்கிரஸ் தன் போராட்டங்களில் பெருமளவிற்குப் பெண்களை இணைத்துக் கொள்ளாத காலக்கட்டத்திலேயே இராமாமிர்தம் காங்கிரஸின் முன்னணி பேச்சாளராகவும், பெண் விடுதலை செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்றவராகவும் இருந்துள்ளார்.\nகாங்கிரஸ் இயக்கத்துடன் தம்மை முழுமையாக ராமாமிர்தம் இணைந்துக் கொண்டதற்கான காரணமே காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தேவதாசிமுறை ஒழிப்பிற்கு ஆதரவாக இருந்ததுதான். பெரியார், திரு.வி.க., வரதராஜுலு போன்ற தலைவர்கள் இவருக்குப் பெரும் ஆதரவளித்தார்கள். திரு.வி.க. தனது “நவசக்தி” இதழில் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டியதின் அவசியத்தைத் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் அநேகர் இந்து மதத்தில் தீவிரப் பற்றாளராகவும் பெயரளவிற்கே சீர்த்திருத்தங்களைப் பேசுபவர்களாகவும் இருந்ததை இராமாமிர்தம் உணர்ந்து கொண்டார். மதமும் பெண்ணடிமைத்தனமும் (குறிப்பாக தேவதாசி முறை ஒழிப்பு) பிரிக்க முடியாத அம்சங்களாக உள்ள நிலையில் இவர்களிடமிருந்து தனக்கு முழுமையான ஒத்துழைப்பு கிடைக்காது என்ற அதிருப்தியில் காங்கிரஸ் செயல்பாடுகளை விமர்சித்தார். காங்கிரஸில் முழுமையாகத் தன்னைக் கரைத்துக் கொண்ட போதிலும் தன் இலட்சியத்திற்கு உதவாது எனத் தெரிந்தவுடன் பெரியாருடன் இணைந்து காங்கிரஸ்- விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டார்.\nஇசைவேளாளர் குலத்தில் பிறந்ததால், தேவதாசிகள் வாழ்ந்த புரையோடிய வாழ்வை இராமாமிர்தம் முழுமையாக அறிந்திருந்தார். எங்காவது ஒரு தேவதாசி கண்ணில் பட்டால் போதும், அவருடன் நட்புணர்வை வளர்த்துக் கொண்டு, அவரை தேவதாசி முறையிலிருந்து வெளிக் கொணர்வதற்கான பணிகளைத் துவக்கி விடுவார். பல பெண்களை தன் பேச்சுத் திறமையால் வெளிக் கொண்டுவந்த பொழுதும், தன் சமூகத் தினன் மிகப்பெய எதிர்ப்பை சமாளிக்க வேண்டி இருந்தது அவருக்கு. பொதுக்கூட்ட மேடையொன்றில் அவர் பேசிக்கொண்டிருந்த பொழுது இந்து சனாதனவாதிகள் அவர் கூந்தலை அறுத்து அவரை அவமானப்படுத்தியுள்ளனர். இன்னும் சிலர் கோபத்தின் உச்சிக்கே சென்று அவரை விஷம் வைத்துக் கொல்லவும் முயன்றுள்ளனர். இராமாமிர்தத்தின் போராட்ட குணத்தை இச்சம்பவங்களால் ஒரு துளியும் குறைக்க முடியவில்லை.\nதேவதாசிப் பெண்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக, அவர்களையே உறுப்பினர்களாகக் கொண்ட “நாகபாசத்தார் சங்கம்” என்றொரு அமைப்பை உருவாக்கினார். பின்னர் இச்சங்கமே “இசை வேளாளர் சங்கம்” என பெயர் மாற்றப்பட்டு, இசை வேளாளர் மாநாடு, தேவதாசிகள் ஒழிப்பு மாநாடு போன்றவற்றை முன்னிற்று நடத்தியுள்ளது. தேவதாசிப் பெண்களை அம்முறையிலிருந்து விடுவித்து அவர்களை திருமண வாழ்க்கைக்குள் கொண்டு வந்துள்ளார். சுயமரியாதைத் திருமணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த நேரமது. புரோகிதர்களற்ற திருமணங்கள், விதவை மறுமணம், கலப்புத் திருமணங்கள் என சமூக மாற்றங்���ளை முன்வைத்து புதுவிதமான திருமண முயற்சிகள் நடத்தப்பட்டன. இராமாமிர்தம் சமஸ்கிருதம் அறிந்தவர் என்பதால், திருமண வீடுகளில் சொல்லப்படும் சமஸ்கிருத ஸ்லோகங்களை உடனுக்குடன் மொழிபெயர்த்துக் சொல்வாராம். பெண்களைப் பற்றிய மோசமான சித்தரிப்புகளைக் கொண்ட இம்மந்திரங்களுக்கு, பெண்களிடம் இருந்து ஒருமித்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளார்.\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் இருவன் தொடர் முயற்சியால் தேவதாசி முறை ஒழிப்பிற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் துவங்கப்பட்டன.\nநாட்டின் கலை, கலாச்சாரத்தினை பேணிக்காப்பதற்கு ஒரே வழி தேவதாசி முறையை தக்க வைத்திருப்பதே என பல பெருந்தலைவர்கள் முட்டுக் கட்டைகளாயினர். “இத்தனை காலம் எங்கள் வீட்டுப் பெண்கள் கலையும், கலாச்சாரத்தையும் காப்பாற்றியது போதும், இனி கொஞ்சம் காலத்திற்கு உங்கள் வீட்டுப் பெண்களை தேவதாசிகளாக்குங்கள்” என முத்துலட்சுமியை சட்டமன்றத்தில் பேச வைத்தவர் மூவலூர் இராமாமிர்தம். கலையும், கலாச்சாரமும் ஆதிக்கவாதிகளின் ஆயுதங்களாகத் தானே நம் மரபுவழி வந்துள்ளது.\nஇராமாமிர்தத்தின் லட்சியக் கனவு 1929-ம் ஆண்டு போடப்பட்ட அரசாணையின் மூலம் நிறைவேற்றப்பட்டாலும், முழுமையாக நடை முறைக்கு வந்தது 1947-ம் ஆண்டே. களப்பணியாளராக இராமாமிர்தமும், இராமாமிர்தத்தின் போராட்டத்திற்கு உருக்கொடுத்த சமூகச் சீர்திருத்தவாதியாக முத்துலட்சுமி ரெட்டியும் இருந்துள்ளனர். இருப்பினும், இன்றைக்குள்ள வரலாற்றில் முத்துலட்சுமி ரெட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரமும் முக்கியத்துவமும் கூட இராமிர்தத்திற்கு இல்லை. 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், பதவிகளை குறி வைத்தோ, பொறுப்புகளை நோக்கியோ தன்னை நகர்த்திக் கொள்ளாமல், மக்கள் மத்தியில் செயலாற்றும் சாதாரண சேவகியாக தன்னை உருவகித்துக் கொண்டதே இம்மாதியான இருட்டடிப்புகளுக்கு காரணமாயிருந்திருக்க முடியும்.\nவரலாற்றில் இடமில்லாமல் போனது ஒருபுறம்; மறுபுறம் தம் குலப் பெண்களிடம் கிடைத்த “குலத்தை அழிக்கப் பிறந்தவள்” பட்டம். அரசு ஒரு அரசாணையின் மூலம் கோயில்களில் இருந்து தேவதாசிகளை விலக்கி வைத்து, “தேவதாசிகளுக்குச் சொந்தமான நிலங்களைக் கட்டாயம் தேவதாசி களிடம் வழங்க வேண்டும்” என்��ும் அரசாணை சொல்லியது. அரசாணை நடைமுறைப்படுத்தபட்டதா என்பதை கவனிக்கும் கண்காணிப்புகளும், தேவதாசிகளின் நல்வாழ்வை உறுதி செய்துக் கொள்ளும் நடவடிக்கைகளும் இல்லாமல் போனது. கோயில் நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த பிராமணர்களும், பிறசாதியினரும் தேவதாசிகளுக்கு நிலங்களை வழங்கவில்லை; நிலவருவாய் அளிப்பதையும் நிறுத்தி விட்டனர். பிழைக்க வழியின்றி, சமூக புறக்கணிப்போடு பல தேவதாசி களின் வாழ்க்கைக் கேள்விக்குறியாக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டது. “ராமாமிர்தமும், முத்துலட்சுமி ரெட்டியும்” தேவதாசிகளின் முன் குற்றவாளி யாயினர். முன்னின்று ச செய்ய வேண்டிய அரசு, அரசாணை போட்டு அமைதியாய் இருந்துவிட்டது.\nசமூகப் போராளியாக இருந்த இராமாமிர்தம் எழுத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தன் போராட்டத்திற்குத் துணை செய்யும் விதத்தில், தன் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு, ஏறக்குறைய “சுயசரிதை”ப் போன்ற புதினமே மதி பெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோசவலை. திராவிட நாடு இதழில் “தமயந்தி” என்ற குறுநாவலும், “இஸ்லாமும் திராவிட இயக்கமும்” என்ற நூலையும் எழுதியுள்ளார். “இஸ்லாமும் திராவிட இயக்கமும்” என்னுடைய கடந்த ஐந்தாண்டு காலத் தேடலில் இன்னும் வாசிக்கக் கிடைக்கவில்லை.\nராமாமிர்தத்தின் இந்நாவல் சமூக ஆவணம் என்ற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தேவதாசிகளாய் வாழ்ந்த பெண்களைப் பற்றியும், அவர்களின் மனோபாவங்கள், தங்களை நிலைப்படுத்திக் கொள்ள ஆண்களை பகடைக்காய்களாக்கி உருட்டுதல், வஞ்சகமும் சூழ்ச்சியும் நாட்டியத்திற்கும் இசைக்கும் முன் விஸ்வரூபமெடுப்பது என தேவதாசிப் பெண் களின் மன உலகங்கள் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளன.\nசுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளும், இச்செயல்பாடுகளின் வழி தீயவர்களைத் திருத்துதலும் நல்லவர்களைக் கொண்டாடுதலும், உபதேசித்தல், பகுத்தறிவு கருத்துகள் கூறல் என நாவல், தன் படைப்பு எல்லையை சில இடங்களில் மீறி செல்கின்ற கணத்திலும், நாவலின் நோக்கம் இம்மீறல்களை நாம் கண்டு கொள்ளாமல் செல்லச் சொல்கிறது.\nஇரு தாசிப் பெண்கள், அவர்களின் வலையில் விழத் துடிக்கும் ஆண்கள், புதியதாக திருமணமான ஒரு ஜமீன்தார். தாசிகளிடமிருந்து தன் கணவனைக் காப்பாற்றி நல்வழிப்படுத்தும் ஒரு துணிச்சலான மனைவி என நாவலி��் கதைப்போக்கு சென்றாலும் என்னுடைய கவனத்தைக் கவருபவை நாவல் கதாபாத்திரங்களின் உரையாடலும், உரையாடல் களில் தூக்கலாக வரும் சமூக அக்கறையும் தான்.\nநாவலின் முன்னுரையில், “பிரிட்டானியத்தையும் பார்ப்பனீயத்தையும் கூட எளிதில் எதிர்க்கலாம். இந்தத் தேவதாஸி முறையை எதிர்ப்பது சாமானிய வேலை அன்று என்ற முடிவுக்கு வந்தோம்” என்கிறார் ராமாமிர்தம். சாமானியமற்ற சாதனையை அவர் சாதித்திருக்கிறார் என நாம் மறுமொழி கூறலாம். “தாஸிகள் சங்கீத ஞானம் தேடுவது எதற்கு தாஸித் தொழிலுக்கு விளம்பரம் செய்யத்தானே ஒழிய வேறில்லை” என தலைவர்கள் புலம்பி, கலையை காப்பாற்ற முனையும் காரணங்களை புரட்டித் தள்ளுகிறார். இங்கொன்றை முக்கியமாகக் குறிப்பிடலாம். இராமாமிர்தத்திற்கு இசையில் நல்ல தேர்ச்சி இருந்த பொழுதிலும், அவர் எங்குமே தன் இசையை வெளிப்படுத்தியதில்லை. தாசித் தொழிலுக்கான எதிர்ப்பு, இசைக்கான எதிர்ப்பாகவும் அவடம் வேர் விட்டிருக்கலாம்.\n“எப்போது காதலோடு கூடிய திருமணங்கள் நம் நாட்டில் சாதாரணமாக நடைபெறுகிறதோ, அப்பொழுதுதான் சொந்த சம்சாரத்தை வெறுப்பது, தாஸியை விரும்புவது போன்ற இழி தொழில்கள் ஒழியும்” எனக் கருத்தொருமித்த திருமணத்தை ஆதத்து 1936-லேயே பேசுகிறார். பகுத்தறிவான பதில் ஒன்றையும் முன் வைக்கிறார், காதல் திருமணத்திற்காக. “பசி வந்தால் ஐயரைக் கூப்பிட்டு பொருத்தம் பார்த்தா சாப்பிடுகிறோம்” என்று தேவதாசிப் பெண்களுக்கான சுதந்திரமான வாழ்வை உறுதிப்படுத்த சில கருத்துக்களை முன் வைக்கிறார். “இனிமேல் தேவதாஸிப் பெண்கள் எல்லோருக்கும் கலியாணம் செய்ய வேண்டும். அச்சமூகத்தில் கல்யாணமாகாத பெண்களே இருக்கக்கூடாது” என்பதோடு கோவிலுக்குப் பொட்டுக்கட்டி பின் வீட்டிலிருக்கும் பெண்களும் கட்டாயம் கலப்புத் திருமணங்கள் செய்ய வேண்டும்” என்கிறார். திருமணம், குடும்பம் போன்ற நிறுவனங்கள் பெண்ணின் மீது சுமத்தும் நுகத்தடிகள் பற்றி இராமாமிர்தம் உணர்ந்திருந்தாரோ இல்லையோ, பெண்கள் பாலியல் தொழில் செய்து பிழைக்கும் பிழைப்பிலிருந்துத் தப்பிக்க திருமண பந்தமே பாதுகாப்பானது எனக் கருதினார்.\nகடவுளுக்கு அடுத்த நிலையில் தங்களை வைத்துக் கொள்ளும் பார்ப்பனர்களின் நிலை, தாசிகளிடத்தில் கேள்விக்குரியதாகவும் இருந்துள்ளது. நட்டுவனார்���ாகவும், மாமாக்களாகவும் நிறைய ஆண்கள் இருந்துள்ளனர். ஆனால், தாசிப் பெண்களுக்கான சாந்தி முகூர்த்தத்தை கடவுளின் நிலையில் இருந்து செய்பவர்களாகவும் பிராமணர்களே இருந்துள்ளனர். நாவலில் தாசித் தொழிலை மறுக்கும் சிறு பெண் ஒருத்தி, “கடவுளின் பெண்டாட்டியாகிய நான் மனிதரிடம் விபசாரம் செய்தால்தானே பிழைக்க முடியும் உண்மையாக நான் கடவுள் பெண்டாட்டியாயிருந்தால் கடவுளிடத்திலேயே இருந்து விடுகிறேன். வேறு மனிதனை ஏன் இச்சிக்க வேண்டும்” என கேட்கிறாள்.\nகடவுள் மறுப்பு, சாதிய உயர்வு-தாழ்வு நீக்குதல் அனைவருக்கும் கல்வி போன்ற சமூக மறுமலர்ச்சிக் கான அடிப்படைகளை நாவல்களில் உரையாடலாக்கியிருக்கிறார். “கைலாசம்” என ஒன்றை கடவுள் உருவாக்கியிருந்தால் இந்நேரம் வெள்ளையர்கள் கண்டுபிடிக்காமலிருப்பார்களா என நகைச்சுவையையும் ஆங்கிலேயே சுரண்டலையும் முன்னிறுத்துகிறார். “தாசி, வேசி, வேதியர், குருக்கள், புரோகிதர் என்ற கூட்டத்தினர்க்கே கடவுள் என்று ஒன்று வேண்டியிருப்பதாகவும், உழைக்கின்ற மக்களுக்கு கடவுளைப் பற்றிய கவலையில்லை என்றும் நாவல் பாத்திரங்கள் பேசுகின்றன.\n“எழுத்து ஓர் ஆயுதம்” என்ற சமூகப் புதலில் தன் போராட்டக் கருவியாக இராமாமிர்தம் எழுதிய நாவல் 75 ஆண்டுகளைக் கடந்தும் ஒரு குலத்தைப் பற்றிய புதலுக்கான ஆவணமாக இருந்து வருகிறது. நாவலின் இலக்கிய முக்கியத்துவம் பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளதாகக் கவனப்படுத்த இயலவில்லை. உயர்சாதிப் பெண்கள் பலகாரம் சுடுதலையும், பூத்தையல் வரைவதையும் இலக்கியமாக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், இராமாமிர்தம், தமிழகத்தில் நடந்த ஓர் பெண்ணடிமைத் தன இழிவு சீர்குலைந்து, பெண் விடுதலைக்கான வித்தூன்றிய வரலாற்றில் தன் கதராடையைப் போன்ற எளிமையான வார்த்தைகளால் நூலாக்கியுள்ளார். பெண்ணியச் சிந்தனையின் தீவிரம் அதிகரிக்கும் இவ்வேளையில் இராமாமிர்தம் நம்மின் துவக்கப் புள்ளியாய் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.\nஇக்கட்டுரையை நிறைவு செய்ய நினைக்கும் தருணத்தில் முளைத்தெழுகிறது கேள்வியொன்று. இசை வேளாளாப் பெண்களின் தொழிற் கருவியாகச் செயல்பட்ட நாட்டியமும், இசையும் பிற்காலத்தில் எவ்வாறு பார்ப்பனர்களின் கலையாக, மேல்தட்டு மக்களின் அறிவுஜீவித்தனத்துடன் பிணைக்கப் பட்டது மிச்ச���ொச்சம் வாழ்ந்து கொண்டிருக்கும் இசைவேளாள மரபினர் இம்மாற்றத்தை எவ்விதம் உணர்கின்றனர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/04/2.html", "date_download": "2018-05-23T10:53:37Z", "digest": "sha1:GHDSC6FQ32LYTVAWFNPBLB7Q7PE2RJXQ", "length": 33825, "nlines": 474, "source_domain": "sengovi.blogspot.com", "title": "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_2 | செங்கோவி", "raw_content": "\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_2\nமுந்தியது ஏனோ - என்னைச்\nசுமந்ததால் தானோ - நான்\nபிந்தியதும் ஏனோ - சித்தம்\nமுடிந்தது ஏனோ - வெறுமை\nபுரிந்ததால் தானோ - நான்\nதொடர்வதும் ஏனோ - உன் அருமை\nஅறைக்குள் நுழைந்து லைட்டைப் போட்டோம்.\nஅங்கு மதன் அழுதவாறே அமர்ந்திருந்தான்.\nநான் அமைதியாக நின்றிருந்தேன். எனக்கு இது புதிதில்லை. மதன் ஏற்கனவே சில முறை அழுவதை நான் பார்த்திருக்கிறேன். காரணம் கேட்டால் அவன் சொல்வது இல்லை.\nஒருநாள் என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த வீட்டில் நுழைகையில் முன்னறையில் அவன் அம்மா ஃபோட்டோ மாலையுடன் வரவேற்றது. நான் அதிர்ச்சியுடன் ஒன்றும் சொல்லாமல் உள்ளே நுழைந்தேன். அவன் அப்பா உள்ளிருந்து வந்து என்னை வரவேற்றார்.\n“நீ தான் செங்கோவியா..நிறையத் தடவை உன்னைப் பத்திச் சொல்லி இருக்கான்..அதான் பார்ப்போம்னு உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னேன். வா, உட்கார்”\nநான் என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைத்தபடியே அமர்ந்தேன்.\n“மதன், நீ கடைக்குப் போய் தம்பிக்கு ஏதாவது கூல்ட்ரிங்ஸ் வாங்கிட்டு வா” என்று அவனை அனுப்பி வைத்தார்.\nமதன் வெளியேறியதும் “மதனுக்கு அம்மா இல்லையா” என்று தயக்கத்துடன் கேட்டேன்.\n“ஆமாம் தம்பி, அதுக்காகத் தான் உன்னை கூட்டிட்டு வரச் சொன்னேன்” என்றார். நான் குழப்பத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.\n“மதன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது திடீர்னு அவன் அம்மா ஹார்ட் அட்டாக்ல இறந்துடுச்சு. அஞ்சே நிமிசம் தான்..எல்லாம் முடிஞ்சது. கட்ந்த ரெண்டு வருசத்துல நான் ஒருவழியா மனசைத் தேத்திக்கிட்டேன். ஆனால் மதன் தான்..” என்றவாறே கண் கலங்கினார்.\n“அவன் கேட்கிற காசெல்லாம் தர்றேன். வேணும்ங்கிற பொருளெல்லாம் வாங்கித் தர்றேன். ஆனாலும் அவனுக்கு இன்னும் அம்மா இறந்த துக்கம் தீரலை. தீராது தான். இருந்தாலும் இனிமே தானே அவன் வாழ்க்கையே ஆரம்பிக்குது. அவன் நிறையப் பேருகூடப் பழகணும���, துக்கத்தை மறக்கணும்னு தான் அவனை ஹாஸ்டல்ல சேர்த்தேன். இங்க வரும்போதெல்லாம் உன் பேரைச் சொல்லிக்கிட்டிருப்பான். அதான் உன்னை வரவழைச்சேன். நீ தான் அவனுக்கு ஒத்தாசையா இருக்கணும். அவனைக் கொஞ்சம் பார்த்துக்கிடுவியா\nஎன்னால் பேச முடியவில்லை. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு என்ன தர முடியும்\nநான் பிறந்த சில நிமிடங்களிலேயே தாயை இழந்தவன். (பிறகு வேறொரு நல்ல உள்ளங்களால் தத்தெடுக்கப் பட்டேன்)\nதந்தையை இழந்த குடும்பம் பொருளாதாரத்தை இழக்கிறது. தாயை இழந்த குடும்பம் ஆன்மாவை இழக்கிறது. ஊமைக்காயத்தின் வலி போல் வெளித்தெரியாமல், தாயை இழந்த வீட்டில் இருள் இருந்து கொண்டே உள்ளது. எல்லாவித கொண்டாட்டங்களுக்குப் பின்னாலும் வெறுமை சிரித்துக் கொண்டு நிற்கிறது.\nஎனக்கு மதன் மேல் அன்பு பொங்கியது.\n” என்று மதனை பழனியும் சிவாவும் உழுப்பிக் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் சுய நினைவுக்கு வந்தேன்.\nமதன் கண்ணீரைத் துடைக்கத் துடைக்க வழிந்து கொண்டே இருந்தது.\n“எதுக்குடா அழறே..எங்க கிட்ட சொல்லேண்டா” என்று சிவா அதட்டினான்.\n“பிரவ்வ்வ்” என்றவாறே அழுதான் மதன்.\n” என்று பழனி கேட்டான்.\nபிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள்\nLabels: தொடர்கள், மன்மதன் லீலைகள்\n// பிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள் // :)\n//என்னால் பேச முடியவில்லை. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு என்ன தர முடியும்\n@வினையூக்கி//செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள் // :)// என்ன சிரிப்பு\n@வினையூக்கிஉங்களுக்கு அந்த உரிமை இருக்கு செல்வா\nஅடுத்த தொடர் எப்போ.... ஆவலை தூண்டுரிங்களே...\n@தமிழ்வாசி - Prakash வரும்..வரும்..வரும்\nநினைவுகளை எப்படிக் கொண்டு போகப்போறீங்கன்னு தெரியலை.\nகல்லூரிக் காலத்தில் ராக்கிங்க்கு அழுது புரண்டவன் தற்கொலை செய்து கொள்வேன் என்ற அளவுக்கு கோழையாக இருந்தான்.நல்ல வேளை தப்பிச்சிட்டான்.\nஉங்கள் சுய கதைக்கு எனது ஆறுதல்கள்.\n@ராஜ நடராஜன்//நினைவுகளை எப்படிக் கொண்டு போகப்போறீங்கன்னு தெரியலை.// தெரிஞ்சா படிக்க மாட்டீங்களே\nஒருநாள் என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த வீட்டில் நுழைகையில் முன்னறையில் அவன் அம்மா ஃபோட்டோ மாலைய���டன் வரவேற்றது. நான் அதிர்ச்சியுடன் ஒன்றும் சொல்லாமல் உள்ளே நுழைந்தேன். அவன் அப்பா உள்ளிருந்து வந்து என்னை வரவேற்றார்.//\nபாடசாலையில், கல்லூரியில் எங்களோடு நகைச்சுவையாக, கலாய்க்கும் ஒரு சில நண்பர்களின் வீடுகளிற்குச் செல்கையில் குடும்ப வறுமை, வீட்டின் சூழ்நிலை, இப்படியான எதிர்பாராத நிகழ்வுகளைப் பார்க்கையில்,\nஎப்பூடி இவர்களால் மட்டும் இவற்றையெல்லாம் மறந்து விட்டு எங்களோடு இணைந்து சிரிக்க முடியும் என்று எண்ணுவதுண்டு.\nஅந்த ஒரு உணர்வை... மீண்டும் உங்கள் பதிவில் பெற்றதாய்...\nகலங்கிய விழிகளுடன் தொடர்ந்து படிக்க்கிறேன்.\nஎன்னால் பேச முடியவில்லை. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு என்ன தர முடியும்\nவழமையான கல்ல்லூரிக் கலாய்ப்பு லீலைகள் இப் பாகத்தில் இல்லை. சோகம் இழையோடிக் கண்களில் நீரை வர வைக்கிறது பதிவு.\nபிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள்\nசோகம் இழையோடிய காட்சித் திரை, சஸ்பென்சுடன் மூடப்படுகிறது, அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்க்..\nமிகவும் எளிமையான நடையில், இலாவகமாக கதை சொல்வது போன்ற பாணியில் வர்ணனையினை நகர்த்திச் செல்கிறீர்கள்.\n@நிரூபன்//சோகம் இழையோடிக் கண்களில் நீரை வர வைக்கிறது பதிவு.// அடுத்து வரும் எல்லா நிகழ்வுகளுக்கும் இந்தப் பகுதியே அடிப்படை..ஆகவேட் தான்..\n@நிரூபன்//மிகவும் எளிமையான நடையில், இலாவகமாக கதை சொல்வது போன்ற பாணியில் வர்ணனையினை நகர்த்திச் செல்கிறீர்கள்.// நன்றி சகோ\nமாப்ள சோகத்தின் ஊடே பயனிக்கிரீர்.........\n>>>பிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவள்\nஃபோட்டோ புரூஃப் பிளீஸ் ஹி ஹி\nஇடுகைகள் என்னும் கொஞ்சம் பெரிதாக இருக்கலாமோ\nவரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.\n//ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு என்ன தர முடியும்\nமேலே படிக்க முடியாமல் ஒரு நிமிடம் நிற்க வைத்த வரி.\nஇந்த பிரவீனா பேர் எனக்கும் ரொம்ப கேள்விபட்ட பெயர இருக்கு தல....\nவிரு விருனு போகுது தொடர்.... முதல்ல செண்டிமெண்ட், அடுத்து ஜொள்ளு + ஜாலி னு வண்டி நல்லாவே வேகம் எடுக்குது செங்கோவி அண்ணா..\nநாளைக்கு திரும்ப ஷகிலா வா\n>>>பிரவீணா எங்கள் காலேஜில் படிக்கும் பெண். செம ஃபிகர் என்று எல்லோராலும் அழைக்க���்பட்டவள்\nஃபோட்டோ புரூஃப் பிளீஸ் ஹி ஹி//\nஹி ஹி ஹி ஹி ஹி.....\n@விக்கி உலகம் //மாப்ள சோகத்தின் ஊடே பயனிக்கிரீர்// என்ன செய்ய விக்கி..வாழ்க்கைன்னா அப்படித் தானே\n@சி.பி.செந்தில்குமார்//ஃபோட்டோ புரூஃப் பிளீஸ் ஹி ஹி// என்னை ஒருநாளாவது உள்ள வச்சுப் பார்ப்போம்னு நினைக்கிறீரா..நடக்காது\n@சென்னை பித்தன்//இடுகைகள் என்னும் கொஞ்சம் பெரிதாக இருக்கலாமோ// பெரிசா இருந்தா படிக்க மாட்டாங்களோன்னு பயம் தான்..அடுத்த முறை இன்னும் கொஞ்சம் பெரிசாப் போடுறேன் சார்\n@middleclassmadhavi //மேலே படிக்க முடியாமல் ஒரு நிமிடம் நிற்க வைத்த வரி. // நன்றி சகோதரி\n@RK நண்பன்..//நாளைக்கு திரும்ப ஷகிலா வா // ஆர்.கே, முத கமெண்ட்டே இப்படியா..விளங்கிரும்\n@MANO நாஞ்சில் மனோ //பிரவீணா......ஹி ஹி ஹி ஹி ஹி..... // ஒரு பெரிய மனிசன் பண்ற காரியமாண்ணே இது\nஅண்ணே உங்க உண்மையான பேரே செங்கோவி'யா \nஉமக்கு தாய். எனக்கு தந்தை. நமக்கு நாம். நட்புள்ளவரை இழப்பேதுமில்லை.\n@ஜில்தண்ணி//அண்ணே உங்க உண்மையான பேரே செங்கோவி'யா // மன்மதன் லீலை எழுதறவன்கிட்ட சொந்த்ப் பேரு கேட்கலாமா // மன்மதன் லீலை எழுதறவன்கிட்ட சொந்த்ப் பேரு கேட்கலாமா\n//என்னால் பேச முடியவில்லை. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு என்ன தர முடியும்\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_3\n49ஓ போட்டவர்கள் நக்ஸலைட்களா - கியூ பிராஞ்ச் போலீசி...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_2\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_1\nகோ - திரை விமர்சனம்\nகாதல் கவிதை முதல் கண்றாவிக் கவிதை வரை..எழுதுவது எப...\nசெங்கோவி பெயர்க் காரணம் - தொடர்பதிவு\nரஜினி நாக்கில் சனி..ஹன்சிகா நமக்கு ஹனி\nதமிழ்ப்புத்தாண்டும் ராஜபாளையம் அய்யனார் சாமியும்\nஓய்ந்தது பிரச்சாரம்..ஒழியட்டும் காங்கிரஸ் பிசாசுகள...\nதில்லான தேர்தல் கமிசனும் ஜில்லான ஹன்சிகாவும் (நானா...\nமெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு_தொடரின் நிறைவுப் பகு...\nதனுஷின் மாப்பிள்ளை - திரை விமர்சனம்\nஜெயலலிதாவிற்கு தண்ணி காட்டிய கேப்டன்\nகாங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மானமுள்ள தமிழர்களு...\nஐஸ்வர்யா ராய் உலக அழகி இல்லையா\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்ல��� - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/09/47.html", "date_download": "2018-05-23T10:52:49Z", "digest": "sha1:QVY4NZEGB5GLYGLJEIP4RQPEPD6AAJWI", "length": 106909, "nlines": 1085, "source_domain": "sengovi.blogspot.com", "title": "மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_47 | செங்கோவி", "raw_content": "\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_47\nமதன் மும்பை சென்று இறங்கினான். எங்களது நண்பர் ஒருவரின் அறையில் தங்கினான். ‘என்ன விஷயம்’ என்று நண்பர் கேட்க, ஃபாரின் போகப் போவதாகவும் விசா ஸ்டாம்பிங் செய்ய வந்திருப்பதாகவும் சொன்னான்.\nமதனுக்கு நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது. யோஹன்னா விசிட்டிங் விசா எடுத்து அனுப்பி இரண்டு நாட்கள் ஆகியிருந்தும், அதை என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான். திடீரென ஜமீலாவின் மாமா மூன்று லட்சம் தரவும் ஆடிப்போனான்.\nஅடுத்து ஜமீலாவும் ‘இன்னும் ஏன் யோசிக்கிறீங்க கம்பெனி விசா இருக்குன்னு சொன்னீங்கள்ல..அதுவும் ஃபேமிலிக்கே இருக்குன்னு சொன்னீங்கள்ல. சீக்கிரம் விசா பிராசசிங் பண்ணுங்க. நாம கிளம்புவோம். எனக்கு இங்க இருக்கிறது சரியாவே படலை’ என்று சொல்லி, மிகவும் வற்புறுத்தி மும்பை அனுப்பினாள்.\nஇப்போது கையில் விசிட்டிங் விசாவுடன் மூன்று லட்சம் செலவுக்குப் பணம். அடுத்து என்ன செய்வது..இப்போது விசா பிராசசிங் பண்ணு என்றே ஜமீலாவும் சொல்கிறாள், ஜமீலா மாமாவும் சொல்கிறார், யோஹன்னாவும் சொல்கிறாள். எல்லோரும் சொல்லும்போது, நமக்கென்ன..முதலில் ஃபாரின் போவோம்..பெர்மனண்ட் ரெசிடென்சி வாங்குவோம்..பிறகு பார்த்துக் கொள்ளலாம்..\nமதன் அங்கு ஒரு ஏஜெண்ட்டைப் பிடித்து, விசா ஸ்டாம்பிங் பண்ணித் தரும்படி கேட்டுக்கொண்டான். அவர்களும் மூன்றே நாளில் முடித்துக்கொடுத்தார்கள். டிக்கெட் உடனே கிடைக்கவில்லை. இரண்டு நாள் கழித்தே இருந்தது. மதன் அந்த டிக்கெட்டை வாங்கி விட்டு, காத்திருக்கத் தொடங்கினான்.\nமதன் வந்தவுடன் ஃபாரின் கிளம்ப வேண்டியிருக்கும் என்பதால், ஜமீலா தேவையான பொருட்களை பேக் பண்ணத் தொடங்கினாள்.\nயோஹன்னா மனம் நொந்த நிலையில் ஆத்திரத்துடன் காத்திருந்தாள்.\nபதிவர் சிவாவிடம் எதுவும் சொல்லாமல், மதன் பற்றியும் அவன் காலேஜ் ஃப்ரண்ட்ஸ் பற்றியும் கேட்டுக்கொண்டிருந்தாள். சிவாவும் மதனின் நெருங்கிய நண்பனாக என்னைச் சொல்லிக்கொண்டிருந்தான்.\n’தான் மெயிலில் பார்த்தபடியே, மதனுக்கு குழந்தை உண்டா..அல்லது தான் தான் தவறாக புரிந்து கொண்டோமா..சிவா பொறாமை பிடித்தவன் என்று வேறு மதன் சொன்னானே..இவனிடம் ஃபோட்டோ மேட்டரைக் கேட்டால் உண்மையைச் சொல்வானா’ என்று யோஹன்னா குழம்பியபடியே சிவாவிடம் நேரடியாக எதுவும் கேட்காமல் சுற்றி வளைத்துக்கொண்டிருந்தாள்.\nசிவா எங்கெங்கோ விசாரித்ததில் ’மதனுக்குக் கல்யாணம் ஆனது உண்மை என்றும், அது செங்கோவிக்கு நன்றாகத் தெரியும்’ என்றும் அறிந்து கொண்டான். ’ ஆனால் இந்தச் செங்கோவி எங்கு போய்த் தொலைந்தான் என்று தெரியவில்லையே..இங்கே ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்லவா பாழாய்ப் போய்க்கொண்டிருக்கிறது..ஏதாவது ஒரு ஆதாரம் இல்லாமல் இந்தப் பெண்களிடம் பேச முடியாதே’ என்று தனியே புலம்பிக்கொண்டிருந்தான் சிவா.\n’அவனுக்கு எரிச்சலாய் இருப்பது அதிசயம் அல்ல. அவன் சாதாரணமாய் இருப்பதே அதிசயம் ’என்று நினைத்த படியே அவன் அப்பா மீண்டும் கேட்டார்.\n“சொல்லுப்பா..ஏன் கணக்கு டேலி ஆக மாட்டேங்குது\n ஒரு பிஸினஸ் பண்றவனுக்கு கணக்கு எப்பவும் விரல் நுனில இருக்க வேண்டாமா\nஜெயபால் குரலை உயர்த்தவும், அவன் அம்மா உள்ளே புகுந்தாள்.\n“ஜெயா, அப்பா உன் நல்லதுக்குத் தானேப்பா கேட்காரு..ஏங்க அவன் சொல்லுவான்..விடுங்க”\n“ம்..அவன் இன்னிக்கு இப்படி கெட்டுக் குட்டிச்சுவராப் போனதுக்கு காரணமே நீ கொடுத்த செல்லம் தான். லட்சக்கணக்குல என் பி.எஃப்.காசு போட்டு, ஏஜென்ஸி வச்சுக் கொடுத்திருக்கேன். அதுக்கு நான் கணக்குக் கேட்டா, கோவம் வருது சாருக்கு..வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்வாங்க..அதுக்கு நல்ல உதாரணமா வந்து வாச்சிருக்கான் இவன்..”\nஅவர்கள் பேசுவதைக் கேட்டபடி தன் ரூமிற்குள் அமர்ந்திருந்த ஜெயபாலின் தம்பி, இதுவே தான் செல்ல சரியான நேரம் என்று நினைத்தபடி எழுந்தான். தன் காலேஜ் பேக்கை எடுத்தபடி, அமைதியாக ஹாலுக்கு வந்தான்.\n“அம்மா..அப்பா..நான் காலேஜ் போய்ட்டு வர்றேன்” என்றான். அவன் எதிர்பார்த்தபடியே அவன் அப்பா ஆரம்பித்தார்.\n“பாரு..இது பிள்ளை.. உன்னை மாதிரி டென் த் கோட் அடிச்சு என் மானத்தை வாங்காம எப்படி ஒழுக்கமா படிச்சு காலேஜ் போறான், பாரு. உன்னால என்கூட வேலை செய்ற வாத்திக முன்னாடி தலைகுனிஞ்சு எத்தனை தடவை நின்னிருப்பேன். எப்போ இவன் காலேஜ் சேர்ந்தானோ, அன்னிக்குத் தான் நான் தலைநிமிர்ந்து எங்க ஸ்கூல்ல நடக்க ஆரம்பிச்சேன்”\nஜெயபாலின் தம்பிக்கு சந்தோசமாக இருந்தது. எப்போதும் கேட்கும் வசனம் தான். சில வார்த்தைகள் மாறலாம், ஆனால் அதே பாயிண்ட். ‘அப்பாவை தலைநிமிர்ந்து நடக்க வைத்த மகன்’ என்பதைக் கேட்கவே சந்தோசமாய் இருந்தது.இதற்காகவாவது கேம்பஸில் செலக்ட் ஆகவேண்டும் என்று நினைத்தபடி காலேஜ் கிளம்பினான். அப்பா தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார்.\n“ உன்கூட மதுரை ஸ்கூல்ல படிச்ச எல்லாப் பசங்களும் இன்னிக்கு எஞ்சினியர், டாக்டர்னு ஆகி ஃபாரின் போய்ட்டாங்க. அவங்களைப் பார்த்தாவது திருந்த வேண்டாமா நீ பிஸினஸை நல்லா நடத்தி, முன்னேற வேண்டாமா பிஸினஸை நல்லா நடத்தி, முன்னேற வேண்டாமா\nஅவர் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜெயபால் வெளியேறினான். கோபத்தை பைக்கின் மேல் காட்ட உதைக்க வீறிட்டபடி, அது நகர்ந்தது.\nஜெயபால் மதனுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவன். மதன் படித்து எஞ்சினியர் ஆகி, வெளிநாடும் பறந்துவிட, ஜெயபால் மதுரையில் ஏதோதோ பிஸினஸ் செய்து தோற்ற���, இப்போது டிவி, ஃப்ரிட்ஜ் போன்ற வீட்டுத்தேவைப் பொருட்களை விற்கும் ஏஜென்ஸியை நடத்திக்கொண்டிருந்தான்.\nஅடிக்கடி இப்படி அப்பா அவமானப்படுத்துவதை நினைத்துக்கொண்டே கடுப்புடன் பைக்கை விரட்டியபடியே பழங்கானத்தம் சிக்னல் வந்து நின்றான். மேலும் சிலரும் சிக்னலுக்காக காத்திருந்தனர். ஒரு பெண் ஸ்கூட்டியில் வந்து ஜெயபாலின் பின்னால் நின்றாள். பிறகு கொஞ்சம் பின்னே நகர்ந்து, ஜெயபாலுக்கு அடுத்திருந்த கேப்பில் கொஞ்சம் கொஞ்சமாக வண்டியை நுழைத்தாள். அவள் வண்டியில் பின்பகுதி ஜெயபால் பைக் மீது லேசாக உரசியது. உடனே வண்டியை பின்னிழுத்து விட்டு “சாரி சார்” என்றாள்.\nஜெயபால் கடுப்புடன் திரும்பிப் பார்த்தான். அவள் “ஆஃபீஸ்க்கு லேட் ஆகிடுச்சு..அதான்” என்றாள்.\n“நீ மட்டும் தான் ஆஃபீஸ் போறே..நாங்கள்லாம் சிரைக்கப் போறமா” என்று கத்தினான் ஜெயபால்.\nஅந்தப் பெண் பயந்து போனாள். அதுவும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள். எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். அதே நேரத்தில் பூனை ஒன்று நான்கு குட்டிகளுடன் சிக்னல் ஏரியாவிற்குள் நுழைந்தது. இந்த பிஸியான நேரத்தில், இது எங்கிருந்து ஏன் வந்தது என்று எல்லாரும் திகைத்தனர்.\nஅந்த தாய்ப் பூனை இவர்களது பகுதியைக் கடக்கும்போது க்ரீன் சிக்னல் விழுந்தது. முன்னால் நின்றோர் எப்படிப் போவதென யோசித்தபடியே நின்றனர். பின்னால் இருந்தவர்கள் விஷயம் புரியாமல், ஹாரன பலமாக அடிக்கத்தொடங்கினர். பூனையும் குட்டிகளும் மிரண்டன.\nஜெயபால் க்ளட்சைப் பிடித்தான். கியரைப் போட்டான். எதுபற்றியும் கவலையின்றி கடுப்புடன் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.\nஅவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது. பக்கத்தில் இருந்த பெண் ’ஐயோ’ என்று அலறினாள். முன்னால் நின்ற பலரும் கண்ணை மூடிக்கொண்டனர்.\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: தொடர்கள், மற்றவை, மன்மதன் லீலைகள்\nவணக்கம் ப்ளாக் ஓனர், மன்மத தேசத்தின் கதாநாயகன் செங்கோவி அவர்களே,\nமற்றும் யோகா ஐயா அவர்களே\nமதன் மும்பை சென்று இறங்கினான். எங்களது நண்பர் ஒருவரின் அறையில் தங்கினான். ‘என்ன விஷயம்’ என்று நண்பர் கேட்க, ஃபாரின் போகப் போவதாகவும் விசா ஸ்டாம்பிங் செய்ய வந்திருப்பதாகவும் சொன்னான்.//\nஅவ்...இப்படிதான் சொல்லியிருப்பான், ஆனால் உள் ��னதில் அடுத்த ஸ்டெப் என்ன என்று ஒரு பெரிய திட்டமே போட்டிருப்பானே\nஜெயபால் க்ளட்சைப் பிடித்தான். கியரைப் போட்டான். எதுபற்றியும் கவலையின்றி கடுப்புடன் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.அவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது.////ஐயோ\nவணக்கம் ப்ளாக் ஓனர், மன்மத தேசத்தின் கதாநாயகன் செங்கோவி அவர்களே,\nமற்றும் யோகா ஐயா அவர்களே\nஅனைவரும் நலமே..நீங்க நலம் தானான்னு சந்தேகமா இருக்கே..\nமதனுக்கு நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது. யோஹன்னா விசிட்டிங் விசா எடுத்து அனுப்பி இரண்டு நாட்கள் ஆகியிருந்தும், அதை என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான். திடீரென ஜமீலாவின் மாமா மூன்று லட்சம் தரவும் ஆடிப்போனான்.//\nஅவ்....மாமா என்றால் இப்படித் தான் இடக்கு முடக்கான டைம்மிலயும் உதவுவார் என்று நினைக்கிறேன்.\nஆனால் மதனுக்குள் ஒளிந்திருக்கும் இன்னோர் மனிதன் மாமாவிற்குப் புரியாமலிருப்பது தான் வேதனை..\nஜெயபால் க்ளட்சைப் பிடித்தான். கியரைப் போட்டான். எதுபற்றியும் கவலையின்றி கடுப்புடன் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.அவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது.////ஐயோ\nஅதையே தான் அதைப் பார்த்த என் நண்பரும் சொன்னார் ஐயா...\nபடிச்சதுக்கே இப்படின்னா, பார்த்த ஆளு நிலைமை\nகடந்த மூன்று பக்கங்களை(லீலைகளை) மிஸ் பண்ணிட்டேன்.எல்லாத்தையும் படிச்சுட்டு வந்துடுறேன்\nஅடுத்து ஜமீலாவும் ‘இன்னும் ஏன் யோசிக்கிறீங்க கம்பெனி விசா இருக்குன்னு சொன்னீங்கள்ல..அதுவும் ஃபேமிலிக்கே இருக்குன்னு சொன்னீங்கள்ல. சீக்கிரம் விசா பிராசசிங் பண்ணுங்க. நாம கிளம்புவோம். எனக்கு இங்க இருக்கிறது சரியாவே படலை’ என்று சொல்லி, மிகவும் வற்புறுத்தி மும்பை அனுப்பினாள்.//\nஅவ்....மாமா என்றால் இப்படித் தான் இடக்கு முடக்கான டைம்மிலயும் உதவுவார் என்று நினைக்கிறேன்.\nஆனால் மதனுக்குள் ஒளிந்திருக்கும் இன்னோர் மனிதன் மாமாவிற்குப் புரியாமலிருப்பது தான் வேதனை.//\nமதனுக்குத் தெரிந்ததெல்லாம் வேற மாமா தான்..\nகடந்த மூன்று பக்கங்களை(லீலைகளை) மிஸ் பண்ணிட்டேன்.எல்லாத்தையும் படிச்சுட்டு வந்துடுறேன்\nஅப்புறம் எஸ் ஆகி...யோஹன்னா யாரு என்று இணையத்தில தேடப் போயிட மாட்டீங்��� தானே;-))))))))))\nஎன்ன கதை வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே\n///எல்லோருக்கும் இனிய இரவு வணக்கம். நலமே உள்ளேன்.எல்லாம் நடந்து முடிந்தது.பரம்பொருள் ஒரு நல் ஆத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டதுசரி,எல்லோருக்கும் வருவது தானே. நிருபன், வந்தவுடன் எல்லோரையும் மேலோட்டமாகப் பார்த்து முடிந்த வரை குழம்பியிருக்கிறேன்\nமுதலில் ஃபாரின் போவோம்..பெர்மனண்ட் ரெசிடென்சி வாங்குவோம்..பிறகு பார்த்துக் கொள்ளலாம்.//\nஇக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை என்பதனை மதன் இவ்வளவு அனுபவங்களின் பின்னருமா உணர்ந்து கொள்ளவில்லை.\nஎன்ன கதை வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே\nஅப்பிடிப் போனாத் தானே பாஸ்..சீக்கிரம் ஒரு முடிவு வரும்..\nகடந்த மூன்று பக்கங்களை(லீலைகளை) மிஸ் பண்ணிட்டேன்.எல்லாத்தையும் படிச்சுட்டு வந்துடுறேன்\nஒன்னும் அவசரம் இல்லை..நிதானமா வாங்க.\nமதன் கிளம்பி போய்ட்டு திரும்ப வர போறாரு......\nஎன்ன கதை வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே\nஏண்ணே பிட்டுப் படத்துலகூட இண்டவெல்லுக்கு மேல சீன் வராதே..நீங்க இங்க இப்படி கடைசி வரைக்கும் எதிர்பார்க்கலாமா\nமதன் அங்கு ஒரு ஏஜெண்ட்டைப் பிடித்து, விசா ஸ்டாம்பிங் பண்ணித் தரும்படி கேட்டுக்கொண்டான். அவர்களும் மூன்றே நாளில் முடித்துக்கொடுத்தார்கள். டிக்கெட் உடனே கிடைக்கவில்லை. இரண்டு நாள் கழித்தே இருந்தது. மதன் அந்த டிக்கெட்டை வாங்கி விட்டு, காத்திருக்கத் தொடங்கினான்.//\nஅட எல்லாம் நல்லாத் தானே போய்க்கிட்டுருக்கு..\nநல்ல நோக்கத்தில விசா அப்ளை பண்ணினா ரொம்ப நாளு எடுப்பாங்க.\nஆனால் மதன மாதிரி மன்மதக் குஞ்சுகளுக்கு..\nமதன் கிளம்பி போய்ட்டு திரும்ப வர போறாரு.//\nஎல்லாரும் வாங்க..பன்னியண்ணன் கதை சொல்லப்போறாரு..\n///எல்லோருக்கும் இனிய இரவு வணக்கம். நலமே உள்ளேன்.எல்லாம் நடந்து முடிந்தது.பரம்பொருள் ஒரு நல் ஆத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டதுசரி,எல்லோருக்கும் வருவது தானே. நிருபன், வந்தவுடன் எல்லோரையும் மேலோட்டமாகப் பார்த்து முடிந்த வரை குழம்பியிருக்கிறேன்\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.\nஎன்ன கதை வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே\nஅப்பிடிப் போனாத் தானே பாஸ்..சீக்கிரம் ஒரு முடிவு வரும்../////\nஆஹா அப்படி வேற இருக்கா\nமதன் அங்கு ஒரு ஏஜெண்ட்டைப் பிடித்து, விசா ஸ்டாம்பிங் பண்ணித் தரும்படி கேட்டுக்கொண்டான். அவர்களும் மூன்றே நாளில் முடித்துக்கொடுத்தார்கள். டிக்கெட் உடனே கிடைக்கவில்லை. இரண்டு நாள் கழித்தே இருந்தது. மதன் அந்த டிக்கெட்டை வாங்கி விட்டு, காத்திருக்கத் தொடங்கினான்.//\nஅட எல்லாம் நல்லாத் தானே போய்க்கிட்டுருக்கு..\nநல்ல நோக்கத்தில விசா அப்ளை பண்ணினா ரொம்ப நாளு எடுப்பாங்க.\nஆனால் மதன மாதிரி மன்மதக் குஞ்சுகளுக்கு..\nஹா..ஹா..உண்மை தான்யா..என்னையும் 3 மாசம் அலைய விட்டாங்க.\nமதன் வந்தவுடன் ஃபாரின் கிளம்ப வேண்டியிருக்கும் என்பதால், ஜமீலா தேவையான பொருட்களை பேக் பண்ணத் தொடங்கினாள்.\nயோஹன்னா மனம் நொந்த நிலையில் ஆத்திரத்துடன் காத்திருந்தாள். //\nஅவ்...ஒரு உள்ளம் பிரிவில், இன்னோர் உள்ளம் எதிர்பார்ப்பில்..\nஎன்ன தலிவா இப்டி eamathiteenga ...இந்த பஹுதில ட்விஸ்ட் வைபீங்கனு பார்த்த ஜெயபால் கடுப்ப வெளில போனதே சொல்லி கதைய முடிச்சிட்டீங்க .\n///எல்லோருக்கும் இனிய இரவு வணக்கம். நலமே உள்ளேன்.எல்லாம் நடந்து முடிந்தது.பரம்பொருள் ஒரு நல் ஆத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டதுசரி,எல்லோருக்கும் வருவது தானே. நிருபன், வந்தவுடன் எல்லோரையும் மேலோட்டமாகப் பார்த்து முடிந்த வரை குழம்பியிருக்கிறேன்\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.//\nஐயாவை அதில் இருந்து மீட்கவே நான் எதுவும் கேட்கலை நிரூ..விடுங்க.\nஎன்ன தலிவா இப்டி eamathiteenga ...இந்த பஹுதில ட்விஸ்ட் வைபீங்கனு பார்த்த ஜெயபால் கடுப்ப வெளில போனதே சொல்லி கதைய முடிச்சிட்டீங்க .//\nஅவர் ரொம்ப முக்கியமான ஆளு பாஸ்..அதனால தான்...\nபடத்தில் வர்ற மாதிரி கிளைமாக்ஸ்சில் வில்லன் என்ட்ரியா\nபிறந்த பயன் கிட்டியது தானேசென்று உறங்குங்கள்\n“நீ மட்டும் தான் ஆஃபீஸ் போறே..நாங்கள்லாம் சிரைக்கப் போறமா” என்று கத்தினான் ஜெயபால்//\nஇவ் இடத்தில் வாற சிரைக்கிறோம் என்ற வசனம் எங்கள் ஊரிலும் ரொம்ப பேமசு..\nநீ...என்ன மயிரை...சிரைச்சுக் கிட்டே இருக்கிறாய் என்று கோபம் வரும் போது ஏசுவார்கள்.\nஇச் சொல் பற்றியும் ஒரு தனிப்பதிவே போடலாம் பாஸ்..\nபடத்தில் வர்ற மாதிரி கிளைமாக்ஸ்சில் வில்லன் என்ட்ரியா\nஅப்போ மதன் ஹீரோ தானா\nஎன்ன கதை வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே\nஅப்பிடிப் போனாத் தானே பாஸ்..சீக்கிரம் ஒரு முடிவு வரும்../////\nஆஹா அப்படி வேற இருக்கா\nஅவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ர���்தம் தெறித்தது. பக்கத்தில் இருந்த பெண் ’ஐயோ’ என்று அலறினாள். முன்னால் நின்ற பலரும் கண்ணை மூடிக்கொண்டனர்.//\nஎன்ன இதைய்யா...ஆத்திரத்தைப் போயும் போயும் பூனை மேல காட்டியிருக்காரே இவரு........\n“நீ மட்டும் தான் ஆஃபீஸ் போறே..நாங்கள்லாம் சிரைக்கப் போறமா” என்று கத்தினான் ஜெயபால்//\nஇவ் இடத்தில் வாற சிரைக்கிறோம் என்ற வசனம் எங்கள் ஊரிலும் ரொம்ப பேமசு..\nநீ...என்ன மயிரை...சிரைச்சுக் கிட்டே இருக்கிறாய் என்று கோபம் வரும் போது ஏசுவார்கள்.\nஇச் சொல் பற்றியும் ஒரு தனிப்பதிவே போடலாம் பாஸ்..\nயோவ் என்ன ஆளுய்யா நீரு..அந்த வார்த்தையை ஒருதடவை எழுத முன்ன பத்து தடவை யோசிச்சேன்..இவரு தனிப்பதிவே போடப்போறாராம்..\nஅவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது. பக்கத்தில் இருந்த பெண் ’ஐயோ’ என்று அலறினாள். முன்னால் நின்ற பலரும் கண்ணை மூடிக்கொண்டனர்.//\nஎன்ன இதைய்யா...ஆத்திரத்தைப் போயும் போயும் பூனை மேல காட்டியிருக்காரே இவரு...//\nஏன், உள்குத்துப் பதிவு போடுவாருன்னு நினைச்சீங்களாக்கும்\nசெங்கோவி said...ஐயாவை அதில் இருந்து மீட்கவே நான் எதுவும் கேட்கலை நிரூ..விடுங்க.////வருத்தமொன்றுமில்லை.வயதான தாயார் தான்.நெடு நாள் முடியாமலிருந்து இறக்கவில்லை என்பதில் எங்கள் எல்லோருக்குமே பரம திருப்திஅதனால் வருந்தவில்லை\nபிட்டு படத்துல மன்மதன் மாதிரி ஆட்கள்தானே ஹீரோ....(anti -hero )போலீஸ் தானே வில்லன் மன்மதன் மாதிரி ஹீரோக்களுக்கு... ...அது மாதுரி\nஅவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது. பக்கத்தில் இருந்த பெண் ’ஐயோ’ என்று அலறினாள். முன்னால் நின்ற பலரும் கண்ணை மூடிக்கொண்டனர்.//\nஎன்ன இதைய்யா...ஆத்திரத்தைப் போயும் போயும் பூனை மேல காட்டியிருக்காரே இவரு...//\nஏன், உள்குத்துப் பதிவு போடுவாருன்னு நினைச்சீங்களாக்கும்\nஎன்ன இதைய்யா...ஆத்திரத்தைப் போயும் போயும் பூனை மேல காட்டியிருக்காரே இவரு...//\nஏன், உள்குத்துப் பதிவு போடுவாருன்னு நினைச்சீங்களாக்கும்\nசெங்கோவி said...யோவ் என்ன ஆளுய்யா நீரு..அந்த வார்த்தையை ஒருதடவை எழுத முன்ன பத்து தடவை யோசிச்சேன்..இவரு தனிப்பதிவே போடப்போறாராம்.///அது சரி\nசெங்கோவி said...ஐயாவை அதில் இருந்து மீட்கவே நான் எதுவும் கேட்கலை நிரூ..விடுங்க.////வருத்தமொன்றும��ல்லை.வயதான தாயார் தான்.நெடு நாள் முடியாமலிருந்து இறக்கவில்லை என்பதில் எங்கள் எல்லோருக்குமே பரம திருப்திஅதனால் வருந்தவில்லை\nஐயா அப்படீன்ன மிஸ்டர் காட்டான் மாமவும் இதே மரணச் சடங்கிற்குத் தான் போயிருந்ததாகச் சொன்னார்,\nஅப்போ...உங்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் தெரியுமா\n// பிட்டு படத்துல மன்மதன் மாதிரி ஆட்கள்தானே ஹீரோ....(anti -hero )போலீஸ் தானே வில்லன் மன்மதன் மாதிரி ஹீரோக்களுக்கு...//\nஅந்த மாதிரிப் படத்தைக்கூட கடைசிவரைக்கும் உட்கார்ந்து பார்ப்பீங்களாய்யா\n// ...அது மாதுரி //\nமாதுரியா......யாரு, 80-ல எல்லாரும் ரேப் பண்ணுவாங்களே...ரேப் ஸ்பெஷலிஸ்ட் மாதுரி..அதுவா\nநானே வயித்துக் குத்தில நாலு நாளா அவதிப்படுறேன்..\nஇதில உள் குத்து என்று ஓவர் நக்கலு...\nஅவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது. பக்கத்தில் இருந்த பெண் ’ஐயோ’ என்று அலறினாள். முன்னால் நின்ற பலரும் கண்ணை மூடிக்கொண்டனர்.//\nஎன்ன இதைய்யா...ஆத்திரத்தைப் போயும் போயும் பூனை மேல காட்டியிருக்காரே இவரு...//\nஏன், உள்குத்துப் பதிவு போடுவாருன்னு நினைச்சீங்களாக்கும்\nஅண்ணே, உங்கள்ல ஆரம்பிச்சு எல்லாரும் உள்குத்துப் பதிவு போட்டாச்சு..எனக்கும் ஆசையா இருக்கு..யாரைக் குத்தலாம்ணே\nஅந்த கமலா காமேஷ் மேட்டர் என்னாச்சு\nநானே வயித்துக் குத்தில நாலு நாளா அவதிப்படுறேன்..\nஇதில உள் குத்து என்று ஓவர் நக்கலு...\nஆனால் இந்தச் செங்கோவி எங்கு போய்த் தொலைந்தான் என்று தெரியவில்லையே.////எத்தன வாட்டி தாய்யா சொல்லுறது\nஅண்ணே, உங்கள்ல ஆரம்பிச்சு எல்லாரும் உள்குத்துப் பதிவு போட்டாச்சு..எனக்கும் ஆசையா இருக்கு..யாரைக் குத்தலாம்ணே\nஅவ்...ஆளாளுக்கு ஒரு தனி ப்ளாக்கே ஓப்பின் பண்ணி அவனவன் குத்திக்கிட்டிருக்கான்னே....\nஇதில நாம போடுறதெல்லாம் உள் குத்து என்றால்........\nஅவன் பைக்கின் வீல் சரியாக ஒரு குட்டியின் மீது ஏறி இறங்கியது. சதக்கென்று ரத்தம் தெறித்தது. பக்கத்தில் இருந்த பெண் ’ஐயோ’ என்று அலறினாள். முன்னால் நின்ற பலரும் கண்ணை மூடிக்கொண்டனர்.//\nஎன்ன இதைய்யா...ஆத்திரத்தைப் போயும் போயும் பூனை மேல காட்டியிருக்காரே இவரு...//\nஏன், உள்குத்துப் பதிவு போடுவாருன்னு நினைச்சீங்களாக்கும்\nஅண்ணே, உங்கள்ல ஆரம்பிச்சு எல்லாரும் உள்குத்துப் பதிவு போட்டாச்சு..எனக்��ும் ஆசையா இருக்கு..யாரைக் குத்தலாம்ணே\nயோவ் நான் போட்டது உள்குத்து இல்லியா வெளிகுத்து..... நான் போட்ட மாதிரி செய்யற பதிவர்கள் எப்படியும் 100 பேராவது இருப்பாங்கல்ல....\nநிறைய கதைகள் வச்சிருப்பீங்க போல\nஆனால் இந்தச் செங்கோவி எங்கு போய்த் தொலைந்தான் என்று தெரியவில்லையே.////எத்தன வாட்டி தாய்யா சொல்லுறதுஅதென்ன தொலைந்தான்,காணாமப் போனான்னு\nநான் என்ன செய்ய..அவர் அப்படித் தான் சொன்னாரு..இதை அவரும் படிச்சுக்கிட்டுத் தான் இருப்பார்..அதனால இனிமே சொல்ல மாட்டார்..\nஅடுத்தது என்னவாயிருக்கும் எனும் ஆவலோடு உங்களின் பதிவினை முடித்திருக்கிறீங்க.\nநான் நாளை நைட் சந்திக்கிறேன்.\nஅந்த கமலா காமேஷ் மேட்டர் என்னாச்சு\nநீங்க மொதல்ல அந்த பூஜா மேட்டரை கிளியர் பண்ணி கொடுங்க, அப்புறம் உங்களுக்கு கமலா காமேஷ்....\nயோவ் நான் போட்டது உள்குத்து இல்லியா வெளிகுத்து..... நான் போட்ட மாதிரி செய்யற பதிவர்கள் எப்படியும் 100 பேராவது இருப்பாங்கல்ல....\nஓ..100 பேரை டார்கெட் பண்ணீங்களா...பெரிய ஆளுதாண்ணே நீங்க..நாங்க இங்க ஒருத்தரைப் பத்தி எழுதவே யோசிக்கிறோம்..\nயோவ் நான் போட்டது உள்குத்து இல்லியா வெளிகுத்து..... நான் போட்ட மாதிரி செய்யற பதிவர்கள் எப்படியும் 100 பேராவது இருப்பாங்கல்ல....\nஆமாண்ணே...அது அட்வைஸ் நல்லுரைப் பதிவு அண்ணே...\nபழசைக் கிளறாம...நேரடியா கமலா காமேஷ் மேட்டருக்கு வாங்கண்ணே...\nநிரூபன் said...ஐயா அப்படீன்ன மிஸ்டர் காட்டான் மாமவும் இதே மரணச் சடங்கிற்குத் தான் போயிருந்ததாகச் சொன்னார்,\nஅப்போ...உங்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் தெரியுமா////இல்லை.அது வேறு,இது வேறு.அவரைக் கண்டு பிடிப்பது ஒன்றும் சிரமமில்லை\nஅண்ணே, உங்கள்ல ஆரம்பிச்சு எல்லாரும் உள்குத்துப் பதிவு போட்டாச்சு..எனக்கும் ஆசையா இருக்கு..யாரைக் குத்தலாம்ணே\nஅவ்...ஆளாளுக்கு ஒரு தனி ப்ளாக்கே ஓப்பின் பண்ணி அவனவன் குத்திக்கிட்டிருக்கான்னே....\nஇதில நாம போடுறதெல்லாம் உள் குத்து என்றால்........\n வரவர என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குதுய்யா... இதுக்கு தேர்தல்லயே நின்னு எம்பியாகிடலாம் போல...\nநிறைய கதைகள் வச்சிருப்பீங்க போல\nயோவ், மாதுரியைத் தெரியாதா..கறுப்புக் கட்டழகி..\nரகுவரன்கூட நிறையப் படத்துல ரேப் பண்ணியிருக்காரே..\nஅந்த கமலா காமேஷ் மேட்டர் என்னாச்சு\nநீங்க மொதல்ல அந்த பூஜா மேட்டரை கிளியர் பண��ணி கொடுங்க, அப்புறம் உங்களுக்கு கமலா காமேஷ்....//\nஅட பாவமே ஒரு உசுரு போச்சே\nஅடுத்தது என்னவாயிருக்கும் எனும் ஆவலோடு உங்களின் பதிவினை முடித்திருக்கிறீங்க.\nநான் நாளை நைட் சந்திக்கிறேன்.//\n வரவர என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குதுய்யா... இதுக்கு தேர்தல்லயே நின்னு எம்பியாகிடலாம் போல...\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\n வரவர என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குதுய்யா... இதுக்கு தேர்தல்லயே நின்னு எம்பியாகிடலாம் போல.//\nஉமக்குப் புரியலேன்னா, இந்தியா நாசமாப் போயிடணுமா..என்னய்யா இது...\nநிரூ, இந்த சர்வீஸெல்லாம் பண்றாரா...\nஅவர்கள் பேசுவதைக் கேட்டபடி தன் ரூமிற்குள் அமர்ந்திருந்த ஜெயபாலின் தம்பி,இதுவே தான் செல்ல சரியான நேரம் என்று நினைத்தபடி எழுந்தான்.///தம்பியுடையான் சண்டைக்கஞ்சான்னு சொல்லுறது கரெக்டாத்தானிருக்கும் போலருக்கு\nஎன்ன கதை வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே\nஅப்பிடிப் போனாத் தானே பாஸ்..சீக்கிரம் ஒரு முடிவு வரும்../////\nஆஹா அப்படி வேற இருக்கா\nஅப்பிடி போடுங்கையா இந்த கும்மியில என்ர பங்கு இல்லைன்னேக்க கவலையா இருக்கையா.. செங்கோவியின்ர பதிவ ஆரம்பத்தியேயே படிச்சிருக்கலாமோ என்னவோ...\nஅண்ணாத்த ஒருமுறை என்ர பிளாக்கிள சொல்லியிருந்தார் செங்கோவியின்ர கடையிலும் தான் கும்மியடிப்பதாக அதுதான் நான் இங்க வந்து ஒட்டிக்கிட்டது.. இந்த லீல விரைவா முடியப்போறது சந்தோஷமேய்யா...\nஅட பாவமே ஒரு உசுரு போச்சே//\nபல மனசு இங்கே போச்சே....\nஅடுத்தது என்னவாயிருக்கும் எனும் ஆவலோடு உங்களின் பதிவினை முடித்திருக்கிறீங்க.\nநான் நாளை நைட் சந்திக்கிறேன்.//\nஅப்பிடி போடுங்கையா இந்த கும்மியில என்ர பங்கு இல்லைன்னேக்க கவலையா இருக்கையா.. செங்கோவியின்ர பதிவ ஆரம்பத்தியேயே படிச்சிருக்கலாமோ என்னவோ...\nஅண்ணாத்த ஒருமுறை என்ர பிளாக்கிள சொல்லியிருந்தார் செங்கோவியின்ர கடையிலும் தான் கும்மியடிப்பதாக அதுதான் நான் இங்க வந்து ஒட்டிக்கிட்டது.. இந்த லீல விரைவா முடியப்போறது சந்தோஷமேய்யா...\nமாம்ஸ், உங்க பங்களிப்பு வேணுமா......ஓகே,\nஅடுத்து ‘காட்டானின் லீலைகள்(18 ப்ளஸ்) ஆரம்பம்..\nஅவர்கள் பேசுவதைக் கேட்டபடி தன் ரூமிற்குள் அமர்ந்திருந்த ஜெயபாலின் தம்பி,இதுவே தான் செல்ல சரியான நேரம் என்று நினைத்தபடி எழுந்தான்.///தம்பியுடையான் சண்டைக்கஞ்சான்னு சொல்லுறது கரெக்டாத்தானிருக்கும் போலருக்கு\nஇது என்ன ஐயா, புது மொழியா\nபதிவுல ஒரு படத்தையும் காணோம்\nஜெயபால் க்ளட்சைப் பிடித்தான். கியரைப் போட்டான். எதுபற்றியும் கவலையின்றி கடுப்புடன் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.\nஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பது சரியாகத்தான் இருக்கு\nசாலை விதிகளை மதிக்காத எம வாகன ஒட்டிகளாலும்,நடைபாதை ஆக்கிரமிப்புகளாலும் பாதசாரிகளின் இன்றைய நிலை அந்த பூனை & குட்டி மாதிரி தான்...\n“பாரு..இது பிள்ளை.. உன்னை மாதிரி \"டென்த்\" கோட் அடிச்சு என் மானத்தை வாங்காம எப்படி ஒழுக்கமா படிச்சு காலேஜ் போறான், பாரு.///இது யாரு\nபதிவுல ஒரு படத்தையும் காணோம் //\n“பாரு..இது பிள்ளை.. உன்னை மாதிரி \"டென்த்\" கோட் அடிச்சு என் மானத்தை வாங்காம எப்படி ஒழுக்கமா படிச்சு காலேஜ் போறான், பாரு.///இது யாரு\nயாரா..டென்த் ஃபெயில் ஜெயபாலு ஐயா.\nசெங்கோவி said...இது என்ன ஐயா, புது மொழியா///ஒங்களுக்குத் தெரியாதாதம்பியுடையான் படைக்கஞ்சான்,சண்டைக்கஞ்சான் அப்புடீன்னு டைமுக்கு ஏத்தாப்புல சொல்லுவாங்க\nநிரூ எனக்கு ஒரு முக்கியமான லிங் ()கொடுத்திருப்பதால் இன்னும் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு வருகின்றேன்......\nகதையை சுவாரஸ்யமாக கொண்டு போவதுடன் ஆவலை தூண்டும் விதமாக தொடரும் போட்டுள்ளீர்கள்.\nசாரி கதையல்ல நிஜத்தின் நினைவலைகள்.\nசெங்கோவி said...இது என்ன ஐயா, புது மொழியா///ஒங்களுக்குத் தெரியாதாதம்பியுடையான் படைக்கஞ்சான்,சண்டைக்கஞ்சான் அப்புடீன்னு டைமுக்கு ஏத்தாப்புல சொல்லுவாங்க\nநாங்க படைக்கஞ்சான் தான் சொல்வோம்..அதான்.\nநிரூ எனக்கு ஒரு முக்கியமான லிங் ()கொடுத்திருப்பதால் இன்னும் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு வருகின்றேன்......//\n“பாரு..இது பிள்ளை.. உன்னை மாதிரி \"டென்த்\" கோட் அடிச்சு என் மானத்தை வாங்காம எப்படி ஒழுக்கமா படிச்சு காலேஜ் போறான், பாரு.///இது யாரு\nயாரா..டென்த் ஃபெயில் ஜெயபாலு ஐயா.////நான் கேட்டது,அந்தத் தங்கக் கம்பித் தம்பிய\nமாம்ஸ், உங்க பங்களிப்பு வேணுமா......ஓகே,\nஅடுத்து ‘காட்டானின் லீலைகள்(18 ப்ளஸ்) ஆரம்பம்..\nமாப்பிள காட்டானின் லீலைகள்ன்னு போட்டு என்ர இமேச்ச கெடுத்துடாதீங்கோ.. எனக்கு பெண்வாசகர்கள் அதிகமுங்கோ....)))) ஹி ஹி ஹி ஹி\n“பாரு..இது பிள்ளை.. உன்னை மாதிரி \"டென்த்\" கோட் அடிச்சு என் மானத்தை வாங்காம எப்படி ஒழுக்கமா படிச்சு காலேஜ் போறான், பாரு.///இது யாரு\nயா��ா..டென்த் ஃபெயில் ஜெயபாலு ஐயா.////நான் கேட்டது,அந்தத் தங்கக் கம்பித் தம்பிய\nஅது ஜெயபால் தம்பி..நல்ல பையன்..தெரிஞ்சோ தெரியாமலோ ஜெயபால் இப்படி ஆக காரணம் ஆனவன்...\nஒரு அரை மணி நேரம் கழிச்சுப் பாப்பமா\nமாம்ஸ், உங்க பங்களிப்பு வேணுமா......ஓகே,\nஅடுத்து ‘காட்டானின் லீலைகள்(18 ப்ளஸ்) ஆரம்பம்..\nமாப்பிள காட்டானின் லீலைகள்ன்னு போட்டு என்ர இமேச்ச கெடுத்துடாதீங்கோ.. எனக்கு பெண்வாசகர்கள் அதிகமுங்கோ....)))) ஹி ஹி ஹி ஹி\nசும்மா கதை விடாதீங்க..உங்க ஃபோட்டோவைப் பார்த்தா யாரு வருவா\nஐயா, இது புரியலை..சொல்லுங்க...கடையைச் சாத்திடலாம்.\nஇந்த ரகுவரன் சார் தான்.......................\nஐயா, இது புரியலை..சொல்லுங்க...கடையைச் சாத்திடலாம்.////ஐயய்யோ,ஒங்கள சொல்லல,விடுங்க.கடையை சாத்திடாதிங்க\nசெங்கோவி said...அது ஜெயபால் தம்பி..நல்ல பையன்..தெரிஞ்சோ தெரியாமலோ ஜெயபால் இப்படி ஆக காரணம் ஆனவன்.////ஐய்புரிஞ்சு போச்சு.எதிர் பாராத திருப்பங்களோட கொண்டுகிட்டு போறீங்க.கங்கிராட்ஸ்\nஇந்த ரகுவரன் சார் தான்.........//\nஆமாம்..அந்த ஆளுக்கு தங்கச்சியோமோகியா-ன்னு ஒரு நோய் இருக்கும்போல பாஸ்.\nசெங்கோவி said...அது ஜெயபால் தம்பி..நல்ல பையன்..தெரிஞ்சோ தெரியாமலோ ஜெயபால் இப்படி ஆக காரணம் ஆனவன்.////ஐய்புரிஞ்சு போச்சு.எதிர் பாராத திருப்பங்களோட கொண்டுகிட்டு போறீங்க.கங்கிராட்ஸ்புரிஞ்சு போச்சு.எதிர் பாராத திருப்பங்களோட கொண்டுகிட்டு போறீங்க.கங்கிராட்ஸ்\nஐயோ..ஐயோ...முதல்ல போய் சாப்ட்டு, ரெஸ்ட் எடுங்க பாஸ்..\nBlogger செங்கோவி said...சும்மா கதை விடாதீங்க..உங்க ஃபோட்டோவைப் பார்த்தா யாரு வருவா///ஹி\nBlogger செங்கோவி said...சும்மா கதை விடாதீங்க..உங்க ஃபோட்டோவைப் பார்த்தா யாரு வருவா///ஹி\nஹா..ஹா..சந்தோசத்தில் செஞ்சுரி போட்டதுக்கு நன்றி..\nயோவ் இங்கே என்னய்யா நடக்குது, ஆள் ஆளுக்கு என் மாமாவை மிரட்டுறீங்க.. பிச்சுப்புடுவன் பிச்சு... மாமாக்கு பிராண்ஸில் பெண் பான்ஸ் அதிகமைய்யா... நேத்து கூட பரிஸ் ரயினுக்க 2 வெள்ளைக்காரிங்க மாமாவ ரெம்ப ............... சரி விடுங்க.., அய்யய்யோ விரிவா கொமண்ட்ஸ் போட முடியவில்லையே.. என் கொம்பியூட்டர் மேலே போய்ட்டூது... அவ்வ் இனி புது அப்பிள் எடுக்க 1300 யூரோ வேணுமே...\nஜெயபால் ஒரு அரக்கன் போல பிகு பண்ணூறான்... நான்சன்ஸ்.... :((\nலீலையில் திருப்பங்கள், திகில் காட்சிகள் என விருவிருப்பாக செல்கிறது.\nஎழுதீட்டே இருங்க...Catchup பண்ணிக்கிறேன் செங்கோவி....\nசுவாரஸ்யமாக போகுது(ஏன் இதை நீ சொல்லித்தான் தெரியனுமா என்று முறைக்காதீங்க பாஸ்)ஜெயபால் என்டர் திடீர் திருப்பம்..அவருக்கு இந்தக்கதையில் எதோமுக்கிய பங்கு இருக்கு போல......\nஇந்தவாரம் லீலயவிட கமென்ட் சூடா (ஹாட்) இருக்கே... நல்ல வேள எல்லாம் முடிஞ்சதுக்கப்புறமா வந்தோம்.\nஅந்த கமலா காமேஷ் மேட்டர் என்னாச்சு\nநீங்க மொதல்ல அந்த பூஜா மேட்டரை கிளியர் பண்ணி கொடுங்க, அப்புறம் உங்களுக்கு கமலா காமேஷ்....//\n வர வர பதிவுலகத்துல என்னென்ன நடக்குதுன்னே புரியுதில்லையே...\nமாம்ஸ் எனக்கு ஒரு சந்தேகம்.... முன்பு ஒரு பகுதியில் மதன் யோஹன்னாவுடன் எடுத்த போட்டோவை உங்கள் எல்லோருக்கும் அனுப்பியதாக சொன்னீர்கள்.. ஆனால் அதை பார்த்த பின்பு நீங்க யாருக்குமே அவருக்கு குடும்பம் குட்டின்னு ஒன்னு இருக்கறத பத்தி கேக்கவே இல்லையா இல்ல பதிவின் நீளதுக்காக அத இங்க சொல்லலையா\nஜெயபால் ஒரு அரக்கன் போல பிகு பண்ணூறான்... நான்சன்ஸ்.... :(( //\nரைட்டு..நீங்க படிச்சாலே போதும் பாஸ்\nலீலையில் திருப்பங்கள், திகில் காட்சிகள் என விருவிருப்பாக செல்கிறது. //\nஎழுதீட்டே இருங்க...Catchup பண்ணிக்கிறேன் செங்கோவி....//\nசுவாரஸ்யமாக போகுது(ஏன் இதை நீ சொல்லித்தான் தெரியனுமா என்று முறைக்காதீங்க பாஸ்)ஜெயபால் என்டர் திடீர் திருப்பம்..அவருக்கு இந்தக்கதையில் எதோமுக்கிய பங்கு இருக்கு போல......//\nஆமா கிஸ் ராஜா..அதனால தான் இப்படி இண்ட்ரோ....\nஇந்தவாரம் லீலயவிட கமென்ட் சூடா (ஹாட்) இருக்கே... நல்ல வேள எல்லாம் முடிஞ்சதுக்கப்புறமா வந்தோம். //\nஆமா..லீலையை விட எங்க கமெண்ட்ஸை புக்காப் போடலாம்..நல்லா விக்கும்\nஆம்..சிவா இணையப் பக்கம் வரும்போது, மொத்தமாகப் படிப்பார்..மெயிலில் தன் கருத்துக்களை விரிவாகச் சொல்வார்.\nமதன் படிக்கிறாரான்னு தெரியலை பாஸ்..\nமாம்ஸ் எனக்கு ஒரு சந்தேகம்..\nமதனைப் பற்றி இருவிதமான அபிப்ராயம் எங்களிடையே இருந்தது. ‘அவன் நல்லவன்..ஏதோ சும்மா ஜாலிக்காகச் செய்கிறான்..’என்றே ஒரு குரூப் நினைத்தது. மற்றொரு நண்பர் ‘என்னடா பண்றே’ என்று மெயில் அனுப்பியபோது ‘சும்மா..மத்தவங்களை வெறுப்பேத்த அனுப்பினேன்..மற்றபடி தவறாக ஒன்றும் இல்லை’ என்று தனியாக சாட்டில் சொன்னான். அவனுக்கு எப்போதும் அடுத்தவரை விட தான் நன்றாக இருப்பதாகவும், பெரிய ஆள் என்றும் எண்ணம் உண்டு. எனவே இதுவும் அந��த மாதிரியான விளையாட்டு என்றே நினைத்தோம்.\nமற்றொரு குரூப் ‘அவன் எப்போதும் அப்படித்தானே..அவன் நல்லது செய்தால் தான் அதிசயம்’ என்று நினைத்தது. எனவே ‘இது பற்றிப் பேசுவதே அசிங்கம்’ என்று ஒதுங்கிக்கொண்டது.\nஎல்லோருமே யோஹன்னாவை ஏதோ ஒரு அயிட்டம் என்றே நினைத்தோம். மதன் என்மீது வேலை விஷயத்தில் பொறாமையில் இருந்ததாலும், நண்பர்களிடம் பொய்யான தகவல்களைப் பரப்பியதாலும் நானும் விலகியே இருந்தேன்..இது தொடரில் உள்ளது.\nபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]\nஅந்த கமலா காமேஷ் மேட்டர் என்னாச்சு\nநீங்க மொதல்ல அந்த பூஜா மேட்டரை கிளியர் பண்ணி கொடுங்க, அப்புறம் உங்களுக்கு கமலா காமேஷ்....\nyoov, ராம்சாமி, நமீதாவுக்கு துரோகம்\n* வேடந்தாங்கல் - கருன் *\nமாப்ள கதை ரூட் மாறுதுன்னு நினைக்கிறேன்..\nமொத்தக் கதையும் ஒரு பாப்அப் மேனுல குடுத்தா நல்லா இருக்கும் ன்னு நினைக்கிறேன்..\n முன்னாடி வந்த மாதிரி தெரியலியே\n//இந்தச் செங்கோவி எங்கு போய்த் தொலைந்தான் என்று தெரியவில்லையே..இங்கே ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்லவா பாழாய்ப் போய்க்கொண்டிருக்கிறது..ஏதாவது ஒரு ஆதாரம் இல்லாமல் இந்தப் பெண்களிடம் பேச முடியாதே’ என்று தனியே புலம்பிக்கொண்டிருந்தான் சிவா.//\nசமயத்தில் ஆதாரம் இருந்தால்கூட நம்ப மாட்டார்கள் கெட்டவர்களை நம்புவதில் அவர்களை யாராலும் அடிச்சுக்க முடியாது கெட்டவர்களை நம்புவதில் அவர்களை யாராலும் அடிச்சுக்க முடியாது\n முன்னாடி வந்த மாதிரி தெரியலியே\n// சமயத்தில் ஆதாரம் இருந்தால்கூட நம்ப மாட்டார்கள் கெட்டவர்களை நம்புவதில் அவர்களை யாராலும் அடிச்சுக்க முடியாது கெட்டவர்களை நம்புவதில் அவர்களை யாராலும் அடிச்சுக்க முடியாது\nதம்பி, இந்த மாதிரி ஆணாதிக்கக் கருத்துகள் அண்ணனுக்குப் பிடிக்காதுன்னு தெரியாதா.......\nஒரு முறை வந்துதான் பாருங்க...உங்களுக்கும் பிடிக்கும்\nசெங்கோவி said...தம்பி, இந்த மாதிரி ஆணாதிக்கக் கருத்துகள் அண்ணனுக்குப் பிடிக்காதுன்னு தெரியாதா.......\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_54\nவிஷாலின் வெடி - திரை விமர்சனம்\nஹன்சிகாவை காதலிக்க மறுத்த பதிவர் (நானா யோசிச்சேன்)...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_53\nஉண்ணாவிரதம் : காந்தி -அன்னா ஹசாரே - மற்றும்..........\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_52\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_51\nஎங்கேயும் எப்போதும் - சினிமா - ஒரு பார்வை\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_50\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_49\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_48\nவந்தான் வென்றான் - திரை விமர்சனம்\nஷகீலாவை ஃபோனில் திட்டிய அனானிகள் (நானா யோசிச்சேன்)...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_47\nஎனக்குப் பிடித்த டாப் 6 கலக்கல் கமெண்ட்ஸ்........\nகாந்தி, நேரு, பாரதியார் எல்லாம் அயோக்கியர்கள் தானா...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_46\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_45\nநான் ஏன் ஜனாதிபதி ஆகலேன்னா...(நானா யோசிச்சேன்)\nஇதை வெளிய யார்கிட்டயும் சொல்லிடாதீங்க சார்....\nஹன்சிகா ரசிகர் மன்றம் - 150வது நாள் சிறப்புப் பதிவ...\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_44\nசமச்சீர்க் கல்வியை மெருகேற்றும் ஜெ\nஓஷோ சொன்ன குட்டிக்கதை ( இது 3+ பதிவு)\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_43\nமன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..)_42\nபணக்காரர் ஆக பாபிலோன் சொன்ன 7 டிப்ஸ்\nஆணாதிக்கவாதி காஃபி போட்ட கதை (நானா யோசிச்சேன்)\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2011/12/blog-post_07.html", "date_download": "2018-05-23T10:31:52Z", "digest": "sha1:F73G7CAOZQTN6USCCBD7EIE6OJLFFEB3", "length": 59070, "nlines": 496, "source_domain": "sengovi.blogspot.com", "title": "பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்... | செங்கோவி", "raw_content": "\nபிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்...\nபத்திரிக்கைகளில் எட்டாம் பக்கச் செய்தியாக ’பிரசாந்த் திருமணம் செல்லாது - கோர்ட் அறிவிப்பு’ சென்ற வாரம் வெளியானது. பல வருடப் போராட்டம், அவமானத்திற்குப் பின் ஒருவழியாக பிரசாந்த் நல்ல தீர்ப்பைப் பெற்றிருக்கிறார். 2005ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அனைத்துத் தரப்பினரின் வாழ்த்துகளுடன் நடந்த பிரசாந்த்-கிரகலட்சுமி திருமணம், இப்படி ஒரு கொடுமையான முடிவைச் சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.\nதிருமணம் முடிந்து ஹனிமூன் எங்கு போவது என்பதிலேயே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூர் தான் போக வேண்டும் என்று அடம்பிடித்த கிரகலட்சுமி, அங்கு சென்ற பின் போனில் யாருடனோ மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்க, பிரசாந்த் அதைக் கண்டித்ததில் ஆரம்பித்தது பிரச்சினை. பிரபல நடிகர்-காதல் இளவரசன் என்ற இமேஜ் அப்போது பிரசாந்திற்கு இருந்ததால், பிரச்சினையை வெளியே வாய் விட்டுச் சொல்ல முடியாத நிலைமை.\nதொடர்ந்து அவரது நடவடிக்கைகள் சந்தேகம் அளிப்பதாய் இருக்கவே, பிரசாந்த் அவரைக் கண்டிக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. அதற்கான பிரதிபலனாய் ‘வரதட்சணைக் கொடுமை’ என பிரசாந்த் மேல் மட்டுமல்லாமல் அவரது தாய், தங்கை, தந்தை ஆகியோர் மேலும் புகார் கொடுத்தார் கிரகலட்சுமி. நிம்மதியாய் நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல், வழக்குக்காக அலைய வேண்டியதானது. அப்போது பத்திரிக்கைகளும் கண்டபடி எழுதித் தள்ளின. அதைப் படித்த பலரும் ‘அப்பவும் நடிகர்-இவரும் நடிகர்..ஆனாலும் பணத்தாசையால் இப்படி வரதட்சணை கேட்டு கொடுமை செய்திருக்கிறார்���ளே’ என்றே நினைத்தனர்.கொடுமையான ஆணாதிக்கவாதியாக பிரசாந்தும் தியாகராஜனும் சித்தரிக்கப்பட்டனர்.\nஅதன்பிறகும் பிரசாந்த் தரப்பில் இருந்து சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை. அதன்பிறகு தீர விசாரித்தபிறகே ‘கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர்’ என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளியே வந்தது. ஏற்கனவே பதிவுத் திருமணம் செய்திருப்பதால், பிரசாந்துடன் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனாலும் கிரகலட்சுமி உயர்நீதி மன்றம் முதல் சுப்ரீம்கோர்ட் வரை இழுத்தடித்ததில் இப்போது தான் கோர்ட்டே மனமிரங்கி பிரசாந்த்தை அந்தப் பெண்ணிடம் இருந்து விடுதலை செய்துள்ளது.\n) யின் துணிச்சல் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு மாநில முதல்வரின் தலைமையில் நடக்கும் திருமணத்தில், தைரியமாக ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தும், அதை மறைத்து மணமேடையில் உட்கார்ந்தார் என்றால்.........உண்மையிலேயே தைரியலட்சுமி தான்.\nசெய்யாத தவறுக்காக கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக கோர்ட் கேஸ் என்று அலைந்த பிரசாந்த்தை, மேலும் புண்படுத்தும்விதமாக மீடியாக்களும் அவரைக் குற்றவாளி போல் விரட்டி விரட்டி போட்டொ/ வீடியோ எடுத்து அவமானப்படுத்தின. இப்போது அவர் நிரபராதி என்று கோர்ட் சொல்லிவிட்டாலும், இத்தனை நாள் பிரசாந்த்தின் குடும்பம் பட்ட அவமானத்திற்கும், அதனால் அவர்கள் அடைந்த வேதனைக்கும் என்ன பதில் இத்தனை நாள் பெரும்பாலான மக்களும் அவரை தவறான மனிதராக நினைத்தற்குக் காரணம் தான் என்ன\nஒரு பெண் அழுதுகொண்டே ஏதாவது கூறினால், அது உண்மையாகத்தான் இருக்கும் என்ற அறியாமை கலந்த அறிவுஜீவித்தனமே அதற்கான காரணம். பிரசாந்த் வழக்கு விசாரணை பற்றிய செய்திகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதற்குக் காரணம் என் சொந்த வாழ்வில் நான் பார்த்த ஒரு மனிதரின் கதை தான்...\nஎன் சின்னம்மா இரு குழந்தைகளை தவிக்கவிட்டு, திடீரென இறந்தததால், சித்தப்பா பலரின் வற்புறுத்தலுக்குப் பின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள என்று ஒரு பெண்ணை மணந்துகொண்டார். அது பெண் அல்ல பேய் என்று மணந்த கொஞ்சநாளிலேயே தெரிந்து போனது. ‘நான் ஏன் இந்தச் சனியன்களைப் பார்க்க வேண்டும்’ என்று அவர் குழந்தைகளைக் காட்டிக் கேட்க, அவர் கோபப்பட ரசாபாசம் ஆனது. இரண்டு வருடப் போராட்ட வாழ்க்கைக்குப் பின் ��வர் அந்தப் பெண்ணை முறைப்படி கோர்ட்டில் விவாகரத்து செய்தார். அந்தப் பெண்ணும் மனமொத்து விவாகரத்தும், பணமும் வாங்கிக்கொண்டார்.\nஅதன்பிறகு தான் கொடுமை ஆரம்பித்தது. நினைத்தால் ஏதாவது போலீஸ் ஸ்டேசனுக்குப் போவார் அந்தப் பெண். ‘என் புருசனும் அவன் அம்மா-அக்காக்கள்-அய்யா எல்லாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தறாங்க’ என்று கம்ப்ளைண்ட் செய்வார். போலீஸும் உடபே வந்து மொத்தக்குடும்பத்தையும் ஸ்டேசனுக்குக் கொண்டுபோய் விடும். லேடி போலீஸ் ஸ்டேசன் என்றால் சித்தப்பாவிற்கும், அவர் குடும்பத்திற்கும் அடி உறுதி.\n.’வரதட்சனையா கேட்கிறீங்க..காசு வேணும்னா அக்கா-தங்கச்சிகளை வச்சு **** பண்ணுலே..” என்ற ரேஞ்சில் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பார்கள். பின்னாலேயே நாங்கள் யாராவது விவாகரத்துத் தீர்ப்பை எடுத்துக்கொண்டு ஓடுவோம்.\nஅதைப் பார்க்கக்கூட போலீசார் விரும்ப மாட்டார்கள். கெஞ்சிக்கூத்தாடி, அவர்களிடம் விவரம் சொன்னபின் ‘அப்படியா..ஏன்மா இப்படிக் கம்ப்ளைண்ட் பண்ணே” என்றால் ‘கோர்ட் சொன்னாலும் அவர் தான் என் புருசன்’ என்பார் அந்தப் பெண்மணி. ‘அப்போ சேர்ந்து வாழறியா’ என்றால் ‘முடியாது’ என்பார். முடிவில் போலீசார் ‘மறை கழன்ற கேஸ்’ என்று நினைத்து அந்தப் பெண்ணை அனுப்பி வைத்து விடுவார்கள்.\nஒருமுறை இருக்கன்குடிக்கு குடும்பத்தோடு சாமி அவர் சாமி கும்பிடப் போக, பின்னாலேயே இந்தப் பெண்மணி போய் ‘என்னை என் புருசனும், அவர் குடும்பமும் அடித்துவிட்டார்கள்’ என்று கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டார். போலீசாரும் இவர்களைப் பிடித்து, அடித்து உள்ளே உட்கார வைத்துவிட்டார்கள். பிறகு கோவில்பட்டியில் இருந்து தீர்ப்பு நகலைக் கொண்டு சென்ற பிறகே, அவர்களை ரிலீஸ் செய்தார்கள்.\nவெவ்வேறு போலீஸ் ஸ்டேசன்களில், வெவ்வேறு காரணம் சொல்லி கம்ப்ளைண்ட் கொடுப்பார்.\nஇது ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல..17 வருடங்களாக நடந்தது. அவரும் அந்தக் குடும்பமும் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. சித்தப்பா இறந்தபிறகே இந்தத் தொல்லை தீர்ந்தது.\n’வரதட்சணைப் புகார்களில் 80% பொய்ப்புகார்கள் தான்’ என்பதை நம் சுப்ரீம் கோர்ட்டே ஒத்துக்கொண்டது. எனவே வரதட்சணைப் புகார் வந்தால், மணமகன் குடும்பத்தாரை கைது செய்யக்கூடாது என்று சமீபத்தில் சட்டத்திருத்தம் செய்யப்���ட்டது.\nவாசகர்களில் ஆரம்பித்து போலீசார் வரை பெண் என்றால் யோசிக்காமல் ‘இரங்குவதற்கு’ என்ன காரணம் என்று பார்த்தால்....\nஏழைங்க எல்லாம் நல்லவங்க..பணக்காரங்க எல்லாம் கெட்டவங்க.\nகிராமத்து மக்கள் எல்லாரும் நல்லவங்க..பட்டணத்து ஆட்கள் எல்லாம் கெட்டவங்க..\n- என்பது போன்ற கெட்டிப்பட்ட சிந்தனைகள் தான் காரணம் என்று தோன்றுகிறது. அத்தகைய முன்முடிவுகள் எத்தனை அபத்தமானவை என்று பலமுறை நம் கண் முன்னே நிரூபிக்கப்பட்டாலும், அத்தகைய சிந்தனைகளை நாம் மாற்றிக்கொள்வதே இல்லை.\nபிரசாந்த் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு பொய்யானது என்று அவரது தங்கை பெயரையும் வழக்கில் சேர்த்தபோதே புரிந்துவிட்டது. அப்போது கோவையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.\nமேலே எழுதியிருக்கும் எல்லாவற்றையும் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிடம் சொன்னபோது, ‘இது பிற்போக்குச் சிந்தனை..பெண்கள் நல்லவர்கள்..ஆண்கள் அயோக்கியர்கள்..ஆ..ஊ’ என்று ஒரு பெண் குதித்தார். கூடவே சில பெண்ணியவாதிகளான ஆண்களும் குதித்தார்கள். புகாரால் பாதிக்கப்படும் மணமகன் வீட்டுப் பெண்கள் பற்றி, கொஞ்சமும் இவர்கள் கவலைப்படுவதே இல்லை..அந்த பெண்ணியவாத ரகசியமும் நமக்குப் புரிவதே இல்லை.\nஆதிக்கம் என்பது இனத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், பணத்தின் பெயரால் மட்டுமல்ல பால்(செக்ஸ்)-ன் பெயராலோ நடத்தப்படும்போதும், அதைத் தயங்காமல் கண்டிக்க வேண்டும் என்பதே நம் கொள்கை. ஏன் கண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கு மேலே சொன்ன உதாரணங்களே போதுமானவை.\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: அனுபவம், சமூகம், மற்றவை\nநியாயமான ஆதங்கம்.உண்மையில் இந்தப்பிரச்சினையின் அடி நுனி தெரியாதிருந்தது,தெரிந்து கொள்ள விரும்பியிருக்கவில்லை என்றே சொல்லலாம்ஏதோ,எல்லா ஆண்களும்/நடிகர்களும் ஒரே மாதிரியல்ல என்று தெரிகிறது\nநிறையவே வாழ்க்கையில் அனுபவங்களை,சிறு வயதிலிருந்தே பெற்றுக் கொண்ட பக்குவம் எல்லா வகையிலும் வெளித் தெரிகிறது,உங்களிடம்இது வெறும் மேம்போக்குப் பாராட்டல்லஇது வெறும் மேம்போக்குப் பாராட்டல்ல\nகல்யாண தகறாரு எல்லாம் சரிதான். பிரஷாந்த் பற்றி நான் வேறு விதமா கேள்விபட்டேன் ஆண் பிரோஸ் என்று\n//ஒரு பெண் அழுதுகொண்டே ஏதாவது கூறினால், அது உண்மையாகத்தான் இருக்கும் என்ற அறியாமை கலந்த அறிவுஜீவித்தனமே அதற்கான காரணம்.//\nஎனது நண்பர் ஒருவரது வாழ்விலும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு சம்பவம் நடந்தது.தினம் தினம் அவர் சொல்லும்போதும் நாம் கேட்கும் போதே நமக்கு பெரும் கவலையாய் இருக்கும்.\nநண்பரின் மனைவி ஏற்கனவே ஒருவரை காதலித்து விட்டு,அதை மறைத்து எனது நண்பரை திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணம் முடிந்த பிறகு இந்த விஷயம் அவருக்கு தெரிய வந்தது.நண்பரும் பெருந்தன்மையாய் ஏற்றுக்கொண்டார்.எனினும் நன்பரின் மனைவி காதலை கைவிடமுடியாமல் தொடர்ந்து கொண்டேதான் இருந்தார்.\nஇது ஊரில் பரவ ஆரம்பித்தது.ஊராரின் அவமான பேச்சுக்களை தாங்க முடியாமல் கடைசியில் திருமணமான 8 மாதங்களில் நண்பர் தற்கொலைமுடிவையும் தேடிக்கொண்டார்.நல்ல வேளை குழந்தைகள் ஏதுமில்லை.\nஎனினும் நண்பரின் பெற்றோர்கள் இன்றளவும் படும் வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.\nஆனால் நண்பரின் மனைவியோ மனைவியோ பழைய காதலனுடன் இன்று இல்வாழ்க்கையில்..\nஎன்ன கொடுமை என்றே தெரியவில்லை.சமூகம் எதனை நோக்கி செல்கிறது என்றும் புரியவில்லை.\nஇருந்த ஒரே மகனையும் இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பதே இன்னும் புரியவில்லை..\nஅவர்களூக்கு இன்றளவும் நானும் ஓர் மகனாய் இருப்பதை தவிர..\nஉண்மையில் பதிவை படித்துவிட்டு கண் கலங்குவதை தவிர்க்கமுடியவில்லை நண்பரே..\n//மணமகன் வீட்டுப் பெண்கள் பற்றி, கொஞ்சமும் இவர்கள் கவலைப்படுவதே இல்லை..அந்த பெண்ணியவாத ரகசியமும் நமக்குப் புரிவதே இல்லை.\nஅண்ணே இவர் விடயத்தில் நான் கண்டது ஒன்றைத் தான்...\nஅளவுக்கதிகமாக தந்தைமாரின் கட்டுப்பாட்டுக்கெல்லாம் தலையசைத்ததன் விளைவே இது...\nஉதாரணத்திற்கு ஒரு நடிகை இவருடன் இரண்டாவது படம் நடிப்பதென்றாலே எவ்வளவு தடைகள விதிக்கப்பட்டது...\nஇந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)\nநம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record\nசாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்\nஆணாதிக்கம் நிலவுகிறது.பெண்கள் அடக்கப்படுகிறார்கள் என்பது சொல்லப்பட்டாலும் இது போன்ற நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கிறது நீங்கள் சொல்லியிருப்பது போல கிராமத்தான் எல்லாம் நல்லவன்,டவுன்ல இருக்கவன் எல்லாம் கெட்டவன் ,போன்ற சிந்தனைகள் இது போன்ற விசயங்களையும் மாற்றுக்கொனத்தில் பார்த்து யார் பக்கம் நியாயம் என்பதையும் குழப்பிவிடுகிறது.\nகார் சைக்கிளில் மோதிவிட்டால் சைக்கிள் ஓட்டியவர் மேல் தவறு இருந்தாலும் கார் ஒட்டியவருக்கு வசவு நிச்சயம்.அதைப்போலத்தான் இருக்கிறது.\nஇறுதில ஒரு நல்ல நடிகர் மிஸ் ஆனதுதான் மிச்சம்...\nமுன்ன எல்லாம் பொண்ண பெத்த பெற்றோர் தன் பெண்ணை நல்ல ஒரு பையனுக்கு கட்டி வைக்கனும்ன்னு விரும்புவாங்களாம்... ஆனா இப்போல்லாம் பையன பெத்த பெற்றோர் தன் பையனை நல்ல ஒரு பொண்ணுக்கு கட்டி வைக்கனும்ன்னு விரும்புறாங்களாம்...\nஅப்படியே வரிக்கு வரி ஆதரிக்கிறேன்..\nபன்னிக்குட்டி ராம்சாமி December 8, 2011 at 1:16 AM\nபதிவோடு முழுதும் ஒத்துப் போகிறேன்.\nபன்னிக்குட்டி ராம்சாமி December 8, 2011 at 1:20 AM\nசமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு விவாத நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது, கடைசிவரை மகளிர் அமைப்பினர் பெண்கள் பொய்ப் புகார் கொடுக்கிறார்கள் என்றோ ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றோ ஒத்துக்கொள்ளவே இல்லை. திரும்பத் திரும்ப பெண் புகார் கொடுத்தால் ஒரு காவல் அதிகாரி வந்து விசாரிப்பார், புகாரில் உண்மை இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறிக் கொண்டே இருந்தனர்.\nகள்ளக்காதலுக்காக பெற்ற பிள்ளையைக்கூட கொல்லும் பெண்கள் பெருகிவிட்ட காலகட்டத்தில் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இத்தகையோர் பேச்சைக் கேட்டு அரசு சட்டங்கள் இயற்றுவது கேள்விக்குரியது\nபன்னிக்குட்டி ராம்சாமி December 8, 2011 at 1:23 AM\nமாப்பிள்ளை பார்க்கும் போது பெண்ணைப் பெற்றோர் வைக்கும் கோரிக்கைகளும் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளன.\nபன்னிக்குட்டி ராம்சாமி December 8, 2011 at 1:25 AM\nஇவர்கள் பெண்ணியம் சம உரிமை என்றால் ஆணை எதிர்ப்பதே என்று தவறான போக்கில் செல்வதால் விவாகரத்துகள் பெருகி வருகின்றன. பெண்ணியம் பற்றிய தவறான புரிதலால் வாழ்க்கையைத் தொலைத்தோர் பலர்.\nபல விடயங்களிலும் பகுத்தறியாமல் முடிவுகளை எடுக்கிறோம் அல்லது அடுத்தவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். திருத்திக்கொள்ளவேண்டிய விடயத்தை பதிவிட்டிருக்கிறீர்கள்.\nபிரசாந்த் பாவம்.... பெண் சொன்னால் இந்த உலகம் எதையும் நம்ம்பி விடுகிறது நம்பும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.\nமாம்ஸ், இப்படியும் சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். டார்ச்சர் செய்ய இப்படி ஒரு வழியை தேர்ந்தெடுக்கிறார்கள்.... சட்டமும் பெண்களுக்கு சாதகமா இருப்பதால் நல்ல நியாயங்கள் இப்படித்தான் போராடி வெற்றியை பெறும்.\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி\nஅந்த சித்தப்பாவின் கதை கொடுமை\nபெண்கள் மட்டுமே நல்லவர்கள் எனக்கூறும் பெண்ணியல் வாதிகளை விடுங்க\nஅவங்களுக்கு கண்மூடி சப்போர்ட் பண்ணிட்டு கூவுவாங்க பாருங்க நம்ம ஆம்புளைங்க அவங்கள பாத்தாத்தான் ரொம்ப காமெடியா இருக்கும்\nஇது எதுக்கு இம்புட்டு கஷ்டப்படுது எதுக்கு ட்ரை பண்ணுது அந்தப் பொண்ணுங்களோ இதுங்களை எடுபுடியாத்தான் மதிப்பாயங்க இவனுக ஏதோ நினப்புல ஓவரா பொங்குவானுக\nபெண்களைப் பொறுத்த வரை தமது கண்ணீரை ஆயுதமாக்கி நீலிக் கண்ணீர் வடித்து மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும் எனும் எண்ணம் தான் காணப்படுகின்றது,.\nஇந்த நிலமையினைச் சட்ட ரீதியான அணுகு முறைகளின் போது நீதிமன்றங்கள் புரிந்து கொண்டாலே இவ்வாறான இழுபறி நிலைகள் வராது.\nஉங்கள் சிறிய தந்தையரின் விடயமும் மனதை நெருடச் செய்கிறது.\nபெண்கள் வடிவில் இராட்சசிகள் இருப்பார்கள் என்பதற்கு இவ் இரு சம்பவங்களுமே சிறந்த உதாரண்ம்.\nவணக்கம் சார்.. நல்ல பதிவு.... கல்யாண கால கட்டத்தில் அவருடன் நடித்துக் கொண்டு இருந்த நடிகைக்கும் , இவருக்கும் காதல் ஏற்பட்டு , அவசர அவசரமாக இந்த கல்யாணத்தை நடத்தியதாக கேள்வி. அந்த நடிகை, நிச்சயம் இந்த அளவுக்கு கேவலமாக இருந்து இருக்க வாய்ப்பு இல்லை. இப்போதாவது , இவருக்கு ஒரு நல்ல காலம் பொறந்தது என்று நினைக்க வேண்டியதுதான். அந்த சித்தப்பா விஷயம், ரொம்பவே பரிதாபம். பதினேழு வருஷம் எல்லாம் டூ மச். ஆம்பிளையோ / பொம்பளையா - ரொம்ப பொறுமையா இருந்தா இப்படித்தான்... நாலு தடவை பொறுத்தமா ... அஞ்சாவது தடவை , கையை காலை முறிச்சு - ஜென்மத்துக்கும் அவங்க மறக்காம பண்ணிடனும்... தப்பு செஞ்சவங்க ஆணா, பெண்ணா யாரா இருந்தா என்ன கூட சொந்தம், பந்தம் எல்லாம் எதுக்கு இருக்கோம்.... மிதிச்சு, துவைச்சு இருக்க வேண்டாமா..\nநேற்றே கமெண்டு போட்டிருக்க வேண்டும் வேலைப்பழுவால் முடியவில்லை மிக மிக தெளிவானதும், தீர்க்கமானதுமான பதிவு நாம் பல சமூக விஷயங்களில் மாத்தியோசிக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன் நாம் பல சமூக விஷயங்களில் மாத்தியோசிக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன் இன்றைய உங்களின் பதிவும் மிகவ��ம் அவசியமான ஒரு சமூக மாற்றத்தினை வலியுறுத்துகிறது\nஎனக்கு மிகவும் பிடித்த பதிவு\nகாலம் கடந்தாவது பிரசாத்திற்கு நியாயம் கிடைத்திருக்கே இனியாவது அவரது வாழ்க்கை பிரகாசமாக இருக்கட்டும்\n///ஏழைங்க எல்லாம் நல்லவங்க..பணக்காரங்க எல்லாம் கெட்டவங்க.\nகிராமத்து மக்கள் எல்லாரும் நல்லவங்க..பட்டணத்து ஆட்கள் எல்லாம் கெட்டவங்க..////\nசிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் ...இதையும் சேர்த்துங்க ...\nபிரசாந்த்தை பிடித்த கிரகம் விட்டதே.எவ்வளவு பணம் இருந்தும் சென்னையிலேயே இருந்த ஒரு பெண்ணிடம் இப்படி ஏமாந்து இருக்கிறார்களே.இதை தான் கிரகம் என்பது.\nஒரு முறை ஒரு வக்கீல் என்னிடம் சொன்னார்”courts are always sympathetic towards women.\" சமூகமும் கூடத்தான்நல்ல வேளையாகத் தகுந்த ஆதாரங்களிருந்ததால் பிரசாந்த் தப்பித்தார்.\nஉண்மைதான் செங்கோவி, ஏனோ பெண்கள் ஒரு பெண்ணுக்காக இரங்குவது போல ஆண் சக ஆணுக்காக இரங்குவதில்லை. நம்மை பெண்ணடிமை சமுதாயமாகவே நாம் பார்த்துப் பார்த்து ஆண்களுக்கு குற்ற உணர்ச்சியும், பரிதாபமும் அதிகமாக இருக்கிறதோ.\nஇப்படியான பொய் புகாரால் இனி உண்மையாகவே பாதிக்கப்படுவோரின் நிலைதான் கேள்விக்குறி..\nபதிவு மற்றுமோர் கோணத்தை அலசி இருக்கின்றது..\nபிரசாந்த் ஒழுக்கம் மிக்கவர் என்பதை அவருடன் பழகியவர்களுக்கு தெரியும்முன்பு ஒரு முறை ரசிகை ஒருவர் பிரசாந்தை திருமணம் செய்ய அவர் வீட்டுக்கு முன் அந்த பெண் உண்ணாவிரதம் இருந்தார்,அந்த பெண்னை முன்பின் பிரசாந் பார்த்தது கூட இல்லைமுன்பு ஒரு முறை ரசிகை ஒருவர் பிரசாந்தை திருமணம் செய்ய அவர் வீட்டுக்கு முன் அந்த பெண் உண்ணாவிரதம் இருந்தார்,அந்த பெண்னை முன்பின் பிரசாந் பார்த்தது கூட இல்லைஆனால் அந்த பெண் மிரட்டினார் கற்பழித்து விட்டதாக புகார் கொடுப்பேன் என்று,அந்த பெண்னை புரியவைத்து சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்கள் பிரசாந்த் குடும்பத்தினர்,பல பெண்கள் காதல் கடிதங்களை அனுப்பினாலும் ஒழுக்கமாக வாழ்ந்தவர் பிரசாந் இப்படியே விட்டால் பிரச்சனையாகிவிடும் என்று கருதிய அவர்களின் பெற்றோர் அவசரமாக பெண் பார்ததில் 350 ஜாதகத்தில் இந்த கழிசடையின் ஜாதகம் பொருந்திவந்தது,ஆனால் மனவாழ்க்கை பொருந்திவரவில்லை,இதிலிருந்து மீண்டு புத்துணர்வோடு அவர் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம்\nவித்தியாசமான கோணத்தில் ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்\nஉங்க சித்தப்பா ரொம்ப பாவம்..\nஇவர் திரைப்படத்துறையில் இருப்பதால் வெளிச்சமாகியுள்ளது இவரது விசயம்.. நம் நாட்டில் பல்ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதுபோல் பொய்வழக்கில்\nசிக்கி சின்னாபின்னமாகின்றது... பொய்வழக்கில் எடுத்துவுடனேயே கைது சிலசமயம் கூலிக்கேத்த மாதிரி மிருகத்தனமாக தாக்குவது, சிறைக்கு அனுப்புவது\nஇதுபோல் ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் நம் நாட்டில் நடந்தேறிக்ககொன்றிருக்கின்றது..\nஇதில் அதிகமாக நாசமாவது இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் வாழ்கைதான்\nஇதுபோல் ஒரு சம்பவம் கிழ்கண்ட வலைபூவில்\n//வரதட்சணைப் புகார்களில் 80% பொய்ப்புகார்கள் தான்’ என்பதை நம் சுப்ரீம் கோர்ட்டே ஒத்துக்கொண்டது. எனவே வரதட்சணைப் புகார் வந்தால், மணமகன் குடும்பத்தாரை கைது செய்யக்கூடாது என்று சமீபத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.//\nசட்டம் இயற்றியது உண்​மை ஆனால் இ​தையாரும் க​டைபிடிப்பது கி​டையாது இதற்குப்பிறகும் ​கைது\nஇது​போல் நாச​வே​லைகள் என்று ஒழியு​மொ நம் நாட்டில்\n498ஏ என்னும் புற்று​நோய் வந்தவன்\nஅந்த சித்தப்பாவின் இளம் குழந்தகைளின் நிலையை நினைத்துப் பாருங்கள். 2 வயதில் தாய் போய்விட்டாள். பின் 17 வருடம் சின்னம்மா கொடுமை. பின் தந்தை போய்விட்டார்....\nபெண்களின் பொய் கேஸ்களால் ஆண்கள் மட்டுமல்ல குழந்தைகளும் குடும்பங்களும் பாழாகின்றன\nஇந்த ஆண்டில் அப்பன் பெயரே தெரிய வேண்டாம் என்று அரசும் அவசரமாய் சட்டமியற்றியவண்ணம் இருக்கிறது\nமொத்தத்தில் இது சமூகம் ஆண்களுக்கு செய்யும் அனீதி. ஆண்களுக்கு ஆதரவாய் சமூகம் கொதித்தால் போலீஸ் என்ன செய்துவிடுவார்கள் \nசமூகம் பெண்களை சரிவர புரிந்துகொள்ளாதவரையில் ஆண்களுக்கு ...ஏன் குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கு வாழ்வில்லை\nபி கு : சொல்லற சும்மா இருந்துவிடாதீர்கள், உங்கள் சொற்கள் பலமானவை \nபெண்கள் மட்டுமே நல்லவர்கள் எனக்கூறும் பெண்ணியல் வாதிகளை விடுங்க\nபிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) ...\nபிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்...\nபிராமண நண்பர்களுக்கு...(வர்ணம், ஜாதி, இட ஒதுக்கீடு...\nசிங்கம் பெத்த பிள்ளையின்னு....(நானா யோசிச்சேன்)\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் ��ீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teaessential.blogspot.com/2011/11/blog-post_7224.html", "date_download": "2018-05-23T10:41:31Z", "digest": "sha1:LWA6D4BH7YE2U5L3BKFDHVQNK5CZDOAW", "length": 12289, "nlines": 180, "source_domain": "teaessential.blogspot.com", "title": "Hot Every Day: பெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள்", "raw_content": "\nபெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள்\nஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஒருவர் அய்யாவிடம் பேட்டி காண வந்தார். வந்தவருக்குக் காப்பி கொடுக்கச் சொன்னார் அய்யா. நான் இப்ப இங்க காப்பி சாப்பிடுகிறேன். போன தலைமுறையில் இது நடந்திருக்குமா நான் ஆச்சாரமான பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவன் என்றார் வந்தவர். புன்முறுவல் பூத்த அய்யா, இப்போது காபி சாப்பிடுகிறீர் என்றால் என் பிரச்சார மாற்றம்தானே நான் ஆச்சாரமான பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவன் என்றார் வந்தவர். புன்முறுவல் பூத்த அய்யா, இப்போது காபி சாப்பிடுகிறீர் என்றால் என் பிரச்சார மாற்றம்தானே\n��ேலும் அய்யா, பல வருடங்களுக்கு முன்பு ஒரு பார்ப்பன நண்பர் - குடும்ப நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஏதாவது சாப்பிடுங்கள் தாகமாக வந்திருப்பீர்களே என்றேன். ஒன்றும் வேண்டாம் என்றார் நண்பர். கொஞ்சம் வற்புறுத்தவே, சரி மோரும் தண்ணீரும் கொடுங்கள் என்றார். கொடுத்தோம்.\nமோரில் சிறிது நீரைச் சேர்த்துச் சாப்பிட்டார். எதற்காக மோரில் நீரைக் கலந்து சாப்பிட்டீர்கள் என்றேன். மோரில் நீர் கலந்தால் மோர் சுத்தமாகிவிடும் அதனால்தான் என்றார். நீரும் மோரும் எங்கள் வீட்டிலே இருந்தது. எங்க வீட்டு மோரை எங்க வீட்டுத் தண்ணீரே சுத்தப்படுத்துமா என்று கேட்டேன் என்றார். பேட்டி காண வந்தவர் தனது மடைமைத்தனத்தை நினைத்து தலைகுனிந்து சிரித்தாராம்.\nநாகம்மையார் மரணமடைந்தபோது உள்ளே சென்று பார்க்கச் சென்றவர்களைப் பார்த்து, யாரும் அழக்கூடாது. அழுவதால் இறந்தவர் மீண்டு வரப் போவதில்லை. அமைதியாகச் சென்று பார்த்து வாருங்கள் என்றார் அய்யா. மேலும், அவரது உடல் அடக்கத்தினைப் புதுமையான முறையில் செய்தார். நாகம்மையாரின் உடலினை ஒரு பெட்டியில் வைத்து (முஸ்லிம் முறை) மாடு பூட்டிய வண்டியில் எடுத்துச் சென்று (கிறித்துவ முறை) எரியூட்டி (இந்துமுறை) ஒற்றுமையினைப் புகுத்தி சமத்துவம் கண்டார் அய்யா.\n(தந்தை பெரியார் பற்றி வெளிவந்த நூல்களிலிருந்து)\nLabels: பெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள்\nசனி பகவான் பரிகார தலம்-சென்னை\nபெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள்\nபெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள்\nதி.முக; அ.அ.திமுக; ம.திமுக. தெரியும். திராவிடப் பல...\nதரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது \nஇந்து மதம், சாதி ஏற்ற தாழ்வை ஆதரிக்கிறதா\nநாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்த...\nமிகச்சிறந்த குருவை அடைய உதவும் ஜோதிவழிபாடு\nஎங்கும் செல்ல இயலாதவர்கள்,நடமாட இயலாத முதியவர்கள், வறுமையில் வாடுபவர்கள் வீட்டில் திருவிளக்கை மாலை 5.30க்குள் ஏற்றி அதன்பின்னால் ஒர...\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nசிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவத...\n2050 வரை திமுக ஆட்சி நடந்திருந்தால்\nIDM மூலம் Download செய்யலாம் (1)\n���ந்திய அணியில் மாற்றம் (1)\nஊராட்சி வார்டில் வெற்றி பெற்ற 98 வயது மூதாட்டி (1)\nஏன் ஒரு கோடி பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும் (1)\nகனவு காணும் வாழ்க்கை யாவும் (1)\nசங்கும் சப்தாகர்ஷிணி மந்திரமும் முக்காலம் அறியும் டெக்னிக்கும் (1)\nசனி எல்லாம் செய்வார் (1)\nசனி பகவான் பரிகார தலம் (1)\nசாதி ஏற்ற தாழ்வை ஆதரிக்கிறதா (1)\nசிரிப்பதற்கு ஒரு தமிழ்வலைப்பூ (1)\nசெல்போன் தொலைந்து போனாலோ (1)\nசென்னை மேற்கு மாம்பலம் (1)\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள் (1)\nதமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது (1)\nதரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து (1)\nதன ஆகர்ஷணம் தரும் (1)\nதி.முக; அ.அ.திமுக; ம.திமுக. தெரியும். திராவிடப் பல்கலைக் கழகம் தெரியுமா (1)\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nதுஷ்ட சக்திகளை விரட்டும் (1)\nபழங்காலத்தில் தானமாக வழங்க பச்சரிசியை அதிகம் பயன்படுத்தியது ஏன் (1)\nபிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி (1)\nபெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள் (3)\nமிகச்சிறந்த குருவை அடைய உதவும் ஜோதிவழிபாடு (1)\nமுல்லை பெரியாறு பிரச்சினை (1)\nயாருக்கு ஆன்மீக அனுபவம் (1)\nவாழ்வில் எல்லா வளமும் பெற - ஒரு ஆன்மீக ஆலோசனை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnebjanathathozilalarsangam.blogspot.com/2011/11/promotion-to-post-of-head-draughtsman.html", "date_download": "2018-05-23T11:07:57Z", "digest": "sha1:VTGYFAY46J75TJFLDMGGMCQIU72BYM45", "length": 17321, "nlines": 475, "source_domain": "tnebjanathathozilalarsangam.blogspot.com", "title": "தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் : Promotion to the post of Head Draughtsman from the post of Senior Draughtsman – Allotment – Orders", "raw_content": "மின் வாரியத்தில் வெளியாகும் தகவல்கள் உடனுக்குடன் பதிவுகளாக தங்களது பார்வைக்கு\nஇணையத்தில் இணைய அன்புடன் வருக வருக\nதமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nஇதுவரை பார்வையார்களின் வருகை விவரம்\nசங்க வரலாறு மற்றும் விவரங்கள் பற்றி\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிற் சங்க வரலாறு\nநமது சங்கம் கடந்த 1969-ல் பெருந்தலைவர் திருமிகு.கு.காமராஜர் அவர்களின் நல்லாசியுடன் திருமதி.T.N.அனந்த நாயகி அவர்களின் தலைமையில் TNTUC (TAMILNADU TRADE UNION CONGRESS) மின் வாரிய தேசிய தொழிலாளர் சங்கம் என துவங்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் செயல்பட்டு வந்தது.\nகடந்த 1977-ல் தேசிய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம் காரணமாக மனிதப் புனிதர் மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது.\nகடந்த 11-02.1979 (ஞாயிறு)-ல் வேலூர் மாநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் திரு.பா.ராமச்சந்திரன் M.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் TNTUC என்கிற தொழிற்சங்கத்தின் பெயர் இனி ஜனதா தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் , பஞ்சாலை, சிமெண்ட், போக்குவரத்து, தமிழ்நாடு மின் வாரியம், என்.எல்.சி. போன்றவற்றில் தொழிற் சங்கம் இயங்கி வந்தது.\nபின்னர் 1981-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திரு.P.முகம்மது இஸ்மாயில்,M.L.A., திரு.R.நெல்லை ஜெபமணி,M.L.A., மற்றும் திரு.ரமணி கம்யுனிஸ்ட் M.L.A., ஆகியோரின் வேண்டுகோளினைப் பரிசீலித்து அப்போதைய முதமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியல் ரீதியாக மின்வாரியத்தில் இயங்கி வரும் மற்றும் மத்தியில் இணைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்து மின்வாரியத்தில் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படும் என அறிவித்தார்.\nமேற்சொன்ன தமிழக அரசின் அறிவிப்பினால்தான் நமது சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு இன்றளவும் TNEB Ltd / TANGEDCO / TANTRANSCO -வில் அழைத்து பேசப்படுகிறது.\nஎனவே அன்றுமுதல் இன்று வரை நமது சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் மின்வாரிய நலனுக்காகவே செயல்பட்டு கொண்டு வருகிறது.\nமற்றும் இது மட்டுமில்லாமல் நமது சங்கம் சார்பாக இரத்ததான முகாம்கள், மரக்கன்று அளித்தல் மற்றும் பராமரித்தல், வீட்டு மின் இணைப்பு கணக்கீடு தொடர்பான அட்டை அச்சிட்டு வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், காமராஜர் பிறந்த நாளில் அரசாங்க பள்ளிகளில் இலவச எழுதுபொருட்கள் வழங்குதல், மணமகன் மற்றும் மணமகள் வரன் தொடர்பிற்கு உதவுவது, வீடு வாகனம் வாங்கிட உதவிடுதல், திருமணத்தினை முன்னிருந்து நடத்துதல், மின் சிக்கனம் தொடர்பான பதாகைகள், நோட்டிஸ்கள் அளித்தல் இன்னும் பல சமூகம் சார்ந்த மக்களுககு உதவிடுதல் போன்ற மக்கள் நல பணிகளை செவ்வனே செய்து வருகின்றது.\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்\nஅனைத்து பதிவுகள் வருட, மாத வாரியாக\nமின்வாரியத்தில் திர��மணமான பெண்வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம் வழங்குதல் தொடர்பாண வாரிய ஆணை\nத.மி.வா.ஜனதா சங்க ஊதிய உயர்வு (01.12.2015 முதல்) கருத்துரை\nCompossionate Grounds வாரிசு வேலை கருத்துரு (3)\nகு.காமராசர் பிறந்த தின விழா (1)\nமதிப்பீட்டு பணியாளர் சங்கம் (3)\nவணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு (1)\nபல்வேறு நாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2016/01/2015-10.html", "date_download": "2018-05-23T10:52:38Z", "digest": "sha1:5LA4JBSJBFSR6ZRDRSALXMQQGSLSIXKS", "length": 25700, "nlines": 154, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: 2015 இல் அதிகம் எதிர்ப்பார்த்த 10 ஹாலிவுட் படங்கள் - ஒரு பார்வை...", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nசெவ்வாய், ஜனவரி 05, 2016\n2015 இல் அதிகம் எதிர்ப்பார்த்த 10 ஹாலிவுட் படங்கள் - ஒரு பார்வை...\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த வருடமான 2015 இல் நிறைய ஆங்கிலப் படங்கள் வெளிவந்திருந்தாலும், சில முக்கியமான படங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆங்கில சினிமா ரசிகர்கள் முதல் சராசரி சினிமா ரசிகர்கள் வரை பெரிதும் எதிர்பார்த்த சில படங்கள் வெளியாகியது. அதில் முக்கியமான 10 படங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.\nஉண்மையில் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்களா என்றால், 'ஆம்' என்று தான் சொல்ல வேண்டும். உதாரணம், படத்தின் முதல் ட்ரைலர் மட்டும் இன்றைய தேதிவரைக்கும் கிட்டத்தட்ட 77 மில்லியன் views தாண்டியிருக்கிறது. Erotic + Romantic படமான இதில் 'காமமே' கண்ணாக படத்தில் காட்டியிருக்கிறார் படத்தின் இயக்குனரான Sam Taylor - Johnson என்ற 48 வயது லேடி. 2011 இல் வெளியிடப்பட்டு, இன்று வரை கிட்டத்தட்ட 125 மில்லியன் பிரதிகள் விற்பனையான புத்தகத்தை தழுவி இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள் Universal Pictures. வன்மமான காமத்தை விரும்பும் ஹீரோவுக்கும், மெல்லிய உணர்வுகளை கொண்ட ஹீரோயினுக்கும் இடையே நடக்கும் ஸ்பரிசமான காதல் தான் திரைக்கதையே. எனக்குத் தெரிந்து இதுவரை வெளிவந்த ஆங்கில படங்களிலேயே காமத்தை கூட இவ்வளவு அழகாக காதலோடு சொன்ன படத்தை இதுவரை பார்த்ததில்லை என்பதே உண்மை.\nநம்மூர் அம்புலிமாமா கதைகள் நமக்கேப்படியோ, அது போல Cinderella கதையும் அங்கே Kids Bed Time கதைகள் போலத்தான். 1950 களிலேயே வால்ட் டிஸ்னியின் வெளியிட்டில் அனிமேஷன் படமாக வெளிவந்திரு���்தாலும், நேரடி திரைப்படத்தை பார்க்கும் ஆவல் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததென்னவோ உண்மை. கதை முன்னமே தெரிந்தபடியால், Visualization எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு தான் பெரிதாக இருந்தது. 15 ஆம் நூற்றாண்டு லண்டன் வீதிகள், அரண்மணைகள், பூசணிக்காய் தேராக மாறுவது, அன்றைய பாரம்பரிய உடைகள் என்று ஒரு அருமையான விஷுவல் ட்ரீட் கொடுத்தது இந்த Cinderella என்றே சொல்லலாம்.\nஏற்கனவே வெளிவந்த 6 பாகங்களை விட இந்த படத்திற்கு இருந்த அதீத எதிர்பார்ப்புக்கு காரணம், மறைந்த பால் வாக்கரின் கடைசி படம். அது மட்டும் இல்லாமல் Jason Statham வில்லனாக களமிறங்கியது கூடுதல் எதிர்பார்ப்புக்கு காரணம். வழக்கம் போல இந்த படத்திலும் ரேஸ் கார்களை வைத்து அசத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர். வின் டீசலின் Action, 'தி ராக்' Dwayne Johnson சாகச சண்டைகாட்சிகள், விமானத்தில் இருந்து காரோடு பாரசூட் கட்டி குதிப்பது, துபாயில் மூன்று வானுயர கட்டிடங்களுக்கிடையே ஒன் பை ஒன்னாக 'ஜஸ்ட் லைக் தட்' பறப்பது என்று பரபரப்பாக பறக்க விட்டிருக்கிறார்கள் திரைக்கதையை. ஆனால் என்ன இருந்தாலும், We miss you Paul...\nஇந்த படத்தின் Sequel எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு காரணம், இதுவும் முதல் பாகத்தை போலவே Musical Drama Subject. படத்தில் நிறைய பாடல்கள் மிக அருமையாக இருந்ததாலோ என்னவோ, எனக்கு இந்த படம் பிடித்திருந்தது. படத்தின் கதையென்று பார்த்தால், Barden Bellas டீம் ஒரு பெரிய விழாவில் 'எசகுபிசகாக' சொதப்பிவிட, மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க போராடும் பெண்கள் குழுவினரின் காதல், நட்பு என்று படத்தை காமெடியாக சொல்லியிருக்கிறார்கள். Fat Amy யாக நடித்திருக்கிற Rebel Wilson இந்த பாகத்தில் பிரதானமாக நடித்திருந்தாலும், படத்தின் முக்கிய கதாநாயகியான Anna Kendrick தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். அதே போல பெல்லாஸ் டீமுக்கு புதிதாக வரும் Hailee Steinfeld நடிப்பும் நன்று. பொதுவாக இது போன்ற டீன் காமெடி படங்களில் காமமும் கொஞ்சம் 'அதிகமாகவே' வழிந்தோடும். ஆனால் இந்த படம் அதற்க்கு விதிவிலக்காக அமைந்திருக்கிறது. மொத்தத்தில், ஆடலுடன், பாடலும் சேர்ந்து ஒரு ஹாலிவுட் படம் பார்க்க வேண்டுமென்றால், கண்டிப்பாக இந்த படத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பதே என் தனிப்பட்ட கருத்து.\n22 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த Jurassic Park படத்தின் தாக்கம் இன்னும் நமக்கு மறையவில்லை என்பதை நான�� இந்த படம் பார்த்து கைதட்டி, விசிலடிக்க முயற்சி செய்தபோது தான் முழுதாக உணர்ந்தேன். Technical & Technology யின் மேம்பாடு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்தாலும், பழைய Jurassic Park படத்தின் சில காட்சிகள் இந்த படத்திலும் கொஞ்சம் ரிப்பீட் ஆனதேன்னவோ உண்மை. அதே போல பயிற்சி பெற்ற டைனோசர்கள், முதலை வகை டைனோசர் என்று ரசிகர்களுக்கு நிறைய விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கிறார்கள் படக் குழுவினர். ஆனால் என்ன தான் நாம் வளர்ந்து, பல உலக சினிமாக்கள் பார்த்து 'இது சொத்தை, அது நொள்ளை' என்று சொன்னாலும் நமக்குள் நமக்கு தெரியாமலே நம்மோடு இருக்கும் அந்த குழந்தத்தனமான ரசிகன் வெளிப்படுவது இது போன்ற படங்கள் வரும்போது தான் என்பதே நிதர்சனம்.\nஇது வரை வெளிவந்த Terminator படங்களில் முதல் இரண்டு பாகங்களை தவிர, அடுத்து வெளிவந்த இரண்டு பாகங்களும் ரொம்பவும் மொக்கை என்பதே என் கருத்து. ஆனால் இந்த பாகத்தை பொருத்தவரை, முதல் இரண்டு பாகத்தை போல சூப்பராகவும் இல்லாமல், அடுத்த இரண்டு பாகத்தை போல மட்டமாகவும் இல்லாமல் நடுநிலை வகிப்பதே சற்று ஆறுதலான விஷயம். Time Machine, பெற்ற அம்மாவையும், அப்பாவையும் கொல்ல வரும் Genisys ரோபாட், அந்த ரோபாட்டிடமிருந்து ஹீரோ, ஹீரோயினை காப்பாற்றும் Terminator என்று கற்பனைக்கு எட்டாத கதையை சொல்லி புரியவைக்க முயற்சித்த படக்குழுவினரை ஒரு முறையாவது பாராட்டலாம். எது எப்படியோ, படத்தின் ஒரு காட்சியில் பழைய கட்டுமஸ்தான அர்னொல்டையும், இன்றைய வயதான அர்னால்டையும் மோதவிட்டு எடுத்த காட்சிக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.\nஇது எப்படி ஹாலிவுட் பட லிஸ்டில் வரும் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. 'டோலிவுட் ஷங்கர்' என்று அழைக்கப்பட்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் படைப்பான 'பாஹுபலி' படத்தின் வெற்றியின் வீரியம் நம்ம ஊரு ஷங்கர் படங்களை தாண்டி, 'இது அதுக்கும் மேல இல்ல, எல்லாத்துக்கும் மேல' என்று சொல்ல வைத்த படம். வழக்கமான கதையில் திறமையான திரைக்கதை அமைத்து, வலுவான காட்சிகளாலும், நேர்த்தியான சி ஜி கலந்து சரியான விகிதத்தில் செய்த காக்டெயில் இந்த பாஹுபலி. இதை ஹாலிவுட் படத்திற்கு நிகர் என்பதை நாம் சொல்லாமல் வேறு யார் சொல்ல எதிர்பார்க்க முடியும்\nபடத்தின் ஆரம்ப காட்சியில் இருந்து விசிலடிக்க வைத்த படம். 53 வயது 'இளைஞர்' Tom Cruise படத்தில் செய்த ச���கசங்கள் எல்லாமே நம்மை ஸ்க்ரீன் பக்கத்திலேயே இழுத்துவிடும் அளவுக்கு நிறைய விஷுவல் ட்ரீட் இருந்தன படத்தில். ஒரு பக்கா Action Package படம் என்று சொல்லும்போது அந்த சொல்லுக்கு அர்த்தம் உள்ள படமாக இருக்க வேண்டும். அதில் கொஞ்சமும் தவறவில்லை இந்த M I 5. அடுத்த பாகம் எப்போது என்று இப்போதே வழக்கம் போல எதிர்பார்க்க வைத்துவிட்டார் 'ஈதன் ஹண்ட்'.\nஅனிமேஷன் படங்களில் சில Sequel படங்களாக வரும்போது, முந்தைய பாகத்தின் சுவாரஸ்யத்தின் அளவை சற்று குறைத்து விடும். சில படங்கள் மட்டும் படத்தின் மூலக் கதையை வைத்து திரைக்கதையை திறம்பட மாற்றி வெற்றி பெறுவார்கள். இந்த படமும் அது போல தான். முதல் பாகத்தில் தன் மகளை மனிதர்கள் நிழல் படாமல் பாதுகாக்கும் டிராகுலா, இந்த பாகத்தில் தன் மகளுக்கு பிறந்த மனித பேரனை டிராகுலாவாக மாற்ற போராடுவதே கதை. படத்தின் டீசரே ஏகத்தும் எதிர்ப்பார்ப்பை கிளப்ப, இந்த படமோ சத்தமில்லாமல் வெளிவந்து பட்டையை கிளப்பியது என்றே சொல்லலாம். கண்டிப்பாக குழந்தைகளோடு சேர்ந்து பெரியவர்களும் பார்த்து ரசிக்கும்படியாக இருக்குகிறது இந்த படம்.\nஅது என்னவோ தெரியவில்லை. எனக்கு Daniel Craig ஐ சுத்தமாக பிடிக்காது. அவர் Jamesbond ஆக நடித்த எந்த படமும் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்காது. அதில் இந்த படமும் தப்பவில்லை. படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்த பிரம்மாண்டமான Opening அதற்கடுத்த காட்சிகளில் இல்லாமல் போனது பெரிய ஏமாற்றம். குறிப்பாக Ian Fleming நாவல்களை படமாக பார்த்தபோது இருந்த சுவாரஸ்யம், இப்போது உள்ள இயக்குனர்கள் எழுதும் மட்டமான திரைக்கதைகள் சொதப்பி, பாண்ட் கதாபாத்திரத்திற்கு மரியாதை குறைந்துகொண்டிருக்கிறது என்பதும் நிதர்சனம். அடுத்து பாண்ட் படத்தை எடுக்கும் இயக்குனர் இதை கருத்தில் கொண்டு படம் எடுப்பது நல்லது. ஆமா, அடுத்த பாண்டு யாரு பா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆங்கிலப் பட விமர்சனம்\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n2015 இல் அதிகம் எதிர்ப்பார்த்த 10 ஹாலிவுட் படங்கள்...\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-05-23T11:09:24Z", "digest": "sha1:3QM4FOEOUQ4KFMDEQOEJAQ5JCX6MQ4VU", "length": 9783, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆன்ம நன்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆன்ம நன்மை என்பது கத்தோலிக்க திருச்சபையில் நற்கருணை பக்திமுயற்சிகளில் ஒன்றாகும். இது குறிப்பாக திருப்பலிக்கு ஆயத்தமாக ஏறெடுக்கப்படும். நற்கருணையில் இருப்பதாக நம்பப்படும் இயேசு கிறித்துவோடு ஒன்றித்திருக்க விரும்புவதே இப்பக்தி முயற்சியாகும். இது கத்தோலிக்க திருச்சபையிலும் சில ஆங்லிக்க ஒன்றியங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. பல புனிதர்களும், திருத்தந்தையர்களும் குறிப்பாக ஓசேமரிய எஸ்கிரிவா[1] மற்றும் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இப்பக்தியினை ஊக்குவித்தனர். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கடவுளோடு ஒன்றித்திருக்க விரும்புவதே எல்லா மனித விருப்பங்களின் முடிவாக இருக்கவேண்டும் என்பது கத்தோலிக்க நம்பிக்கை. இப்பக்தி முயற்சி இதனடிப்படையில் உருவானதாகும். இதனை செய்வதற்கு விருப்பமும் தியானமும் அவசியமெனினும் பலர் வாய்வழி செபங்களையும் செய்வர்.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகுறிப்பு: சாய்செழுத்துகளில் உள்ளவைகளுக்கு திருச்சபை வழங்கும் பலன்கள் உண்டு.\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\nவாரீர் படைத்திடும் தூய ஆவி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-05-23T11:09:33Z", "digest": "sha1:WYZAZCED52ZIKIVBSMFSFNDTLO5S7R5I", "length": 21282, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோ அபேவிக்கிரம - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nலெல்லுப்பிட்டி, இரத்தினபுரி மாவட்டம், இலங்கை\nஜோ அபேவிக்கிரம (Gammana Patabendige Don John Abeywickrama, சூன் 22, 1927 - செப்டம்பர் 21 2011), பிரபல சிங்களத் திரைப்பட நடிகராவார். இவர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக திரைப்படத்துறையில் இணைந்தார். பின்பு 60களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும் கதாநாயகனாகவும் நடித்துப் புகழ் பெற்றார்.\nஇலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் லெல்லுபிட்டி எனும் பின்தங்கிய கிராமமொன்றில் பிறந்தவர் அபேவிக்கிரம. இவருடன் கூடப் பிறந்தவர்கள் மூவர். ��ிப்பித்திகல கலவன் பாடசாலை, இரத்தினபுரி சீவலி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.\nஇவர் நடித்த முதல் திரைப்படம் தேவசுந்தரி, இருப்பினும் இத்திரைப்படத்திற்கு முன்பாக இவர் நடித்த மற்றுமொரு திரைப்படமான 'சரதம' 1957 இல் திரையிடப்பட்டது. இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இதுவாகும். இவர் திரைப்படத்துறையில் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையாகும். இயற்கையான நடிப்பினையே இவர் விரும்பியிருந்தார். இவரின் பெரும்பாலான பாத்திரங்கள் இயற்கையோடு பின்னிப் பிணைந்தவை.\n1959 இல் உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் சேக்ஸ்பியரின் 'ஒதேலோ' நாடகத்தை நடித்து மேடை நாடகத்துறையில் அறிமுகமான இவர் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். மேலும், சின்னத்திரையில் தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றிலும் நடித்துள்ளதுடன், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇலங்கையில் திரைப்படத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது சரசவிய விருதாகும். ஜோ அபேவிக்கிரம 11 தடவைகள் இந்த விருதைப் பெற்றுள்ளார்.\n1965 சரசவிய விருது (திரைப்படம் - கெடவரயோ)\n1966 ஜனரஞ்ச மற்றும் சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - சாரவிட)\n1981 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பெத்தேகம)\n1983 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மலட்ட நொயன பம்பரு)\n1986 சரசவிய உயர் விருது\n1987 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மல்தெனியோ சிமியோன்)\n1991 சிறந்த துணை நடிகர் (திரைப்படம் - பாலம யட்ட)\n1992 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - கொலு முகுதே குனாட்டுவ)\n1993 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - உமயாங்கனா)\n1997 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - வித்துசித்துவம்)\n2002 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - (புர ஹந்த கலுவர)\nதிரைப்படத்துறையினரை ஊக்குவிக்குமுகமாகவும், திரைப்படக் கலைஞர்களை கௌரவிக்குமுகமாகவும் வழங்கப்பட்ட இலங்கையின் அதியுயர் விருதாக சனாதிபதி விருதினை இவர் 7 தடவைகள் பெற்றுள்ளார்.\n1980 சிறந்த துணை நடிகர் விருது (திரைப்படம் - வசந்தயே தவசக்)\n1981 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - சிறிபோ அய்யா)\n1982 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - பெத்தேகம)\n1983 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - மலட்ட நொயன பம்பரு)\n1987 சிறந்த நடிகர் விரு���ு (திரைப்படம் - பூஜா)\n1996 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - லொக்கு துவ)\n1997 சிறந்த நடிகர் விருது (திரைப்படம் - விது சிதுவம்)\n1999ல் 12வது சிங்கப்பூர் திரைப்பட சர்வதேச விருதினை இவர் பெற்றார். புரஹந்த கலுவர திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்காக வழங்கப்படும் சில்வர் ஸ்கிரீன் விருது இவருக்குக் கிடைத்தது.\nஜோ அபேவிக்கிரம தனது 84 ஆவது வயதில் செப்டம்பர் 21 2011 காலமானார். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது விழுந்த நிலையில் களுபோவில மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நிலையிலேயே உயிரிழந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.\nஇப் பட்டியலிலுள்ள பெயர்கள் சிங்கள மொழி உச்சரிப்புக்கேற்ப எழுதப்பட்டுள்ளது.\n1963 வெனா ஸ்வர்கயக் குமடத\n1964 ஹெட்ட பிரமாத வெடி\n1965 லந்தக மஹிம மொஹான்\n1966 மஹதென முத்தா பொல்பெமுனா\n1968 புஞ்சி பபா சேன\n1969 படுத் எக்கா ஹொரு\n1969 ரோமியோ ஜுலியட் கதாவ\n1970 துன் மங் ஹந்திய அபிலின்\n1971 வெலிகதர கொரிங் முதலாளி\n1973 சதஹட்டம ஒப மகே\n1974 ஒன்ன பாபு பில்லோ எனவா\n1975 கலு திய தஹரா\n1976 மடோல் தூவ தலைமை ஆசிரியர்\n1976 த கோட் கிங் சுவாமி\n1976 உன்னத் தஹாய் மலத் தஹாய்\n1976 ஒன்ன மாமே கெல்லா பெனப்பி\n1977 சிறிபால ஹா ரன்மெனிகா\n1978 வீர புரான் அப்பு கொங்கல்ல கொடபண்டா\n1978 பம்பரு அவித் அன்டன் அய்யா\n1978 குமர குமரியோ தர்மே\n1979 விசி ஹதர பெய\n1980 டக் டிக் டுக்\n1980 எக்டெம் கே வில்சன்\n1980 சிறிபோ அய்யா சிறிபோ அய்யா\n1980 முவன் பெலஸ்ஸ 2\n1981 சொல்தாது உன்னஹே இராணுவ வீரர்\n1981 சத்தர பெர நிமிதி\n1982 ரேன கிரவய் டாக்டர் சிறி\n1982 மலட நெஎன பம்பரு\n1983 ரன் மினி முத்து\n1983 நிலியகட பெம் கலெமி\n1983 சமுகனிமி மா செமியனி\n1983 முவன் பெலஸ்ஸ 3\n1983 மொனர தென்ன 2\n1983 பீட்டர் ஒப் த எலிபன்ட்ஸ்\n1984 பொடி ராலாஹாமி பொடி ராலஹாமி\n1986 தெவ் துவ மொஹமட்\n1987 விராகயா அரவிந்த'ஸ் பாதர்\n1990 பாலம யட்ட அங்கல்\n1991 கொலு முகுதே குனாட்டுவக் பொடி\n1991 செரியோ டொக்டர் பிரதான மருத்துவர்\n1992 உமயங்கனா இளைய சதோதரர்\n1994 அம்பு செமியோ டாக்டர்\n1995 ச்செரியோ கப்டன் கப்டன் டாசன்\n1996 ஹித்த ஹொந்த கெஹெனியக்\n1996 லொகு துவ புன்னா'ஸ் பாதர்\n1996 செரியோ டார்லிங் சீப்\n1996 பிது சிதுவம் சேனக\n1997 சுது அக்கா பிலக்ஸ்மித்\n2001 புர ஹந்த கலுவர -\nஇலங்கை சிங்களத் திரைப்பட ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்த ஜோ அபேவிக்கிரம - புன்னியாமீன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniamarkkam.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-05-23T10:29:27Z", "digest": "sha1:RH43MTFTKSXCVHB7SDES65S5IFOOHIUO", "length": 28886, "nlines": 125, "source_domain": "iniamarkkam.blogspot.com", "title": "கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம் | இனிய மார்க்கம்", "raw_content": "\nமேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)\nகஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்\nஅகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும். உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன. 'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம்.\nஉலக முஸ்லிம்களின் ஒரே கிப்லா\nகஅபா' ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும் அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.\nநீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள் எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள் அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)\nமக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும்.\nஅகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)\n'கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ''மஸ்ஜிதுல் அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.\nநான் நபி (ஸல்) அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று கூறினார்கள்.அபூதர் (ரலி) புகாரி 3366\nஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட 'கஅபா' நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான்.\n எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.\nஹாஜரா, கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இப்ராஹீம் (அலை) மேற்கண்ட 'துஆ'வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது.\nஎனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.\n''தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செ��்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)\nஅந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)\nமக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை:\n1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்),\nநபி (ஸல்) அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.\n''நபி (ஸல்) அவர்கள் ''ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய் அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய் அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய் என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) திர்மிதீ 3860\nமக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.\nமக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:\nஅபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:57)\nஅதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன் 3:97)\nஇப்ராஹீம் (அலை) அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.\nநபி (ஸல்) கூறினார்கள், ''இப்ராஹீம் (அலை) மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் ��பிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன். அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) புகாரி.\nஇப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.\n இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக\nஅல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.\nதிருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.\nமேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.\n'கஅபா' ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.\nஅப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான். இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:\n) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான். (அல்குர்ஆன் 105:1-5)\nமேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅப��வைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.\n''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள் அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள் அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2118\nஇறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.\nகொலை, போர் செய்தல் கூடாது\nநகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில:\nஅங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.\n''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா ஏனெனில், அது ��லோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 4313, 1834\nபுனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்தான்.\nஇறைவன் வகுத்த ஐந்து கடமைகள் பின்வருமாறு: 1.கலிமா 2.தொழுகை 3.நோன்பு 4.ஜக்காத் 5.ஹஜ் - இதில் முதல் கடமையை தெரிந்துக் கொள்வோம் வாரீர். ஐ...\nகுர்ஆன் என்பதின் விளக்கம்: அகில உலகத்தையும் படைத்து பரிபாளித்து கொண்டிருக்கும் இறைவனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் மூல...\nஎல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இற...\nஐந்து கடமைகளில் மிக முக்கியமானதும், மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான் தொழுகையினால் உடல் சுத்தம் ம...\n\"துஆக்களின் தொகுப்பு இரண்டாம் பாகம்\"\nبِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெ யராலேயே (நிகழ்கின்றன). நிச்சய...\nஓரிறையின் நற்பெயரால்... திருக்குர்-ஆன் உலக மக்கள் யாவரும் நேர்வழிப்பெறும் பொருட்டு உலக இரட்சகனால் வழங்கப்பட்ட இறுதி மற்றும் கடைசி ...\nஇஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....\nஅவர்கள் சந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள்...\nகஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்\nஇறுதி தீர்ப்பு நாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://motor.vikatan.com/index.php?page=131", "date_download": "2018-05-23T11:13:41Z", "digest": "sha1:6I2VJBXK52ZWSRMDND2KI7HBB66O4HRR", "length": 10660, "nlines": 31, "source_domain": "motor.vikatan.com", "title": "மோட்டார் விகடன் - Blo...", "raw_content": "\nமோட்டார் விகடன் மே 2018 இதழில்...\n* சிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ் TOYOTA YARIS - FIRST DRIVE REPORT * எது பெஸ்ட் ஸ்கூட்டர் கிராஸியா VS என்டார்க் VS ஏப்ரிலியா SR125 கிராஸியா VS என்டார்க் VS ஏப்ரிலியா SR125\nடட்ஸன் கோ+ எம்பிவி, ஜனவரி மாதம் விற்பனைக்கு வருகிறது\nசென்னைக்கு அருகில் இருக்கும் ஓரகடத்தில் உள்ள ரெனோ-நிஸான் தொழிற்சாலையில் டட்ஸன் கோ+ எம்பிவி காரின் தயாரிப்பு துவங்கியது. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் கோ+ காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருகிறது ரெனோ.\nகவாஸாகி ER-6n இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது\nகவாஸாகி Z250 பைக்கை விற்பனைக்கு கொண்டுவந்த கையோடு, ER-6n பைக்கையும் இங்கு விற்பனைக்கு கொண்டுவந்துவிட்டது. கவாஸாகி ER-6n பைக்கின் விலை....\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்தது கவாஸாகி Z250\nஇந்திய சந்தையில், கவாஸாகியின் விலைகுறைந்த பைக்காக விற்பனைக்கு வந்திருக்கிறது Z250. டியூப் டயமண்ட் ஸ்டீல் ஃப்ரேம் மூலம் கட்டமைக்கப்பட்ட Z250, பைக் பார்ப்பதற்கு Z800 பைக்கைப் போல இருக்கிறது. கவாஸாகியின் இந்த லேட்டஸ்ட் பைக்கின் விலை....\nபுதிய டிஸைன் கொள்கையுடன் ஆடி A9 கான்செப்ட் - டீஸர்\nநவம்பர் மாதம் நடக்கவிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில், A9 கான்செப்ட் காரை அறிமுகப்படுத்த இருக்கிறது ஆடி நிறுவனம். கான்செப்ட்டின் டீஸர் படத்தையும் வெளியிட்டு எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது ஆடி.\nOptare எலெக்ட்ரிக் பஸ்களை இந்தியாவில் தயாரிக்க இருக்கிறது அசோக் லேலாண்ட்\nஅடுத்த வருடம் முதல் Optare எலெக்ட்ரிக் பஸ்களை இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்ய இருக்கிறது அசோக் லேலாண்ட் நிறுவனம். இங்கிலாந்தைச் சேர்ந்த Optare நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறது அசோக் லேலாண்ட் நிறுவனம். Optare நிறுவனம் எலெக்ட்ரிக், ஹைபிரிட் பஸ்களை உருவாக்குவதில் பெயர்பெற்றது.\n2016 டொயொட்டா இனோவா ஸ்பைஷாட்ஸ்\nஇந்தியாவில் பெரும் வெற்றியைப் பெற்ற கார்களில் ஒன்று, டொயோட்டா இனோவா. இதன் அடுத்த தலைமுறை மாடலை இப்போது பெங்களூரூவில் டெஸ்ட் செய்துவருகிறது டொயோட்டா. அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய இனோவா அறிமுகமாகும்.\nஅக்டோபர் 30-ம் தேதி ஹார்லி டேவிட்சன் தர இருக்கும் சர்ப்ரைஸ்\nஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம், அக்டோபர் 30-ம் தேதி இரண்டு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. ஹார்லி டேவிட்சன் CVO லிமிடெட், ஹார்லி டேவிட்சன் ப்ரேக்-அவுட் என்ற பெயர்கள் கொண்ட இந்த இரு மாடல் பைக்குகளின் டீஸர் படங்களை வெளியிட்டுள்ளது, ஹார்லி டேவிட்சன் இந்தியா.\nசெப்டம்பர் மாத கார் விற்பனை - அலசல்\nதொடர்ந்து நான்கு மாதங்களாக முன்னேற்றத்தில் இருந்த கார் விற்பனை, செப்டம்பர் மாதத்தில��� சற்று தொய்வடைந்தது. இந்தியா முழுக்க கடந்த செப்டம்பர் மாதம் 1.55 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2013-ம் ஆண்டின் செப்டம்பர் மாத விற்பனையான 1.57 லட்சத்தைவிட 1.03 சதவிகிதம் குறைவு.\n1993-ம் ஆண்டு, ஆண்களுக்குச் சமமாக பெண்களும் சாலையில் 'விர்ர்ரூம்’மெனப் பறக்க முடியும் என நிரூபித்த ஆண்டு. காரணம், டிவிஎஸ் மோட்டார்ஸ். காலேஜ் மற்றும் ஆபீஸ் டியூட்டிக்குச் செல்லும் பியூட்டிகளை மையமாகவைத்துக் களமிறங்கிய '2 ஸ்ட்ரோக்’ ஸ்கூட்டி பிறந்தது இந்த ஆண்டில்தான். ஆண்கள் பல்ஸர் வாங்கி ஆணாதிக்கத்தை நிரூபித்தால், பெண்கள் ஸ்கூட்டி வாங்கி தங்கள் இருப்பை அறிவித்தார்கள். பிறகு, 1996-ல் ஸ்கூட்டி ES, 2003-ல் ஸ்கூட்டி பெப், 2005-ல் பெப் ப்ளஸ், 2007-ல் ஸ்கூட்டி டீன்ஸ், 2009-ல் ஸ்கூட்டி ஸ்ட்ரீக் என்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பைக்கர்களைப் பல்லிளிக்கவைத்திருக்கும் ஸ்கூட்டி, இப்போது ஆறாவது தலைமுறையாக 2014-ல் 'ஸ்கூட்டி ஜெஸ்ட்’ என்ற பெயரில் களமிறங்கி வந்திருக்கிறது. கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் டிஸைனாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி ஜெஸ்ட், இப்போது ஆன்-ரோடில் ஆஜர். ஓசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில், ஸ்கூட்டி ஜெஸ்ட்டை ஃபர்ஸ்ட் டிரைவ் செய்தேன்.\nசூப்பர்பை விட சூப்பர் கார்\nதூத்துக்குடியில் பாரம்பரியமான நகைக்கடை எங்களுடையது. என் குடும்பத்தில் நான்கு பேர். என் மனைவி செண்பகவல்லி, மகள் ஸ்ரீநிதி, மகன் ஸ்ரீராம் கோவிந்த் ஆகிய நாங்கள் நால்வருடன் டிரைவரும் சேர்த்து ஐந்து பேர், வசதியாகப் பயணம் செய்வதற்கு ஏற்றதுபோல, ஒரு லக்ஸ¨ரி கார் தேடிக் கொண்டு இருந்தேன். அப்போது என் மகன் ஸ்ரீராம், மோட்டார் விகடனில் வந்த ஒரு கட்டுரையில், இமயமலைக்கு ஆக்டேவியா காரில் ஒருவர் பயணித்த தகவலைப் படித்துவிட்டு, 'வாங்கினால் இந்த கார்தான் வாங்க வேண்டும்’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். அதனால், புதிய ஸ்கோடா ஆக்டேவியா டீசல் காரை வாங்கத் தீர்மானித்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/09/11/%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2018-05-23T10:44:17Z", "digest": "sha1:HRUHXFBB44AVLVES5RKU444BIMVJVBJR", "length": 2537, "nlines": 60, "source_domain": "tamilbeautytips.net", "title": "பளபளபான முகத்துக்கு எளிமையான டிப்ஸ் | Super Tips for Beauty | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபளபளபான முகத்துக்கு எளிமையான டிப்ஸ் | Super Tips for Beauty\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-05-23T11:07:41Z", "digest": "sha1:OKPZLNIGO6EXGWPLPCCOXGM5O5W4CDZG", "length": 5875, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அவர்களை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய கதை…\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\n108 -ஆம்புலன்ஸ்சில் பணம் கடத்தபடுகிரது; பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக. தலைவர் கருணாநிதி வாகனசோதனை செய்து பொதுமக்களையும் வியாபாரிகளையும் தொந்தரவு செய்வதாக அறிக்கை விட்டுள்ளார். பொதுமக்களும் வியாபாரிகளும் கொண்டு-செல்லும் பணத்திற்கு ஆவணம் வைத்துக்கொள்ள வேண்டும் என சொல்லும்-அதிகாரிகள் அவர்களை துன்புறுத்தாமல் தங்களது ......[Read More…]\nMarch,25,11, —\t—\tஅதிகாரிகள், அறிக்கை விட்டுள்ளார், அவர்களை, ஆவணம், கருணாநிதி, கேட்டு கொள்கிறது, செய்ய, தங்களது கடமையை, திமுக தலைவர், துன்புறுத்தாமல், தொந்தரவு, பணத்திற்கு, பா ஜ க, பொதுமக்களும், பொதுமக்களையும், வாகனசோதனை, வியாபாரிகளும், வியாபாரிகளையும், வைத்துக்கொள்ள\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதம��ழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/125032", "date_download": "2018-05-23T10:37:06Z", "digest": "sha1:TJWBRW4FQ7Q2DE4YJKDQ3AOCBDGIKJ7Q", "length": 28573, "nlines": 108, "source_domain": "www.dailyceylon.com", "title": "டெங்கு ஒழிப்பு பிரகடனம்: காலம் கடந்த ஞானம் - Daily Ceylon", "raw_content": "\nடெங்கு ஒழிப்பு பிரகடனம்: காலம் கடந்த ஞானம்\nநாடு தற்போது பல சவால்களுக்கு முகம்கொடுத்து வந்தாலும், சுகாதார ரீதியில் முகம் கொடுத்துள்ள பாரிய சவாலாக டெங்கு ஆட்கொல்லி நோய் இடம்பிடித்துள்ளது. அந்தவகையில் கடந்த மாதங்களில் வரட்சியினால் நீர்ப்பற்றாக்குறை மற்றும் இதர பிரச்சினைகளால் பல மாகாணங்களும் பாதிப்புக்குள்ளான நிலையில் மழை வருமா வரட்சி நீங்குமா என்ற மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது போல மழையும் நாட்டில் இடையிடையே பொழிய ஆரம்பித்தாலும், அந்த எதிர்பார்ப்பு சற்று மாறியுள்ளது என்றே கூறலாம்.\nஆம், மீண்டும் வந்துவிட்டது டெங்கு எனும் ஆட்கொல்லி நோய். நாட்டில் தற்போது இடைப்பருவப்பெயர்ச்சி காலநிலை மாற்றமடைந்து தென்மேல் பருவபெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ள நிலையில் நாடெங்கும் ஆங்காங்கே விட்டு விட்டு மழைபொழிகின்றது. இதனால் வெப்பம் சற்று தணிந்தாலும், டெங்கு நுளம்பின் பெருக்கத்திற்கு இந்த இடைக்கிடையே பெய்யும் மழை பெரும் சாதகமாக அமைந்துவிட்டது என்றே கூறலாம்.\nமீண்டும் அதி தீவிரமாக பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nகடந்த காலங்களில், டெங்கு நோய் பற்றிய பல விழிப்புணர்வுகள், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் என பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டாலும், டெங்குவினால் பாதிப்புக்குள்ளாகின்றவர்கள் மற்றும் பலியாகின்றவர்களின் எண்ணிக்கையானது இன்னும் அதிகரித்து செல்கின்ற சூழ்நிலையே உருவாகியுள்ளது.\nதற்போதைய நிலையில் இலங்கை வரலாற்றிலேயே மிக மோசமான சூழ்நிலையை டெங்கு பாதிப்புக்கு முகம்கொடுத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஆரம்பமாகி கடந்த நான்கு மாதங்களில் 44 ஆயிரத்து 623 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 120 பேர் இதுவரையில் மரணித்துள்ளார்கள். இந்த மரண வீதத்தின் எண்ணிக்கையானது மீண்டும் அதிகரிக்குமா என்ற அச்ச நிலையில் நாட்டில் ஒவ்வொருவரும் உள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் நூற்றுக்கு 41.4 வீதமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளார்கள் என்றும், நாட்டிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளார்கள் என்றும் சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇவ்வாண்டின் ஆரம்பத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள்\n2002 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 10 ஆயிரம் பேரே டெங்கு நோயினால் பாதிப்படைந்திருந்தார்கள். ஆனாலும் 2009 ஆம் ஆண்டு 35 ஆயிரம் பேர் டெங்கு நோயாளர்களாக ஒரேயடியாக இனங்காணப்பட்டார்கள். 2009 இலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஒவ்வொரு வருடத்திலும் 35 ஆயிரம் பேருக்கு அதிகமாகவே பாதிப்புக்குள்ளானார்கள்.\nஅந்தவகையில் 2014 ஆம் ஆண்டு 47 ஆயிரத்து 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 97 பேர் பலியாகியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு 29 ஆயிரத்து 777 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 60 பேர் உயிரிழந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு 55 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 90 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆனால் இந்த ஆண்டில் ஆரம்ப நான்கு மாதங்களிலேயே 44 ஆயிரத்து 623 பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு, 120 பேர் பலியாகியுள்ளனர். இவ் எண்ணிக்கையானது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவும், பாரிய சவாலாகவும் அமைந்துள்ளதோடு, இந்த தீவிர நிலை தொடருமாயின் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nகடந்த சில மாதங்கள்; வரட்சி காலநிலை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக நீர் தேங்கி நிற்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்பட்டது. அதனால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துவிட்டதன்காரணமாக நீர் தேங்கி நிற்பதற்கான சந்தர்ப்பம் அதிகம். இனிவரும் காலங்களில் வீட்டிலோ அல்லது சுற்றுச்சூழலிலோ நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை கண்டுபிடித்து அகற்றுதல், புகைவீசுதல் என பல்வேறு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது நல்லது.\nடெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ள மாவட்டங்கள்\nஇந்த வருடத்தின் ஆரம்ப நான்கு மாதங்களில் கொழும்பு, கம்பஹா, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அந்தவகையில் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 400 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.\nடெங்கு நோயின் முக்கிய நோய் அறிகுறியாக கடும் காய்ச்சல் காணப்படும். அத்தோடு, தலைவலி, உடம்பு வலி ஆகியனவும் நோய் அறிகுறிகளாக இனங்காணப்பட்டாலும், சாதாரண காய்ச்சல் என்றால் டெங்குவாக தான் இருக்கும் என்று பரிசோதனை செய்வதும், சிகிச்சைப் பெற்றுகொள்வதும் நல்லது.\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் குறையவில்லை என்றால் முழுமையாக இரத்த பரிசோதனை மேற்கொள்வர். முதலில் இரத்தபரிசோதனையில் தெரியாவிட்டாலும், ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் இரத்தப்பரிசோதனை மேற்கொள்வது சிறந்தது. அவ்வாறு மேற்கொள்வதால் நோயினை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு சிகிச்சை பெறலாம்.\nடெங்கு நோயினை குணப்படுத்த முதலில் உடலுக்கு ஓய்வு மிகமுக்கியம். காய்ச்சலுக்காக வைத்தியரினால் கொடுக்கப்படுகின்ற மாத்திரைகளை தவிர வேறு மாத்திரைகளை பாவிக்காமல் இருக்கவேண்டும். உடல் வலி, தலைவலி என்பவற்றை கட்டுப்படுத்த வலி நிவாரணி மாத்திரைகளை வைத்தியரின் எந்த பரிந்துரைகளும் இன்றி உட்கொள்வது கூடவே கூடாது. வைத்தியர்கள் வேறு மாத்திரைகளை கொடுத்தாலும், குறித்த மாத்திரை தொடர்பில் வைத்தியரிடம் கேட்டு தெரிந்து வைத்திருப்பது நல்லது.\nடெங்குவை கட்டுப்படுத்த ஜனாதிபதி முன்னிலை\nதற்போது வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச மற்றும் தனியார் துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nடெங்கு ஒழிப்புக்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி தமது நேரடி பங்களிப்பை வழங்குமாறும் அரசியல் பிரதிநிதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nடெங்கு நோய் வேகமாகப் பரவுவது தொடர்பாகவும் அந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் டெங்கு ஒழிப்பு செயலணியுடன் ஜனாதிபதி கடந்த 16 ஆம் திகதி கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.\nஜுன் முதல் டெங்கு ஒழிப்பு காலம் பிரகடனம்\nஅந்தவகையில் டெங்கு ஒழிப்புக்காக அரச மற்றும் தனியார் துறை இணைந்த தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் 3 மாதக் காலப்பகுதிக்கு டெங்கு ஒழிப்பு காலப் பகுதியாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.\nடெங்கு நோய் ஒழிப்புக்காக அரசாங்க நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சுற்று நிருபங்களை வெளியிடுவதுடன், அது தொடர்பாக தனியார் துறைக்கும் விழிப்பூட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.\nஇனிவரும் காலங்களில் பாரியளவிலான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படும் பிரதேசங்களில் நீர் தேங்கியிருப்பதற்கு எதிராக சட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nமேலும் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு நாள், ஒரு மணிநேரம் சூழலைச் சுத்தம் செய்வதற்கும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக அறிவூட்டுவதற்குமான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவுள்ளது.\nடெங்கு ஒழிப்புக்குத் தேவையான பக்டீரியாக்களை உற்பத்தி செய்யும் செயற்பாட்டினை குறித்த நிறுவனங்களினூடாக இலங்கையில் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படவுள்ளன.\nநுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை சூழலில் இருந்து நீக்கி இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு உரிய தெளிவை வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ச்சியாக ஊடகங்களினூடாக பிரச்சாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தைதன்மையும் தற்போது ஏற்பட்டுள்ளது.\nசுற்றாடல் கண்காணிப்பில் பொலிஸாரின் உதவி\nசுற்றாடல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாரை மேலும் பலப்படுத்தி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது தற்போதைய சூழ்நிலையில் மிக முக்கியமாக கருதப்பட்டுள்ளன.\nஅத்தோடு, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் முப்படையினரும் சுகாதார அமைச்சும் இணைந்து நடைமுறைப்படு��்திவரும் நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் பலப்படுத்தப்படவுள்ளது.\nஇதேநேரம், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதயில் அதிகரிதுள்ளமையால், பல வைத்தியசாலைகளில் இடநெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், களுபோவில மற்றும் ராகம வைத்தியசாலைகளில் தற்காலிக கட்டிடங்களை அமைத்து அந்த நோயாளிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nமேல்மாகாணத்தில் 10 ஆயிரத்து 89 பாடசாலைகளில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, இதன்போது 298 பாடசாலைகளில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பாடசாலை சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு 630 பாடசாலைகளுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, 106 பாடசாலைகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு எதிர்பார்த்துள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் 28, 29 ஆம் திகதிகளில் மேல்மாகாணத்தின் சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே 298 பாடசாலைகளில் டெங்கு குடம்பிகள் இருப்பது கண்டறியப்பட்டது.\nஎனவே இனிவரும் காலங்களில் டெங்கு நோய் விழிப்பூட்டும் செயற்திட்டம் பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படவேண்டும். இதற்கு மிக முக்கிய பொறுப்பான அப்பாடசாலைகளின் அதிபர்கள் விளங்குகின்றார்கள்.\nஎனவே எதிர்வரும் காலங்களில் டெங்கு எனும் ஆட்கொல்லி நோயை முற்றாக ஒழிக்க நாட்டிலுள்ள அனைவரும் முன்வந்து செயற்படவேண்டும். நுளம்பினால் ஏற்படுகின்ற இந்த நோயினால் அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுத்து சுற்றுச்சூழலையும், வீட்டையும, நீர்தேங்கி நிற்காது சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொருவரனதும் கடப்பாடாகும்.\nஇதேவேளை, ஜனாதிபதியினால் கடந்த 16 ஆம் திகதி டெங்கு ஒழிப்பு செயலணியுடன் கூடி கலந்துரையாடி எதிர்வரும் ஜுன் மாதம் முதல் 3 மாதக்காலப்பகுதிக்கு டெங்கு ஒழிப்புக் காலப்பகுதியாக பிரகடனம் என்பது காலம் கடந்த ஞானம் என்றே கூறவேண்டும்.\nஏனெனில், கடந்த 2016 ஆம் ஆண்டு முழுவதிலும் 55 ஆயிரத்து 150 பேர் டெங்கு நோயினால் பாதிப்புக்குள்ளாகி இனங்காணப்பட்டுள்ளார்கள், ஆனால் இவ்வாண்டு ஆரம்பித்து கடந்த 4 மாதங்களில் 44 ஆயிரத்து 623 பேர் இனங்காணப்பட்டுள்ளதோடு, 120 பேர் பலியாகியுள்ளனர். இத்தனை உயிர்களும் பறிப்போனதிற்கு பின்னரா இவ்வரசுக்கு பிரகடனம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்ற தீர்���ானம் எழுந்துள்ளது.\nடெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வுகள் என்பன மேற்கொண்டாலும் டெங்கு நுளம்பு சரியாக அழிக்கப்படுகின்றதா நீர்ப்பாற்றாக்குறை வரட்சி என நாட்டில் மற்றொரு பிரச்சினை வந்தவுடன் டெங்குவை மறந்துவிடுவதும் சாத்தியமே. நாட்டின் சுகாதாரத்துறையும் அப்பாவி உயிர்கள் நுளம்பினால் பலியாகுவதை தடுப்பதற்கு நடவடிக்கையெடுப்பதும் சிறந்தது. எனவே அரசினால் மேற்கொள்ளப்படும் இந்த 3 மாத கால டெங்கு ஒழிப்பு பிரகடனம் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே நீர்ப்பாற்றாக்குறை வரட்சி என நாட்டில் மற்றொரு பிரச்சினை வந்தவுடன் டெங்குவை மறந்துவிடுவதும் சாத்தியமே. நாட்டின் சுகாதாரத்துறையும் அப்பாவி உயிர்கள் நுளம்பினால் பலியாகுவதை தடுப்பதற்கு நடவடிக்கையெடுப்பதும் சிறந்தது. எனவே அரசினால் மேற்கொள்ளப்படும் இந்த 3 மாத கால டெங்கு ஒழிப்பு பிரகடனம் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே\nPrevious: Update : முஸ்லிம் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு (Video & Photos)\nNext: சியன ஊடக வட்ட ஏற்பாட்டில் கஹட்டோவிட்டவில் ஊடக கருத்தரங்கு\nமூத்த முஸ்லிம் தலைவர் பௌசிக்கு ஏன் இந்தப் புறக்கணிப்பு\nதிருமலை சம்பவம் நம் கண்களைத் திறக்குமா\n‘விஷ்வாசபங்கய’ – சபையின் சுவாரஷ்யங்கள்\n“குப்பை மாளிகைகள்”; நாறும் தலைநகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2017/dec/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-1866-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-2822525.html", "date_download": "2018-05-23T10:50:05Z", "digest": "sha1:ALNFEN7IZLSW7GY2BEKF44MRYN6MPYEG", "length": 8686, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ. 18.66 லட்சம் நலத்திட்ட உதவி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nமுன்னாள் ராணுவத்தினருக்கு ரூ. 18.66 லட்சம் நலத்திட்ட உதவி\nஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடிநாள் விழாவில் முன்னாள் படைவீரர் நலத் துறை மூலம் 276 பயனாளிகளுக்கு ரூ. 18.66 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.\nஇந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், முன்னாள் ராணுவத்தினர், அவர்களைச் சார்ந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் ��ேசியதாவது:\nமுப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் கொடிநாள் விழா ஆண்டுதோறும் டிசம்பர் 7-இல் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. முப்படைகளின் நலன் காக்க கொடிநாள் நிதி வசூல் மாவட்டம்தோறும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே கொடிநாள் நிதி வசூலில் கடந்த 15 ஆண்டுகளாக முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.\nஈரோடு மாவட்டத்தில் 2016-ஆம் ஆண்டு கொடி நாள் நிதி வசூல் இலக்காக ரூ. 64.91 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு ரூ. 1 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டுக்கு கொடி நாள் வசூல் இலக்காக ரூ. 71.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்ற ஆண்டைப்போலவே நடப்பு ஆண்டிலும் இலக்கை விஞ்ச வேண்டும்.\nடெக்ஸ்கோ மூலம் ஈரோடு மாவட்டத்தில் 160 முன்னாள் படைவீரர்கள் பணி வாய்ப்பும், நடப்பு ஆண்டில் 9 நபர்களுக்கு மாநில அரசுப் பணியும், 2 நபர்களுக்கு மத்திய அரசுப் பணியும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.\nஇதைத் தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர் உள்பட 276 பயனாளிகளுக்கு ரூ. 18,66,793 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nமுன்னதாக, கொடி நாள் வசூலை ஆட்சியர் தொடக்கிவைத்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர்ச.கவிதா, ஈரோடு மாநகராட்சி ஆணையர் மு.சீனி அஜ்மல்கான், முன்னாள் படைவீரர் நலத் துறை உதவி இயக்குநர் கணேசன், பிரிகேடியர் ஆர்.லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2011/09/914.html", "date_download": "2018-05-23T10:47:30Z", "digest": "sha1:JCULG35R7FJFZ5OUUEG6CDIA6SZXQ5CW", "length": 37204, "nlines": 232, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவல��்: 914 பக்தர்களை கொன்ற சாமியார் 'ஜிம் ஜோன்ஸ்' - ஒரு பார்வை", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nபுதன், செப்டம்பர் 14, 2011\n914 பக்தர்களை கொன்ற சாமியார் 'ஜிம் ஜோன்ஸ்' - ஒரு பார்வை\nஇந்த சீரியல் கில்லர்கள் பற்றிய பதிவெழுதி ரொம்ப நாளாகிவிட்டது. 'வாரம் ஒரு சீரியல் கில்லர்' என்று சொல்லிவிட்டு இப்போது மூன்று மாதம் கழித்து எழுத வந்திருக்கிறேன். ஆனால் இது சீரியல் கில்லர் பதிவல்ல.\nவசூல் ராஜா படத்தில் கமல் ஒரு வசனம் சொல்லுவார், 'கடவுள் இல்லைன்னு சொல்றவனை நம்பலாம், கடவுள் இருக்குன்னு சொல்றவனையும் நம்பலாம், ஆனா நான் தான் கடவுள்ன்னு சொல்றவனை மட்டும் நம்பாதே' என்று. இன்றும் சிலர் நான் தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.\nஅவர்களையும் நம்பி இந்த நவநாகரிக உலகத்தில் கூட ஒரு கும்பல் சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த மாதிரி சாமியார்கள் நல்ல போதனைகள், தத்துவங்கள் என்று நல்லவிதமாக ஆரம்பித்து பிறகு அவர்களது சுயரூபத்தை காட்டுவார்கள். இது வெளிவுலகிற்கு தெரியாமலும் பார்த்துக்கொள்வார்கள்.\nஅப்படியும் சில விஷயங்கள் வெளியுலகிற்கு தெரிந்து குறிப்பிட்ட சாமியார் ஒரு கொலைகாரனாகவோ அல்லது காமுகனாகவோ இருந்தால் அப்போது தான் அவனை 'அடப்பாவி' என்று பொதுஜனம் புரிந்து கொள்ளும். இப்போது நாம் பார்க்கப்போவது அப்படி ஒரு சாமியாரைப் பற்றித்தான். அவன் பெயர் ஜிம் ஜோன்ஸ்.\nJames Warren 'Jim' Jones 13 மே 1931 அன்று அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணத்தில் பிறந்தான். இவனது தந்தை முதலாம் உலகப்போரில் பங்குபெற்று ஊனமாகி ஒய்வு பெற்ற ஒரு சிப்பாய். 1945 க்குப் பிறகு இவரின் பெற்றோருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அம்மாவுடன் ஜிம் ஜோன்ஸ் தனியாக வந்துவிட்டான் .\n1949 இல் பள்ளிப்படிப்பை முடித்த ஜோன்ஸ், இண்டியானா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்தான். அதே சமயம் இவன் பகுதிநேர மருத்துவமனை பணியாளராக வேலை செய்யும் இடத்தில் Marceline Baldwin என்ற பெண்ணை காதலித்து திருமணமும் செய்துகொண்டான். இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.\n1961 இல் B.Ed படிப்பை முடித்த ஜிம் ஜோன்ஸ் ஒரு கம்யூனிஸ்ட் ஆக மாறியிருந்தான். அதை விட ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவன் சிறுவயதிலிருந்தே சர்ச்சில் பணிபுரிந்திருக்கிறான் அவன் அம்மாவோடு.\nஜிம் ஜோன்ஸ் தம்பதிக்கு பிறந்த குழந்தை மட்டுமல்லாது ஏழு குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்தார்கள். அவன் தன் மற்ற நண்பர்களையும் தத்தேடுக்கச் சொன்னான். ஜோன்ஸ் ஏற்கனவே தேவாலயங்களில் வேலை பார்த்ததால் ஒரு பாதிரியாராக மாறி பல பேருக்கு மத போதனைகள் செய்ய ஆரம்பித்திருந்தான்.\nஅதிலும் குறிப்பாக அமெரிக்கக் கறுப்பர்களிடம் அதிக அக்கறை செலுத்தினான். அவனுக்கென்று தனியாக ஒரு தேவாலயம் தேவைப்பட்டது. அதற்க்கான பணம் பண்ணவே இந்த மத போதனையை தொழிலாக கையிலெடுத்தான். 'குடும்பத்தில் கஷ்டமா தீராத நோயா என்னிடம் வாருங்கள். கடவுளிடம் உங்களுக்காக மன்றாடி நான் தீர்த்து வைக்கிறேன்' என்று தன் மத போதனைகளை மக்களிடம் பரப்ப ஆரம்பித்தான்.\n'காக்கா உட்கார, பனம்பழம் விழுந்த கதையாக' இவனிடம் வந்தவர்களின் கஷ்டங்கள், சோகங்கள் நீங்கி விட்டதாக மக்கள் நம்ப ஆரம்பித்தனர். ஜிம் ஜோன்ஸும் கொஞ்சம், கொஞ்சமாக பிரபலமடைய ஆரம்பித்தான். ஆரம்பத்தில் ஜிம் ஜோன்ஸ் ஸான் பிரான்சிஸ்கோவில் ஒரு சிறு அறையில் தினமும் சில சிஷ்யர்களோடு கூடுவான். பின்பு போதுமான சிஷ்யர்கள் அவனுக்கு வந்து சேர்ந்தார்கள். ஒரு புதிய ஆலயத்தை வாங்குவதற்கான பணமும் அவனுக்கு வந்து சேர்ந்தது.\n1956 அன்று ஒரு ஆலயத்தை வாங்கி அதற்க்கு 'மக்களின் கோயில்' என்று பெயர் சூட்டினான். அந்த ஆலயத்திற்கு அவனே நிர்வாகி. அவன் பிரபலமாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவனை இண்டியானா அமைச்சகமும் கவனிக்க ஆரம்பித்தது. அதே சமயம் அவன் உள்ளூர் அரசியவாதிகளாலும், தினசரி நாளிதழ்களாலும் அசுர சக்தியாக வளர்ந்துகொண்டிருந்தான்.\nஒவ்வொரு முறையும் தன்னை CBI அல்லது FBI போன்றவர்கள் தன்னை தொடர்கிறார்கள் என்று செய்தி அவனுக்கு வரும்போது தன் ஆசிரமமாக மாறிய தேவாலயத்தையும் மாற்றத் தவறமாட்டான். அதுமட்டுமல்ல, நாளுக்குநாள் அவனுக்கு சிஷ்யர்கள் அதிகமாக ஆரம்பித்தார்கள்.\nஒரு இரண்டு இடங்களுக்கு தன் இருப்பிடத்தை மாற்றிய ஜிம் ஜோன்ஸ், கடைசியாக தேர்ந்தெடுத்த ஒரு இடம் தான் 'கயானா' என்ற காடு. அந்த காட்டில் தன் ஆஸ்ரமத்தை கட்ட அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி அங்கே தன் சாம்ராஜ்ஜியத்தை நிறுவ ஆரம்பித்தான். அந்த மொத்த காட்டின் பரப்பளவு 3842 ஏக்கர்கள்.\nவெளித்தோற்றத்தில் மக்களுக்கு அவன் நல்லவனாக தெரிந்த அவன், ���ாளாக, நாளாக மாற ஆரம்பித்தான். அவனை அனைவரும் 'அப்பா' என்றே அழைக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். பக்தர்களின் சொத்துக்களை ஆஸ்ரமத்திற்கு நன்கொடையாக கொடுக்க வேண்டும் என்று சொல்லி அனைவரின் சொத்துக்களையும் பிடுங்கிக் கொண்டான்.\nஇரவானால் அந்த ஆஸ்ரமத்தில் ஒரே கூத்தும், கும்மாளமுமாக இருக்கும். பணம், போதை, பெண்கள் என்று எதையும் விட்டு வைக்க வில்லை அவன். ஒரு கட்டத்தில் தன்னையே அவன் 'கடவுள்' என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்தான். அதையும் அந்த 'முட்டாள் பக்தர்கள்' ஏற்றுக்கொண்டார்கள்.\nஜிம் ஜோன்ஸ் பல வக்கிரமான செக்ஸ் விளையாட்டுக்களில் ஈடுபட ஆரம்பித்தான். இவன் ஒரு Bisexual. அதாவது ஆண், பெண் இருவரிடமும் செக்ஸ் வைத்துக் கொள்வான். பக்தர்களின் மனைவிகளுடன் உடலுறவு கொள்ளவதில் அதிக விருப்பம் காட்டினான். 'பாவங்களிலிருந்து விடுபட்டுப் பரிசுத்தம் அடைய நேரடியான வழி இது' என்பான் ஜிம் ஜோன்ஸ்.\nதனக்கு அடங்காத குழந்தைகளுக்கு கூட ஜிம் ஜோன்ஸ் கடுமையான தண்டனைகள் தந்தான். பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை ஒரு டின்னுக்குள் பூட்டி வைப்பது இவனின் வழக்கம் ஆகும்.\nஜிம் ஜோன்ஸின் ஆஸ்ரமத்தில் இது போன்று நடக்கும் விஷயங்கள் மெதுவாக பொதுமக்களிடையே பரவ ஆரம்பித்தது. பெருவாரியான மக்கள் அந்த ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தை விசாரிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தினர். அரசும் அதை ஏற்றுக்கொண்டு மனித உரிமை கழக அமைப்பிலிருந்து ஒரு நான்கு பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது.\nஅங்கு சென்ற விசாரித்த பிறகு தான், மக்களின் காதுக்கு வந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரிய வந்தது. ஆனால் விசாரித்து விட்டு நாடு திரும்ப நினைத்த மனித உரிமை கழக அமைப்பாளர்கள், ஜிம் ஜோன்ஸின் பாதுகாவலர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகிப் போனார்கள். ஆனால் இதை விட ஒரு பெரும் பயங்கரம் அடுத்த இரண்டு நாளில் நடந்து, நாட்டையே அதிர்ச்சி பெறச் செய்தது.\nநவம்பர் 18, 1978.. அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள கயானாவைச் சேர்ந்த 'ஜோன்ஸ் டவுன்' என்கிற பகுதியில் சுமார் ஆயிரம் பக்தர்கள் க்கொடியிருந்தார்கள். உயரமான மேடை.. ஒலிபெருக்கியில் பக்திமயமான இசை..\nதிடிரென்று பக்தர்கள் பரவசமாக கூக்குரல் எழுப்ப, அதோ, மேடைமீது தோன்றுகிறார் ரெவரென்ட் சம்ஸ் வாரன் ஜோன்ஸ். இசை பணிவோடு நிற���த்தப்படுகிறது.\nகாற்றைக் கிழித்துக்கொண்டு எதிரொலிக்கும் கம்பிரமான குரலில் சம்ஸ்.. அதாவது, ஜிம் ஜோன்ஸ் முழங்குகிறார்.\n'என் அருமைக் குழந்தைகளே, இந்த உலகைப் பொறுத்தவரையில், இதுவே நமது கடைசி சந்திப்பு\nநாம் எல்லோரும் இறக்கப் போகிறோம். வேறுவழி இல்லை. நாம் உயிர் தியாகம் செய்யாவிட்டால், விளைவுகளை விபரீதமாகப் போய்விடும்\nவெளியிலிருந்து நெருங்கிக்கொண்டிருக்கும் தீயசக்திகள் நம்மை அழிக்க முடிவெடுத்துவிட்டன. அவற்றிடம் சிக்கப்போகிறோமா அல்லது இறைவனிடம் சரணடையப் போகிறோமா\nநான் உங்கள்மீது வைத்திருக்கும் அதே அன்பு என்னிடமும் உங்களுக்கு இருப்பது உண்மையானால், என்னோடு உயிர் துறக்கத் தயாராகுங்கள்.\nகவலை வேண்டாம். இது இறைவனின் கட்டளை நாளை நாம் அனைவரும் மீண்டும் உயிர்த்தெழுவோம். சொர்க்கலோகமான ஒரு புதிய உலகத்தில் நாம் மீண்டும் சிந்திப்போம். நாளை நமது நாளை நாம் அனைவரும் மீண்டும் உயிர்த்தெழுவோம். சொர்க்கலோகமான ஒரு புதிய உலகத்தில் நாம் மீண்டும் சிந்திப்போம். நாளை நமது பக்தர்களே' - உருக்கமாக, ஆவேசமாக ஜிம் ஜோன்ஸ் கேள்வி எழுப்ப, 'வருவோம், வருவோம்..' என்று கூட்டம் இடியோசை போல முழங்குகிறது.\nசயனைடு விஷம் கலக்கப்பட்ட மினரல் தண்ணீர் அடங்கிய பெரிய 'ட்ரம்'களை சிஷ்யர்கள் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். அதில் லெமன் ஜூஸ் கலக்கப்பட்டது. 'இந்த பானத்தைக் குடித்த, சில நிமிடங்களில் நீங்கள் இறந்துவிடுவீர்கள். ஆகவே, கட்டுப்பாட்டுடன், குடும்பம் குடும்பமாக வரிசையில் வந்து பானத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். முதலில் குழந்தைகள்' - ஒலிபெருக்கியில் ஜிம் ஜோன்ஸ் ஆணையிடுகிறார்.\nவரிசையாக வந்து, முதலில் குழந்தைகளுக்கு பெற்றோர் விஷக் குடிநீரைப் புகட்டிவிடுகிறார்கள். கைக்குழந்தைகளின் வாயைப் பிரித்து, சிரஞ்ச் மூலம் நர்ஸ்கள் சயனைடு விஷத்தைப் புகட்டுகிறார்கள். சில சிறுவர்கள் முரண்டுபிடிக்கிறார்கள். சிஷ்யகோடிகள் பலவந்தமாக அவர்களைப் பிடித்துக் கொண்டு, விஷத்தைக் குடிக்க வைக்கப்படுகிறார்கள். ஒரு வழியாக ஜிம் ஜோன்ஸின் திருநாமத்தைக் குரல் நடுங்க உச்சரித்தவாறு, அமைதியாகவே அத்தனை பேரும் விஷம் குடிக்க.. 'ட்ரம்'கள் அகற்றப்படுகின்றன.\nசில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தள்ளாட ஆரம்பிக்க, தலைமை சிஷ்யர்கள் அவர்களைக் கைத��தாங்கலாக அழைத்துச் சென்று, அகன்ற புல்தரையில் வரிசையில் படுக்க வைக்கிறார்கள். பிறகு ஓரமாக நின்று, சிஷ்யர்கள் குவளையில் விஷம் எடுத்து சாவதானமாகக் குடிக்கிறார்கள். 'எல்லோரும் கைக்கோத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் பக்கத்தில் இருக்கும் உங்கள் சகோதரனை, சகோதரியை அரவணைத்துக் கொள்ளுங்கள். முடிவு நெருங்கிவிட்டது.புதிய ஆரம்பம் துவங்கி விட்டது' - கீறிச்சிடுகிறார் ஜிம் ஜோன்ஸ்.\nபடுத்திருந்த அத்தனை உடல்களும் துடிக்கின்றன. 'என்ன இது' என்பதுபோல எல்லோருடைய மூக்கு, வாய் வழியாக சிவந்த ரத்தம் எட்டிப் பார்க்கிறது. பிறகு.. மரண அமைதி..\nசூரியன் தொலைவிருக்கும் மலைகளுக்குப் பின்னே மறைகிறான். மெள்ள இருள் சூழ்கிறது..\n'முயற்சி செய்தேன்.. முடிந்த வரை முயற்சி செய்தேன்..' என்று உரக்கக் குரலெழுப்பிய ஜிம் ஜோன்ஸ் வானத்தை அண்ணாந்து பார்த்து, 'அம்மா.. அம்மா..\nமறுவினாடி 'டுமில்' என்ற சத்தம். தன் நெற்றிப்பொட்டில், ஜிம் ஜோன்ஸ் வைத்திருந்த கைத்துப்பாக்கி இயங்குகிறது. மூளை சிதற, சரிந்து விழுந்த ஜிம் ஜோன்ஸின் உயிர் பிரிகிறது\nசற்று முன்கூட்டியே தகவல் போய், ஹெலிகாப்டர்களில் போலீஸ் அந்த இடத்துக்கு விரைந்தும்... காலம் கடந்துவிட்டது. அவர்கள் வானிலிருந்து பார்த்தபோது, பசுமையான பறந்த வெளியில் உடல்கள் இறைந்துகிடந்தன. கிட்டத்தட்ட 914 பக்தர்கள் விஷம் அருந்தி இறந்து போயினர். அதில் 276 பேர் குழந்தைகள் என்பது தான் கொடுமை\nகவர்ச்சி மிகுந்த ஒரு போலி சாமியார், பக்தகோடிகளை உச்சக்கட்டமாக எந்த அளவுக்கு அடிமைகளாக இயக்க முடியும் என்பதற்கு ஜிம் ஜோன்ஸ் ஒரு உதாரணம்.\nசில தகவல்களுக்கு நன்றி: மதனின் 'மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்', விகடன் வெளியிடு.\n(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோசமானவங்கள்லயே முக்கியமானவனா இருப்பான் போல இருக்கே...\n15 செப்டம்பர், 2011 03:33\nதலைப்புல சாமியாருக்கு பதிலா பாதிரியாருன்னு குறிப்பிட்டிருக்கலாம்...\n15 செப்டம்பர், 2011 03:33\n15 செப்டம்பர், 2011 03:51\n..ஆள பார்த்தாலே வில்லன் மாதிரி இருக்கான்..\n..நல்ல பகிர்வு.. நன்றி காவலா..\n15 செப்டம்பர், 2011 09:56\nஉலகத்தின் எல்லா மூலைகளிலும் ஏமாற்றூபவர்களும் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் இவ்வளவு கண் மூடித்தனமான மடையர்களை/பக்தர்களை இன்றுதான் கேள்விப் படுகிறேன்.\nபகிர்வுக்கு நன்றி. அடுத்த பதிவை எதிர் பார்த்திருக்கிறேன்.\n15 செப்டம்பர், 2011 11:06\n..நல்ல பகிர்வு.. நன்றி காவலா\n,,tollywood star Prabhas,,பதிவை எதிர் பார்த்திருக்கிறேன்\n15 செப்டம்பர், 2011 12:25\nயாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம் பாட்டு இவரை நம்பி செத்தங்களுக்கு பொருந்தும்\n15 செப்டம்பர், 2011 12:34\nநண்பா அந்த புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன். படிக்கும் போது மனம் பதைபதைத்தது உண்மை.\n15 செப்டம்பர், 2011 14:00\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) சொன்னது…\n15 செப்டம்பர், 2011 17:42\n15 செப்டம்பர், 2011 18:40\nஇதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5\nஉண்ணாவிரத போராட்டம் நாள் 5\n15 செப்டம்பர், 2011 22:44\n16 செப்டம்பர், 2011 10:40\n17 செப்டம்பர், 2011 20:06\nதிகைப்போடு வாசித்து முடிக்கிறேன் ....\nமங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்\n19 செப்டம்பர், 2011 02:25\nநம்மட ஊர்ச் சாமிமார் கொஞ்சம் பரவாயில்லையோ\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\n914 பக்தர்களை கொன்ற சாமியார் 'ஜிம் ஜோன்ஸ்' - ஒரு ப...\nலிப்டில் நடந்த பயங்கரம் - அமானுஷ்யத் தொடர் பகுதி -...\nகே.பாக்யராஜின் 'தாவணிக் கனவுகள்' - திரை விமர்சனம்\nகதவு தட்டப்பட்டது - அமானுஷ்யத் தொடர் பகுதி - 8\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T11:08:40Z", "digest": "sha1:RNTLUPMQPOLYEIFWLT7WBI3736HTHFH7", "length": 5663, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்கம் மனசு தங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதங்கம் மனசு தங்கம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nகே. வி. மகாதேவன் இசையமைத்த திரைப்படங்கள்\nஎம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 10:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/kalakalappu-2-movie-review-051741.html", "date_download": "2018-05-23T10:50:38Z", "digest": "sha1:MQOH3DK2Y27DK7RAILZSP246M54FJGEN", "length": 22430, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கலகலப்பு 2' - படம் எப்படி? #Kalakalappu2Review | Kalakalappu 2 movie review - Tamil Filmibeat", "raw_content": "\n» 'கலகலப்பு 2' - படம் எப்படி\n'கலகலப்பு 2' - படம் எப்படி\nகலகலப்பு வசூல் எவ்வளவு தெரியுமா\nசுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்தரின் தெரேசா, நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'கலகலப்பு 2'. இந்தப் படத்தை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருக்கிறது.\n'கலகலப்பு 2' படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார்.\nகலகலப்புக்கு கொஞ்சமும் குறைவில்லாத முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகமும் சிரிப்பு சரவெடியாக வந்திருக்கிறதா..\nஇயக்குநர்களைப் பொறுத்து தமிழ் சினிமா பல ஜானர்களிலும் பயணிக்கிறது. அந்தவகையில், இயக்குநர் சுந்தர்.சி கலாட்டா வித் காமெடி படங்களைக் கொடுத்து வருகிறார். 'கலகலப்பு 2' படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளத்தைப் பயன்படுத்தி செம காமெடி படம் ஒன்றைத் தர முயன்றிருக்கிறார் சுந்தர் சி. வெளியுலக அழுத்தங்கள், சுமைகள், சோகங்கள் மறந்து ரசிகர்கள் தியேட்டர்களில் சிரிக்க இவரது படத்துக்கு நிச்சயம் போகலாம் எனும் ரசிகர்களின் நம்பிக்கையை 'கலகலப்பு' முதல் பாகம் போலவே 'கலகலப்பு 2' காப்பாற்றி இருக்கிறதா\nகாசியில் தனது பாட்டி மற்றும் தங்கையுடன் மேன்ஷன் நடத்தி வருபவர் ஜீவா. தமிழ்நாட்டிலிருந்து தனது தாத்தா நடத்திவந்த மேன்ஷனை மீட்பதற்காக காசிக்கு வருகிறார் ஜெய். ஒரு அரசியல்வாதிக்கு தேவையான லேப்டாப்பை வைத்திருக்கும் ஆடிட்டரை தேடி தமிழகத்திலிருந்து காசிக்கு கிளம்பும் ஒரு கும்பல். ஜீவா அடுத்தவருக்குச் சொந்தமான மேன்ஷனை நடத்துவதை அறிந்து அங்கே டென்ட் போடப் பார்க்கும் போலிச் சாமியார் யோகிபாபு. இவர்கள் அனைவரும் காசியிலும், தங்களை ஏமாற்றிய மிர்ச்சி சிவாவை தேடி ஜீவா, ஜெய் ஆகியோர் காரைக்குடியிலும் அடித்திருக்கும் காமெடி லூட்டியே 'கலகலப்பு 2'.\nஅடுத்தவரின் மேன்ஷனை நடத்துவதைத் தவிர மற்ற விஷயங்களில் நல்ல மனிதராக வருகிறார் ஜீவா. ஜீவாவின் தங்கையைப் பெண் பார்க்க வருகிறார் சதீஷ். சதீஷின் தங்கை கேத்தரின் தெரேசா. கேத்தரின் தெரேசாவை பார்த்ததுமே காதல் வயப்படுகிறார் ஜீவா. சதீஷ் திருமணத்தில் விருப்பமின்றி சாமியாராகப் போக நினைக்க அவரை தனது தங்கையோடு சேர்த்து வைத்து தான் கேத்தரின் தெரேசாவோடு இணைவதற்காக பல முயற்சிகளைச் செய்கிறார் ஜீவா. முதல் பாகத்தின் கூகுள் டாக் போலவே, இதிலும் சுகர் பேஷன்ட் நாய் ஒன்று இருக்கிறது.\nஜெய், தனது குடும்பத்திற்குச் சொந்தமான மேன்ஷன் எது எனத் தேடித் திரிகையில், பார்ட் டைம் டான்ஸரும், ஃபுல் டைம் தாசில்தாருமான நிக்கி கல்ராணியை காதலிக்கிறார். பிறகு, தான் தங்கியிருக்கும் ஜீவாவின் மேன்ஷனே தனது மேன்ஷன் எனக் கண்டு பிடிக்கிறார் ஜெய். ஆனாலும், நூறு வருடங்களாக அந்த மேன்ஷனை நடத்திவரும் ஜீவா குடும்பத்தினருக்கும் அந்த மேன்ஷனில் உரிமை உள்ளது எனப் புரிந்துகொள்கிறார். இருவரும் சேர்ந்து அந்த மேன்ஷனை டெவலப் செய்ய நினைக்கிறார்கள். ஆனால், இருவரின் பணத்தையும் வெவ்வேறு நேரத்தில் சிவா தலைமையிலான கொள்ளைக் கும்பல் திருடிச் செல்கிறது. இந்நிலையில், சிவா இருக்கும் இடம் பற்றிய தகவல் நிக்கி கல்ராணி மூலம் தெரியவருகிறது.\nசிவாவை தேடும் ஜீவா, ஜெய்\nஜீவா, ஜெய் இருவரும் சிவாவை தேடி தமிழகத்தின் காரைக்குடிக்குச் செல்கிறார்கள். அங்கு தன்னைத் தத்தெடுக்கும் வீட்டிலேயே பெரும் செல்வத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார் சிவா. ஜீவா, ஜெய் இருவரிடமும் தனது திட்டத்தைச் சொல்லி, அதன்பிறகு உங்களது பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் எனச் சொல்கிறார். இதற்கு ஒப்புக்கொண்டு இருவரும் சிவாவுக்கு உதவுகிறார்கள். அந்தப் பொருளை திருடிய சிவா, தனியாகத் தப்பித்து ஓடப் பார்க்கிறார். தங்களுக்கு வேண்டிய பணத்திற்காக ஜீவா, ஜெய் இருவரும் அவரைத் துரத்துகிறார்கள். முடிவில், அந்தப் பொருள் அவர்கள் கைக்கு வந்து சேர்ந்ததா என்பதை 'உள்ளத்தை அள்ளித்தா', 'சீனா தானா 001', 'சுந்தரா டிராவல்ஸ்' டைப் நான்ஸ்டாப் காமெடிகள் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.\nஜீவா, ஜெய், சிவா, கேத்தரின் தெரேசா, நிக்கி கல்ராணி ஆகியோர் தவிர, சதீஷ், நந்திதா ஸ்வேதா, யோகிபாபு, சிங்கம்புலி, சிங்கமுத்து, ராதாரவி, ரோபோ சங்கர், மனோபாலா, விடிவி கணேஷ், முனீஷ்காந்த் எனத் தொடர்ந்து நான்கைந்து பக்கங்களுக்கு வருமளவுக்கு இருக்கிறது நடிகர்கள் பட்டாளம். எல்லோரையும் தேவையான அளவு வேலை வாங்கி குறையில்லாமல் படத்தை எடுத்திருக்கிறார் சுந்தர்.சி. ���த்தனை பேரும் இணைந்து காமெடியில் டோட்டல் ஸ்கோர் செய்கிறார்கள். 'சுப்ரமணியபுரம்' சித்தன் இப்படத்தில் 'கூட இருந்த குமரேசன்' என்கிற ரோலில் காமெடி கெடா வெட்டியிருக்கிறார்.\nபோலிச் சாமியாராக வந்து எல்லாப் பக்கமும் வாங்கிக்கட்டிகொள்ளும் யோகிபாபு, அம்மாவாசை வந்தால் உடன் இருப்பவரை போட்டு வெளுத்து துவம்சம் செய்யும் கேரக்டர், 10 நொடிகள் மட்டுமே நினைவு திரும்பும் விசித்திர நோயாளியாக முனீஷ்காந்த், எங்கு போனாலும் செமத்தியாக அடிவாங்கித் திரும்பும் விடிவி கணேஷ், தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொள்ளும் ராதாரவி என காமெடி காக்டெயில் இந்த 'கலகலப்பு 2'. மிர்ச்சி சிவா வந்ததும் ஒன்லைனர் காமெடி பட்டாசு தெறிக்கிறது. \"அட இந்த நாய் திருடுமா... அப்போ இது என் கூட தான் இருக்கணும்...\" எனச் சொல்வது உள்ளிட்ட சில இடங்களில் வெடித்துச் சிரிக்க வைத்திருக்கிறார்.\nமுதல் பாதி காமெடியாகவும், கதை சொல்லுமாகவும் ஆவரேஜ் கிராஃபில் பயணித்தால் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க காமெடி ஆக்‌ஷன் கலாட்டா. சிவா திருடிய பொருளைப் பெற ஜீவா, ஜெய் ஆகியோர் துரத்துவது, சிவாவைப் பிடிக்க ரோபோ சங்கர் ஆட்கள் துரத்துவது, ஜெய்யை காலி செய்ய விடிவி கணேஷ் பிளான் போடுவது, சூட்கேஸை பெற அரசியல்வாதிகள் பாடாய்ப் படுவது, என ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து இணையும் பல இடங்களில் காமெடிக்கு செம ரெஸ்பான்ஸ். காமெடி ஆக்‌ஷன் சண்டைகள் கொஞ்சம் நீளம் என்றாலும் பெரிதாக போர் அடிக்காமல் செல்கிறது.\nபடத்தின் முதல் பாதியில் பாடல்கள் அடுத்தடுத்து வருவது கொஞ்சம் சோதனை. ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை. ஆனாலும் சிச்சுவேஷனுக்கு தகுந்த கொண்டாட்டப் பாடலாக வந்து போகிறது. அசத்தல் காமெடிக்காக ஃபேமிலி ஆடியன்ஸ் நிறைந்த சுந்தர்.சி படத்தில் டபுள் மீனிங் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். காசியின் அழகை கலர்ஃபுல்லாக அள்ளி வந்திருக்கிறது கேமரா. மேன்ஷன் காட்சிகளில் கிளாசிக் லுக். லாஜிக் சிக்கல்கள் தவிர்த்து முழுநீள காமெடி படமாக ரசிகர்களைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்திருக்கிறது 'கலகலப்பு 2'. 'கலகலப்பு 2' - கலகல சிரிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகொள்ளை கும்பலை சேர்ந்தவராக அறந்தாங்கி நிஷா... அடுத்து படம் முழுக்க வரும் கேரக்டர்\nசவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா... முதல் வார முடிவில் நிலவரம் இதுதான்\nசவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா... மூன்று படங்கள், இருவரிகளில் விமர்சனங்கள்\nகலகலப்பு 2... பார்ட் 3யும் எடுக்கலாம் சுந்தர்\nகலகலப்பு 2 - முதல் பார்ட் பேரைக் காப்பாற்றியதா கலகலப்பு 2\nகலகலப்பு 2... என்ன சொல்றாங்க ட்விட்டர் குருவிகள்\nகலகலப்பு 2... தியேட்டர்களில் சிரிப்பு மழை\nஇன்றைய ரிலீஸில் எது ஹிட் அடிக்கும்\nஇந்தப் படமாவது நம்பிக்கை தருமா.. ஹிட் கிடைக்காமல் தவிக்கும் ஜீவா\n'பிக்பாஸ் பிரபலங்கள் போனையே எடுக்க மாட்டேங்கிறாங்க...' - வருத்தத்தில் வையாபுரி\nகுத்தாட்டம் போட வைக்கும் செல்ஃபி பாடல்... 'கலகலப்பு 2' பாடல் மேக்கிங் வீடியோ\nபிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார்: நடிகை பரபரப்பு புகார்\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம் அடிக்கறது, செக்ஸ் வச்சிக்கறதெல்லாம் சாதாரணமப்பா : யாஷிகா பேட்டி-வீடியோ\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97788", "date_download": "2018-05-23T10:50:43Z", "digest": "sha1:M3N7NW4FUVNCDVM72BZUHJ4NUMBAOUSM", "length": 30453, "nlines": 168, "source_domain": "tamilnews.cc", "title": "ஆபரேஷன் கேக்டஸ்: மாலத்தீவு அதிபரைக் காக்க ராணுவத்தை அனுப்பிய இந்தியா", "raw_content": "\nஆபரேஷன் கேக்டஸ்: மாலத்தீவு அதிபரைக் காக்க ராணுவத்தை அனுப்பிய இந்தியா\nஆபரேஷன் கேக்டஸ்: மாலத்தீவு அதிபரைக் காக்க ராணுவத்தை அனுப்பிய இந்தியா\n1988 நவம்பர் மூன்றாம் தேதியன்று மாலத்தீவுகள் அதிபர் மெளமூன் அப்துல் கயூம் இந்தியப் பயணம் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அவரை அழைத்து வருவதற்காக டெல்லியில் இருந்து கிளம்பிய இந்திய விமானம் பாதி தொலைவு சென்றுவிட்டது.\nஅப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி திடீரென்று தேர்தல் தொடர்ப���க டெல்லியில் இருந்து வெளியூர் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.\nகயூமிடம் பேசிய ராஜீவ் காந்தி அவரது பயணத்தை ஒத்திப்போட முடியுமா என்று கேட்டார். ஆனால் கயூமை எதிரியாக நினைத்த மாலத்தீவின் தொழிலதிபர் அப்துல்லா லுதூஃபீ மற்றும் அவருக்கு நெருக்கமான சிக்கா அஹ்மத் இஸ்மாயில் மாணிக் ஆகியோர் கயூமை நாட்டை விட்டு துரத்த திட்டமிட்டனர்.\nகயூம் மாலத்தீவில் இல்லாதபோது அதற்கான திட்டங்களை செயல்படுத்த முன்னதாக அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அவர்கள் இலங்கையின் தீவிரவாத அமைப்பான `ப்ளோட்` ஐ (PLOTE – People’s Liberation Organization of Tamil Eelam) சேர்ந்தவர்களை பயணிகள் வேடத்தில் படகில் அனுப்பியிருந்தார்கள்.\nஅப்போது மாலத்தீவுக்கான இந்தியத் தூதராக இருந்த பேனர்ஜியும், கயூமின் டெல்லி வருகை தொடர்பாக டெல்லிக்கு வந்திருந்தார்.\nராணுவம் அனுப்ப இந்தியாவிடம் கோரிக்கை\nஏ.கே பேனர்ஜி நினைவுகூர்கிறார், ‘டெல்லியில் உள்ள எனது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். காலை ஆறரை மணிக்கு ஒலித்த தொலைபேசி மணி ஓசையினால் தூக்கத்தில் இருந்து எழுந்தேன்’.\nஅவர் மேலும் சொல்கிறார், ‘மாலியில் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிந்துக் கொண்டேன். அங்குள்ள வீதிகளில் மக்கள் துப்பாக்கியும் கையுமாக சுற்றுகிறார்கள், அதிபர் கயூம் பத்திரமான இடத்தில் பதுங்கியிருக்கிறார்; ராணுவத்தை அனுப்ப இந்தியாவிடம் அவர் கோரிக்கை வைத்திருப்பதும் தெரியவந்தது.’\nவெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளராக பணிபுரிந்த குல்தீப் சஹ்தேவுக்கு மாலத்தீவுகளின் இந்திய தூதரகத்தில் இருந்து தகவல் சொல்லப்பட்டது என்று அந்த நாள் நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார் ஏ.கே பேனர்ஜி.\nஇந்தத்தகவல் உடனடியாக பிரதமரின் செயலர் ரோனேன் சேனுக்கு கொடுக்கப்பட்டது. பிறகு, செளத் பிளாக்கில் இருக்கும் ராணுவ நடவடிக்கை அறையில் உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் கொல்கத்தாவில் இருந்து திரும்பி வந்த பிரதமர் ராஜீவ் காந்தியும் கலந்துக்கொண்டார்.\nஇந்திய ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கை\nஇந்தியன் எக்ஸ்பிரசின் இணை ஆசிரியர் சுஷாந்த் சிங் எழுதிய ‘Mission Overseas: Daring Operations By the Indian Military’ என்ற புத்தகத்தில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.\n‘ராஜீவ் காந்தி, குல்தீப் சஹ்தேவ், ரோனென் சென் ஆகிய மூவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். ‘தேசிய பாதுகாப்புக் காவலர்கள்’ குழுவை அனுப்பும் திட்டத்தை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பி.சிதம்பரம் முன்வைத்தார், ஆனால் ராணுவம் அதை ஏற்கவில்லை.”\nமேலும், ‘ஹுல்ஹுலே விமான நிலையத்தை நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்பு ‘ரா’வின் தலைவர் ஆனந்த் ஸ்வரூப் வர்மா தெரிவித்தார்.\nஅவரை அமைதியாக இருக்குமாறு ரோனன் சென் சொன்னார். உண்மையில், மாலத்தீவுகளில் என்ன நடந்தது என்ற செய்தி ரோனன் சென்னுக்கு நன்றாகவே தெரியும்.’\nதொலைபேசி ஏன் ஒழுங்காக வைக்கப்படவில்லை\nசுஷாந்த் சிங் இவ்வாறு கூறுகிறார், ‘மாலத்தீவின் வெளியுறவுச் செயலர் ஜகி, இந்தியப் பிரதமரின் இல்லத்திற்கே நேரடியாக தொலைபேசி செய்தார்.\nபோனை எடுத்த சென்னிடம் கிளச்சியாளர்கள் தனது வீட்டிற்கு எதிரேயே இருக்கும் தொலைபேசி அலுவலகத்தை கைப்பற்றிவிட்ட தகவலை ஜகி தெரிவித்தார்’.\nஉடனே அவருக்கு சமயோசிதமான யோசனையை வழங்கிய சென், ‘தொலைபேசி ரிசீவரை அதன் இடத்தில் வைக்கவேண்டாம், அப்படி வைத்தால் தொலைபேசி அலுவலகத்தில் சுவிட்ச் போர்டில் தெரியும் ஒளி சமிக்ஞையின் மூலம் கிளர்ச்சியாளர்கள் அவர் யாரிடம் பேசினார் என்பதை அறிந்துகொள்வார்கள்’ என்று சொன்னார்.\nஎனவே முழு நடவடிக்கையும் முடியும்வரை அடுத்த 18 மணி நேரத்திற்கு ஜகியின் தொலைபேசி ரிசீவர் அதற்கு உரிய இடத்தில் வைக்கப்படவில்லை.\nஆக்ராவின் 50-ஆவது பாரா பிரிகேட் படை வீரர்கள், பாரசூட் மூலம் மாலியில் இறங்கவேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஆனால் அவர்கள் இறங்குவது எங்கே என்ற குழப்பம் ஏற்பட்டது. 12 கால்பந்து மைதானம் அளவுக்கு பெரிய மைதானம் இருந்தால்தான் அவர்கள் பாதுகாப்பாகத் தரையிறங்க முடியும்.\nஆனால், சிறிய தீவுகளை கொண்ட மாலத்தீவுகளில் இவ்வளவு பெரிய இடம் கிடைக்காது. பிறகு தரையிறங்குவதில் ஏதாவது பிழை ஏற்பட்டால் என்ன ஆகும் பாராசூட் வீரர்கள் கடலில் மூழ்கி இறக்க நேரிடும். எனவே இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.\nமாலத்தீவின் பெயரே கேள்விப்படாத பிரிகேடியர்\nஹுல்ஹுலே விமான நிலையத்தின் நீளம் எவ்வளவு என்பது அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட எவருக்கும் சரியாக தெரியவில்லை.\nஎனவே இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் பேசி, மாலத்தீவுக்கு விமா��ம் ஓட்டிய அனுபவம் உள்ள பைலட்களிடம் இருந்து தகவல் தெரிந்து கொள்ளுமாறு ராஜீவ் காந்தி ரோனேன் சென்னிடம் அறிவுறுத்தினார்.\nகூட்டத்திற்கு பின்னர் ராணுவத்தின் லெப்டினென்ட் ஜெனரல் ரோட்ரிக்ஸ், பிரிகேடியர் ஃபாருக் புல் புல்சாராவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பல்சாரா அதுவரை மாலத்தீவு என்ற பெயரையே கேள்விப்பட்ட்தில்லை.\nஅவரது உதவியாளர் நூலகத்திலிருந்து அட்லஸ் ஒன்றை கொண்டுவந்தார். இந்தியாவின் தெற்கே 700 கிமீ தொலைவில் இருக்கும் 1200 தீவுகளின் கூட்டமே மாலத்தீவுகள் என்று அவர் அறிந்து கொண்டார்.\nபோதுமான தயார் நிலையில் இல்லாத இந்திய ராணுவம்\nபுல்சாரா, இரண்டு அதிகாரிகளை ஆக்ரா சுற்றுலா மையத்திற்கு அனுப்பி, மாலத்தீவுகளைப் பற்றிய தகவல்களை திரட்டச் சொன்னார். அதற்குள் பிரிகேடியர் வி.பி.மலிக் (பின்னாள் ராணுவத் தளபதி) மாலத்தீவுக்கான இந்திய ஹை கமிஷனர் ஏ.கே. பேனர்ஜியை ராணுவ விமானத்தின் மூலம் அழைத்துக் கொண்டு ஆக்ரா வந்து சேர்ந்தார்.\nஏ.கே பேனர்ஜி சொல்கிறார், ‘நான் ஆபரேஷன் அறைக்கு சென்றபோது, மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்தது விமான நிலையத்தின் வரைபடம்.\nஅது ஹுல்ஹுல் விமான நிலைய வரைபடம் என்று தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருந்தது. மாலேயில் இருந்து 300 கி.மீ தொலைவில் இருக்கும் கான் விமானநிலையத்தின் வரைபடம் அது.\nஅதைப் பார்த்ததுமே தவறான வரைபடம் என்று உரக்க கத்திவிட்டேன். இந்த நடவடிக்கைக்கு ராணுவம் தயாராக இல்லை என்பதையே இது உணர்த்தியது.’\nசுஷாந்த் சிங்கின் கருத்துப்படி, ‘புல்சாராவின் திட்டத்தின்படி, கிளர்ச்சியாளர்கள் ஹுல்ஹுலே விமான நிலையத்தை கைப்பற்றாமல் இருந்தால், அங்கு விமானம் தரையிறங்கலாம்.\nஆனால் அப்படி இல்லாவிட்டால், விமான நிலையத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பாரசூட் வீரர்களும், புல்சாராவும் அங்கு இறங்குவார்கள்.\nஅப்போது மாலத்தீவுகளை பற்றி நன்கு அறிந்திருக்கும் பேனர்ஜியையும் அழைத்துச் சென்றால் உதவியாக இருக்கும் என்று புல்சாரா கருதினார்.’\nமாலத்தீவு செல்வதற்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தார் பேனர்ஜி\nமுதலில் தான் வரமாட்டேன் என்று மறுத்த பேனர்ஜி, பிறகு இரண்டு நிபந்தனைகளின் பேரில் வருவதாக ஒப்புக்கொண்டார். முதலில் ‘வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி வாங்கவேண்டும், அடு��்து, சவரக் கத்தி ஒன்று வேண்டும்’. முகச்சவரம் செய்யாமல் வெளியே கிளம்பும் பழக்கம் இல்லை என்று அவர் சொன்னார்.\nமுதல் நிபந்தனைக்கு உடனே அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால் இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்ற இரவு நேரத்தில் ராணுவ கேண்டீனை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு முகச்சவரக் கத்தி, பற்பசை, உட்பட அவருக்கு தேவையான பொருட்கள் எடுக்கப்பட்டன.\nவெளியுறவு அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவது ராணுவ வரலாற்றில் முதல்முறையாக நடந்தேறியது. ஆக்ராவில் இருந்து பாராசூட் வீரர்கள் நடவடிக்கைக்கு கிளம்பிய சில நிமிடங்களில் பிரிகேடியர் புல்சாரா தூங்கிவிட்டார்.\nமுக்கியமான நடவடிக்கைக்கு முன்னர் ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்று அவரது பயிற்சி காலத்தில் கற்றுக் கொடுக்கப்பட்டதை அவர் கடைபிடித்தார்.\nஇந்திய ராணுவத்தின் நடவடிக்கை பற்றி முதலில் செய்தி வெளியிட்ட பிபிசி\nஅந்த விமானத்தில் பயணித்த லெஃப்டினெண்ட் ஜென்ரல் வினோத் பாட்டியா சொல்கிறார், ‘இந்திய எல்லைக்கு வெளியே சென்றதும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் எங்களை கண்டுகொண்டது.\nநாங்கள் எங்கு செல்கிறோம் என்ற செய்தியை அவர்களுக்கு சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால்தான் பிபிசி தனது ஏழு மணி செய்தியிலேயே இந்திய ராணுவம் மாலத்தீவு அதிபரை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது என்ற செய்தியை வெளியிட்டது என்று நினைக்கிறேன்.’\nஹுல்ஹுலே விமான நிலையத்தில் ஐ.எல்.76 விமானம் தரையிறங்கியதும் இந்திய ராணுவத்தினர் துரிதமாக செயல்பட்டது. 150 இந்திய வீரர்களும், ஜீப்புகளை எடுத்துக்கொண்டு துரிதமாக வெளியே வந்துவிட்டார்கள். சற்று நேரத்தில் இரண்டாவது விமானமும் தரையிறங்கியது. பிரிகேடியர் புல்சாரா அதிபர் கயூம் மறைந்திருந்த ரகசிய இடத்திற்கு ரேடியோ மூலம் தொடர்புகொண்டார்.\nசுஷாந்த் சிங் கூறுகிறார், “முடிந்த அளவு விரைவாக வரவேண்டும் என்று புல்சாராவிடம் கோரிய கயூம், கிளர்ச்சியாளர்கள் தான் மறைந்திருக்கும் வீட்டைச் சுற்றி வளைத்துள்ளதாகவும், அருகில் துப்பாக்கிச் சத்தம் கேட்பதாகவும் கூறினார்.\nஅவருக்கு பதிலளித்த புல்சாரா “நாங்கள் வந்துவிட்டோம் மிஸ்டர் பிரெசிடெண்ட், உங்களை பாதுகாப்பாக வெளிகொண்டு வருவதற்கு தேவையான அனைத்து முயற்சிக��ிலும் ஈடுபட்டுள்ளோம். உங்களிடம் வருவதைத் தடுக்கவேண்டாம் என்று பாதுகாப்பு படைகளிடம் சொல்லி வையுங்கள்” என்று கூறினார்.\nஇந்திய ராணுவம் அதிபரின் மறைவிடத்தை அடைந்தபோது, கடுமையான துப்பாக்கி சூடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவரிடம் கயூம் இந்திய ராணுவத்தின் செய்தியை அனுப்ப முடியவில்லை.\nகயூமிற்கு பாதுகாப்பு வழங்க வந்த இந்திய ராணுவத்தை, கயூமின் பாதுகாப்பு அதிகாரிகளே தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் மீது தாக்குதல் தொடுக்க புல்சாரா உத்தரவிடும் முடிவுக்கு வந்தார்.\nஅதற்குள் அவர்களே வழிவிட்டு விலகினார்கள். அதிகாலை 2.10க்கு கயூமை அடைந்த இந்திய ராணுவத்தினர் அவரை ஹுல்ஹுலே விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அங்கு வர மறுத்த அவர், தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைமையகத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.\nஅதிகாலை நான்கு மணிக்கு ராஜீவ் காந்தியுடன் பேசினார் கயூம்\nஅதிகாலை 3.15 மணிக்கு புல்சாராவும், ஏ.கே பேனர்ஜியும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைமையகத்திற்கு சென்றபோது அங்கு கிளர்ச்சியாளர்களின் சடலங்களும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களும் நாலாப்புறமும் சிதறிக்கிடந்ததை கண்டார்கள்.\nதலைமையகத்தை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளின் தீவிரத்தை உணரவைக்கும் காட்சியாக அது இருந்ததாக கூறுகிறார் பேனர்ஜி.\n‘கயூம் ஆடிப்போயிருந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால் அவர் கட்டுப்பாட்டில் இருந்தார். எங்களை பார்த்ததும் மகிழ்ந்துபோன அவர், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பேச விரும்புவதாக தெரிவித்தார்’.\nசரியாக காலை நான்கு மணிக்கு அவர் ராஜீவ் காந்தியுடன் தொலைபேசியில் பேசினார்.\nஅந்த நிமிடம் தனது நினைவில் பசுமையாக பதிந்திருப்பதாக பகிர்ந்துக் கொள்ளும் ரோனன் சென், ‘அப்போது ராஜீவ் காந்தி தனது கணினியின் முன் உட்கார்ந்து வழக்கம்போல் ஒரு கையால் தட்டச்சு செய்து கொண்டிருந்தார், அதிபர் கயூமிடம் பேசிய பிறகே ராஜீவ் தூங்கச் சென்றார்’.\nரோனென் சென் ராஜீவின் அலுவலகத்தில் இருந்து வெளியேறும்போது, ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று பாதுகாப்பு அமைச்சரிடம் வாழ்த்து தெரிவிக்கச் சொன்னார்.\nஆனால் பிறகு அவர் புன்சிரிப்புடன் இவ்வாறு சொன்னார், ‘பரவாயில்லை, இப்போது வேண்டாம், அவர் உறங்கிக் கொண்டிருப்பார், அவரை தொந்தரவு செய்யவேண்டாம்’.\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்\nவெறும் 13 ஆயிரம் ரூபாயில் இந்தியா டு அமெரிக்கா: வாவ் விமான சேவையின் அதிரடி திட்டம்\nநாகரத்தினத்தை பாதுகாக்கும் சர்பம், VIDEO\nகணவர் பாஸ்போர்ட்டில் பிரிட்டனில் இருந்து இந்தியா சென்ற மனைவி..\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/03/5.html", "date_download": "2018-05-23T10:37:07Z", "digest": "sha1:UD4QVF2CARNAD2SPO3B4KDGKPA3NO4IM", "length": 5829, "nlines": 35, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார், அடுத்த 5 ஆண்டுகள் சேலை துவைப்பார் ராமதாஸ்: விஜயகாந்த்", "raw_content": "\nஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார், அடுத்த 5 ஆண்டுகள் சேலை துவைப்பார் ராமதாஸ்: விஜயகாந்த்\nதிருநெல்வேலி: ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார், அடுத்த 5 ஆண்டுகள் சேலை துவைப்பார் என, ராமதாசை விஜயகாந்த் சாடினார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்.\nநெல்லை மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆலங்குளத்தில் நெல்லை வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்துப் பேசியதாவது: நாங்கள் அ.தி.மு.க., - தி.மு.க.,வைப் போல மக்களை ஏமாற்ற மாட்டோம். ஏற்கனவே கூறியபடி தேர்தலில் தனித்து நிற்கிறோம்.\nஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் சாட்டையைக் கையில் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. காவிரி, முல்லைப்பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகளில் பதவி வகிப்போர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லோக்சபா தேர்தல் தேசத்தின் தலைவிதியை மாற்றக்கூடியது.\nகருணாநிதியின் பின் நின்றுகொண்டு காங்கிரசார் எப்படி காமராஜர் ஆட்சியை\nஏற்படுத்தமுடியும். எம்.ஜி.ஆர்., காலத்தில் பிரபலமான ஒரு கோஷத்தை நாள் கேள்விப்பட்டுள்ளேன். மகன், 'பிள்ளையோ பிள்ளை' என நடிக்கிறான். அப்பன், 'கொள்ளையோ கொள்ளை' எ��� அடிக்கிறான் எனச் சொல்வர். அந்தக் கொள்ளை தற்போதும் தொடர்கிறது. தமது பிள்ளைகளுக்காக தமிழகத்தையே துண்டாடிவிட்டார். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.\nஉங்க திருமண மண்டபம் இடிக்கப்பட்ட போதே உங்கள் மக்கள் பற்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அப்பவே என் திருமண மண்டபத்தின் இடம் மக்களுக்கு தேவை என்றால் அதனை நான் இலவசமாகவே வழங்குகிறேன் என்று அறிவித்திருந்தால், நீங்கள் எங்கள் மனதில் ஆழமாக இடம்பெற்று இருப்பீர்கள். ஆனால் இன்றுவரை அதே பொலப்பம்தான். என்னோட மண்டபத்த இடிச்சிட்டாங்க என்னை பழிவாங்கிட்டாங்கன்னு எல்லா கூட்டத்துலயும் சொல்றீங்க. நீங்க எப்படி பொதுநலன் பத்தி பேசுறிங்க அத நாங்க வேற நம்பனுன்னு நெனைக்கிறீங்க.\nஅடுத்து வடிவேலு பிரச்சினை, வடிவேலே உங்க ஆளுங்ககிட்டே பிரச்சினை பண்ணியிருந்தால் கூட நீங்க நேரா போய் வடிவேலுகிட்டே பேசி இருந்தா உங்கள தூக்கி வச்சி கொண்டாடி இருப்போம். நீங்களோ சும்மா இருந்திட்டிங்க, அத சரியா பயன்படுத்திக்கிட்டு வடிவேல ஆளும்கட்சி தூண்டிவிட்டப்ப கூட போய் பேசி இருக்கணும், தவற விட்டுட்டீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teaessential.blogspot.com/2011/07/lucky-ganesha.html", "date_download": "2018-05-23T10:40:46Z", "digest": "sha1:ZOARZUD62B5E7HNSL2UA3CJNWE4BZGNP", "length": 8363, "nlines": 179, "source_domain": "teaessential.blogspot.com", "title": "Hot Every Day: LUCKY GANESHA", "raw_content": "\n2050 வரை திமுக ஆட்சி நடந்திருந்தால்\nநிஜ சம்பவம் : சோதனைகளைக் கடந்து சாதித்துக் காட்டிய...\nஉடல் இளைக்க பெருக்க என்ன செய்ய வேண்டும்\nயாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் \nபத்மனாப சுவாமி கோயில் 6-வது அறையைத் திறக்கத் தடை\nதயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்...\nநாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்த...\nமிகச்சிறந்த குருவை அடைய உதவும் ஜோதிவழிபாடு\nஎங்கும் செல்ல இயலாதவர்கள்,நடமாட இயலாத முதியவர்கள், வறுமையில் வாடுபவர்கள் வீட்டில் திருவிளக்கை மாலை 5.30க்குள் ஏற்றி அதன்பின்னால் ஒர...\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nசிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவத...\n2050 வரை திமுக ஆட்சி நடந்திருந்தால்\nIDM மூலம் Download செய்யலாம் (1)\nஇந்திய அணியில் மாற்றம் (1)\nஊராட்சி வார்டில் வெற்றி பெற்ற 98 வயது மூதாட்டி (1)\nஏன் ஒரு கோடி பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும் (1)\nகனவு காணும் வாழ்க்கை யாவும் (1)\nசங்கும் சப்தாகர்ஷிணி மந்திரமும் முக்காலம் அறியும் டெக்னிக்கும் (1)\nசனி எல்லாம் செய்வார் (1)\nசனி பகவான் பரிகார தலம் (1)\nசாதி ஏற்ற தாழ்வை ஆதரிக்கிறதா (1)\nசிரிப்பதற்கு ஒரு தமிழ்வலைப்பூ (1)\nசெல்போன் தொலைந்து போனாலோ (1)\nசென்னை மேற்கு மாம்பலம் (1)\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள் (1)\nதமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது (1)\nதரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து (1)\nதன ஆகர்ஷணம் தரும் (1)\nதி.முக; அ.அ.திமுக; ம.திமுக. தெரியும். திராவிடப் பல்கலைக் கழகம் தெரியுமா (1)\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nதுஷ்ட சக்திகளை விரட்டும் (1)\nபழங்காலத்தில் தானமாக வழங்க பச்சரிசியை அதிகம் பயன்படுத்தியது ஏன் (1)\nபிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி (1)\nபெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள் (3)\nமிகச்சிறந்த குருவை அடைய உதவும் ஜோதிவழிபாடு (1)\nமுல்லை பெரியாறு பிரச்சினை (1)\nயாருக்கு ஆன்மீக அனுபவம் (1)\nவாழ்வில் எல்லா வளமும் பெற - ஒரு ஆன்மீக ஆலோசனை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/08/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2018-05-23T11:11:03Z", "digest": "sha1:5CZL5KZBEEZRUALUF7AKMEUNZNUEK2XS", "length": 18971, "nlines": 137, "source_domain": "vivasayam.org", "title": "சுத்தமாக பால் கறப்பது எப்படி? | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\nபாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன. எனவே பால் ஒரு சரிவிகித உணவு எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும்.\nஅசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால் பாலின் மூலம் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப் போக்கு முதலிய நோய்கள் வரக் கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்காகப் பெருகி பாலின் தரத்தையும் கெடுத்து விடும். பாலையும் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. ஏனெனில், கிருமிகள் வெகு விரைவாக வளர்வதற்கு பால் ஒரு நல்ல திரவப்பொருள், இவற்றைத் தவிர்க்க மாட்டுத் தொழுவத்தையும், கறவை மாடுகளையும் சுகாதாரமான முறையில் பராம��ிக்க வேண்டும்.\nமாட்டுத் தொழுவமும் அதன் சுகாதாரமும்:\n* மாட்டுத் தொழுவமானது சற்று உயரமான இடத்தில் தெற்கு வடக்காக இருக்குமாறு அமைத்தல் வேண்டும். இத்துடன் நல்ல சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் இருக்க வேண்டும். மழை நீர், கழிவு நீர் ஆகியவை இயற்கையாக வழிந்தோட ஏற்ற முறையில் இருக்க வேண்டும்.\n* மாட்டுத் தொழுவத்தின் தரையானது வழவழப்பற்ற கோடுகள் அடிக்கப்பட்ட சிமெண்டுடன் செங்கல் மற்றும் பாறைகளின் மேற்பகுதியை சொர சொரப்பாக்கிய பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தரை கழுவ வசதியாகவும், கழுவிய நீர் தேங்காமலும், வழுக்காமலும் இருக்கும். மேலும் தரையில் தொடர்பு கொள்ளும் மடி, காம்புகள் ஆகியவற்றை நுண்ணுயிரிகள் தாக்கா வண்ணம் பாதுகாக்கப்படும்.\n* தொழுவங்களில் தீவனப் பாதை, தண்ணீர்த் தொட்டி, மாடு நிற்குமிடம், வடிகால் மற்றும் பால் கறவைப் பாதை ஆகியவை அமைத்திட வேண்டும். தீவனப் பாதையின் அகலம் 90 செ.மீ. தண்ணீர் தொட்டியின் அகலம் 20-30 செ.மீ அளவில் இருக்க வேண்டும். பால் கறவைப் பாதை அகலம் ஒற்றை வரிசையில் 90 செ.மீ – இரட்டை வரிசையில் 180 செ.மீ இருக்க வேண்டும். இரட்டை வரிசை தொழுவத்தில் மாடுகளின் தலை உள்பக்கம் நோக்கி இருக்குமாறு அமைப்பதை விட கட்டிடத்தில் வெளிப்பக்கம் இருக்குமாறு அமைத்தலே நல்லது. உள்பக்கம் நோக்கி இருந்தால் மாட்டின் முகத்தை நோக்கி இருப்பதால் நோய் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு பரவ வாய்ப்புகள் அதிகம்.\n* கறவை மாட்டிற்கு முன்புறம் 1 மீட்டர் உயர சுவரும், 22 செ.மீ. இடைவெளியில் இரண்டு கம்பிகளும் பொருத்தப்பட்டால் போதுமானது. கூரையை தூண்கள் கொண்டு தாங்கச் செய்யவும். இவ்வாறுள்ள திறந்த வசதி நல்ல காற்றோட்டத்திற்கு உதவும். சுவரின் உட்புறம் சிமெண்ட் பூசப்பட்டு கழுவ வசதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கூரையில் தொய்வு ஏற்பட்டு ஒழுக வாய்ப்புகள் உண்டாகும். கூரை வெளிப்பகுதியில் குறைந்தது 508 செ.மீ. வெளியே நீட்டி இருக்க வேண்டும். இதனால் மழைச்சாரல் உள்ளே வராமல் தடுக்க முடியும். நம் நாட்டில் பொதுவாக தொழுவங்கள் மண் தரையாகவும் உயரம் போதுமானதாக இல்லாமலும், கழிவு நீர் செல்ல வசதிகள் இல்லாமலும் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் சுத்தமான பாலைப் பெறுவதற்கு இயலாமல் போகிறது.\n* தொழுவத்தில் தினசரி இரு முறை சாணத்தை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். சாணம் சரிவர அகற்றப்படாவிடில் ஈ, கொசு போன்ற பூச்சி இனங்கள் பெருக வழி வகுக்கும்.\nகறவை மாடுகளின் சுகாதாரமும், தூய்மையான பாலும்– சில வழி முறைகள்:\n* தொழுவம் சுத்தமாக இருந்தால் ஈ மற்றும் கொசுக்களினால் பரவக்கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் பாலை கெட்டுப் போகச் செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும். அதனால் கால்நடைகளின் மடி, காம்புகள், தொடை, தொடை இடுக்குகள் மற்றும் வாயில் ஒட்டிக் கொண்டிருக்கும் சாணத்தை நன்றாக கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.\n* பால் கறக்கும் வேளையில் தொழுவத்தை சுத்தப்படுத்துவதோ, வைக்கோல் இடவோ கூடாது. பால் கறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தொழுவத்தைக் கழுவி விட வேண்டும்.\n* கறவை மாடுகளை சுத்தம் செய்த பின்னர் தகுந்த கிருமி நாசினி கொண்டு மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும். பின்பு தூய்மையான துணி கொண்டு மடிகளையும், காம்புகளையும் துடைத்து விட வேண்டும். அவ்வாறு செய்வதால் பாலில் நுண்ணுயிரிகளின் சேர்க்கை வெகுவாக குறைந்துவிடும்.\n* பால் கறக்கும் பாத்திரங்களை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி பின்னர் 200 மி.கிராம் பிளீச்சிங் பவுடரை ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் கொண்டு தயாரிக்கப்பட்ட திரவத்தால் நன்கு கழுவி, வெயிலில் உலர்த்தி பின்பு பால் கறக்கப் பயன்படுத்துதல் மிகவும் அவசியமாகும். இவ்வாறு செய்வதன் மூலம் பாத்திரங்களில் உள்ள பாலும் தூய்மையாக இருக்கும்.\n* பால் கறப்பவர்கள் எந்தவித நோயின் அறிகுறிகளும் இல்லாமல் இருக்க வேண்டும். பால் கறக்கும்போது புகை பிடிப்பதோ, எச்சில் துப்புவதோ, இருமுவதோ கண்டிப்பாக கூடாது. விரல் நகங்கள் வெட்டப்பட்டு பால் கறக்கும் முன் கைகளை சோப்புப் போட்டு நன்றாக கழுவி துணி கொண்டு துடைத்த பின்னரே பால் கறக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பால் கறப்பவர்களின் மூலமாக பாலுக்குள் செல்லும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறைகிறது.\n* பால் கறக்கும்போது எல்லா காம்புகளிலும் உள்ள முதல் பாலை தரையில் பீய்ச்சி விட்டு பின்னர் பால் கறக்கும் பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் எதிர்பாராதவிதமாக பால் காம்புகளில் நுழைந்துள்ள கிருமிகள் பாலில் சேராமல் தடுக்கப்படுகின்றது.\n* பால் கறக்கும்போது சில கறவை மாடுகள் வாலை வீசும் தன்மை கொண்டவைகளாக இருக்கும். அப்போது வாலை தொடை இடுக்கில் சிக்க வைத்து விட்டால் தொந்தரவுகள் இல்லாமல் பால் கறக்க முடியும்.\n* பால் கறக்கும் பாத்திரமானது மேலே வாய் குறுகியும், கீழே அகன்றும் உள்ள எவர்சில்வர் மற்றும் அலுமினியத்தாலான பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். அப்படி இருந்தால் காற்றினால் பாலுக்குள் சேரும் நுண்ணுயிரிகள் தடுக்கப் படுகின்றன.\n* பால் கறக்கும் இடத்தை வாரத்திற்கு இரு முறை தகுந்த கிருமி நாசினிகள் மற்றும் சுண்ணாம்பு கொண்டு சுத்தப்படுத்துவதன் மூலம் பால் கறக்கும் இடத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ளலாம்.\n* பால் கறந்தவுடன் உடனடியாக சுத்தமான, மெல்லிய, உலர்ந்த துணி கொண்டு வடிகட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் பாலில் சேர்ந்த தூசி, முடி ஆகியவை நீக்கப்பட்டுவிடும்.\n* கறந்த பாலை உடனடியாக 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அல்லது அதற்குக் குறைந்த வெப்பநிலைக்கு குளிர வைக்க வேண்டும். அப்படிச் செய்வதால் பாலில் உள்ள நுண்ணுயிரிகள் மேலும் வளராமல் தடுக்கப்படுகின்றன. இல்லையெனில் பால் விரைவில் கெட்டுப் போய்விடும்.\n* பால் கறவை இயந்திரம் உபயோகிப்போர் இயந்திரத்தின் மடி கறவைப் பகுதியை தினசரி சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும்.\nதொடர்புக்கு : கால்நடைத் துறையை அணுகவும்.\nRelated Items:கழுவி சுத்தப்படுத்த வேண்டும்., காசநோய், காம்புகள், கால்நடைகளின் மடி, டிப்தீரியா, டைபாய்டு, தொடை, தொண்டைப்புண், வயிற்றுப் போக்கு\nகோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures)\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2014/07/wheat-string-hopper.html", "date_download": "2018-05-23T11:12:06Z", "digest": "sha1:IPUMFA5ACQHM6RDTPOWGBDK5IOKJHXUI", "length": 7294, "nlines": 145, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Wheat String hopper", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇ��ற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 1 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://ampalam.com/article/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-23T10:47:53Z", "digest": "sha1:PII2U5PSRKZW5O2OJOQHR2WY5ZGR5GVT", "length": 3620, "nlines": 36, "source_domain": "ampalam.com", "title": "வடபிராந்திய போக்குவரத்துச் சபையின்பணிப்புறக்கணிப்பு 2வது நாளாக தொடர்கின்றது - Ampalam News", "raw_content": "\nவடபிராந்திய போக்குவரத்துச் சபையின்பணிப்புறக்கணிப்பு 2வது நாளாக தொடர்கின்றது\nஇலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண சாலை ஊழியர்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில் இன்று புதன்கிழமை பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றன.\nஇப் பணிப்புறக்கணிப்பால் பாடசாலை மாணவர்களும் உத்தியோகத்தர்களும் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.\nகொழும்பில் போக்குவரத்து சபை பணியகத்தில் நேற்று மாலை இதுபற்றி பேச்சுவார்த்தை இடம்பெற்றது. எனினும் பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததால் இப்பணி பகிஸ்கரிப்பு நாளை புதன்கிழமையும் தொடரும் என அறிவிக்கப்பட்டது\nஇன்றைய தினம் சாதகமன முடிவு எட்டப்படலாம் என வடபிராந்திய போக்குவரத்து சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதீவகத்தின் சாட்டித்துயிலுமில்லத்தின் புனரமைப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithai?start=80", "date_download": "2018-05-23T10:26:28Z", "digest": "sha1:7455PSQQ2HXZ3HT6M57FKYUMJU7Y5M2D", "length": 4186, "nlines": 66, "source_domain": "kavithai.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபொதுவான நவீன கால கவிதைகள்,\nமற்றும் பல வகையான கவிதைகள்\nஎன்னுள்ளே எழுத்தாளர்: சுடர்விழி\t 1284\nசூரிய விளக்கே எழுத்தாளர்: பாண்டூ\t 1112\nதூரல் கவிதைகள் எழுத்தாளர்: ருத்ரா\t 1381\nகழுதை எழுத்தாளர்: பாண்டூ\t 1160\nசுதந்திரம் எழுத்தாளர்: வைரமுத்து\t 1166\nநீ இல்லாத நான் எழுத்தாளர்: குட்டி ராஜேஷ்\t 1602\n எழுத்தாளர்: அகரம் அமுதா\t 8705\nஇறப்பின் சிலகணங்களின் பின்.. எழுத்தாளர்: எதிக்கா\t 1451\nஅறுசுவை நினைவுகளால் எழுத்தாளர்: கா.ந.கல்யாணசுந்தரம்\t 1125\nநண்பன் நான் என்றால் எழுத்தாளர்: அ.ஸ்விண்டன்\t 1272\nபக்கம் 9 / 76\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/03/blog-post_17.html", "date_download": "2018-05-23T11:14:23Z", "digest": "sha1:AW4ZW7EPZWSR76KYYBCXP4LFI4IBFTMG", "length": 55827, "nlines": 296, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: பாலாவின் பரதேசி -விமர்சனம்", "raw_content": "\nகமர்சியல் மசாலா கலவைக்குள் கட்டுப்படாமல் சமகால தமிழ் சினிமாவிற்கு வேறொரு பரிமாணம் கொடுக்கும் மிகச்சிறந்த ஆளுமைகளில் தானும் ஒருவன் என 'அடித்து'ச் சொல்லியிருக்கும் இயக்குனர் பாலாவின் மற்றுமொரு காவியம் 'பரதேசி'.\nஇந்தப்படத்தின் 'டீசர்' வெளியானபோது கடுமையான ஆட்சோபங்கள் தமிழ் ரசிகர்களால் முன்வைக்கப் பட்டது. என்னதான் தான் ஒரு தத்ரூபமான ஆளுமையாக இருந்தாலும் சக கலைஞர்களை அவர் நடத்திய விதம் மனித உரிமை மீறல் என விமர்சனம் எழுப்பப் பட்டது. ஆனால் அந்த ஆக்ரோஷ மெனக்கெடல் ஒவ்வொருக் காட்சிப் படிமங்களில���ம் எந்த அளவுக்கு வீரியத்தை விதைத்திருக்கிறது என்பதை திரையில் காணும் போது உணர முடிகிறது.\n'எரியும் பனிக்காடு' இந்த நாவலைத் தழுவிதான் கதைக் களத்தையும் தளத்தையும் இயக்குனர் பாலா அமைத்திருக்கிறார் என்பதை எனது முந்தையப் பதிவில் விளக்கியிருந்தேன்.முழுக் கதையையும் தழுவாமல் தன் கதை சொல்லும் பாணியோடு அதில் சொல்லப்பட்ட காட்சிகளை உள்வாங்கி சம காலத்திய ரசிகர்களின் புரிதலுக்கேற்ப திரைக் கதையை அமைத்திருக்கிறார்.\n1939 காலக்கட்டத்தில் நடந்த நிகழ்வாக படம் தொடங்குகிறது.படத்தின் கதைச் சுருக்கம் இதுதான்..\nவறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் சாலூர் கிராமம்தான் முதல் பாதி கதைத்தளம்.வறுமை இருந்தாலும் நிம்மதியான சந்தோஷ சிலிர்ப்புகளுடன் நகர்கிறது அவர்களது வாழ்க்கை.'ஒட்டுப் பெ(பொ)றுக்கி என்கிற சாலூர் ராசா ' வாக டமக்கு அடிச்சி ஊருக்கு தகவல் சொல்லும் பாத்திரத்தில் நாயகன் அதர்வா.அவனுடன் 'நான் உன்னை நெனைக்கிறேன்' என வழியும் நாயகியாக வேதிகா.ஒரு கட்டத்தில் தன்னையே அவனிடம் இழக்கிறாள் திருமணம் ஆகாமலே.\nஅதர்வா பக்கத்து ஊருக்கு வேலைத் தேடிச் செல்லும் போது அவனுக்கு அறிமுகமாகிறார் தேயிலைத் தோட்ட கங்காணி(மேஸ்திரி).அவர்களது இருண்ட வாழ்க்கைக்கான ஆரம்பப்புள்ளி அங்குதான் இடப்படுகிறது. கங்காணியின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி அந்த கிராமத்தின் பெரும்பகுதி மக்கள், தேயிலைத் தோட்ட பணிக்காக எதிர்காலக் கனவுகளோடு நீண்ட பயணம் மேற்கொள்கின்றனர்.\nகிட்டத்தட்ட ஒன்றரை மாத நடைப் பயணம்.வந்தடைகிறது அந்த நரகக் குழி. தான் எதிர்பார்த்த எந்த வித அமைப்பும் அங்கு இல்லை.கங்காணி சொன்ன எந்த வார்த்தையும் உண்மையில்லை என உணர்ந்து,தாம் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுவிட்டோமே என ஒவ்வொருவரும் நெஞ்சு வெடிக்கக் குமுறகிறார்கள். கங்காணியின் அடியாள் பலம் எதிர்த்துப் பேச முடியாதவாறு அவர்களின் கரங்களையும் வாய்களையும் கட்டிப் போடுகிறது.\nமர்ம நோயால் கொத்துக் கொத்தாக செத்து விழும் தொழிலாளர்கள்,பாழடைந்த மருத்துவமனை,மாட்டுக் கொட்டகை போல் குடிசைகள்,வெள்ளைக்கார துரையின் பாலியல் அத்து மீறல்கள்,கங்காணி ஆட்களின் வன்முறை வெறியாட்டங்கள்,அட்டைப் பூச்சிகளின் தாக்குதல்கள்,சுகாதாரமற்ற உணவுகள் என நரகத்ததை விட கொடிய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கழிகிறது.\nவருடக் கடைசியில் கணக்கு முடிக்கும்போது 'அப்பாடா இத்தோட ஊருக்கு கிளம்பிவிடலாம்' என்கிற அவர்களது நம்பிக்கையில் இடியை இறக்குகிறான் கங்காணி.பொய்க் கணக்குகளை சொல்லி,வாங்கின அட்வான்ஸ் முடிய இன்னும் இரண்டு வருஷம், நான்கு வருஷம் என ஒவ்வொருவரையும் அந்த நரகக் குழிக்குள் மீண்டும் தள்ள, படம் பார்க்கும் நமக்கே நெஞ்சு கனக்கிறது.\nஇதற்கிடையில் அந்த தேயிலை எஸ்டேட்டில் ஏற்கனவே ஓடிப்போன தன் கணவனின் கணக்கையும் தீர்ப்பதற்காக தன் பிஞ்சு மகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார் தன்சிகா.அவருடன் அதர்வாவும் தங்க வைக்கப் படுகிறார்.ஒரு கட்டத்தில் தன்சிகாவும் மர்ம நோய்க்கு பலியாக மூன்று பேர் கடனும் அதர்வா மேல் விழுகிறது. மீண்டும் அதே எஸ்டேட்டில் ஒன்பது வருடம் பணிசெய்ய பணிக்கப்படுகிறார்.\nபிறந்த தன் மகனையும் மனைவியும் பார்க்க முடியவில்லையே என்கிற வெறுமை,இன்னும் ஒன்பது வருடம் இந்த நரகத்தில் வாழ்ந்து சாகவேண்டுமா என்கிற ஆற்றாமை எல்லாம் ஓன்று சேர, மலை உச்சியின் மேல் அமர்ந்துக் கொண்டு நெஞ்சு வெடித்து கதறுகிறார்.அதன் பின் தான் கிளைமாக்ஸ். கங்காணியின் அடுத்த ஆள் பிடித்தலில், தன் கணவனைப் பார்க்கும் ஆசைகளோடு அப்பாவியாய் அங்கு வந்து சேர்கிறார் வேதிகா. யாரை இவ்வளவு நாளாகப் பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தாரோ அவர்கள் நேரில் வந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல்,\"இந்த நரகக் குழியில் நீயும் வந்து விழுந்திட்டியே அங்கம்மா...\" என அந்தக் காடே நடுங்கும் அளவுக்கு அதர்வா கதற, a film by bala என படம் முடிகிறது.\nபடம் முடிந்து வெளிவரும் போது நம்மையும் ஏதோ ஒரு இனம் புரியாத ஆற்றாமை ஆட்கொள்கிறது. கிளைமாக்சில் பக்கத்து சீட்டில் யாரும் இல்லை என்றால் கொஞ்சம் வாய் விட்டு அழுதுவிடலாம் என்று கூட தோன்றியது. இது தான் பாலா....\nஅடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்.…\nநீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் கொண்டிருக்கும்\nஆதவன் தீட்சண்யா-வின் இந்த கவிதை எப்படிப்பட்ட வலிகளோடு எழுதப்பட்டது என்பது படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்...\nசெம்மண் சுவர்கள்,பனை ஓலையால் வேயப்பட்ட கூரைகள், முன் பக்க வாசலில் மூங்கில் தட்டியால் செய்யப்பட்ட தடுப்புகள் என அப்போதைய தெருக்களை அச்சு பிசகாமல் அப்படியே நம் முன் நிறுத்துகிறார் ஆர்ட் டைரக்��ர் சி.எஸ்.பாலச்சந்தர்.பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் தரையோடு சாய்ந்து கிடக்கும் அந்த பெரிய மரம் உண்மையானதா அல்லது செட் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை.தேசிய விருதுக்கு பலமாகப் பரிந்துரைக்கப்படுவார்.\nஇது ஒரு பீரியட் படம் என்பதால் திரையில் இவர்கள் பயன்படுத்தியிருக்கும் அந்த 'கலர் டோன்' கண்களைக் கவர்கிறது.தேயிலைக் காடுகளையும் சாலூர் கிராமத்தையும் வளைத்து வளைத்து 'சுட்ட' செழியனும் விருது வளையத்துள் வருகிறார்.\nமுதற்பாதி முழுவதும் நாஞ்சில் நாடனின் 'கலகல' வசனங்கள் பட்டையைக் கிளப்புகிறது.அவர்களின் வழக்கு மொழியை அப்படியே பிரதிபலிக்கவேண்டும் என்கிற சிரத்தை தெரிகிறது. அவர்கள் பேசும் பாசையை தெளிவாக புரிந்துகொள்ள பத்து நிமிடமாவது எடுக்கிறது.\nஅதர்வாவும் வேதிகாவும் பாலாவின் கற்பனை.அந்த நாவலில் இருவருமே கிடையாது.விக்ரமுக்கு ஒரு சேது போல அதர்வாவுக்கு பரதேசி.ஒன்றிரண்டு படம் மட்டுமே நடித்திருக்கும் அதர்வா-க்குள் இப்படியொரு நடிகனா.... படத்தில் பாராட்டப்பட வேண்டிய முக்கியமானவர் வேதிகா.அதர்வாவை ஒட்டுப் பெறுக்கி...குச்சிப் பெறுக்கி...கு..பெறுக்கி என நையாண்டி செய்வதாகட்டும்,கடைசியில் அதர்வாவைப் பார்க்கும் போது உணர்ச்சிப் பெருக்கெடுத்து ஓடி வருவதாகட்டும்... கடைசி வரை ஸ்கோர் பண்ணுவது இவர் ஒருவரே...\" அங்கம்மாவுக்கு ஒரு நேசனல் அவார்டு பார்ஸ...ல்ல்ல்... படத்தில் பாராட்டப்பட வேண்டிய முக்கியமானவர் வேதிகா.அதர்வாவை ஒட்டுப் பெறுக்கி...குச்சிப் பெறுக்கி...கு..பெறுக்கி என நையாண்டி செய்வதாகட்டும்,கடைசியில் அதர்வாவைப் பார்க்கும் போது உணர்ச்சிப் பெருக்கெடுத்து ஓடி வருவதாகட்டும்... கடைசி வரை ஸ்கோர் பண்ணுவது இவர் ஒருவரே...\" அங்கம்மாவுக்கு ஒரு நேசனல் அவார்டு பார்ஸ...ல்ல்ல்...\nஎரியும் பனிக்காடு நாவலில் வரும் பிரதான கதாப்பாத்திரமான கருப்பன்-வள்ளியாக இதில் தங்கராசு-கருத்தக் கன்னியாக வரும் உதயகார்த்திக்கும்,ரித்விகாவும்.வெள்ளைக்கார துரையின் கொழுப்பெடுத்த குறிக்கு தன் மனைவியை இரையாக்கும் கொடூரத்தைக் கண்டு எதுவும் செய்யமுடியாமல் இடிந்துபோய் வெதும்பிய முகத்தோடு அப்பாவியாய் பார்க்கும் அந்தப் பார்வையில் எவ்வளவு ஆற்றாமை.. இருவருமே மிகச் சரியானத் தேர்வு.அதர்வாவின் அப்பத்தாவாக வரும் அந்தப் பாட்டி யா��ுப்பா.. இருவருமே மிகச் சரியானத் தேர்வு.அதர்வாவின் அப்பத்தாவாக வரும் அந்தப் பாட்டி யாருப்பா... மகாநதி ஸ்டைலில் சொல்லணும்னா செம பாட்டி.... மகாநதி ஸ்டைலில் சொல்லணும்னா செம பாட்டி... வாயைத் திறந்தா இப்படியா பச்சை பச்சையா வர்றது.... வாயைத் திறந்தா இப்படியா பச்சை பச்சையா வர்றது....\nஇப்படியொரு உயிரோட்டமான காவியத்திற்கு ஏன் பாலா இளையராஜாவைத் தவிர்த்தார் எனத் தெரியவில்லை. 'செந்நீர் தானா' பாடலை கங்கை அமரனைப் பாடவைத்து இசைஞானியின் எ.'.பக்டு கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார்கள். சாரி...ஜி.வி.பிரகாஷ்.\nசரி....எரியும் பனிக்காடு நாவலை எந்த அளவுக்கு பாலா உள்வாங்கி திரைக் காவியமாக செதுக்கியிருக்கிறார் என்பதை இங்கே அலச வேண்டியுள்ளது. இது இந்தப் படத்தில் உள்ள குறைகள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.\n1.கங்காணியாக வரும் தேயிலைத் தோட்ட மேஸ்திரி ஒரு ஊரையே எப்படி நம்ப வைக்கிறார் என்பதை அழுத்தமாக சொல்லவில்லை. சூலூர் கிராமத்தில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோசமாக இருப்பதாகக் காட்டிவிட்டு,கங்காணி பணப் பெட்டியைத் திறந்து காண்பித்தவுடன் மொத்த ஊர் மக்களும் நம்புவதாகக் காண்பிக்கும் காட்சி நம்பும்படி இல்லை.\n2. பாலா சொல்லாமல் விட்ட இன்னொரு விஷயம்..சாலூர் கிராமம் ஒரு ஒடுக்கப்பட்ட- தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதி. டீக்கடையில் வெளியில் போட்டிருந்த பெஞ்சில் அதர்வா உட்காரும் போது டீக்கடை ஓனர் பிரம்பால் நையப் புடைப்பார்.இந்த ஒரு காட்சியோடு அன்றைய ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அவல நிலையை உணர்த்தி விட்டதாக திருப்திப் பட்டுவிட்டார் போல...இன்னும் ஒரு சில காட்சிகளை அழுத்தமாக அமைத்திருக்க வேண்டாமா...என்னவொரு கதைக்களம் .\n3. அவர்களின் வறுமையைப் போக்குவதாகச் சொல்லித்தானே கங்காணி ஆசைக் காட்டினார்.ஆனால் சாலூர் கிராம மக்கள் யாரும் வறுமையில் அடிபட்டு இருப்பதாகத் தெரியவில்லையே. குறிப்பாக வேதிகாவின் அம்மாவாக வருபவர் நல்ல 'செழுமை'யாகவே இருக்கிறார்.ஒருவேளை அன்றைய வறுமையான வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்கும் என்றால், வளமையான வேறொரு சமூகத்தை ஒப்பீடு செய்வதற்காவது காண்பித்திருக்கலாமே.\n3. நாவலில், டீக் கடையில் அழுது கொண்டிருக்கும் நாயகனை அழைத்து நெஞ்சுருகப் பேசி மூளைச் சலவை செய்வார் கங்காணி.இந்தக் கதைக்கு முக்கியமானக் காட்சி அது.இன்றைய வெளிநாட்டு ஏஜெண்டுகளை குட்டியது போலவும் அந்த காட்சியை அமைத்திருக்கலாம்.பாலா சறுக்கிய முதல் இடம்.\n4. நல்ல கலகலப்புடன் நகரும் படத்தில் அதர்வாவை அவர்கள் ஏன் கல்யாணப் பந்தியில் வெறுப்பேற்ற வேண்டும்.அதற்குப் பிறகு லேசான தொய்வு விழும்படி ஆகிவிட்டது.\n5. நாற்பத்தியேழு நாட்கள் நடை பயணம் என்பதும், வரும் வழியில் யாருமே மனது மாறி திரும்பிச் செல்லவில்லை என்பதும் ஆச்சர்யம்.அதுவும் அந்த திறந்த வண்டியில் கங்காணியும் பயணித்திருப்பது நெருடல்.நாவலில் ரயிலில் பயணம் செய்வது போல் எழுதியிருப்பார்கள்.அந்தகால ரயிலை வடிவமைப்பது பட்ஜெட்டில் சூடு வைத்துவிடும் என்பதால் தவிர்த்திருக்கிறார்கள் போல...\n6.நாவலில் ஒரு முக்கியமான கேரக்டர் வரும்.ஏற்கனவே அங்கு வேலைப்பார்க்கும் ஒருவர் அவ்வப்போது எஸ்டேட்டில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி புதிதாக வந்தவர்களுக்கு சொல்லிக் கொண்டே வருவார். அதைக் கேட்கும் போது அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் திகிலாக இருக்கும்.எதற்காக சங்கு ஊதுகிறார்கள் அங்குள்ள சட்ட திட்டங்கள் என்ன... அங்குள்ள சட்ட திட்டங்கள் என்ன... இதற்கு முன் நடந்த கொடுமைகள் என்ன... இதற்கு முன் நடந்த கொடுமைகள் என்ன... எதற்காக வருட சம்பளம்.. ஏன் மக்கள் தப்பித்துப் போக முடியவில்லை.. முன் பணம் எதற்காகக் கொடுக்கிறார்கள்... முன் பணம் எதற்காகக் கொடுக்கிறார்கள்... கங்காணியின் பின்புலம் என்ன.. துரையுடன் பாலியல் ரீதியான உடன்பாட்டுக்கு ஒத்துப் போகாதவர்களுக்கு என்ன தண்டனை... தேயிலை எடை போடும்போது நடக்கும் ஒருதலைப் பட்சம்.. மற்ற எஸ்டேட்டுகள் எப்படி இருக்கும் தேயிலை எடை போடும்போது நடக்கும் ஒருதலைப் பட்சம்.. மற்ற எஸ்டேட்டுகள் எப்படி இருக்கும் இப்படி நிறைய கேள்விகளுக்கு அந்த கேரக்டர் மூலம் தெளிவாக நாவலில் விளக்கியிருப்பார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று திரைக்கதையில் கொஞ்சம் வேகத்தைக் கூட்ட இது உதவியிருக்கும்.\nஅனேகமாக தன்சிகாவின் கேரக்டர் அதுதான்.தன்சிகா டம்மியாக்கப் பட்டதால்தான் இதற்கு விடை கிடைக்கவில்லை. இதையெல்லாம் காட்சிப்படுத்திவிடலாம் என பாலா நினைத்திருப்பார் போல.ஆனால் எதுவுமே நெஞ்சில் ஒட்டவில்லை.\nஇதெல்லாம் தேவையா என்று கூட இங்கே கேள்வி எழலாம்.உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ப���ம் எடுக்கும்போது காட்சிப் படிமங்களுக்கு உணர்வுப் பூர்வமான அழுத்தம் கொடுக்க இவை தேவை தானே..\n7. அதர்வாவுக்கு ஊரிலிருந்து கடிதம் வரும்போது...எஸ்டேட்டில் இருக்கும் யாராவது ஒருவர் இங்கிருக்கும் நிலைமையை அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தால்,வேதிகா வருவது தவிர்க்கப் பட்டிருக்குமே என்ற கேள்விக்கு நாவலில் விடை இருக்கும்.\n8. மர்ம நோயால் கொத்துக் கொத்தாக உயிர்கள் மடிந்து விழும் விஷயத்தை ஒரு தண்ணி பார்ட்டியில் வெள்ளைகார துரைகள் ஜாலியாகப் பேசிக்கொண்டிருப்பது நம் நெஞ்சில் அறைகிறது. இந்திய உயிர்களை எவ்வளவு கீழ்த்தரமாக நினைத்திருக்கிறார்கள் என்பது இது ஒன்றே போதும். எத்தனைப் பேர் செத்தாலும் அவர்களுக்கு கொடுத்த முன்பணத்தை கங்காணியின் கமிசனில் தான் கை வைப்பார்கள் எனத் தெரிந்தும் சாவு செய்தியை கங்காணியும் அலட்சியப் படுத்துவது போல் காண்பித்திருப்பது நெருடலான விஷயம்.\n9.கதை முடியும் தருவாய் 1940 களில்.அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் இயக்கம் காந்தியடிகள் தலைமையில் கடுமையாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.தேயிலை எஸ்டேட்டில் உள்ள நிலைமையை ஆராய எத்தனித்திருப்பதாக செய்தி வந்தவுடன் தான் நல்ல டாக்டரை நியமிக்க நிர்வாகம் முடிவு செய்திருக்கும். அவரை மிக நல்லவராகக் காட்டியிருப்பார்கள்.அவர் மூலம்தான் எஸ்டேட் தொழிலாளிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்.ஆனால் இதில் ஒரு சோப்ளாங்கி சிவசங்கரைப் போட்டு அவரை ஒரு மத போஷகராகக் காட்டி இருக்கிறார்கள்.\n10. 1939-45 காலகட்டத்தில் நடந்த சம்வங்கள்தான் படம். இப்போது கண்டிப்பாக அப்படியொரு அடிமைமுறை கிடையாது.அப்படியிருக்கும் போது கிளைமாக்சில் ஏன் இப்படியொரு சோகக்காட்சி வைக்க வேண்டும்... கொஞ்சம் பாசிடிவாக கிளைமாக்ஸ் வைத்திருக்கலாமே...அட்லீஸ்ட் அந்த டாக்டர் மூலமாகவாவது அவர்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்கும் என நிம்மதியாக தியேட்டரைவிட்டு வெளியே வந்திருப்போமே... எரியும் பனிக்காடு நாவலின் முடிவும் அதுதானே...\n( இது எல்லாமே அந்த நாவலைப் படித்ததால் வந்த விளைவுன்னு நினைக்கிறேன்.இனி இது மாதிரி ஒரு தப்பு செய்யவேக் கூடாது..)\nஇந்தப் படத்தில் பெருங்கூட்டத்தையே நடிக்க வைத்திருக்கிறார் பாலா...அந்தக் கூட்டத்தை விட... பாலா.. அதர்வா..வேதிகா...செழியன்... சி.எஸ்.பாலச்சந்தர்...வைரமுத்து....அப்பத்தா....என விருது வாங்கிக் குவிக்கப்போகும் கூட்டம் அதிகம் போல...(வழக்கம்போல தமிழ் சினிமா புறக்கணிக்கப் படாமல் இருந்தால்..)\nஇதைத் தவிர்த்துப் பார்த்தால்,தமிழ் இலக்கியம் மிக அரிதாகவே தீண்டிய இந்த இருண்ட பக்கத்தை,தமிழ் சினிமா தொடத் தயங்கும் இந்த ரத்தம் தோய்ந்த வரலாற்றை,நம் கற்பனைக்கெட்டாத சோகங்களை, அம்மக்களின் அவல வாழ்வை நம் கண் முன் நிறுத்திய இயக்குனர் பாலாவுக்கு ரா......யல் சல்யுட்.. \nLabels: என் பக்கங்கள், சினிமா, விழிப்புணர்வு\nதிண்டுக்கல் தனபாலன் 17 March 2013 at 10:35\nஇசைஞாநி இணைந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்...\n( இது எல்லாமே அந்த நாவலைப் படித்ததால் வந்த விளைவுன்னு நினைக்கிறேன்... இனி இது மாதிரி ஒரு தப்பு செய்யவே கூடாது...)\nபடித்ததினால் விளக்கங்களை அறிய முடிகிறது... நன்றி...\n//இசைஞாநி இணைந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்...//\nநிச்சயமாக எல்லோருடைய மனக்குறையும் இதுதான்.... பாலாவின் மன மாற்றத்திற்கு என்ன காரணம் எனப் புரியவில்லை..நன்றி நண்பரே..\nநாவலை நான் படிக்காததால் எனக்கு இது போன்ற உணர்வுகள் வரவில்லை சார்...\nநன்றி சீனு ...உங்கள் விமர்சனமும் அருமை..\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 17 March 2013 at 14:49\nஅற்புதமான விமர்சனம். நாவலை ஏற்கனவே படித்திருப்பதால் ப்ளாஸ் மைனஸ்’ஐ மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள் மணிமாறன்\nமிக்க நன்றி சகோ.... உங்கள் விமர்சனமும் படித்தேன்... அருமை.\nஆமா நீங்கள் போலவே அந்த டாக்டர் சீன் அந்நியமாகவே பட்டது.\nஉங்க பதிவை படிச்சதுக்கு அப்புறம் தான் அது நம்ம பாலாவோட உட்டாலக்கடி என்று புரிஞ்சு போச்சு..\nஎன் பார்வையில் அந்த காட்சிகள் வலிந்து திணித்து போல இருந்தது.. நல்ல படத்தில் ஒரு மைனஸ் அது போல இருந்தது\nஆமா ஹாரி...எல்லோரும் ஒத்துக்கொண்ட உண்மை..நன்றி.\nநல்ல விமர்சனம் கதைய படித்துவிடு பார்கலாமா கதையை படிக்காமல் பார்க்க வேண்டுமா பாலாவின் படங்களின் கொஞ்ச சோகம் தூக்கலாகவே காண்பிக்கப்படும் இருந்தாலும் அவர் தொடும் நிஜ ங்கள் தனித்துவம் வாய்ந்தது\nமுந்தய இதை பற்றிய பதிவும் நன்றாக இருந்தது உண்மையாய் உரைத்தது\nநானும் ரெட் டீ நாவலை படித்தவன் என்பதால் உங்களோடு ஒத்துப்போகமுடிகிறது. பாலா தமிழின் மிக சிறந்த படைப்பாளி என்று ஒரு பிம்பம் செயற்கையாக உருவாக்கப்படுவது போல தெரிகிறது. காவிய இயக்குனர் என்ற அளவுக்கு பாலா இதுவரை எந்தப்படைப்பையும் கொடுக்கவில்லை என்பதே உண்மை. நாம் அறிந்து கொள்ள விரும்பாத மனிதர்களைப்பற்றி படம் எடுப்பவர் என்பதில் மட்டும் பாலா ஒரு தனித்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். ஆனால் அதையும் கூட அவர் ஒருவித வியாபார நோக்குடனே செய்வது அவரின் நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது. அவன் இவன் படத்தில் மாட்டு இறைச்சி என்று ஒரு வகுப்புவாத அரசியல் பேசிய இவர் இந்த படத்தில் நாவலில் இல்லாத மத போதகர் கதாபாத்திரத்தை உருவாக்கி தன் மத வெறுப்பை மக்களின் கைதட்டலுக்கு காணிக்கை ஆக்கி விட்டார். (தினகரன் பால் தினகரன் வகையறாக்களை நேரடியாகவே தாக்கி ஒரு படம் இவர் எடுத்தால் எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கும்)\nமேலும் பலர் இப்போது பாலாவை மகேந்திரனோடு இணைத்து பேசி வருவது அதிகரித்து வருகிறது. எந்த காலத்திலும் மகேந்திரனோடு யாரையும் ஒன்றாக ஒரே தாராசில் வைத்து விட முடியாது.அதுவும் பாலா போன்ற மக்களின் வறுமையை பணமாக்குபவர்கள் உதிர்ப்பூக்கள் மெட்டி நண்டு போன்ற சிறந்த படங்களை கொடுத்த மகேந்திரனோடு ஒரே கோட்டில் பயணிக்கவே முடியாது. பாலா என்னதான் விளிம்பு நிலை மனிதர்களை பற்றி படம் எடுத்தாலும் அதில் முரண்பாடாக தெரியும் செயற்கை தனத்தையும், காதுகொடுத்து கேட்க முடியாத நரகல் பேச்சுக்களையும் விட்டு அவரால் வெளியே வர இயலாது.\nஇந்த படத்தில் கூட இடைவேளைக்கு பிறகே கதை துவங்குகிறது. அதுவரை தேவை இல்லாமல் கதையோடு ஒட்டாத பல காட்சி அமைப்புகள் வருகின்றன. 1939 களில் தமிழ் நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தினர் இவ்வாறுதான் உடை அணிந்து வாழ்ந்தார்களா அவர்களின் வாழ்க்கை முறையை பாலா அப்படியே பிரதிபலித்தாரா என்றால் இல்லை. பாடல்கள் கொஞ்சம் கூட அந்த காலத்து தொடர்பின்றி அபத்தமாக ஒலிக்கின்றன. 1939 களில் இருந்த நிலையை காட்சிகளில் மட்டுமே காட்டி அந்த காலத்து இசை பேச்சு வழக்கு போன்ற கண்ணில் படாத விஷயங்களில் (பொதுவாக எல்லோருமே இதை கவனிப்பதில்லை) பாலா சறுக்கிவிட்டார் என்பதை விட அதைப்பற்றியே சிந்தனையே இல்லை என்பதே உண்மை. பாலா அந்த காலத்து மக்களின் வாழ்கையை பற்றி அறிந்து கொள்ளாமல் அதை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல் தன்னுடைய உலகத்தை புனைந்து கொடுத்திருக்கிறார். சோகத்தை பிழிந்��ு கதாபாத்திரங்களை அழவைத்து பார்ப்பவர்களை கண்ணீர் விட வைப்பது தான் உலக தரம் என்று முக்கால்வாசி பேரை பாலா நம்பவைத்ததே அவரின் வெற்றி. இது துலாபாரம் படத்திலேயே துவங்கிய ஒரு யுக்தி. பரதேசியை வேண்டுமானால் பாலாவின் பெஸ்ட் என்று சொல்லலாம்.அதை தாண்டி சிலாகிப்பது கமலஹாசனை ஆஸ்கர் நாயகன் என்று புகழ்வதற்கு சமம்.\nமிக்க நன்றி... நிச்சத்யமாக பாலா இதைப்பற்றி யோசித்திருப்பார் என்றே தோன்றுகிறது.இதுபோன்ற வரண்ட கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் போது அதில் சில மாசாலாப் பொடிகளைத் தூவினால்தான் இங்கே வேகும் என்று அவர் நினைத்திருக்கலாம்.பிறகு இதுபோன்ற கதைக்களத்திற்கு காசுபோட எந்த தயாரிப்பாளர் வருவார்கள்..இப்போதைக்கு அப்படியொரு அவலவாழ்வு இருந்ததை நமக்கு தெரியப்படுத்திய பாலாவுக்கு ன்றி சொல்லலாம் நண்பரே.\nஇந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,.\nபரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்�� கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.\nதகவலுக்கு நன்றி நண்பரே...எனக்குக் கூட அந்த விஷயம் தோன்றியது.ஈழப்பிரச்சனை வெடித்துள்ள இந்த சந்தர்பத்தில் இலங்ககையில் எஸ்டேட்டில் எப்படி நம் மக்கள் கஷ்டப்பட்டார்கள் என்பதை போகிற போக்கிலாவது சொல்லியிருக்கலாமே...அந்த நாவலில் கூட அப்பாவு என்ற கேரக்டர் மூலம் சொல்லியிருப்பார்கள்.நன்றி.\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nதொடரும் பரதேசித் தாக்குதல்கள்...(ஏதோ சொல்லனும்னு த...\nஎரியும் பனிக்காடாக பாலாவின் பரதேசி....தேநீரில் கலந...\nபொதுத்தேர்வு வினாக்களில் குளறுபடி ஏன்..\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2015/02/blog-post_25.html", "date_download": "2018-05-23T11:14:05Z", "digest": "sha1:4FO6ULSHCQGJ5XLOB5FXNSVFYLO2565O", "length": 42443, "nlines": 244, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: சண்டமாருதம்- சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா...", "raw_content": "\nசண்டமாருதம்- சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா...\nஅம்மையாரை ஜெயிலுக்கு அனுப்பியாச்சி. அவருக்கு அடுத்த இடத்தில் பவரான ஆள் யாரும் கிடையாது. இந்த கேப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற நப்பாசையில் கொஞ்ச நாட்களாகவே முதல்வர் கனவில் நம்ம புரட்சித் திலகம் மிதந்து கொண்டிருக்கிறார்.\nஅந்த மிதப்பில், 'சார் அந்த குரங்கு பொம்மை என்ன விலை' என்று கேட்கிறார். பாவம், 'அது கண்ணாடி' என்று அவருக்கு யார் புரிய வைப்பார்களோ தெரியவில்லை. என் கட்சியினர் விரும்பினாலும் மக்கள் விரும்பினால் தான் நான் முதல்வர் ஆகமுடியும் என்று அதே கண்ணாடியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.முதல்ல அடுத்த தேர்தலில் எம்.எல்.ஏ வாக நிற்பதற்கு அம்மையார் அனுமதிப்பாங்களா என்பதை யோசி சித்தப்பு.\nஅது என்ன புரட்சித் திலகம் ... . புரட்சித்தலைவரின் ஈகைக் குணமும் நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையும் கலந்து செய்த கலவை அவர் என்று எவனோ ஒருவன் ஏற்றி விட்டிருக்கிறான். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியலில் சாதித்த நடிகர்/நடிகைகள் என்றால் அது ஜெயலலிதாவும் விஜயகாந்தும்தான். அம்மூவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை பெயருக்கு முன்னால் இருக்கும் 'புரட்சி'. இப்ப புரியுதா எதுக்காக எங்க சித்தப்பு 'சுப்ரீம் ஸ்டார்' என்கிற பட்டத்தைத் துறந்து புரட்சித்திலகம் என மாற்றிகொண்டார் என்று..\nநம்ம புரட்சித் திலகத்தின் உலகப் படைப்பின் உச்சமான மண்டமாருதம்... ச்சீ.. சண்டமாருதம் எப்படியிருக்கு என்று பார்ப்போம்.\nஅடடா.. எவ்வளவு நாளாச்சி இப்படியொரு மொக்கைப் படத்தை பார்த்து... சரி, விமர்சனம் எழுதுற நமக்கும் ஒரு ரிலாக்ஸேஷன் வேண்டாமா... சரி, விமர்சனம் எழுதுற நமக்கும் ஒரு ரிலாக்ஸேஷன் வேண்டாமா... மேட்டிமைத்தனத்தோடும் அறிவு ஜீவித்தன்மையோடும் கட்டமைக்கப் படும் தமிழ் சினிமா படைப்புகளுக்கு விமர்சனம் எழுதும்போது அதைவிட நுட்பமான வார்த்தைகளைத் தேடிப் பிடித்து எழுதுவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. அவ்வப்போது இது மாதிரி மொண்ணை படங்களும் வந்தால் தான் நமக்கும் ஒரு சேஞ்ச் கிடைக்கும்..\nகதை, நம்ம புரட்சித் திலகத்தின் சொந்த சரக்காமாம். நான்கு வருடங்களுக்குப் பிறகு படம் எடுக்கிறார். ஒரு வேடத்தில் நடித்தால் இவ்வளவு நாட்கள் தவமிருந்து காத்திருக்கும் ரசிகர்களின் கலைத்தாகத்திற்கு சரிவர தண்ணி காட்டாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் இரண்டு வேடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் புரட்சித் திலகம். டபுள் ஆக்ட் என்று முடிவு செய்தாயிற்று. அப்பா-மகன், அண்ணன்- தம்பி, தாத்தா -பேரன் என எல்லா காம்பினேசனிலும் நடித்தாயிற்று. தமிழ் சினிமா கண்டிராத ஒரு புது காம்பினேசனை கண்டுப���டித்தே ஆகவேண்டும் என்கிற வெறிகொண்டு சித்தியோடு சேர்ந்து சீரியஸாக சிந்திக்கும் வேளையில்தான் நம்ம புரட்சித் திலகத்திற்கு இப்படி ஒரு ஐடியா உதித்திருக்க வேண்டும். ஒருவர் ஹீரோவாம் இன்னொருவர் வில்லனாம். அப்படி என்றால் இதற்கு முன் யாருமே அப்படி நடிக்கவில்லையா என்று தானே கேட்கிறீர்கள். அவர்கள் எல்லாம் நடித்திருக்கிறார்கள். ஆனால் எங்கள் புரட்சித் திலகம் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.\nபடத்தோட கதை என்னான்னா.... இந்தியாவை அழிக்க நினைக்கும் ஒரு பயங்கரவாதியை ஒரு 'அண்டர் கவர் காப்' போட்டுத்தள்ளுவதே இந்த தண்டமாருதம்.. ச்சீ.. சண்டமாருதம் படத்தின் ஒன் லைன்.\nபயங்கரவாதி - கும்பகோணத்தில் (அந்த ஊரு உங்களுக்கு என்னய்யா பாவம் பண்ணிச்சி..) பயங்கர தாதாவாக வலம்வரும் 'சர்வேஸ்வரன்' சரத்குமார்.\nஅண்டர் கவர் காப்- குடும்பத்துக்கே தெரியாம ரகசியமா ஓவர் நைட்டுல படிச்சி, ட்ரைனிங் எல்லாம் முடிச்சி சொந்த ஊரிலே மப்டியில் போலிசாக வலம் வரும் 'சூர்யா' சரத்குமார்.\nஇதில் வில்லனாக வரும் பயங்கரவாதி சர்வேஸ்வரன் முதல் முறையாக ஆஸ்கார் கதவை தட்டப்போவதாக, நான் இண்டெர்வலில் பாத்ரூம் கதவை தட்டிக்கொண்டிருக்கும் போது இருவர் பேசிக்கொண்டிருந்தனர். \"சூர்யா ஹீரோன்னா..நான் யாரு.. வில்லன்ன்ன்ன்.... ஹா..ஹா...\" என்ற குதிரை கனைக்கும் சத்தத்தைக் கேட்டு பக்கத்து சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடிக்கிட்டு வீறிட்டது. அப்படியே லாலிபாப்பை சப்பிவிட்டு \"ஐ ஆம் ஏ ஸ்வீட் வில்லன் \" என்று பன்ச் அடிக்கும் அந்தக் காட்சிக்கு மட்டும் ஆறு ஆஸ்கார் தரலாம்.\nஒரு காட்சியில் சீரியஸ் வில்லனாக வருபவர் அடுத்தக் காட்சியிலேயே லாலிபாப், குச்சி மிட்டாய் சாப்பிடும் நான்கு வயது குழந்தையாக மாறி நடிப்பில் ஒரு வேரியேஷன் காண்பித்திருப்பது ஆஸ்கார் கமிட்டியையே குழப்பச்செய்யும் அற்புத நடிப்பு. சூரியன் சுள்ளென்று அடிக்கும் பகலில் தலையில் முண்டாசு மற்றும் கறுப்புக் கூலிங் கிளாசோடு வருபவர் நள்ளிரவிலும் அதே கறுப்புக் கூலிங் கிளாசோடு வருவது தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத புதிய உத்தி மட்டுமல்ல 'கன்டினியுட்டி' மிஸ் ஆகிவிடக்கூடாது என்கிற அக்கறையும் கூட.\n\"பாக்கு பாக்கு வெத்தல பாக்கு.. டாமு டூமு டையா... ஐத்தலக்கட்டி கும்தலக்கடி கும்பக்கோணம் பையா.. ஏ கும்பகோணம் பையா...\" என்று அவர் வாயிலே வண்டி ஓட்டும் காட்சியில் பக்கத்தில் மிரண்டு போயிருந்த குழந்தை சிரிக்க ஆரம்பித்தது. வில்லன், ஹீரோ ரோல் மட்டுமல்ல காமெடியன் ரோல் கூட அவருக்கு நன்றாக வருகிறது என்பதை ஆஸ்கார் கமிட்டி கவனத்தில் கொள்ளவேண்டும் . இதைத் தன் பாடலின் ஆரம்பத்தில் பயன்படுத்திக்கொள்ள ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் இருவருக்கும் கடும் போட்டி ஏற்படும் என்பது திண்ணம்.\nசர்வேஸ்வரன் சரத்குமாரும் சூர்யா சரத்குமாரும் மோதிக்கொள்ளும் அந்த இறுதிக்காட்சி, தசாவதாரம் ஜப்பான் கமலும் வெள்ளைக்கார கமலும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சிக்கு விடும் நேரடி சவால். இரண்டு சரத்குமார்களும் மோதிக்கொள்ளும் காட்சியை எப்படி தத்ரூபமாக எடுத்திருப்பார்கள் என்று படம் பார்க்கும் ரசிகன் சிந்தித்து சிரமப்படக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில், சண்டைப் போடுவது ஒரு டூப்புதான் என்பதை கேமரா மிகத்தெளிவாக காட்டும்படி செய்திருப்பது இயக்குனரின் ரசிகன் மீதான அக்கறையை காட்டுகிறது.\nஒரே வீட்டில் மூன்று தலைமுறைகளுடன் கூட்டுக் குடும்பமாக 'சூர்யா' சரத்குமாரின் குடும்பம் வாழ்கிறது. நாயகியும் அதே வீட்டில் சிறுவயது முதல் வளர்கிறார். ஆனால் அவர் போலிஸ் என்பது அவரது அப்பாவைத் தவிர யாருக்கும் தெரியாது என்பது மட்டுமல்ல அவர் போலிசுக்கு படித்ததே யாருக்கும் தெரியாது என்பது இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ட்விஸ்ட். அவர் போலிஸ் என்று வில்லன் 'சர்வேஸ்வரன்' சரத்குமார் சொல்லும்போது 'பெத்த தாய்' உட்பட மொத்தக் குடும்பமே உறைந்து நிற்கிறது. ஏம்பா.. 'அண்டர் கவர் காப்' என்பதை சீக்ரெட்டாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் போலிஸ் என்பதைக் கூடவா சீக்ரட்டாக வைத்திருக்கணும்... அதிலும் , கும்பகோணத்தில் பட்டப் பகலில் பொதுமக்கள் முன்னணியில் ரவுடிகளை டப்பு..டப்பு..சுட்டுத் தள்ளுகிறார் ரகசிய போலிஸ் புரட்சித் திலகம். இருந்தாலும் அவர் யார் என்பது யாருக்குமே தெரியாது என்பதில்தான் இயக்குனரின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.\nகாமெடிக்கு தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி இருந்தும் தொய்வு விழுகிறது. அப்படி விழுந்த தொய்வை செங்குத்தா தூக்கி நிறுத்த வெண்ணிற ஆடை மூர்த்தி வருகிறார். ஆனால் மூன்று காமெடியன்கள் இருந்தாலும் கிளைமாக்சில் சர்வேஸ்வரன் சரத்குமார் செய்யும் காமெடிக்கு முன்பு இவர்கள் எல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள்.\nகாசி சொம்புனு ஒன்னு காண்பிக்கிறாங்க. கேட்டா 'ஓஃ பாலஸீக்கா' னு கதை விடுறாங்க.. சரி..ஏதோ ஒரு புது விஷயம் சொல்ல வராங்கனு சீட் நுனிக்கு வந்து கேட்டா பத்தாம் வகுப்புல சயன்ஸ் வாத்தியார் பாடம் நடத்துற மாதிரி விளக்கம் கொடுக்கிறாங்க.. அதிலும் அந்த வின்சென்ட் அசோகன் இருக்கிறாரே.. ஏதோ ரிசர்ச் இன்ஸ்டிடியூட் வைவாவுல விளக்கம் சொல்றமாதிரி நின்னு நிதானமா விளக்கம் சொல்கிறார். அதை எல்லாம் கேட்டு நாங்க என்ன பரிட்சையா எழுதப் போகிறோம்.. இந்த இடத்தில் கிரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.\nநிறைய எழுத்தாளர்கள் சினிமாவில் வெற்றிகரமாக வளம் வந்திருக்கிறார்கள். மகேந்திரன், பாலுமகேந்திரா, வசந்த் உள்ளிட்ட நிறைய இயக்குனர்கள் கலைத்துறைக்கு வருவதற்கு முன் எழுத்தாளர்களாகப் பரிணமித்தவர்கள்தான். சுஜாதா, பாலகுமாரன், சுபா போன்றவர்கள் கதை, திரைக்கதை, வசனம் என்கிற எல்லையோடு தனது பயணத்தை சுருக்கிக் கொண்டாலும் பூவைச்சுற்றும் வண்டு போல முன்னணி இயக்குனர்கள் இவர்களை மொய்க்கும் அளவுக்கு சாதித்துக் காட்டியவர்கள். தமிழகத்திலேயே அதிகமாக விற்பனையாகும் மாத இதழின் நூலாசியர் ராஜேஷ்குமார் அவர்கள் ஏற்கனவே பட்டும் படாமல் வைத்தக் காலை தற்போது பலமாக சினிமா என்கிற மைதானத்தில் ஊன்றியிருக்கிறார்.\nதிரைக்கதை ,வசனம் என்கிற இரண்டு முக்கிய பொறுப்பு அவருக்கு. என்ன கொடுமை என்றால் அது இரண்டும்தான் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். சமீபத்திய படங்களில் எதிலுமே வசனங்கள் உறுத்தியதாகத் தெரியவில்லை. ஒன்று, அட போட வைக்கும் அல்லது படத்தின் ஓட்டத்தோடு அதுவும் போகும். இந்தப் படத்தில் கேரக்டர்கள் பேசும் வசனங்கள் நம்மிடமிருந்து அன்னியப்பட்டு நிற்கிறது. பேச்சுத்தமிழ் வேறு.. மேடைத்தமிழ் வேறு. ஒரு வாக்கியம் பேசினால் அதில் பாதி வார்த்தைகள் சுந்தரத் தமிழில் இருக்கிறது. போலிஸ் ஆபீசர்கள் பேசிக்கொள்ளும்போது பள்ளியில் தமிழாசிரியர் இருவர் சந்தித்துக் கொண்டால் எப்படிப் பேசிக்கொள்வார்களோ அப்படி பேசுகிறார்கள். ஒன்று ஆங்கிலம் அல்லது சுந்தரத் தமிழ். படம் கும்பகோணத்தில் நடப்பதாக காண்பிக்கிறார்கள். தஞ்சை , கும்பகோணம் ,திருவாரூர் பகுதிகள���க்கென்று ஒரு தனி ஸ்லாங் இருக்கிறது. ஆனந்தம் படத்தைப் பாருங்கள். தெளிவாகப் புரியும்.\nஅதேப்போல் திரைக்கதையிலும் நிறைய ஓட்டைகள். எண்பதுகளில் வந்த எஸ்.பி. முத்துராமன் படங்களைப் பார்த்த உணர்வு. திரைக்கதை அமைப்பதில் தமிழ் சினிமா எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. அவரது கிரைம் நாவல் படிக்கும் பொழுது ஏற்படும் பரபரப்பு இதில் கொஞ்சம் கூட இல்லை. படத்தில் இருக்கும் ட்விஸ்டும் மொக்கைத் தனமாக இருக்கிறது. எனது ஆதர்ஷ எழுத்தாளர். ஆனால் திரையுலகில் சாதிக்க இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் போல.. அடுத்தப் படத்தில் சாதிப்பார் என நம்புவோம்.\nதமிழ் சினிமா உலகத் தரத்திற்கு போய்கிட்டு இருக்குனு எவன்யா சொன்னான்.. 80 -களில் வெளிவந்த எஸ்.பி.முத்துராமன் படங்களை இப்போது தொலைகாட்சியில் பார்க்கும்போது அவ்வளவு கோபம் வருகிறது. படத்தில் சில தர்க்கப் பிழைகள் இருக்கலாம். படமே பிழையாக இருந்தால் எப்படி... 80 -களில் வெளிவந்த எஸ்.பி.முத்துராமன் படங்களை இப்போது தொலைகாட்சியில் பார்க்கும்போது அவ்வளவு கோபம் வருகிறது. படத்தில் சில தர்க்கப் பிழைகள் இருக்கலாம். படமே பிழையாக இருந்தால் எப்படி... அவர் படங்கள் எல்லாம் அப்போது எப்படி சூப்பர் ஹிட் ஆனது என்ற கேள்விக்கு நேரடியான பதில் என்னிடம்இல்லை. ஆனால் அதே காலகட்டத்தில் வெளிவந்த மகேந்திரன், பாலு மகேந்திரா படங்களை இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகான சந்ததிகளும் சிலாகித்து ரசித்துப் பார்ப்பார்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும்.\nதேரை இழுத்து தெருவில் விடுவது போல அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்றுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை இதுபோல சில படங்கள் திரும்பவும் 80 களின் காலகட்டத்திற்கு கொண்டு செல்லுமோ என்கிற அச்சம் தமிழ் சினிமா மீதான நம்பிக்கையையே சிதறடிக்கச் செய்கிறது.\nஅதெல்லாம் சரி... ஓவியாவை வைத்து நம்ம புரட்சித் திலகம் ஏதோ அகழ்வாராய்ச்சி செய்யிற மாதிரி போஸ்டர் எல்லாம் வெளியிட்டீங்க. அதை நம்பித்தானய்யா நாங்க எல்லாம் படம் பார்க்க வந்தோம். ஆனால் போஸ்டர்ல இருக்கிற சீனு ஒன்னு கூட படத்தில காணோமேய்யா... இவ்வளவு தானாய்யா உங்க டக்கு..\nபடத்தின் கிளைமாக்ஸில் நம் ரத்தமே உரையச்செய்கிற அளவுக்கு ஒரு திகிலான காட்சி இருக்கு. இதுதான் படத்திற்கு மிகப்பெரிய டர்ன���ங் பாய்ன்ட். அதாவது படத்தில வருகிற இரண்டு ஹீரோயின் உடம்பிலேயும் 'டைம் பாம் ' செட் பண்ணி சங்கிலியால் கட்டி வச்சிடுவாங்க. பாம் என்றால் அதில் பச்சை ஒயரும் சிவப்பு ஒயரும் கண்டிப்பாக இருக்கும் என்பதும் அந்த இரண்டு ஒயரில் ஒரு ஒயரை இரண்டு வினாடிகளே மீதம் இருக்கும் தருவாயில் ஹீரோ கட் பண்ணி பாம்மை டெஃப்யூஸ் செய்து விடுவார் என்பதும் காலங்காலமாக தமிழ் சினிமா பின்பற்றும் நடைமுறை ..\nஇதில் முதலில் ஓவியா உடம்பில் டைம் பாம் செட் பண்ணி வைக்கிறார் சர்வேஸ்வரன். அதை நம் போலிஸ் சித்தப்பு தெரிந்து கொள்கிறார். அருகில் சென்று அந்த பாமை உற்று நோக்குகிறார். என்ன ஆச்சர்யம்.. அதே பச்சை ஒயரு.. சிவப்பு ஒயரு.. (எத்தனை வருஷம் ஆனாலும் நாங்க கலர மட்டும் மாத்த மாட்டோம்டி..). இரண்டில் எந்த ஒயரை கட் பண்ணுவது என்று நம்மைப் போலவே சித்தப்புவும் குழம்பிப் போய் நிற்கிறார். நமக்கும் மனது கிடந்து பக்..பக் என அடித்துக் கொள்கிறது. பச்சை ஒயரா.. சிவப்பு ஒயரா. அதே பச்சை ஒயரு.. சிவப்பு ஒயரு.. (எத்தனை வருஷம் ஆனாலும் நாங்க கலர மட்டும் மாத்த மாட்டோம்டி..). இரண்டில் எந்த ஒயரை கட் பண்ணுவது என்று நம்மைப் போலவே சித்தப்புவும் குழம்பிப் போய் நிற்கிறார். நமக்கும் மனது கிடந்து பக்..பக் என அடித்துக் கொள்கிறது. பச்சை ஒயரா.. சிவப்பு ஒயரா. பச்சையா..சிவப்பா... கடைசியில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சிவப்பு ஒயரை கட்டிங் பிளேயரால் கட் பண்ணி விடுகிறார் சித்தப்பு. (அந்த இடத்தில சித்தப்பு கையில கட்டிங் பிளேயர் எப்படி வந்தது என யாராவது கேள்வி கேட்டீங்க.. கொண்டே புடுவேன்). அதன் பிறகு திக் திக் நிமிடங்கள். நீங்கள் தள்ளிப்போய் விடுங்கள் என்று ஓவியா கெஞ்சுகிறார். நம்ம சித்தப்புவோ உன்னை விட்டால் நான் யாரை வைத்து அகழ்வாராச்சி செய்வது என்று கலங்கிய மனதுடன் அங்கிருந்து நகர மறுக்கிறார். வினாடிகள் குறைகிறது. துரதிஷ்டவசமாக பாம் வெடித்து விடுகிறது. அப்போது சர்வேஸ்வரன், \" ஹ.ஹா...நீ கட் பண்ண வேண்டியது செவப்பு ஒயர் இல்ல... பச்சை ஒயரு..\" என்று அடிக்கும் செம பன்ச்-க்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. என்ன செய்வது . சித்தப்புவுக்கு ஒயர் கட் பன்றதுல முன் அனுபவம் இல்ல போலும் ..\nஅடுத்ததா இன்னொரு ஹீரோயின் உடம்பிலேயும் டைம் பாம் கட்டி வைத்துவிடுகிறார் வில்லன் சர்வேஸ்வரன். இதுவும் போ��ிடிச்சினா அகழ்வாராச்சி பண்ண ஆளே கிடைக்காது என்பதால் சித்தப்புவுக்கு தவிப்பு இன்னும் அதிகமாகிறது. திரும்பவும் கட்டிங் பிளேயரோடு அருகில் செல்கிறார். இங்கேயும் அதே பச்சை ஒயரு.. சிவப்பு ஒயரு.. இங்கதான் ஒரு ட்விஸ்ட் வைக்கிறாங்க. அந்த டைம் பாமை நன்றாக உத்துப் பார்க்கிறார். என்ன ஆச்சர்யம். பச்சைக் கலரு,சிவப்புக் கலரு ஒயருக்கு பின்னால் மஞ்சள் கலரில் இன்னொரு ஒயரும் இருக்கிறது. வழக்கமாக இல்லாமல் மூன்றாவது ஒயரையும் காண்பித்திருப்பது நிச்சயம் தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத ஒரு புதிய உத்தி. தற்போது அவருக்கு மூளை பரபரவென வேலை செய்கிறது. மற்ற இரண்டு ஒயரையும் விட்டுவிட்டு அந்த மூன்றாவது ஒயரை கட் பண்ணுகிறார். நல்லவேளையாக பாம் டெஃப்யூஸ் ஆகிறது. அதுவரை சீட்டின் நுனியில் உட்கார்ந்திருந்த நாம் ரிலாக்சாக பின்னால் சாய்கிறோம். பிறகு அந்த பாம் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை ஒரு தட்டு தட்டுவார். அது தனியாக கழண்டு விழும். அட கூறுகெட்ட சித்தப்பு... இத முன்னாடியே செஞ்சிருக்க வேண்டியதுதானே..ஓவியாவை காப்பாற்றி இருக்கலாமே . இப்போ பாருங்க அகழ்வாராச்சி பன்றதுக்கு ஆள் குறையுது.\nஎப்படியிருந்தாலும் கடைசி நேர இந்த திகில் அனுபவங்களை தியேட்டரில் சென்று காணத் தவறாதீர்கள்.\nமொத்தத்தில் சண்டமாருதம் ..................... ( வேணாம் விடுங்க...)\nஇன்டர்வெல்-லில் சாப்பிட்ட பாப்கார்ன். (வழக்கமாக சால்ட் பாப்கார்ன் தான் சாப்பிடுவேன். இந்த தடவை வித்தியாசமாக ஸ்வீட் பாப்கார்ன் சாப்பிட்டேன். சுவை நன்றாக இருந்தது.)\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nஹி..ஹி.. எதிர்காலத்தில் நடந்தாலும் நடக்கலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் 26 February 2015 at 09:40\nபுரட்சி எனும் சொல்லே வருத்தப்படும்...\nஇதுவல்லவோ மிகப்பெரிய டர்னிங் பாய்ன்ட்...\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 26 February 2015 at 16:58\nகண்களில் நீர் வழிய சிரித்தேன் சகோ.. செம ரகளை உங்களின் விமர்சனம். ஹாஹாஹா...\nநன்றி பரிவை சே.குமார் ;-)\nபடத்தினை இப்படியா பொதுவில் பாராட்ட வேண்டும்[ ஓவியாவின் பாடல் காட்சி பொழுது போக்க போதும்[[[[[[[[[[[[[\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nகாக்கி சட்டை -கொஞ்சம் கசங்கிய சட்டை( விமர்சனம் )\nசண்டமாருதம்- சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://motor.vikatan.com/index.php?aid=15291", "date_download": "2018-05-23T11:07:27Z", "digest": "sha1:6GC6E6X4KVQHCPRZURHD6FHE3I6CCGHR", "length": 3998, "nlines": 14, "source_domain": "motor.vikatan.com", "title": "டிவிஎஸ் அப்பாச்சி...", "raw_content": "\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 180 ரேஸ் எடிஷன் அறிமுகம்...\nடிவிஎஸ் தனது அப்பாச்சி RTR 180 பைக்கின் ரேஸ் எடஷன் எனும் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. Pearl White நிறத்தில் ஸ்போர்ட்டியான கிராஃபிக்ஸ் உடன் வரும் இந்த பைக் டிவிஎஸ்ஸின் racing carbon fibre எனும் தீமில் உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.\nபுதிய நிறம், கிராஃபிக்ஸ் தவிர்த்து டேங்க்கின் மேல் அப்பாச்சி என்றிருந்த இடத்தில் இப்போது டிவிஎஸ்ஸின் குதிரை லோகோ பதிந்துள்ளது. பைக்கின் பின்புறம், இன்ஜின் கார்டு மற்றும் வீல் மீது அப்பாச்சி 200 பைக்குகளை போல டிவிஎஸ் ரேஸிங் என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 0-60 கி.மீ வேகம், லேப் டைமர், சர்வீஸ் இன்டிகேட்டர் போன்ற வசதிகள் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இந்த பைக்கில் வருகிறது. பைக்கில் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை. 16.4 bhp பவர் மற்றும் 15.5 Nm டார்க் தரக்கூடிய 177.4 cc சிங்கள் சிலிண்டர் இன்ஜின் இதில் உள்ளது. இந்த வேரியன்டில் இரண்டு டிஸ்க் பிரேக்குகள் ஸ்டாண்டர்டாக வருகிறது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.83,825. சாதாரன அப்பாச்சி RTR 1600-யை விட ரூ.550 அதிகம்.\nகடந்த சில மாதங்களில் மட்டுமே டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 மற்றும் RR 310 என இரண்டு பைக்குகளையும், என்டார்க் என்ற ஸ்கூட்டரையும் வெளியிட்டு விற்பனை இலக்கைக் குறிவைத்து வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. புதிய பைக்குகள் மட்டுமில்லாமல் ஸ்லிப்பர் க்ளட்ச் உடன்கூடிய RTR 200 ரேஸ் எடிஷன், சாதாரண RTR200 பைக்கில் புதிய நிறங்கள், RTR 160 ஸ்பெஷல் எடிஷன் என முந்தைய பைக்குகளையும் அப்டேட் செய்து கொண்டிருக்கிறது.\nTAGS : அப்பாச்சி RTR 180, அப்பாச்சி ரேஸ் எடிஷன், புது அப்பாச்சி வேரியன்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://motor.vikatan.com/index.php?page=133", "date_download": "2018-05-23T11:14:40Z", "digest": "sha1:2PAVMTPB35FZEIKTHZQ3LUU4L24PHZ3J", "length": 10150, "nlines": 31, "source_domain": "motor.vikatan.com", "title": "மோட்டார் விகடன் - Blo...", "raw_content": "\nமோட்டார் விகடன் மே 2018 இதழில்...\n* சிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ் TOYOTA YARIS - FIRST DRIVE REPORT * எது பெஸ்ட் ஸ்கூட்டர் கிராஸியா VS என்டார்க் VS ஏப்ரிலியா SR125 கிராஸியா VS என்டார்க் VS ஏப்ரிலியா SR125\nடாடா ஆரியா காரின் விலை குறைந்தது\nபண்டிகை காலத்தில் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக டாடா ஆரியாவின் விலையை அதிரடியாக ரூ. 1 லட்சம் வரை குறைத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ப்ரீமியம் தயாரிப்பாக இருந்தாலும், சராசரியாக மாதத்துக்கு 123 யூனிட்டுகள்தான் விற்கின்றன. கடந்த மே மாதத்தில், ஆரியா காரை ரிஃப்ரெஷ் செய்து அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்.\n2017-ம் ஆண்டு முதல் புதிய டிசைன் கொள்கையுடன் ஜாகுவார் கார்கள்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஜாகுவார் நிறுவனம் புத்தம் புதிய டிசைன் கொள்கையை உருவாக்கி வருகிறது. 2017-ம் ஆண்டு முதல் அறிமுகமாகும் ஜாகுவார் கார்களில் வழக்கமான ஜாகுவார் க்ரில் தவிர, கார் முழுக்கவே புத்தம் புதிய டிசைன் அம்சங்களைக் கொண்டிருக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.\nஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாஸிக், பேஷன் ப்ரோ TR பைக்குகளின் விற்பனை துவங்கியது\nபண்டிகை காலம் துவங்கிவிட்டதால், கார் நிறுவனங்களுக்குப் போட்டியாக டூவீலர் நிறுவனங்களும் வாகனங்களைக் களமிறக்க ஆரம்பித்துவிட்டன. இதில் லேட்டஸ்ட் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்ப்ளெண்டர் ப்ரோ கிளாஸிக், பேஷன் ப்ரோ TR பைக்குகள்.\nபுதிய யமஹா R1 சூப்பர்பைக் வரும் நவம்பர் 3-ம் தேதி அறிமுகம்\nயமஹா நிறுவனம் விரைவில் தனது பிரபல R1 சூப்பர்பைக்கின் அடுத்த தலைமுறை மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. வரும் நவம்பர் 3-ம் தேதி, இத்தாலியின் மிலன் நகரத்தில் நடக்கும் EICMA மோட்டார் ஷோவில் புதிய R1 சூப்பர்பைக்கை காட்சிக்கு வைக்க இருக்கிறது யமஹா. இதற்கான டீஸர் வீடியோவையும் வெளியிட்டுள்ளது\n450 hp சக்தியை அளிக்கும் வால்வோவின் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜின் இதுதான்\nவால்வோ நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு ஆட்டோமொபைல் உலகத்தை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. 'High Performance Drive-E Powertrain Concept' என்று அழைக்கப்படும் 2.0 லிட்டர் ட்ரிபிள் பூஸ்ட் கான்செப்ட் இன்ஜினை அறிமுகப்படுத்தியிருக்கிறது வால்வோ. இந்த 2.0 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜின் 450 hp சக்தியை அளிப்பதுதான் இப்போதைய டெக் டாக். எப்படி இது சாத்தியம்\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல டூவீலர் நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறது மஹிந்திரா\nமஹிந்திரா டூவீலர்ஸ் நிறுவனம், ஐரோப்பாவில் பிரபலமான Peugeot மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் 51 சதவிகிதப் பங்குகளை வாங்குகிறது. இந்தத் தகவலை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஎந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை வாரி வழங்குகின்றன. இதில், கேஷ் ஆஃபர்கள் டாடா கார்களுக்கும், மாருதி கார்களுக்கும் அதிகம். ஹூண்டாய் எக்சேஞ்ச் போனஸ் தொகையைத்தான் அதிகமாக வைத்திருக்கிறது. ஃபோர்டு நிறுவனம் ஃபிகோ காருக்கு மட்டுமே சலுகை அளித்துள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆஃபர்கள் சென்னையில் அளிக்கப்படுபவை. சலுகைகள் விபரம்....\nஜப்பான் ஃபார்முலா ஒன் ரேஸில் பயங்கர விபத்து - தலையில் பலத்த காயங்களுடன் ஜூல்ஸ் பியான்ச்சி மருத்துவமனையில் அனுமதி\nஜப்பானில் உள்ள சுஸூகா ரேஸ் டிராக்கில், 2014 ஃபார்முலா ஒன் ஜப்பான் கிராண்ட் ப்ரிக்ஸ் நேற்று நடந்தது. இதில், லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றாலும், அனைவரது கவனமும் இப்போது மருத்துவமனையில் இருக்கும் மருஷ்யா அணியின் டிரைவர் ஜூல்ஸ் பியான்ச்சி மீதுதான்.\nமாருதி சுஸூகி சியாஸ் சென்னையில் விற்பனைக்கு வந்தது - விலை ரூ. 7.39 லட்சம் முதல்\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சியாஸ் செடான் இன்றுமுதல் சென்னையில் விற்பனைக்கு வந்தது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற கார்களுக்கு போட்டியாக அதிரடியான விலையில் விற்பனைக்கு வந்திரு��்கிறது சியாஸ். விலைகளை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்\nமஹிந்திரா மினி XUV 500 காரில் முன்பக்கம் மூன்று இருக்கைகள்\nமஹிந்திரா நிறுவனம், S101 என்று அழைக்கப்படும் மினிஎக்ஸ்யுவி 500 காரை தீவிரமாக டெஸ்ட் செய்துவருகிறது. மோட்டார் விகடன் வாசகர்கள் தினமும் இந்தக் காரின் ஸ்பை படங்களை நமக்கு அனுப்பி வருகின்றனர். அதில் சமீபத்தில் நம் வாசகர்கள் கௌதம், ராம்நாத் ஆகியோர் எடுத்த ஸ்பைஷாட்ஸ் மிகவும் ஸ்பெஷல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2013/10/keerai-kootu-podhuvana-diet.html", "date_download": "2018-05-23T11:13:26Z", "digest": "sha1:GYMGF2ZV6QDI37UT5NICPGISBWOVYHP7", "length": 8783, "nlines": 149, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: கீரைக்கூட்டு", "raw_content": "\nதேவையானப் பொருட்கள்: (இரண்டு நபருக்கு)\nஏதாவது ஒரு வகை கீரை (நறுக்கியது) – 2 குவளை\nமுளை விட்ட பாசிப்பயறு – 30 கிராம்\nசீரகம் – 1/2 தேக்கரண்டி\nசிறு வெங்காயம் – 5 முதல் 10 துண்டுகள்\nவெள்ளைப்பூண்டு – 1 அல்லது 2 துண்டுகள்\nபச்சை மிளகாய் – 1\nதேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை – சிறிதளவு (விருப்பப்பட்டால் மட்டும்)\nபயறை முளைகட்ட வைக்கும் முறை;\nபாசிப்பயறை முதல் நாள மாலை முதல், குறைந்தது 5 மணிநேரம் நீரில் ஊற வைக்கவும்.\nஇரவு உறங்கச் செல்லும் முன், ஊற வைத்த பயறை, ஓரிரண்டு முறை அலசி, அதிகப்படியான நீரை வடிகட்டிக் கொள்ளவும்.\nஇதை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, லேசாக காற்று புகும்படி மூடி வைத்தால், காலையில் நன்றாக முளைத்திருக்கும்.\nமுளைகட்ட வைப்பதற்கு, உங்களுக்கு பரிச்சயமான வேறு ஏதேனும் முறைகள் இருந்தால், அதையே பின்பற்றவும்.\nமுளை விட்ட பாசிப்பயறுடன், சீரகம், வெள்ளைப்பூண்டு மற்றும் முழுப் பச்சை மிளகாய் (காம்பு அகற்றாமல் / நறுக்காமல்) போட்டு சிறிது நீர் ஊற்றி வேகவிடவும்.\nபாதி வெந்த பிறகு, அதில் கழுவி வைத்த கீரையை போடவும். கீரை வெம்பி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.\nகீரை ஓரளவு வெந்த பின் அடுப்பை அணைத்து உப்பு போடவும்.\nசூடு சற்று குறைந்த பின் விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்துக் கொள்ளலாம்.\nLabels: Tamil , இயற்கை வாழ்வியல் , உணவு செய்முறை\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முற��கள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 1 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.13821/", "date_download": "2018-05-23T11:03:07Z", "digest": "sha1:HW7535CWRQRHIR2KNKJUVQV3XWWSHXFX", "length": 8234, "nlines": 217, "source_domain": "www.penmai.com", "title": "உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம் | Penmai Community Forum", "raw_content": "\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் . இதை, 'கடவுளர்களின் மருந்து' என்று குறிப்பிடுவது உண்டு . பச்சையாக இருக்குறப்போ சகிக்க முடியாத இதனோட வாசனை, சமையல்ல சேர்த்த பிறகு ஆளை அசத்தும். ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகலில்தான் பெருங்காய செடி வளருது.\nசிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதுல வழியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காயவைச்சா, அதுதான் பெருங்காயம். பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம்னு இதுல ரெண்டு வகை இருக்குது.\nகாரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்துல செரிக்க வைக்கும். வாயுக்கோளாறை விரைவிலேயே சரிசெய்யும் மருந்து இது.\nதசைகளுக்கு பலம் கொடுக்கும், சீறுநீரோட அளவைப் பெருக்கும்னு ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் இருக்கு. தினமும் பெருங்காயத்தை ��ாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா, வயிற்று வலி, வயிறு உப்புசமாக இருக்குறது போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.\nபெருங்கயத்தில் இவ்வளவு நல்ல விஷயம் இருக்க.. தேங்க்ஸ் நிஷா.\nV உணவைத் தடுக்கும் புற்று\nV உணவைத் தடுக்கும் புற்று\nV குழந்தை பிறந்து 12 மாதம் வரை எந்த உணவை எப்ப Health and Kids Food 1 Jan 9, 2018\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nகுழந்தை பிறந்து 12 மாதம் வரை எந்த உணவை எப்ப\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_253.html", "date_download": "2018-05-23T10:39:43Z", "digest": "sha1:CWYQFGD36FUMYEZGSQLYJK3GOH2ECVDG", "length": 2527, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "2 விருதுகளை வாங்கிய அட்லி", "raw_content": "\n2 விருதுகளை வாங்கிய அட்லி\nஇரண்டு விருதுகள் வாங்கிவிட்ட மகிழ்ச்சியில் தத்தளிக்கிறார் இயக்குனர் அட்லி. ‘ராஜா ராணி’ என்ற தனது முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தைப் பெற்றவர் இயக்குனர் அட்லி. ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிய படம் இது. இந்தப் படத்தை சிறந்த முறையில் இயக்கியமைக்காக அண்ணாமலை யூனிவர்சிட்டி சார்பில் நடந்த ஒரு விழாவில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதையும், சென்ற ஆண்டின் கண்டெடுக்கப்பட்டவருக்கான விருதையும் அட்லிக்கு வழங்கியுள்ளனர். அட்லி, ஒரு படத்தைதான் இயக்கியிருக்கிறார்,\nஆனால் இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://motor.vikatan.com/index.php?page=134", "date_download": "2018-05-23T11:14:31Z", "digest": "sha1:IN2JLLF4QCSVFLM4YYZAAVGFHQG3A2WM", "length": 7966, "nlines": 31, "source_domain": "motor.vikatan.com", "title": "மோட்டார் விகடன் - Blo...", "raw_content": "\nமோட்டார் விகடன் மே 2018 இதழில்...\n* சிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ் TOYOTA YARIS - FIRST DRIVE REPORT * எது பெஸ்ட் ஸ்கூட்டர் கிராஸியா VS என்டார்க் VS ஏப்ரிலியா SR125 கிராஸியா VS என்டார்க் VS ஏப்ரிலியா SR125\nடட்ஸன் கோ+ எம்பிவி அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது\nநிஸான் நிறுவனம் அடுத்த ஆண்டு டட்ஸன் கோ+ எம்பிவி காரை இங்கு விற்பனை கொண்டுவர இருக்கிறது.\nயூஸ்டு கார் சந்தையில் நுழைகிறது ரெனோ இந்தியா\nரெனோ இந்தியா நிறுவனத்துக்கு இப்போது இருக்க���ம் பெரிய சவால் 'மார்கெட் பிரசென்ஸ்'. இந்தியாவில் பெரிய மெட்ரோ நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ரெனோ பிராண்டைப் பற்றிய புரிதல் இருக்கிறது.\nஃபார்முலா 1 - ரெட்புல் அணியில் இருந்து விலகுகிறார் செபாஸ்டியன் வெட்டல் - ஃபெராரி\nஃபார்முலா ஒன் உலகில் திடீர் திருப்பமாக, ரெட்புல் அணியில் இருந்து விலக இருக்கிறார் பிரபல ரேஸ் டிரைவர் செபாஸ்டியன் வெட்டல்.\n'எனது ஒப்பந்தத்தை கேன்சல் செய்துவிடுங்கள்' - ஃபெர்னாண்டோ அலோன்சோ கேட்டு வாங்கிய பரிசு\nகடந்த சில ஆண்டுகளாகவே, ஃபெராரி அணியால் வெற்றிகரமான ஃபார்முலா ஒன் காரை உருவாக்க முடியவில்லை. இதனால், அதிகம் பாதிக்கப்பட்டது இரண்டு பேர். முதலாமவர், ஃபெராரி ஃபார்முலா அணியின் முன்னாள் சேர்மன் Luca Di Montezemolo. இரண்டாமவர் ஃபார்முலா ஒன் சாம்பியனான ஃபெர்னாண்டோ அலோன்சோ.\nஇந்திய கார் மார்க்கெட்டில், தற்போது தவிர்க்க முடியாத செக்மென்ட்டாக இருப்பது, காம்பேக்ட் எஸ்யுவி. மிக மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த செக்மென்ட்டில் கார்களை களமிறக்க, கார் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ஃபோக்ஸ்வாகன் நிறுவனமும் நம் நாட்டில் விரைவில் ’டைகுன்’ எனும் எஸ்யுவி காரை அறிமுகப்படுத்த தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.\nதீபாவளி - கொண்டாட்டத்தில் கார் நிறுவனங்கள்\nபண்டிகை காலம் துவங்கிவிட்டாலே, கார் நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்தான். கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் கார் விற்பனை நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. முக்கியமாக, முதல் தலைமுறை கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nஆஸ்டன் மார்டின் லகோண்டா காரின் அதிகாரப்பூர்வ படங்கள்\nஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் சூப்பர் லக்‌ஷூரி லகோண்டா செடான் வளைகுடா நாடுகளில் டெஸ்ட் செய்யப்பட்டு வந்தது நம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். தயாரிப்பு மாடல் காருடைய இன்டீயரின் முழுமையான படங்களை இப்போது வெளியிட்டிருக்கிறது ஆஸ்டன் மார்டின்.\nபுதிய இருசக்கர வாகன தொழிற்சாலைக்காக 1,100 கோடி ரூபாயை குஜராத்தில் முதலீடு செய்கிறது ஹோண்டா\nஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் குஜராத் மாநிலத்தில் உள்ள விதலாபூர் கிராமத்துக்கு அருகே புதிய இருசக்கர வாகன தொழிற்சாலையை கட்ட திட்டமிட்டுள்ளது.\nமஹிந்திரா டூ வீலர்ஸ் - செப்டம்பர் 2014 சேல்ஸ் ரிப்போர்ட்\nமஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 16,619 இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்றுள்ளது. 946 இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.\nஃபோர்டு இந்தியா - செப்டம்பர் 2014 சேல்ஸ் ரிப்போர்ட்\nஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது செப்டம்பர் மாத கார் விற்பனை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவுக்குள் விற்ற கார்களும், ஏற்றுமதி செய்த கார்களும் சேர்த்து மொத்தம் 13,742 கார்களை விற்றுள்ளது ஃபோர்டு இந்தியா நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ajith-vijay-fans-joins-against-tn-bjp/", "date_download": "2018-05-23T10:53:34Z", "digest": "sha1:WHBT4QSNZTFW2BDYV4MZ26PX63LOCGBN", "length": 10113, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "அஜீத் விஜய் ரசிகர்கள் கைகோர்ப்பு! எல்லா புகழும் தமிழிசைக்கே! - New Tamil Cinema", "raw_content": "\nஅஜீத் விஜய் ரசிகர்கள் கைகோர்ப்பு\nஅஜீத் விஜய் ரசிகர்கள் கைகோர்ப்பு\nஅஜீத் படங்களை விஜய் ரசிகர்களும், விஜய் படங்களை அஜீத் ரசிகர்களும் கழுவி கழுவி ஊற்றுவதுதான் கால காலமாக உலகம் சந்திக்கும் கலகம் ஆனால் இரண்டு நாட்களாக நிலைமையே தலைகீழ் ஆகிவிட்டது. விஜய்க்கு ஒண்ணுன்னா நாங்க கேட்போம்யா… என்று களத்தில் குதித்திருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.\nஉனக்கு படம்தான் பிரச்சனைன்னா பேசிக்கோ, திட்டிக்கோ. ஆனால் ஜோசப் விஜய்ங்கிற பேருதான் பிரச்சனைன்னா அதை நாங்க பார்த்துகிட்டு இருக்க முடியாது என்று அஜீத் ரசிகர்கள் ட்விட் செய்திருக்கிறார்கள்.\nஎங்களுக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கு. ஆனால் விஜய்யை சீண்டுனா நாங்க வருவோம் என்றும் ட்விட்டியிருக்கிறார்கள். இந்த மாற்றம் உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nஇதே ஒற்றுமை தொடரட்டும்…. அப்பதான் தமிழ்நாட்டுல மூலைக்கு மூலை சென்சார் ஆபிஸ் முளைக்காது.\n சமாளிக்க முடியாமல் திணறுது கோலிவுட்\nஅஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து கை விட்ட விஜய் ரசிகர்கள் கை விட்ட விஜய் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்\n பழி வாங்குகிறதா நடிகர் சங்கம்\nவிஜய் படத்தை விட பத்து கோடி எக்ஸ்ட்ரா வேண்டுமென்றே ஃபிகர் காட்டுகிறதா கம்பெனி\nஅம்பானிக்குதான் நன்றி சொல்லணும் அஜீத்\n ஜெய்யின் அலட்டலுக்கு சரியான பாடம் புகட்டிய நிஜ நிலவரம்\nவிவேகம் நஷ்டத்தை அஜீத் தராவிட்டால் எச்சரிக்கிறார் திரையரங்க சங்கத்தின் இணைச்செயலாளர்\n பழி வாங்குகிறதா நடிகர் சங்கம்\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/function/imsai_100days.php", "date_download": "2018-05-23T10:50:06Z", "digest": "sha1:XRMAHCKJY4D2X74FXE3IJA2BBKAMAZGZ", "length": 14400, "nlines": 166, "source_domain": "rajinifans.com", "title": "Thalaivar Rajinikanth at Imsai Arasan 100 Days Function - Rajinifans.com", "raw_content": "\nநகைச்சுவை நடிகர் வடிவேலு முதன்முறையாக கதாநாயகனாக நடித்த \"இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் 100 வது நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்குத் தலைமைதாங்கி ரஜினிகாந்த் பேசியதாவது:\nபல ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த \"சரஸ்வதி சபதம்' படம் வெளியானது. அதில் கல்வி, செல்வம், வீரம் இவற்றில் எது சிறப்பானது என்ற போட்டி வரும். இறுதியில் மூன்றும் முக்கியம் என்ற கருத்து சொல்லப்பட்டது.\nஇப் படத்தைப் பொறுத்தவரை கதை, எழுதி இயக்கிய சிம்புதேவன் கல்வியையும், பணம் போட்ட ஷங்கர் செல்வத்தையும், தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்திய வடிவேலு வீரத்தையும் நினைவுபடுத்துகிறார்கள். இந்த மூன்றும் சரியான விகிதத்தில் அமைந்ததால் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இப் படத்தின் முதல் பாராட்டு செல்வத்தை வழங்கிய தயாரிப்பாளர் ஷங்கரு��்குத்தான். ஏனென்றால் சிம்புதேவன் சொன்ன மூன்று கதைகளை கேட்டுவிட்டு, இக் கதையைத் தேர்ந்தெடுத்து அதை நம்பி பணம் போட்டதற்காக அவருக்குத்தான் முதல் பாராட்டு.\nஅவர் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல; நல்ல தயாரிப்பாளரும் கூட. இப் படம் தயாரான பிறகு படத்தை வெளியிடுவதற்காக ஷங்கர் மிகவும் சிரமப்பட்டார். அதற்காக அவருடைய வீட்டை அடமானம் வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஷங்கருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... ஒரு சிரமம் என்றால் துண்டை அடகு வைக்கலாம்; ஆனால் வேட்டியை அடகு வைத்துவிடக் கூடாது.\nஅன்றைய காலகட்டத்தில் இயக்குநர்கள் ஸ்ரீதர், கே.பாலசந்தர் படங்கள் எல்லாம் உடனடியாக வியாபாரம் ஆகிவிடும். ஆனால் சின்ன வயதிலேயே ஷங்கர் படங்கள் தமிழகம் தாண்டி இந்தியா முழுக்க உடனடியாக வியாபாரம் ஆகிறது.\nஅதற்குப் பின்னால் அவருடைய கடுமையான உழைப்பும், நேரத்தை அவர் பயன்படுத்தும் விதமும் அடங்கியிருக்கிறது. ஷங்கரைப் பற்றி இன்னும் விரிவாக \"சிவாஜி' வெற்றி விழாவில் பேசுகிறேன்.\nஅதேபோல் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் இயக்குநர் சிம்புதேவன். இந்தக் காலத்தில் சரித்திரப் பின்னணியோடு கூடிய ஒரு கதையைத் தேர்வு செய்து, அதற்கு மிகச் சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார். அவரிடம் 100 படங்களை இயக்கிய அனுபவம் தெரிகிறது.\nஇது வெறும் நகைச்சுவைப் படம் மட்டுமல்ல; சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளையும் உள்ளடக்கிய படம். குறிப்பாக படத்தின் இறுதியில் வரும் 10 கட்டளைகள் சம்பந்தப்பட்ட காட்சி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nஇதுபோன்ற படங்களை அவர் இயக்க வேண்டும். ஏன் இதே கூட்டணி இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.\nஇப் படத்துக்கு ஆணிவேர் போன்றவர் நடிகர் வடிவேலு. சிவாஜிகணேசனின் நடிப்பைப் பார்த்துத்தான் அவரை \"வீரபாண்டிய கட்டபொம்மன்', \"திருவிளையாடல்', \"சரஸ்வதி சபதம்' போன்ற படங்களில் நடிக்க அழைத்தார்கள். நாகேஷின் நடிப்பைப் பார்த்து \"சர்வர் சுந்தரம்', \"நீர்க்குமிழி', \"எதிர் நீச்சல்' போன்ற படங்கள் அமைந்தன.\nஅதுபோலத்தான் வடிவேலுவுக்கு \"இம்சை அரசன்...' படம் அமைந்துள்ளது. காலத்துக்கு ஏற்றவாறு தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக்கொண்டு படிப்படியாக முன்னேறியவர். அதுபோல தொழிலில் அர்ப்பணிப்பும், மற்றவர்களிடம் மரியாதையும் காட்டுபவர் என்றார் ரஜனிகாந்த்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://teaessential.blogspot.com/2011/11/nokia-mobile.html", "date_download": "2018-05-23T10:42:39Z", "digest": "sha1:NMG4AYWB4TETUVNXKBCQTR3OZ4THC3XW", "length": 13894, "nlines": 194, "source_domain": "teaessential.blogspot.com", "title": "Hot Every Day: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது ?", "raw_content": "\nதரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது \nநாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்றுஎப்படி தெரிஞ்சுகொள்வது கடைகாரர் எல்லா போன்களும்\nதரமானதுதான்னு சொல்லுவார் உங்கள் நோக்கியா போனின் தரத்தை\nஎளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06# டயல் செய்ங்க. சில எண்கள் வரும்\nஇதை \"IMEI\" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity) (கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.\nஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்\n0 2 அல்லது 2 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES ,தரம் : மோசம்\n0 8 அல்லது 8 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY , தரம் : சுமார்\n0 1 அல்லது 1 0 என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND ,தரம் : நல்ல தரம்\n0 4 என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA . தரம் : நல்ல தரம்\n( CHINA என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய software வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)\n0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA . தரம் : நல்ல தரம்\n0 5 என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL . தரம் : சுமார்\n0 0 என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது. தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.\n1 3 என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.\nஇனிமேல் NOKIA MOBILE வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. பதிவு பயனுள்ளதாக இருந்துருக்கும் என நம்புகிறேன்---------\nசெல்போன் தொலைந்து போனாலோ, திருட்டுப் போனாலோ அதை முறைப்படி 'பிளாக்' செய்யவோ, மீட்கவோ வழியிருக்கிறது. இது பற்றிச் சிலர் அறிந்திருப்பார்கள் என்றாலும், முழுமையாகப் பார்க்கலாம்- ஒவ்வொரு செல்போனுக்கு ஒரு வரிசை எண் உள்ளது. ஐ. எம். ஈ. ஐ. எண் என்ற அது, ஒவ்வொரு செல்போனுக்கும் தனித்தன்மையானது ஆகும்.\nஉங்கள் செல்போனின் ஐ. எம். ஈ. ஐ. என்னை அறிய, *#06 # என்ற 'க���'க்களை அழுத்துங்கள். உடனே செல்போன் திரையில் ஒரு 15 இலக்க எண் தோன்றும். இந்த ஐ. எம். ஈ. ஐ. எண், ஒவ்வொரு செல்போனுக்கும் வேறுபடும். இந்த எண்ணக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் செல்போன் தொலைந்துப் போனாலோ, திருட்டுப் போனாலோ உங்களுக்கு செல்போன் சேவையை அளிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இந்த எண்ணைக் கொடுங்கள். அவர்கள் உடனே குறிப்பிட்ட செல்போனை 'பிளாக்' செய்வார்கள். செல்போனை யாராவது திருடி அதன் 'சிம்கார்டை' மாற்றினாலும் அவர்களால் முற்றிலுமாக செல்போனை பயன்ப்படுத்த முடியாமல் போகும்.\n- நன்றி இளைஞர் மலர்\nLabels: செல்போன் தொலைந்து போனாலோ, தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து\nசனி பகவான் பரிகார தலம்-சென்னை\nபெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள்\nபெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள்\nதி.முக; அ.அ.திமுக; ம.திமுக. தெரியும். திராவிடப் பல...\nதரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது \nஇந்து மதம், சாதி ஏற்ற தாழ்வை ஆதரிக்கிறதா\nநாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்த...\nமிகச்சிறந்த குருவை அடைய உதவும் ஜோதிவழிபாடு\nஎங்கும் செல்ல இயலாதவர்கள்,நடமாட இயலாத முதியவர்கள், வறுமையில் வாடுபவர்கள் வீட்டில் திருவிளக்கை மாலை 5.30க்குள் ஏற்றி அதன்பின்னால் ஒர...\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nசிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவத...\n2050 வரை திமுக ஆட்சி நடந்திருந்தால்\nIDM மூலம் Download செய்யலாம் (1)\nஇந்திய அணியில் மாற்றம் (1)\nஊராட்சி வார்டில் வெற்றி பெற்ற 98 வயது மூதாட்டி (1)\nஏன் ஒரு கோடி பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும் (1)\nகனவு காணும் வாழ்க்கை யாவும் (1)\nசங்கும் சப்தாகர்ஷிணி மந்திரமும் முக்காலம் அறியும் டெக்னிக்கும் (1)\nசனி எல்லாம் செய்வார் (1)\nசனி பகவான் பரிகார தலம் (1)\nசாதி ஏற்ற தாழ்வை ஆதரிக்கிறதா (1)\nசிரிப்பதற்கு ஒரு தமிழ்வலைப்பூ (1)\nசெல்போன் தொலைந்து போனாலோ (1)\nசென்னை மேற்கு மாம்பலம் (1)\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள் (1)\nதமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது (1)\nதரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து (1)\nதன ஆகர்ஷணம் தரும் (1)\nதி.முக; அ.அ.திமுக; ம.திமுக. தெரியும். திராவிடப் பல்கலைக் கழகம் தெரியுமா (1)\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nதுஷ்ட சக்திகளை விரட்டும் (1)\nபழங்காலத்தில் தானமாக வழங்க பச்சரிசியை அதிகம் பயன்படுத்தியது ஏன் (1)\nபிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி (1)\nபெரியார் - சுவையான நிகழ்ச்சிகளுள் (3)\nமிகச்சிறந்த குருவை அடைய உதவும் ஜோதிவழிபாடு (1)\nமுல்லை பெரியாறு பிரச்சினை (1)\nயாருக்கு ஆன்மீக அனுபவம் (1)\nவாழ்வில் எல்லா வளமும் பெற - ஒரு ஆன்மீக ஆலோசனை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=3786", "date_download": "2018-05-23T11:03:49Z", "digest": "sha1:MD5PY6Y2OWXP2Y5DUTFZ5PK3L3JVNC6W", "length": 12060, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பாரதியார்\n* உலகமே ஈசனின் விளையாட்டுத்திடல். உலகை அறிய விரும்பினால் வாழ்க்கை விளையாட்டையும் ஆர்வத்துடன்\nவிளையாட வேண்டும். இவ்வுலகில் நடக்கும் செயல்கள் அனைத்தும் கடவுளுடையதாகும்.\n* தெய்வத்தின் தலையில் சுமையைப் போட்டு விடுங்கள். கவலை, பயம் என்ற இரண்டு நாய்களுக்கு உள்ளத்தை இரையாக்கி விடாதீர்கள்.\n* மனஉறுதி, சந்தோஷம், உலகை நடத்தும் சக்தி, நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை, உடல் உழைப்பு ஆகிய நற்குணங்களைக் கடைபிடித்து ஊக்கம் பெற வேண்டும்.\n* கடல் அலையைக் கூட கட்டி வைக்கலாம், காற்றை நிறுத்தலாம். ஆனால், மனஉறுதி கொண்டவனுடைய தீர்மானத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.\n* வாழ்க்கையில் அனைத்துவிதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேர், அறிவிருந்தால் எதையும் வெல்லலாம்.\n* உயிர்களிடம் அன்பு வேண்டும், தெய்வம் உண்மை என்றறிய வேண்டும். உறுதியான நெஞ்சம் வேண்டும்.\nமனிதன் நேர்மையாக வாழ வேண்டும்\nபயம் மனதில் தான் இருக்கு\n» மேலும் பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதூத்துக்குடியில் வன்முறை வெறியாட்டம்: 9 பேர் பலி மே 23,2018\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை மே 23,2018\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை மே 23,2018\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம் மே 23,2018\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு 4 நாளில் தீர்வு: அமித்ஷா மே 23,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/yg-magendhiran-daughter-madhuvanthi/", "date_download": "2018-05-23T10:58:23Z", "digest": "sha1:N34JT62S7X7UADYQZWQ3KEC42BCGHUAQ", "length": 9580, "nlines": 120, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இந்த நடிகை ஒய். ஜி. மகேந்திரன் மகளா..! யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இந்த நடிகை ஒய். ஜி. மகேந்திரன் மகளா.. யார் தெரியுமா..\nஇந்த நடிகை ஒய். ஜி. மகேந்திரன் மகளா.. யார் தெரியுமா..\nகாமெடி நடிகர் ஒய். ஜி.மகேந்திரன்,ரஜினி,கமல்,விஜயகாந்த் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கலக்கியவர். மேலும் பல படங்களில் குணசித்ர நடிகராகவும் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்து காட்டியவர்.\nஇப்படிபட்ட பிரபலமான நடிகருக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்களா. மேலும் அவரது மகள் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது நம்மில் பல பேர் அறிந்திடாத ஒரு விஷயம் தான்.\nஅவரது பெயர் மதுவந்தி அருண், இவரது பெயரின் பின்னல் அவரது கணவரின் பெயரான அருண் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனாவார். மேலும் மதுவந்திக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியைகாந்த சித்தப்பா முறை வேண்டும். இப்படி சினிமாவில் பல நபர்களின் தொடர்புடைய இவர் இதுவரை சினிமாவின் நிழல் படாமலே இருந்து விட்டார்.\nதனது பள்ளி பற்றும் கல்லூரி படிப்பை முடித்து திருமணம் செய்து கொண்ட மதுவந்தி பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்து வரும் “பெருமாள்” என்னும் நாடகத்தை இதுவரை 100க்கும் மேற்பட்ட மேடைகளில் அரங்கேற்றியுள்ளாராம்.அந்த நாடகத்தில் தனது நடிப்பை பார்த்து தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.\nஅந்த நாடகத்தை பார்க்க சென்ற இயக்குனர் சீனு ராமசாமி இவரை சினிமாவில் நடிக்க வைக்க சம்மதம் கேட்டுள்ளார். அதன் பின்னர் இவர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் ஒரு பெண் காவல் அதிகாரியாக நடித்தாராம்.ஆனால் இவர்க்கு ஏற்கனவே ரஜினி நடித்த முத்து ,கமல் நடித்த ஹெராம் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புக்கு கிடைத்ததாம். ஆனால் அந்த படங்களில் இவர் நடிக்க மறுத்துவிட்டராம்.\nPrevious articleஅடிக்கிற வெயிலுக்கு இப்படி ஒரு உடையா.. டிடி-யை கிண்டல் செய்த ரசிகர்கள் �� புகைப்படம் உள்ளே..\nNext articleமணமகள் அலங்கார தொழில்.. நடனத்திற்கு தங்க மோதிரம் பரிசு.. நடனத்திற்கு தங்க மோதிரம் பரிசு.. விஜய் பட நடிகை நிலை\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்.. தளபதி 62 பற்றி கசிந்த தகவல்\nஉடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய பிரியங்கா. ஷாக் ஆன ரசிகர்கள்.\nவிஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட...\nபிக் பாஸ் 2-வில் அதிரடி மாற்றம்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்.. நாட்களை அதிகரித்த பிக் பாஸ்..\n16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் வேடம்..\nஹாலிவுட் நடிகர் ஜெட்லீயா இது.. நோயால் இப்படி மாறிட்டாரே..\nநடிகர்களை தொடர்ந்து துப்பாக்கி சூட்டுக்கு வேதனையுடன் ஏ.ஆர் முருகதாஸ் செய்த ட்வீட்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமன்சூர் அலிகான் மகன் யார் தெரியுமா படத்துல நடிக்கிறாரா \n27 வயது பெண்ணை திருமணம் செய்துவிட்டு 52 வயது நடிகர் செய்த செயல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsexstories.info/tag/tamil-sex/page/6/", "date_download": "2018-05-23T11:00:16Z", "digest": "sha1:QJ44ITXCZNH7UJ4BWERRHD4YXO6FY4QE", "length": 6491, "nlines": 72, "source_domain": "www.tamilsexstories.info", "title": "TAMIL SEX Archives | Page 6 of 170 | Tamil Sex Stories - Tamil Kamakathaikal - Tamil Sex Story", "raw_content": "\nநெஞ்சு நிறைய காதலோடு காமத்தை அணுகும் இரு காதலர்களின் கதை\nநெஞ்சு நிறைய காதலோடு காமத்தை அணுகும் இரு காதலர்களின் கதை. மென்மையான காமத்தோடு காதல் உணர்வு அதிகமாக வெளிப்படுமாறு இந்த கதையை எழுதியுள்ளேன். சற்று ரிலாக்ஸ்டாக, பொறுமையாக, ரொமான்டிக் உணர்வோடு இந்த கதையை படித்து பாருங்கள்.\nஎன் இனிய வாசகர்களே, என் அனுபவங்களோர் , வற்றாத சுரங்கம் . தங்கமல்ல ; காமச் சுரங்கம் … ‘ உதிரப் பட்டால் , பெண் வயதுக்கு வந்து விட்டாள் ; வெள்ளைப் பட்டால் , ஆண் வயதுக்கு வந்தான் ‘ என , ‘ கவியரசர் கண்ணதாசனே , ‘ குடும்ப சூத்திரத்தில் ‘ எழுதியுள்ளார் …\nசென்னை டி மூணு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமயில் ஆறு ஆண் காவலர்களும் நாலு பெண் காவலர்களும் பனி செய்கிறார்கள். ஆண் காவலர்களில் ஏகாம்பரம் தான் தலைமை (எட்டு) காவலர். தங்க ராஜ் தங்க மாணவர். எட்டு ஏகாம்பரமும் நல்லவர். வயது நாற்பது . கொஞ்சம் தொப்பை உண்டு. பெண் காவலர்களில் முக்கியமானவர் மலர் …\n“அண்ணாநகர் புட் வொர்ல்டுக்கு வெளியே போன வாரம் சனிக்கிழமை மாலையில் நின்று கொண்டிருந்த போது… ‘ஏங்க… எங்க இங்க நிக்கிறீங்க .. எவ்வளவு நாளாச்சு .. உங்களைப்பார்த்து .. என்னய சுத்தமா மறந்துட்டீங்க போலிருக்கு..ம் ம் என்னத்த சொல்லறது.. பொண்டாட்டி வந்துட்டா என் ஞாபகமே இல்லையோ.’ என்ற குரலைக்கேட்டதும் திரும்பிப்பார்த்தால் மஞ்சு நின்றுகொண்டிருந்தாள்.\nஅவனின் கசகல் கடித்தல் பிழிதல்\nஎன்னைப் பற்றி என் பெயர் ரஞ்சிதா வயது – 33.நான் காதலித்து திருமணம் செய்து கொண்டவள்.திருமண வாழ்க்கை 3 வருடம் மட்டுமே இருந்தது.என் கணவர் எலக்டிரிக்கல் கடையில் வேலை செய்தார்.கடையில் ஏற்ப்பட்ட விபத்தில் இறந்து விட்டார்.இரு Vஈட்டிலும் ஏற்றுக் கொள்ளாததால் நான் தனிமரமாக நின்றேன். கடை முதலாளி ரொம்ப நல்லவர் அவர் தன் வீட்டிலேயே எனக்கு …\nஇரவில் என் மனைவிக்குப் பதில் மாமியாரை 9,099 views\nசித்தியின் மாங்காய்களை பிசைதேன் 8,733 views\nசாமியாரின் காமச்சேட்டை 7,759 views\nஆண்டி இதுவரை அனுபவிக்காத புது அனுபவமாக இருந்தது 6,383 views\nநகை கடை முதலாளியின் காமஆசை 6,194 views\nஎன் சின்ன சித்தியை ஓத்ததை எழுதியிருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2010/10/blog-post_05.html", "date_download": "2018-05-23T11:06:44Z", "digest": "sha1:T2YIPIEWIFBHQOTUA35V7VXSVWBZIRYJ", "length": 11557, "nlines": 176, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: சிவப்புக்கம்பளம்", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nசெவ்வாய், அக்டோபர் 05, 2010\nPosted by சிவகுமாரன் at செவ்வாய், அக்டோபர் 05, 2010\nஅப்படி என்ன கோபம் உங்களுக்கு கம்யூனிஸ்ட்கள் மீது\nஈழத்துக்கு சப்போர்ட் செய்தால் எந்தக் கூட்டணியில் எக்ஸ்ட்ரா 2 சீட் தரப்போகிறார்கள் \nமதிமுகவுடன் வேண்டுமானால் கூட்டணி சேரலாம்.\nஅமிர்தலிங்கத்தைத் தின்றபோதும், பத்மநாபாவைத் தின்ற போதும் ராஜீவைக் கொன்ற போதும் புரிந்து கொண்டோம்.\nகவிதைக்கு பொய் அழகுதான். பொய் மட்டுமே அழகைத்தராது---காஸ்யபன்\nசிவகுமாரன் ���க்டோபர் 11, 2010 10:17 முற்பகல்\nபொய்யில்லை அய்யா. இரண்டு தலைமுறைக்கு முன் இலங்கைக்கு ஓடிப்போன என் சின்ன தாத்தாவின் வாரிசுகள் இன்று எந்த முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கிறார்களோ இல்லை இனவாதத்திற்கு இரையாகிப் போனார்களோ என்ற பதைப்பில் உதிரும் கண்ணீர். இந்த வாரம் ஆனந்தவிகடன் படித்தீர்களா, ஒரு இனம் இருந்ததற்கான சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டு வருகிறது. இனி நானும் நீங்களும் சண்டை போட்டு என்ன ஆகப்போகிறது எல்லாம் கனவாய் பழங்கதையாய் ஆகிப் போச்சு. ஒரு பிரபாகரனை அழிப்பதற்காய் ஒரு இனத்தையே அழிப்பது எந்த விதத்தில் நியாயம் எல்லாம் கனவாய் பழங்கதையாய் ஆகிப் போச்சு. ஒரு பிரபாகரனை அழிப்பதற்காய் ஒரு இனத்தையே அழிப்பது எந்த விதத்தில் நியாயம் இந்திரா காந்தியை ஒரு சீக்கியன் கொன்றான் என்பதற்காய் அந்த இனத்தையே அழிக்க நினைத்தோமா இந்திரா காந்தியை ஒரு சீக்கியன் கொன்றான் என்பதற்காய் அந்த இனத்தையே அழிக்க நினைத்தோமா மன்மோகன் சிங்கை பிரதமராக்கி அழகு பார்க்கும் சோனியாகாந்தி ஈழத்தமிழரை அழிப்பதற்கு துணை போகிறார். அதற்கு நீங்கள் எல்லாம் வக்காலத்து வாங்குகிறீர்கள்.என் கோபமெல்லாம் தமிழ் தமிழர் என்று தம்பட்டம் அடித்தவர்கள் மீதும், என் தெருவில் சாக்கடை அடைத்துக்கொண்டால் கூட கொடி தூக்கியவர்கள் மீதும் தான். என்னிடம் வந்து ஓட்டு கேட்டு பணம் தருபவர்களுக்கும், ஓட்டு கேட்டுவிட்டு உண்டியல் குலுக்குபவர்களுக்கும் என் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், விடுதலைப்புலிகள் ஈழத்தமிழர்கள் தான். ஆனால் ஈழத் தமிழர்கள் எல்லோரும் விடுதலைபுலிகள் அல்லரே. புலிவேட்டை என்னும் போர்வையில் அவர்கள் வேட்டையாடியது புலிகளை மட்டுமல்ல. அப்பாவி மான்களையும் முயல்களையும் தான். அவர்களின் நோக்கமும் அதுதான். கேட்க நாதியற்றுப் போனோம்.\n\"சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும்\nVivek அக்டோபர் 12, 2010 10:32 முற்பகல்\nRathesh அக்டோபர் 12, 2010 12:06 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2006/08/104.html", "date_download": "2018-05-23T10:53:56Z", "digest": "sha1:3B3AM6Z3TPP56OXX5DV2VZRYEVCHJJYO", "length": 20985, "nlines": 255, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: 104.ஐயாறப்பனும், அறம் வளர்த்த நாயகியும்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n104.ஐயாறப்பனும், அறம் வளர்த்த நாயகியும்\nநாங்கள் முதலில் போனது என்னமோ பங்களூர் தான். அதுக்கு அப்புறம் மைசூர். அங்கிருந்து திருச்சி போய்ப் பின் தஞ்சாவூர், கும்பகோணம் போய்ப் பின் சென்னை வந்தோம். ஆனால் இதில் பார்த்த வரிசைகள்படி நான் எழுதவில்லை. முக்கியமான கோவில்கள் பற்றி மட்டும் எழுதுகிறேன். ஆகையால் முன்னே பின்னே தான் வரும். வரிசையாக வராது. இப்போ திருவையாறு பற்றி. எல்லாருக்கும் இங்கே நடக்கும் தியாகராஜ உற்சவம் பற்றித் தெரிந்திருக்கும். திருவையாறு என்ற பெயரில் திரு+ஐயாறு கலந்து வந்துள்ளது. ஐந்து ஆறுகள் கலக்கும் இடம் திரு+ஐயாறு ஆகும். அவைகாவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகியவை ஆகும்.\nகி.மு.முதலாம் நூற்றாண்டில் இருந்த கரிகால் சோழ மன்னன் காட்டைத் திருத்தி நாடாக்கி வந்த காலத்தில், ஒருமுறை வடநாடு சென்று திரும்பும் வழியில் அவன் தேர் ஒரு இடத்தில் அழுந்தவே, தேரை எடுக்க முயற்சி செய்தான் மன்னன். அப்போது கிடைத்த லிங்கத்தை ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் அந்த இடத்திலே பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு உத்தரவு வர, அப்படியே செய்து ஐயனுக்கு ஒரு கோயில் கட்டுகிறான். கோயிலின் வெளிப் பிரஹாரத்தில் \"செம்பியன் மண்டபம்' என்ற பெயரில் ஒரு மண்டபம் கட்டி அங்கே தன் உருவச்சிலையையும், தன் மனைவிமார் சிலையையும் பிரதிஷ்டை செய்கிறான். கோவில் கட்டப் பணம் தேவைப்படவே அரசன் திகைக்கிறான். அப்போது அகப்பேய்ச்சித்தர் வந்து அரசனுக்கு நான்கு பெரிய குளம்படிகளைக் காட்டி அது நந்திஎம்பெருமானின் குளம்படிகள் எனவும், அவற்றுக்குக் கீழே தோண்டினால் நவரத்தினப் புதையல் கிடைக்கும் எனவும் சொல்ல மன்னன் அதே மாதிரி செய்து கோவிலைப் பூர்த்தி செய்கிறான். தற்சமயம் ஒரு தியான மண்டபம் ���கியிருக்கும் இந்த மண்டபத்தில் அரசு மேற்குறிப்பிட்ட தகவலை எழுதி இருக்கும் பலகை பழுதடைந்து போயிருப்பதால் மிச்சம் உள்ள வார்த்தகளின் மூலம் தெரிந்து கொண்ட தகவல் இது. சற்று மாறுபாடு இருந்தால் யாராவது தெரிவிக்கவும். ஸ்ரீதியாகராஜர் இந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்ததாகக் கூறப்படுகிறது. பஞ்ச லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு விளக்கு ஏற்றச் சொல்லி வருவோர் போவோரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 10ரூ கொடுத்தால் 5 விளக்கு. ஒரு வியாபாரம்.\nஅப்பர் பெருமான் பதிகம் பாடிய தலமும் இது. கைலாயம் செல்ல விரும்பிய அப்பர் இறைவனால் தடுத்தாட்கொண்டு ஒரு பொய்கையில் மூழ்கி எழுந்தபோது திருவையாறில் எழுந்ததாக வரலாறு கூறுகிறது. அப்பருக்குக் கைலையைக் காட்டிய இடம் \"தெ கைலாயம்\" என்று அழைக்கப் படுகிறது. கோயிலுக்குத் தென்புறம் உள்ள இந்த சன்னதி \"பஞ்சவன் மாதேவீச்சுரம்\" என்றும் சொல்லப் படுகிறது. இறைவன் தன்னைத் தானே பூஜித்துக் கொண்டதாக ஒரு ஐதீகமும் இந்தக் கோயிலில் உண்டு. அதன் வரலாறு: சிவாசாரியார் ஒருவர் காசிக்குச் சென்றிருந்த சமயம் அவர் ஐயனுக்குப் பூஜை செய்யும் முறை வந்தது. அவரால் உடனே ஊர் திரும்ப முடியவில்லை. அப்போது இறைவனே சிவாசாரியார் வேடத்தில் வந்து தன்னைத்தானே பூஜித்து வந்தார். சிவாசாரியார் வந்து பார்த்து \"என்னைப் போல் இருக்கும் நீ யார்\" எனக்கேட்க இறைவன் \"வா, காட்டுகிறேன்.\" என்று சொல்லிக் கருவறையினுள் மறைகிறார். இந்த ஐதீகத்தைப் பின்பற்றி இப்போதுமொரு இரும்புப் பேழையில் இரு லிங்கங்களும், ஒரு அம்பாளும் வைத்துப் பூஜிக்கப்படுகிறது.\nமூலவர் கருவறை அகழி போன்று இருக்கிறது. மூலவரின் முடி வளர்ந்து வருவதாகவும் அதனால் ஜடாபாரம் கருவறைக்கு வெளியேயும் பரவியுள்ளதால் இந்தக் கோயிலில் மூலவரின் உள்பிரஹாரத்தைச் சுற்றி வரக்கூடாது என்கிறார்கள். தட்சிணாமூர்த்தி பிரஹாரம் என்கிறார்கள். தட்சிணாமூர்த்தியைப் பார்த்துவிட்டுத் திரும்ப வேண்டும். மூலவர்முன் கவசம் இட்டு அதில் பசு, சூலம் பொறிக்கப் பட்டுள்ளது.அம்மன் கோயில் தனியாக உள்ளது. ரொம்ப தூஊஊஊஊஊரம் போய்ப் பார்க்க வேண்டும். அன்னையின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி ஆகும். இங்கே ஐயனுக்குத் தான் விசேஷம்.\nசப்தஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகிற ஏ���ு ஊர்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் என்ற ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு தலமாகச் செல்வார். அந்தத் தலத்தின் பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாறை ஏழு மூர்த்திகளும் அடைவர். ஏழூர் வலம் முடிந்து ஐயாறப்பர் திருவையாறு கோவிலின் திருவோலக்க மன்றத்தில் இருக்கும் மக்கள் \"ஹர ஹர மஹாதேவா, சம்போ மஹா தேவா\" என்று எழுப்பும் பேரொலியில் கைலாயமே வந்து விட்டது போல் இருக்குமாம். ஏழு ஊர்களிலும் செய்யும் கண்ணாடிச் சப்பரமும் அதன் அழகும் எந்தப் பல்லக்கு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்வதும் நடக்குமாம். ஏழு ஊர்ப் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் காண திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) பெறுகிறது. நாங்கள் திருவையாறு செல்லும்போது திருவேதிக்குடி வழிதான் சென்றோம். உள்ளே போகவில்லை.\nநானும் சில கோயிலுக்கு போயிருக்கேன் ஆனால் உருப்படியா ஒரு தகவலையும் தெரிஞ்சுகிட்டது இல்லை.\nஎப்படிங்க உங்களால மட்டும் முடியுது\nஅதுக்கெல்லாம் வயசு ஆகணும் இல்ல\nகீதா சாம்பசிவம் 11 August, 2006\nஅம்பி இல்லைனு போட்டிக்கு வந்திருக்கீங்களா ஒரு தலைவியோட வயசைப் பத்திக் கேட்கக்கூடாதுனு கூடத் தெரியாமல் இருக்கீங்க ஒரு தலைவியோட வயசைப் பத்திக் கேட்கக்கூடாதுனு கூடத் தெரியாமல் இருக்கீங்க முதல் பாடம்: தலைவிக்கு எப்பவும் 16 தான் தெரிஞ்சுக்கங்க.\nமாரியாத்தா எங்கள எல்லாம் காப்பாத்து....சும்மா ஒரு எடத்துல இருக்கும் போதே எழுதி தள்ளுவீங்க...இப்போ 10 நாள் டிரிப் வேற போய்ட்டு வந்துருக்கீங்க...\nகீதா சாம்பசிவம் 12 August, 2006\nஹி,ஹி,ஹி, ச்யாம், அதான் எல்லாரும் பயந்துட்டு ஊரை விட்டே ஓடிட்டாங்க, தெரியாதா\nஹிஹி ஆனா நான் இது வரைக்கு போனது இல்ல.\nநம்ம ஊரு பக்கத்தில் தானே இருக்கு. அப்புறம் பாத்துக்கலாம் என்று விட்டாச்சு.\nதஞ்சை மண்ணில் தரணி வந்த உங்கள் புகழ் பரணி பாடக்கூடியது.நல்லபடியாவே எழுதிட்டேன். இதை.... இதை.. இதைத்தானே எதிர்பார்கிறேங்கே.அடுத���த பதிவில் ஆப்பூ.....\nகீதா சாம்பசிவம் 13 August, 2006\nதி.ரா.ச. சார், நம்ம காத்து எங்கே எல்லாம் அடிக்கிறதுனு இன்னிக்குப்பதிவிலே பாருங்க. :D\nகீதா சாம்பசிவம் 13 August, 2006\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\n123. தலைவியின் வடமாநிலத் திக்விஜயம்\n122. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே\n120. எனக்கு நானே வைத்த ஆப்பு\n119. நான் பெற்ற விழுப்புண்கள்\n114. 30. மடத்துத் தெரு, கும்பகோணம்\n113. புவனங்களை ஆளும் சர்வாங்க சுந்தரி\n112. நடந்தாய் வாழி, காவேரி\n111. அசராமல் போட்ட பதிவு.\n110. \"தாதா\" வேதாவின் சதி அம்பலம்\n109. ஒரு அவசரமான பதிவு\n108. ஐயனை ஆரத் தழுவிய அன்னை\n107. ஸ்ரீசக்ர ராஜ தனயே\n106. எண்ணங்கள், எண்ணங்கள், எண்ணங்கள்\n105 வேதாளத்திடம் நான் போட்ட மந்திரம்\n104.ஐயாறப்பனும், அறம் வளர்த்த நாயகியும்\n102. நான் செய்த தவம்\n101. குண்டர் படைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/95800", "date_download": "2018-05-23T11:03:20Z", "digest": "sha1:BWE333ATBXAJ6L4OU3QR3NB4CUJD57U5", "length": 48703, "nlines": 299, "source_domain": "tamilnews.cc", "title": "குமாரஸ்தவம் சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும்", "raw_content": "\nகுமாரஸ்தவம் சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும்\nகுமாரஸ்தவம் சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம்; பாலதேவராய ஸ்வாமிகள் அருளிய கந்தசஷ்டிக் கவசம் போன்று முருகப்பெருமானைப் போற்றும் துதிப்பாடல்களில் ஸ்ரீபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவமும் ஒன்று.\nபாம்பன் சுவாமிகள் அருளிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை ஆறு மண்டலங்களாகப் பகுத்து வைத்திருக்கிறார்கள் சான்றோர்கள். அவற்றில் ஆறாவது மண்டலத்தில் அமைந்திருக்கிறது ‘குமாரஸ்தவம்’ எனும் மிக அற்புதமான இந்தத் துதிப்பாடல். முருக வழிபாட்டில், முதலில் இந்தப் பதிகத்தைப் பாடிவிட்டு பின்னர் ஆராதனையைத் தொடங்குவது வெகுவிசேஷம்.\nஇந்தத் துதிப்பாடல் இருக்கும் இல்லத்தில் சகல சுபிட்சங்களும் தானே வந்து சேரும். வறுமையும் பிணிகளும் நீங்கும். மேலும், பில்லி சூன்யம் முதலான தீவினைகளும் தீய சக்திகளும் அந்த இல்லத்தை நெருங்கவே முடியாமல் விலகி ஓடும் என்பது அனுபவத்தில் கண்டுணர்ந்த பெரியோர்களது அறிவுறுத்தல்.\nஎப்படிப் பாடுவது, எப்படி வழிபடுவது\nஅனுதினமும் இந்தப் பாடலைப் பாடி முருகப்பெருமானை வழிபடுவதால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இதைப் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள், ஒரு வேளையாவது இந்தப் பாடலைப் பாடி பூஜிக்கலாம்.\nதினமும் காலையில் எழுந்து நீராடி, சமயச் சின்னங்கள் தரித்து, பூஜையறையில் முருகப்பெருமான் திருமுன் நெய் தீபம் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம். செவ்வரளி, செம்பருத்தி முதலான சிவப்பு வண்ண மலர்களை பயன்படுத்துவது விசேஷம் என்றாலும், அவை கிடைக்காதபட்சத்தில் மற்ற வாசனை மலர்களையும் அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம். முருகனின் மகிமையைச் சொல்லும் இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றையும் சொல்லி பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். பாடல் முடிந்ததும் நிறைவாக நைவேத்தியம் சமர்ப்பணம் செய்து, தூப-தீபம் காட்டி ஆராதித்து வணங்க வேண்டும்.\nஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், குரு பலம் இல்லாதவர்கள், இன்னும் பிற தோஷங்களால் வருந்துவோர், அனுதினமும் குமாரஸ்தவத்தைப் பாராயணம் செய்து குமரன் அருளால் வாழ்வும் வரமும் பெற்று மகிழுங்கள்.\nஇங்கே, நீங்கள் அர்ச்சித்து வழிபடுவதற்கு வசதியாக முழுப் பாடலும் முதலில் தரப்பட்டுள்ளது. தொடர்ந்துஸ பாடல் வரிகளின் விளக்கத்தை, மகிமையை நீங்கள் அறிந்து உணர்ந்து வழிபடும் விதம் ஒவ்வொரு வரியும் உரிய விளக்கத்துடன் இடம்பெற்றுள்ளது.\nஓம் ஷண்முக பதயே நமோ நம:\nஓம் ஷண்மத பதயே நமோ நம:\nஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:\nஓம் ஷட்கிரீட பதயே நமோ நம:\nஓம் ஷட்கோண பதயே நமோ நம:\nஓம் ஷட்கோச பதயே நமோ நம:\nஓம் நவநிதி பதயே நமோ நம:\nஓம் சுபநிதி பதயே நமோ நம:\nஓம் நரபதி பதயே நமோ நம:\nஓம் சுரபதி பதயே நமோ நம:\nஓம் நடச்சிவ பதயே நமோ நம:\nஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:\nஓம் கவிராஜ பதயே நமோ நம:\nஓம் தபராஜ பதயே நமோ நம:\nஓம் இகபர பதயே நமோ நம:\nஓம் புகழ்முனி பதயே நமோ நம:\nஓம் ஜயஜய பதயே நமோ நம:\nஓம் நயநய பதயே நமோ நம:\nஓம் மஞ்சுள பதயே நமோ நம:\nஓம் குஞ்சரி பதயே நமோ நம:\nஓம் வல்லீ பதயே நமோ நம:\nஓம் மல்ல பதயே நமோ நம:\nஓம் அஸ்த்ர பதயே நமோ நம:\nஓம் சஸ்த்ர பதயே நமோ நம:\nஓம் ஷஷ்டி பதயே நமோ நம:\nஓம் இஷ்டி பதயே நமோ நம:\nஓம் அபேத பதயே நமோ நம:\nஓம் சுபோத பதயே நமோ நம:\nஓம் வி(வ்)யூஹ பதயே நமோ நம:\nஓம் மயூர பதயே நமோ நம:\nஓம் பூத பதயே நமோ நம:\nஓம் வேத பதயே நமோ நம:\nஓம் புராண பதயே நமோ நம:\nஓம் பிராண பதயே நமோ நம:\nஓம் பக்த பதயே நமோ நம:\nஓம் முக்த பதயே நமோ நம:\nஓம் அகார பதயே நமோ நம:\nஓம் உகார பதயே நமோ நம:\nஓம் மகார பதயே நமோ நம:\nஓம் விகாச பதயே நமோ நம:\nஓம் ஆதி பதயே நமோ நம:\nஓம் பூதி பதயே நமோ நம:\nஓம் அமார பதயே நமோ நம:\nஓம் குமார பதயே நமோ நம:\nகுமாரஸ்தவம் – மந்திரபூர்வமானது என்பார்கள். இதில் முருகனின் மகிமையோடு வேல், மயில் மற்றும் தேவியரின் சிறப்புகளும் கூறப்படுகின்றன. ஆகவே, உள்ளம் உருக இந்தப் பாடலைப் பாடி வழிபடுவதன்மூலம் கந்தனின் கருணையோடு தேவியரின் அருட்கடாட்சத்தையும் பரிபூரணமாகப் பெறலாம்.\nதெய்வானை தேவி நம் பிள்ளைச் செல்வங்களைக் காத்தருள்வாள்; வள்ளிப் பிராட்டி நம் வாழ்வில் வளம்சேர்ப்பாள். வேலும் மயிலும் நம் குடும்பத்துக்கு என்றென்றும் துணை நிற்கும்.\nஓம் ஷண்முக பதயே நமோ நம:\nகருத்து: ஆறுமுகப்பெருமானே தலைவனே உம்மை வணங்குகிறேன்.\nஓம் ஷண்மத பதயே நமோ நம:\nகாணாபத்யம், சாக்தம், சைவம், வைணவம், கெளமாரம், செளரவம் முதலான ஆறு வகை சமயங்களுக்கும் தலைவனாகத் திகழும் முருகப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.\nஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:\nஎல்லா திசைகளையும் பார்க்கும் வண்ணம் உள்ள அழகான ஆறு திருக்கழுத்தை உடைய குகனே உம்மை வணங்குகிறேன்.\nஓம் ஷட்கிரீட பதயே நமோ நம:\nஅழகான ஆறுமுகங்களுக்கு ஏற்றவாறு நல்ல அமைப்புடன் கூடிய ஆறு கிரீடங்களை அணிந்துள்ள, அழகே உருவான முருகப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.\nஓம் ஷட்கோண பதயே நமோ நம:\nஅறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளி, அதில் அதிதெய்வமாக விளங்கும் குமரப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.\nஓம் ஷட்கோச பதயே நமோ நம:\nஆறு விதமான தோத்திரங்களின் உட்பொருளாகவும் அதனால் உணர்த்தப்படுபவனாகவும் விளங்கும் நாயகனுக்கு நமஸ்காரம்.\nஓம் நவநிதி பதயே நமோ நம:\nஒன்பது விதமான செல்வங்களுக்கு உறைவிடமாகவும் அவற்றின் தலைவனாகவும் விளங்கும் சுவாமிக்கு நமஸ்காரம்.\nஓம் சுபநிதி பதயே நமோ நம:\nதன்னை வணங்குவோருக்கு மிகவும் பெரிய இன்பமான முக்தி இன்பத்தை வழங்கும் நாயகனுக்கு நமஸ்காரம்.\nஓம் நரபதி பதயே நமோ நம:\nமக்களின் அரசனான கந்தவேலுக்கு நமஸ்காரம். மதுரை மீனாட்சி – சோமசுந்தரரின் மைந்தன் ஆதலால், முருகன் மன்னாதி மன்னன் ஆவான்.\nஓம் சுரபதி பதயே நமோ நம:\nதேவராஜனான தேவேந்திரனுக்கு ஆட்சியைத் திருப்பி வழங்கிய தேவர்களின் நாயகனுக்கு நமஸ்காரம்.\nஓம் நடச்சிவ பதயே நமோ நம:\nநடனமாடும் அறுமுகச் சிவனுக்கு நமஸ்காரம்.\nதந்தை சிவ பெருமான் சிதம்பரத்தில் நடனமாடுவது போல முருகப்பெருமானும் தகராகாச நடனம் செய்பவர். ஆகவே, குகனும் கூத்தபிரான் ஆவார்.\nஓம் ஷடாக்ஷர பதயே நமோ நம:\nஆறெழுத்து மந்திரத்தின் இறைவனான முருகனுக்கு நமஸ்காரம்.\n‘முக்தி தந்து அனுதினம் முழுபலன் நல்கச்சத்தியமாவது சரவண பவவே’ என அருளியுள்ளார் பாம்பன் சுவாமிகள். ஆகவே, தினமும் சரவணபவனையும் சரவணபவ மந்திரத்தையும் துதித்துப் போற்ற வேண்டும்.\nஓம் கவிராஜ பதயே நமோ நம:\nகவிராஜ ராஜனான முருகப்பெருமானுக்கு வணக்கம்.\nதிருஞான சம்பந்தரை முருகனின் அம்சம் என்பார்கள். முருகப் பெருமானே, கவிராஜ பெருமானாக – திருஞான சம்பந்தராக அவதரித்து வந்து சமணர்களை வென்று சிவனடியார்களின் துன்பம் தீர்த்தாராம்.\n‘உபயகுல தீபதுங்க விருது கவிராஜ சிங்க\nஎனும் பாடலும் பாடலும் முருகனைக் கவிராஜனாகப் போற்றுகிறது.\nஓம் தபராஜ பதயே நமோ நம:\nதவம் புரிகின்றவர்களைக் காக்கும் இறைவனுக்கு நமஸ்காரம்.\nஅகத்தியர், நக்கீரர், பராசரர், அருணகிரியார், சிதம்பரர், ராமலிங்கர், நாரதர் போன்ற தப ராஜர்களுக்குத் தலைவனான முருகனுக்கு நமஸ்காரம். மாதவம் புரியும் அடியார்களை முருகப்பெருமான் காத்தருள் செய்கிறார்.\nஓம் இகபர பதயே நமோ நம:\nஇகம் – இம்மை; பரம் – மறுமை. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனான முருகப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.\nமுருகப்பெருமான் இம்மைக்குத் தேவையான அறம், பொருள், புகழ், போகம் ஆகியவற்றையும், மறுமைக்குத் தேவையான முக்தியையும் அருள்பவர். ஆகவேதான் அருணகிரிநாதர், `இகபர செளபாக்கியம் அருள்வாயே’ எனப் பாடுகிறார்.\nஓம் புகழ்முனி பதயே நமோ நம:\nபுகழ்முனியாம் திருப்புகழ் முனிவர் அருணகிரியாரின் தலைவனான முருகனுக்கு வணக்கம்.\nஓம் ஜய ஜய பதயே நமோ நம:\nதன்னை வணங்கும் அடியார்களுக்கு எப்போதும் வெற்றியைத் தந்து வெற்றித் தலைவனாக இருக்கும் முருகனுக்கு நமஸ்காரம். தன் அடியார்களுக்கு எப்போதும் வெற்றியையே அருள்பவர் முருகப்பெருமான். ஆகவே, அவர்கள் எதற்கும் அச்சம்கொள்ளத் தேவையில்லையாம்.\nசலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார் துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்\nகலங்கார�� புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்\nஅலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே.\n– எனப் பாடுகிறார் அருணகிரியார். அதாவது,\nகந்தரலங்காரத்தின் பாடல் ஒன்றை தெரிந்துகொண்டால் போதும்; அந்த அடியவர் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்பது அருணகிரியாரின் வாக்கு. ஆக, அப்படியான அபயம் வழங்கும், வெற்றிகள் நல்கும் கந்தவேளுக்கு நமஸ்காரம் என்று போற்றுகிறது குமாரஸ்தவத்தின் இந்த வரி.\nஓம் நயநய பதயே நமோ நம:\nமிக்க இனிமையானவர்களான தம் பக்தர்களுக்கு, எப்போதும் இனிமை செய்யும் தலைவனுக்கு நமஸ்காரம்.\nஓம் மஞ்சுள பதயே நமோ நம:\nஅழகே உருவான தலைவனுக்கு வணக்கம்.\nமுருகன் என்றாலே அழகன் என்றுதானே பொருள் சொல்ல முடியும். அவனை நேரில் தரிசித்த பாக்கியம் பெற்றவர் அருணகிரியார். அவர் முருகப்பெருமானின் அழகை எங்ஙனம் போற்றுகிறார் என்று பாருங்கள்.\n`மாயோன் மருகனை மன்றாடி மைந்தனை வானோர்க்கு\nமேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்\nசேலார் வயற் பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ\nநாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’\n– முருகனின் அழகைப்பருக கண்ணிரண்டு போதாது.அழகன் முருகனை ஆசைதீர தரிசித்து மகிழ வேண்டுமெனில் நாலாயிரம் கண்கள் தேவை. அதைக் கொடுக்கத் தவறிவிட்டாரே பிரம்மதேவன் என்று அங்கலாய்க்கிறார் அருணகிரியார். எனில், அழகுக்கு அதிபதி முருகன் என்பது உண்மைதானே\nஓம் குஞ்சரி பதயே நமோ நம:\nதேவ குஞ்சரியான தெய்வானையின் நாயகனுக்கு வணக்கம்.\nதிருமால் வியர்வையில் உதிர்த்த அமுதவல்லி,\nமுருகனை மணம் புரிய வேண்டி தவம் இருந்து, அதன் பலனாக குழந்தையாகப் பிறந்து தேவேந்திரனுக்கு மகளாகி, ஐராவத யானையால் வளர்க்கப்பட்டாள்.\nஅந்த தேவ குஞ்சரத்தால் வளர்க்கப்பட்டதால் அவளுக்கு தேவகுஞ்சரி – தெய்வ யானை என்று பெயர் வந்தது. சூரசம்ஹாரத்துக்குப் பிறகு முருகப்பெருமானுக்குத் தன் மகளான தேவகுஞ்சரியை மணம் செய்து வைத்தான் இந்திரன்.\nஇப்படி, தேவகுஞ்சரியின் தலைவனாகிவிட்ட முருகனை நாமும் நாளும் வணங்கி நலம் பெறுவோம்.\nஓம் வல்லீ பதயே நமோ நம:\nவள்ளி அம்மையின் நாயகனாகிய முருகனுக்கு வணக்கம்.\nதிருமால் வியர்வையில் உதித்த சுந்தரவல்லி, முருகனை மணக்க வேண்டி நெடுங்காலம் தவம் இருந்தாள். அவளைப் பூலோகத்தில் பிறக்கப் பணித்தார் முருகப்பெருமான். அவளும் பூமிய���ல் வள்ளிக் கிழங்கு அகழ்ந்தெடுத்த குழியில் குழந்தையாகத் தோன்றி, வேடன் நம்பிராஜனால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள். தக்க தருணத்தில் முருகப்பெருமான் அருளாடல் புரிந்து அவளை மணந்துகொண்டார்.\nஅப்படி, செம்மான் மகளைக் கவர்ந்து மணந்த பெம்மான் முருகனை நாமும் வணங்கி வழிபட வேண்டும் என அறிவுறுத்துகிறது இந்த வரி.\nஓம் மல்ல பதயே நமோ நம:\nமல்லர்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம்.\nஒருமுறை, பரசுராமரை மற்போரில் வெற்றி பெற்றாராம் முருகப்பெருமான். `பொங்கு வெங்குருதி மெத்த குதி கொள்ள வெம் சூரனைவிட்ட சுட்டியிலே குத்தி தரம்கொண்டு அமராவதி கொண்ட கொற்றவனே’ (கந்தரலங்காரம் பாடல் 35).\nஓம் அஸ்த்ர பதயே நமோ நம:\nவேலாகிய தெய்விகப் படையின் தலைவனுக்கு வணக்கம். அந்த வேல், நடுவில் விசாலமும் நுனியில் கூர்மையும் ஆனது. முருகனை வணங்குவோர் கூரிய அறிவு கொண்டவர் ஆவோர்.\n`வேலை வேண்டுவதே என் வேலை.’\n`திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என தினமும் போற்றி வழிபடுவோம்.\nஓம் சஸ்த்ர பதயே நமோ நம:\nசஸ்திரம் எனப்படும் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்.\nபோரில் கரத்தில் இருந்து விடுபடும் (ஏவப்படும்) ஆயுதம் அஸ்திரம் எனப்படும். வாள் போன்ற கை விடாப் படைகளுக்கு சஸ்திரம் என்று பெயர். இத்தகைய கை விடாப் படைகளைத் தனது கைகளினால் மேன்மையுறச் செய்த தலைவன் முருகனே ஆவான்.\nஓம் சஷ்டி பதயே நமோ நம:\nபுகழ்பெற்ற சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத நாயகனுக்கு வணக்கம். ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாள்களுக்கு சஷ்டி விரதத்தை மக்கள் அனுஷ்டிப்பர். தீயதை வென்று நல்லதை நிலைநாட்டிய இந்த சஷ்டி விரதத்தை நாமும் கடைப்பிடித்தால் நம்மைப் பிடித்த தீயது அத்தனையும் ஒழியும். நன்மைகள் பல உண்டாகும். நாம் விரும்பியது எல்லாம் நடக்கும். இந்த சஷ்டி விரதத்தின்போது சஷ்டி நாயகனாம் முருகனை வழிபடுவதும், கந்த புராணத்தைப் படிப்பதும் கேட்பதும் மிகவும் நன்மை பயக்கும்.\nஓம் இஷ்டி பதயே நமோ நம:\nசிவாகம நெறிப்படி செய்யும் யாகங்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம்.\nநம் இஷ்டங்கள் எல்லாம் இறைவனை முழு மனதுடன் உருக்கத்துடன் யாகம் செய்வதால் நிறைவேறுகின்றன என்பதால், வேள்விக்கு இஷ்டி என்று ஒரு பெய��் உண்டு.\nஓம் அபேத பதயே நமோ நம:\nசத்தான சிவத்தினைச் சித்தான சக்தியினின்றும் வேறாக விளங்காமல் ஒன்றாய் காட்சியளிக்கும் இறைவனுக்கு வணக்கம்.\nவேற்றுமை அற்ற தலைவனான முருகனுக்கு வணக்கம். விருப்பு, வெறுப்பு, சிறிது, பெரிது, அகம், புறம், இல்லார், உள்ளார் போன்ற வேற்றுமை அற்ற குகனுக்கு- வேற்றுமை பார்க்காத குமரனுக்கும் நமஸ்காரம்.\nஓம் சுபோத பதயே நமோ நம:\nமெய்ஞ்ஞானத்தை அளிக்கும் வள்ளலுக்கு வணக்கம்.\nசத்து + சித்து + ஆனந்தம் = சச்சிதானந்தம், சத்தான சிவத்தையும் சித்தான சக்தியையும் ஆனந்தமாக உணரும் மெய்ஞ்ஞானம் பெற்றவர்களுக்குப் பிறவிப் பெருங்கடல் வராது. அத்தகைய மெய்ஞ்ஞானத்தை அளிக்கும் பரம்பொருளான முருகனுக்கு வணக்கம்.\nஓம் வியூஹ பதயே நமோ நம:\nசேனைகளின் அணி வகுப்பான வியூகத்தின் படைத்தலைவனுக்கு வணக்கம்.\nசூரனின் வதைபடலம் நடந்த போரில் பல வகையான வியூகத்துக்குப் படைத் தலைவனானத் திகழ்ந்த கந்தனுக்கு வணக்கம்.\nகந்தன் என்றால் பகைவர் வலிமையை வற்றச் செய்பவன் என்று பொருள். தேவ சேனாதிபதிக்கு அரோஹரா\nஓம் மயூர பதயே நமோ நம:\nமூல மந்திர ரூபமான பிரணவ மயில், இந்திரனாகிய மயில், சூரனாகிய மயில் என்ற இந்த மூன்று மயில்களின் தலைவனான வேலனுக்கு வணக்கம். முருகன் காட்சி தரும் முன்பு மயில் காட்சி தென்படும். பாம்பன் சுவாமிகள் கால் முறிவு அடைந்தபோது முதலில் அவருக்கு மயில் காட்சி தெரிந்தது. பின் ஒரு குழந்தை அவர் பக்கத்தில் இருந்தது. அந்த மயில் அவருடைய கால் முறிவைச் சரிப்படுத்தியது. குழந்தையாக அவரருகில் நின்ற முருகனும் மயிலும் மறைந்தனர்.\nஓம் பூத பதயே நமோ நம:\nபூத கணங்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம். முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு தேவ சேனாதிபதியாகப் படையெடுத்துச் சென்றபோது, 1000 பூத கணங்களும் லட்சம் வீரர்களும் படையில் இருந்தனர். அவர்களின் தலைவனாக முருகன் இருந்து போரில் சூரன், தாரகன், சிங்கமுகனை வென்றார்.\nஓம் வேத பதயே நமோ நம:\nவேதத்துக்குத் தலைவனான முருகனுக்கு நமஸ்காரம்.\nஓம் புராண பதயே நமோ நம:\nபழம்பெரும் புராணங்களின் தலைவனான கந்தனுக்கு வணக்கம்.\nகந்தபுராணம் எல்லா புராணங்களிலும் சிறப்பு வாய்ந்த புராணம். இதைப் படிப்பவர்களுக்கு பல கோடி நன்மைகள் வரும். அவர்கள் நினைத்தது நடைபெறும். அத்தகைய புராணத்தின் தலைவனான முருகனை வணங்கச் சொல்கிறது இந்த வரி.\nஓம் பிராண பதயே நமோ நம:\nஆன்ம நாதனாகிய முருகனுக்கு வணக்கம்.\nஇந்த உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் முருகனே உயிர் நாடியாகத் திகழ்கிறார். அவரை வழிபட்டு வரம் பெற வேண்டும்.\nஓம் பக்த பதயே நமோ நம:\nபக்தர்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம். முருகப்பெருமான் பக்தர்களின் பிரியமானவனாக இருந்து வருகிறான். அருணகிரியார், ராமலிங்க அடிகளார், நக்கீரர், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் முதலான பக்தர்களின் பிரியத்துக்கு உகந்தவனும், அவர்களின் தலைவனுமாகத் திகழும் முருகப் பெருமானை வணங்கிட, நாடி வந்து அருள்புரிவான் முருகன்.\n முருகனை உள்ளமுருக தியானித்து அவன் புகழான திருப்புகழ் பாடி, ஆடி, அவனை அடைய முடியும். அப்படிப்பட்ட பக்தர்களில் அருகில் வந்து அவர்கள் குறை தீர்ப்பான் குமரன்.\nஓம் முக்த பதயே நமோ நம:\nமுக்தியை தரும் முருகனுக்கு நமஸ்காரம்.\nசதா சர்வ காலமும் முருகனுடைய பாதத்தை நம் மனதினில் ஏற்றி வழிபடுவோம்; அவரருளால் முக்தி வசப்படும். ‘முடியாப் பிறவிக் கடலில் புகார்’ எனும் கந்தரலங்காரப் பாடல் வரிக்கேற்ப, மறுபிறவியில் சிக்கிக் கொள்ளாது, முருகனின் திருவடிப்பேற்றைப் பெறலாம்.\nஓம் அகார பதயே நமோ நம:\nஓம் உகார பதயே நமோ நம:\nஓம் மகார பதயே நமோ நம:\nஓம் என்பது பிரணவ மந்திரம். இதில் அ, உ, ம என்று மூன்று எழுத்துகள் உள்ளன. ஓ – அகாரம் ஓ – உகாரம் ம – மகாரம்.\nஇந்த பிரணவத்தின் தலைவனான முருகனுக்கு நமஸ்காரம். பிரம்மதேவன் ஆணவத்துடன் முருகனை வணங்காமல் சென்றபோது, அவரது செருக்கை அடக்க முருகன் பிரணவத்தின் அர்த்தத்தை கேட்டான். அதற்கு விளக்கம் அளிக்க முடியாமல் பிரம்மன் விழித்தபோது “படைப்பதற்கு அடிப்படையாய் உள்ள பிரணவத்தை பற்றியே அறியாதபோது படைப்புத் தொழில் எங்ஙனம் செய்ய முடியும்” என்று கூறி அவர் தலையில் குட்டி, சிறை எடுக்குமாறு கணங்களிடம் கூறினார். அப்படிச் சிறையில் இருந்தபோது பிரம்மன் அறிவு தெளிந்து செருக்கு அகன்று முருகனை நோக்கி தவம் இருந்தார்.\nபின்னர், திருமால் பிரம்மனை விடுவிக்கும்படி சிவபெருமானை வேண்டிக்கொள்ள, சிவனார் தன் தூதர்களை அனுப்பி பிரம்மனை விடுவிக்கும்படி கூறினார். முருகன் மறுக்க, பெரும் போர் அங்கே நிகழ்ந்தது. தேவர்கள் அத்தனை பேரும் தோற்க, அங்கே எல்லோரையு���் ஒரு நொடிப்பொழுதில் முருகன் வீழ்த்தி விட்டார்.\nபிரம்மன் படைப்புத் தொழில் செய்யாததால் இருந்த துன்பத்தைப் போக்க தானே படைப்புத் தொழிலைச் செய்தார். அவர் படைத்த உயிர்களின் மேன்மையை எப்படி சொல்லிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. பின் அவர் தொழிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திருமாலும் ருத்ரனும் தவித்ததால், முருகப்பெருமானே காத்தல், அழித்தல் போன்ற தொழில்களைச் செய்து, `இவ்வுலகில் முத்தொழிலையும் செய்யும் பரமன் முருகனே’ என்பதை சந்தேகம் இல்லாமல் நிரூபித்தார்.\nபின் சிவபெருமானே நேரில் வந்து பிரம்மனை விடுவிக்கும்படி கூற, மறுகணம் பிரம்மனை விடுதலை செய்ய ஆணையிட்டார் முருகன். பின்னர் சிவனார், `பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன’ என்று உரைக்கும்படி முருகனிடம் கேட்க, ஆசானைப் போல் அமர்ந்து பிரணவப் பொருளை உபதேசித்து, தந்தைக்கு உபதேசித்த ஞானகுரு ஆனார். இந்தக் காட்சியைக் கண்ட தேவர்கள் மெய்சிலிர்த்து `சம்போ மஹாதேவா ஞானகுருவே போற்றி’ எனப் பலவாறு இருவரையும் துதித்தனர். இது நடந்த இடம் சுவாமிமலை.\nஅகாரம், உகாரம், மகாரம் என்று பிரிந்த மூன்றும் முறையே ஆக்கல், காத்தல், அழித்தல் என்று முத்தொழில்களையும், அதைச் செய்யும் மூர்த்திகளான அயன், அரி, அரன் என்பவர்களையும் உணர்த்தும். அவர்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம்.\nஓம் விகாச பதயே நமோ நம:\nஎங்கும் நீக்கமற நிறைத்து இருக்கும் முருகனுக்கு நமஸ்காரம்.\nஇட எல்லை, கால எல்லை, பிறப்பு, இறப்பு, மூப்பு என்பவை இல்லாமல் எங்கும் நிறைந்துள்ள குருபதி விகாசி ஆகும். அதற்குத் தலைமையாக எப்போதும் பெரும் மகிழ்வோடு ஒளியாகத் திகழும் ஓங்கார குருவுக்கு நமஸ்காரம்.\nஓம் ஆதி பதயே நமோ நம:\nஉலகில் எல்லா பொருள்களும் படைப்புகளும் தோன்ற காரணகர்த்தவாக விளங்கும் வேலனுக்கு வணக்கம். `ஆதி ஆம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க தாது அவிழ் கடப்பன் தாரன் தான் இருநுதலைக் காக்க காக்க சோதி ஆம் தணிகை ஈசன் துரிசிலா விழியைக் காக்க\nகார்த்திகேயன் நாசியை நயந்து காக்க’ எனப் போற்றுகிறது சண்முகக் கவசம்.\nஓம் பூதி பதயே நமோ நம:\nஎல்லா ஐஸ்வர்யத்துக்கும் அண்டங்களுக்கும் நாயகனான முருகனுக்கு வணக்கம். அருட் செல்வம், பொருட் செல்வம், மக்கள் செல்வம் போன்ற பல்வேறு செல்வங்களை அள்ளி அள்ளி வழங்கும் வள்ளலுக்கு நமஸ��காரம் என்று சொல்லி முருகனை வழிபட, அனைத்தையும் அளவின்றி வழங்குவார் முருகப்பெருமான்.\nஓம் அமார பதயே நமோ நம:\nஅழிவற்று எங்கும் நீக்கமற நிறைந்துள்ள குமரனுக்கு நமஸ்காரம்.\nஓம் குமார பதயே நமோ நம:\nஎன்றும் குமரனாகிய முருகனுக்கு வணக்கம். சத்தாகிய சிவத்துக்கும் சித்தாகிய சக்திக்கும் நடுவில் ஆனந்தமாய் சோமாஸ்கந்தராய் வீற்றிருக்கும் முருகனுக்கு நமஸ்காரம்.\nவைகாசி விசாகம், சஷ்டி தினங்கள், தை மற்றும் ஆடிக் கிருத்திகை நாள்களில் இந்தக் குமாரஸ்தவம் துதியைப் பாடி முருகப் பெருமானை வழிபட்டால், சகல சுபிட்சங்களும் உண்டாகும்.\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\n23APR 2018 ராசி பலன்கள்\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/7/", "date_download": "2018-05-23T11:05:40Z", "digest": "sha1:J7NTSYD63BQT3N7SLMNC7PX7HMLYIWQD", "length": 7968, "nlines": 88, "source_domain": "vivasayam.org", "title": "மரங்கள் Archives | Page 7 of 8 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nபூஜைக்கு ஏற்ற பூவன். . .\nபழத்தில் $ 1 லட்சத்து 12 ஆயிரம். . . இலையில் $ 1 லட்சத்து 98 ஆயிரம் வாழைப் பழங்களில் பல ரகங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பூஜைக்கு பூவன்...\nகாய்களை, பழங்களைச் சேகரிக்கும் முறைகள்\nமரத்தின் கீழே இயற்கையாக விழுந்து கிடக்கும் காய்களை அல்லது பழங்களைச் சேகரித்தல், உதாரணம்: வேம்பு, நாவல், இலந்தை, தேக்கு, சில்வர், ஓக், குமிழ். மரத்தைக் கைமூலம் உலுக்கி கீழேவிழும் காய்களை,...\nமர விதைகள் சேகரிக்கும் இடம் மிகவும் முக்கியம், மிகத் தரமான, பருமனான, அதிக முளைப்புத்திறனும், வீரியமும் கொண்ட விதைகள் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டு��். அதவது, விதையின் மரபியல் மற்றும்...\nமரவிதைகள் சேகரிப்பும் சேமிப்பு முறைகளும்\nமரவிதைகள் வேளாண் பயிர் மற்றும் காய்கறி சிதைகளைப் போல் எளிதில் தேவையான அளவு கிடைப்பதில்லை. அப்படியே கடைத்தாலும் அவற்றின் வீரியத்திற்கும் முளைப்புத் திட்டம் திறனுக்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லை. அத்துடன்...\nசூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள்\nசூழ்நிலைக்கேற்ற மரம், புல் மற்றும் பயறுவகைத் தீவனப் பயிர்கள் சூழ்நிலை மரங்கள் புல்வகை பயறுவகை தீவனப் பயிர்கள் ஈரப்பதம் அதிகமான இடம் வாகை, மண்டாரி, அகத்தி, சூபாபுல் மார்வல்புல்,மயில் கொண்டை...\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nமரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப...\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nமனிதனும் பிற உயிரினங்களும் வெளியேற்றும் நச்சுக் காற்றாகிய கரியமில வாயுவை உறிஞ்சி, ஆக்ஸிஜனைக் கொடுத்து மனித இனத்தையும் மற்ற உயிர்களையும் காத்து வருபவை மரங்களே. ஒரு சாதாரண அளவுள்ள மரம்...\nசுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்கு\n1910 ஆம் ஆண்டு நம் நாட்டில் 40 சதம் காடாக இருந்த அளவு தற்போது 23 சதமாகக் குறைந்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் செயல்பட அதன் காடுகள்...\nபருவமழைகள் பெய்யவும், நிலப்பரப்பில் தட்பவெப்ப நிலையைச் சீராகக் காக்கவும் காடுகள் உதவுகின்றன. காடுகள் மண் அரிப்பைத் தடுப்பது மட்டுமல்லாமல் வெள்ளச் சேதம் ஏற்படா வண்ணம் கட்டுப்படுத்துகிறது. காட்டிலுள்ள மரங்களின் பரந்த...\nஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும் மதத்தோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப்...\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/128105", "date_download": "2018-05-23T10:54:27Z", "digest": "sha1:GGVC2SZVFZORYKB2DJVT4A7VIELHVK3S", "length": 4932, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "பிரதமர் நேரடியாகச் சென்று குப்பைகளை அகற்றப் பணிப்பு (Photos) - Daily Ceylon", "raw_content": "\nபிரதமர் நேரடியாகச் சென்று குப்பைகளை அகற்றப் பணிப்பு (Photos)\nகொழும்பு மாநகரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் பலர் நேரடியாக களத்துக்குச் சென்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nகளத்தில் இருந்தவாறே, கொழும்பு நகரின் சில இடங்களில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை உடன் அகற்றுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாநகர சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nகடந்த 3 வாரங்களாக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் கொழும்பை அண்டிய பகுதிகளில் குப்பை அகற்றப்படாமல் உள்ளன. இதனால் வீதிகளில் பெரும் துர்நாற்றம் வீசி வருகின்றது. இந்த நிலைமையை மாற்றுவதற்கே பிரதமர் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. (மு)\nPrevious: பௌத்தர்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை – அஜித்\nNext: பொதுபல சேனா குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு- அமைச்சர் மஹிந்த\nவௌ்ளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு\nமாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி\nதென் மாகாண பாடசாலைகள் 28ம் திகதி வரை மூடல்\nராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=623352", "date_download": "2018-05-23T11:10:49Z", "digest": "sha1:B6HNSCLINB6U5RP2EHAMG4JKHZSQDJL2", "length": 15494, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "Shanmugaih pandian presence in tribunal | சண்முகையா பாண்டியன் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்| Dinamalar", "raw_content": "\nசண்முகையா பாண்டியன் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்\nசென்னை: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, சண்முகையா பாண்டியன், அறிவுரைக்கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பரமக்குடி அருகே, பாம்பு விழுந்தான் கிராமத்தில், தேவர் பூஜையின் போது நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, கடந்த மாதம் தேவர்குல கூட்டமைப்பு தலைவர் சண்முகையா பாண்டியன், தேசியபாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒரு��ரை கைது செய்தால், சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள, அறிவுரை கழகம் முன், அவரை ஆஜர்படுத்த வேண்டும். அறிவுரை கழகத்தில், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிகள், உறுப்பினர்களாக இருப்பர். அறிவுரை கழகத்தின் விசாரணைக்குப் பின், அவரை கைது செய்தது சரி என்றால், அரசின் உத்தரவை உறுதி செய்தும், சரியில்லை என்றால், ரத்து செய்தும், உத்தரவிடப்படும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட, சண்முகையா பாண்டியனை, திருச்சி போலீசார், சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, அறிவுரை கழகம் முன், நேற்று ஆஜர்படுத்தினர். விசாரணைக்குப் பின், அவர் மீண்டும் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதூத்துக்குடியில் அரசு பஸ் சேவை நிறுத்தம் மே 23,2018 2\nதூத்துக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம் மே 23,2018 6\nமகன் இழப்பால் உயிரை மாய்த்த பெற்றோர் : திருப்பூர் ... மே 23,2018 4\nதகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: ... மே 23,2018 68\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையா��து புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/twitter-comments-on-kalakalappu-2-051733.html", "date_download": "2018-05-23T10:44:16Z", "digest": "sha1:LQX225D2KBKHSDCGFFSXGX7TWV46I6IT", "length": 12866, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலகலப்பு 2... என்ன சொல்றாங்க ட்விட்டர் குருவிகள்? | Twitter comments on Kalakalappu 2 - Tamil Filmibeat", "raw_content": "\n» கலகலப்பு 2... என்ன சொல்றாங்க ட்விட்டர் குருவிகள்\nகலகலப்பு 2... என்ன சொல்றாங்க ட்விட்டர் குருவிகள்\nகலகலப்பு 2: சினிமா விமர்சனம்\nஇதற்கு முன்பெல்லாம் சுந்தர் சி படத்துக்கு இந்த அளவு எதிர்ப்பார்ப்பு, பரபரப்பு இருந்திருக்குமா தெரியவில்லை. ஆனால் கலகலப்பு 2 படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பிருந்தே ஏகத்துக்கும் எதிர்ப்பார்ப்பும் காத்திருந்தார்கள் மக்கள். மனசில் அவ்வளவு ஸ்ட்ரெஸ் போல...\nஇன்று படம் வெளியானதும், பார்த்தவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு விதத்தில் சமூக வலைத் தளங்களில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றனர்.\nஇது ஆனந்த் என்பவரின் பதிவு. அவருக்கு இந்தப் படம் மரண மொக்கையாம். ரேட்டிங்கில் 2 தான் கொடுத்திருக்கிறார்.\nஆரிஃப் என்பவரோ பாராட்டித் தள்ளி இருக்கிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடித் திருவிழா.\nசுந்தர் சியின் வழக்கமான பாணியை விரும்புபவர்களுக்கு ஏமாற்றம் தராத படம். குறிப்பாக இரண்டாவது பகுதியில் யோகி பாபுவும் சிவாவும் கலக்குகிறார்கள். இப்பவே தியேட்டர்ல டிக்கெட் புக் பண்ணி குடும்பத்தோட போய் பாருங்க என சிபாரிசு செய்திருக்கிறார் ஆரிஃப்.\nகலகலப்பு 2 முழுக்க முழுக்க மன அழுத்தத்தைப் போக்கும் ஜாலியான நகைச்சுவைப் படம். கமர்ஷியல் பொழுதுபோக்குப் படம் தருவதில் தான் ஒரு கிங் என்பதை நிரூபித்துவிட்டார் சுந்தர் சி என்கிறது சித்துவின் விமர்சனம்.\nகலகலப்பு 2, அடிச்சு துவைச்ச கதைதான். இந்த பெரிய நட்சத்திரப் பட்டாளத்தில் சிவா மனம் கவர்கிறார். முதல் பாதி ட்ராமா.. இரண்டாம் பாதி நகைச்சுவை. நிக்கியும் கேதரினும் கவர்ச்சி காட்டி படத்துக்கு உதவுகிறார்கள் என்கிறது கனகராஜின் பதிவு\nகவலைகளை மறந்து ஜாலியா சிரிச்சிட்டு வர ஒரு படம் கலகலப்பு 2 என்கிறார் ஸ்ரீதேவி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest\n‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி\nமகள் வயது நடிகையை மணந்த குமாரசாமி: பழசை தோண்டி எடுத்த நெட்டிசன்கள் #RadhikaKumarasamy\nபிரகாஷ் ராஜுக்கு இருக்கும் தைரியம் ரஜினி வில்லனுக்கு இல்லையே\nஜூலியை மரண கலாய் கலாய்த்த கஸ்தூரி: ஏன் தெரியுமா\nகட்டினால் கோலமாவு கோகிலாவை கட்ட ஆசைப்படும் நடிகர்\nபிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி சொன்ன அத்தான் நான் தான்: சிவாஜி பேரன் விளக்கம்\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nராத்திரி நேரத்தில் சாலையோரம் மட்ட மல்லாக்க கிடந்த ஆர்யா\nவிஜய் ஆண்டனியின் 'காளி' ஜெயிச்சானா: ட்விட்டர் விமர்சனம் #Kaali\nசென்னையில் பிரமாண்ட செட் போட்டு நடைபெறும் ஜீவா படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்\nஎன் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன்: சிம்பு\nசூரியின் செல்ல மகள், விக்ரமின் குறும்பு: வைரலான 2 வீடியோக்கள்\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்க���னர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nதம் அடிக்கறது, செக்ஸ் வச்சிக்கறதெல்லாம் சாதாரணமப்பா : யாஷிகா பேட்டி-வீடியோ\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81279", "date_download": "2018-05-23T10:43:02Z", "digest": "sha1:FS7YWQ4MQGH2VU4ANFM7PYKP2S3R5AXW", "length": 14943, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆசிய உற்பத்திமுறை-கடிதம்", "raw_content": "\nஉரையாடல், கடிதம், சமூகம், சுட்டிகள்\nகரஷிமாவின் அஞ்சலிக்குறிப்பில் சில கருத்து முரண்கள் உள்ளன. வரலாற்றுப்பொருள்வாதமே வரலாறெழுதும் மார்க்ஸியர்களின் கருத்தோட்டமாக இருக்கிறது.வரலாற்றுப்பொருள்முதல் குறிப்பிடும் நிலமானிய உற்பத்திமுறையிலிருந்து விலகியதாக ஆசிய உற்பத்திமுறை இருக்கிறது என்பதே மார்க்ஸ் இந்தியாவைப்பற்றி எழுதிய கட்டுரைகளில் இருக்கும் கருத்து. அவை தன்னளவில் சுயதேவையைப் பூர்த்திசெய்துகொள்ளும் அமைப்பாக இருந்தன என்று விலகலோடு குறிப்பிட்டவர் கார்ல் மார்க்ஸ். நிலமானிய உற்பத்திமுறையை முதலாளியமுறைக்கு நகர்த்துவது எளிது. ஆனால் ஆசியவியல் உற்பத்திமுறையைத் தகர்ப்பதும் மாற்றுவதும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எளிதாக இருக்காது என்று எழுதினார்.\nஇடைக்கால இந்திய வரலாற்றை எழுதிய இராம்சரண் சர்மா போன்றவர்கள் கூட ஏற்கவில்லை. வரலாற்றுப்பொருள்முதல்வாதச் சூத்திரம் தான் செல்வாக்கோடு இருந்தது. நான் எனது ஆய்வேட்டில் கூட அதைத்தான் நிறுவ முயன்றேன். இப்போது ஆய்வேட்டை எழுதினால் ஆசியவியல் உற்பத்திமுறையை மையப்படுத்தி நிறுவவே முயல்வேன்.\nமுடிந்தால் இந்தக் கட்டுரையை வாசித்துப்பாருங்கள்\nஉங்கள் கட்டுரை நன்றாக இருந்தது. அந்த ஆய்வேட்டை நூலாக வெளியிடலாமே. முக்கியமான சில கோணங்கள் இருந்தன. இன்று உங்கள் கருத்து மாறியிருந்தால் அதில் ஓர் இரண்டாம் பகுதியாக எழுதிச்சேர்க்கலாம்.\n1 மார்க்ஸிய நோக்கில் நிலமானிய முறை என்பது நிலம் வெவ்வேறு நிலவுடைமைசக்திகளால் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, அனைத்து உழைப்பும் முதலீடும் தொகுக்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவது. அதன் விளைவாக உருவாகும் உபரி அந்த நிலவுடைமையாளர்களால் சேகரிக்கப்பட்டு மையத்தில் குவிக்கப்பட்டு அரசுகளும் பேரரசுகளும் ஆகவேண்டும்.\n2. அந்த வகையான நிலமானியமுறையே அடுத்தகட்டம் நோக்கி வளர்ந்துகொண்டிருப்பது. சிற்றரசு, அரசு, பேரரசு என வளர்ந்து பெருமுதலை உருவாக்கி முதலாளித்துவத்தை உருவாக்குவது. ஆகவே அது நில அடிமைமுறையை உருவாக்கினாலும் கூட படைப்பூக்கம் கொண்டது, வரலாற்றில் முன்னேறுவது.\n3 ஆசிய உற்பத்திமுறை என மார்க்ஸ் சொல்வது நிலம் நிலஉடைமையாளர்களுக்குச் சொந்தமாக இல்லாமல் பொதுவாக குலங்களுக்கோ ஊர்களுக்கோ சொந்தமாக இருப்பது. தேவைக்கு மட்டும் உற்பத்தி நிகழ்வது. ஆகவே உபரியே உருவாகாதது.\n4 இக்காரணத்தால் ஆசிய உற்பத்திமுறை கிராமங்களை அடுத்த கட்ட வளர்ச்சி நிகழாமல் அப்படியே தேங்கவைத்துவிட்டது. இந்தியாவின் பேரரசுகள் நிலத்திலிருந்து பெரிய அளவில் உபரியை ஈட்டவில்லை. அவை பெரும்பாலும் அன்னிய வணிகத்தால் வரும் சுங்க வருமானத்தால் பெருநகரங்களில் மட்டுமே திகழ்ந்த அரசுகள் – இது மார்க்ஸின் புரிதல்\n5 இந்தப்புரிதலை மார்க்ஸ் இந்தியாவிலிருந்த கூட்டுநிலவுரிமைமுறை [பின்னர் இது மஹால்வாரி நிலவுடைமை முறை என வெள்ளையர்களால் முறைப்படுத்தப்பட்டது] பற்றிய வெள்ளைய ஆய்வாளர்களின் பதிவுகளிலிருந்து பெற்றுக்கொண்டார். உண்மையில் இப்படிப்பட்ட நிலை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தது. செங்கல்பட்டு வட்டாரத்தில் இம்முறை இருந்ததை யூஜின் இர்ஷிக் எழுதியிருக்கிறார். ஆனால் எல்லா இடங்களிலும் அல்ல.\n6 இங்கு வேறுவகையான நிலவரி வசூல் முறை நிலவியது. நிலம் முழுமையாகவே பயன்படுத்தப்பட்டு உற்பத்தி நிகழ்ந்து உபரியானது வரியாக வசூல் செய்யப்பட்டது. பேரரசுகளாக ஆகவும் செய்தது.மார்க்ஸ் எண்ணிய முறையில் அல்ல. ஆகவே ஆசிய உற்பத்திமுறை என மார்க்ஸ் சொன்ன உருவகம் ஏற்கக்கூடியது அல்ல- இதுவே பிற்கால ஆய்வாளர்களின் கருத்து\n7. தன்னிறைவுக் கிராமங்கள் என்ற கருத்தை மார்க்ஸ் ஏற்றுக்கொள்ளமாட்டார். மார்க்ஸின் கொள்கைகள் அனைத்துமே உபரி என்னும் சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்டவை. தன்னிறைவுக்கிராமங்கள் உபரியை உருவாக்காதவை, ஆகவே தேங்கியவை என்றே அவர் மதிப்பிடுவார்\nஊமைச்செந்நாய் - அ.முத்துலிங்கம் உரையாடல்\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் ப��ில்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 70\nஒளியை விட வேகமானது - விளம்பரம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6295", "date_download": "2018-05-23T11:42:18Z", "digest": "sha1:MYXZFLB7DM2SRP2DLZOAZJB62U7XKEBK", "length": 9655, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Achang: Husa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Achang: Husa\nGRN மொழியின் எண்: 6295\nROD கிளைமொழி குறியீடு: 06295\nISO மொழியின் பெயர்: Achang [acn]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Achang: Husa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C30950).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C30921).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAchang: Husa க்கான மாற்றுப் பெயர்கள்\nAchang: Husa எங்கே பேசப்படுகின்றது\nAchang: Husa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Achang: Husa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதிய��் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8077", "date_download": "2018-05-23T11:41:08Z", "digest": "sha1:WGLOOHZP7PMUNIWLV5S6FAPTYKXP5QDG", "length": 10503, "nlines": 86, "source_domain": "globalrecordings.net", "title": "Biak: Dwar மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Biak: Dwar\nGRN மொழியின் எண்: 8077\nISO மொழியின் பெயர்: Biak [bhw]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Biak: Dwar\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A74986).\nபாடல்கள் 1 (in Biak)\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A03981).\nபாடல்கள் 2 (in Biak)\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (C74988).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Biak)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A27710).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Biak)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C74987).\nBiak: Dwar க்கான மாற்றுப் பெயர்கள்\nBiak: Dwar எங்கே பேசப்படுகின்றது\nBiak: Dwar க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 30 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Biak: Dwar தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nBiak: Dwar பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய��யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.navy.lk/eventnews-ta/2017/09/11/201709111750-ta/", "date_download": "2018-05-23T10:52:46Z", "digest": "sha1:6442GPR7HQFIYFJGZ3OBCBBTCYSHJL3K", "length": 3566, "nlines": 23, "source_domain": "news.navy.lk", "title": "The official website of Sri Lanka Navy", "raw_content": "\nரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்\nரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்\nஇலங்கை கடற்படை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே அவர்கள் இன்றுடன் (செப்டெமபர் 11) தமது 32 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.\nஇன்றய தினத்துக்கு ஈடுபட்டுள்ள அவரது 55 வது பிறந்த நாளை முன்னிட்டு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் மற்றும் கடற்படை இயக்குநர்கள் குழு குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தன்னுடைய வாழத்துக்கள் தெரிவித்த பின் சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும் சிரஷ்ட அதிகாரியை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வ���ரர்கள் கூடி மரியாதை செலுத்தினர்.\n1986 ம் ஆண்ட்டில் நேரடியாக சேர்த்துக்கொள்ளப்பட்ட அதிகாரியாக கடற்படையில் இனைந்த இவர் தன்னுடைய சேவை காலத்தின் பல்வேறு தூரைகளின் கடற்படை நலனுக்காக பணியாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/katturaikal/page/4/", "date_download": "2018-05-23T11:10:51Z", "digest": "sha1:OTDHRUEJTPOVXDAJTFUH4JSPDQ7WL4V5", "length": 21681, "nlines": 212, "source_domain": "newtamilcinema.in", "title": "கட்டுரைகள் Archives - Page 4 of 7 - New Tamil Cinema", "raw_content": "\nஇளையராஜாவின் வித்யா கர்வ கோபம்\nவெறுப்பா இருக்கு ரஜினி சார்\nரஜினி கட்சியின் மாநில செயலாளர் ஆனார் முன்னாள் சிஇஓ\nகொடுக்காத பனிஷ்மென்ட் கொடுக்கப் போறேன். வெயிட் அண்ட் ஸீ மை பாய்ஸ்\n“திராட்சையை புதைச்சுட்டு ஒயினா எடுக்கிறீயே உன்னால ஒரு ஒயின் பாட்டிலை புதைச்சுட்டு திராட்சையா எடுக்க முடியுமா உன்னால ஒரு ஒயின் பாட்டிலை புதைச்சுட்டு திராட்சையா எடுக்க முடியுமா ஆ ஹை... ஆ ஹை...” என்று குதித்துக் கொண்டிருந்தார் ஒரு குடிமகன் ஆ ஹை... ஆ ஹை...” என்று குதித்துக் கொண்டிருந்தார் ஒரு குடிமகன் எதிரில் இவரை போலவே இன்னொரு தத்துவ மேதை. இருவருமே…\nமனோரமா ஒரு நெடிய கலைப் பயணம்\nநீங்கள் வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்ட வேலையை எத்தனை வருடம் சலிப்பில்லாமல் செய்வீர்கள் கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் மெனக்கெடலுடன் இலக்கில்லாத ஒரு இறுதியை நோக்கித் தொடர்ந்து பயணிக்க இயலுமா கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் மெனக்கெடலுடன் இலக்கில்லாத ஒரு இறுதியை நோக்கித் தொடர்ந்து பயணிக்க இயலுமா ஆம், எனில் நீங்கள் கோபிஷாந்தா என்கிற…\nபுலி வரவேற்கப்பட வேண்டிய முயற்சியா சில கேலிகள்… சில கேள்விகள் சில கேலிகள்… சில கேள்விகள்\nசமீப காலமாகவே தமிழ் சினிமாவின் பெரிய, பெரிய கதாநாயகர்கள் நடித்து, பெரிய பெரிய பட்ஜெட்டுகளில் உருவாகும் நேரடி தமிழ் படங்கள், வெளியாகும் நேரத்தில் நிறைய பிரச்சினைகளை சந்திப்பதும், வெளியான பின் தலை கீழான விமர்சனங்களாலும் சமூக ஊடகங்களாலும்…\n‘தஞ்சாவூரு பெரிய கோவிலுக்கே சடை பின்னி பூ வச்சது எங்க ஆத்தாதான்’ என்று பெருமையடிக்கிற பலர், சாதாரண எருமை மேலிருக்கும் ஈயை விரட்டக்கூட லாயக்கில்லாதவர்களாக இருப்பார்கள் அதுவும் கொஞ்சம் குடித்திருந்தால் போதும்... ‘குலோந்துங்க சோழனுக்கு…\n ஸ்டார் ஓட்டலில் மோதிக் கொண்ட ஹீரோக்கள்\nநண்டு கொடுக்குலேயே பிளேடு இருந்தாலும், அது நாண்டுகிட்டு சாவறது ஏதோ ஒரு எண்ணெய் சட்டியிலதான் வாலிப கொடுக்குக்கெல்லாம் ‘வைட்டமின் லவ்’ பொங்கி வர்ற காலம் பொற்காலமா இருக்கலாம். ஆனால் எங்காவது சறுக்கி எக்குத்தப்பா விழும்போதுதான், நாம…\nரொம்ப பேருக்கு சூரியன் அடங்குற நேரத்துலதான் கட்டுவிரியன் கண்ண தொறக்குது அந்த ‘கட்டிங்’ விரியனுக்கு தன்னையே காவு கொடுக்கிற கொள்ளை பேரு, சாயங்காலம் ஆச்சுன்னா சர்வ பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் தயாராகிடுறாங்க. ஆறு மணிக்கு மேல அந்த…\n35 ஆண்டுகளுக்கும் மேல் நின்று விளையாடும் ரஜினி கமல் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கும் அஜீத் விஜய்\nநேற்றைய வைரல் ரஜினியும் கமலும்தான். நேற்று மாலை வாட்ஸ்அப்புகளில் உலாவ ஆரம்பித்தது ரஜினியின் கபாலி பர்ஸ்ட் லுக் அடுத்த வினாடியே காற்று வேகம் மனோ வேகம் என்பார்களே, அதைவிட வேகமாக பரவின அத்தனை ஸ்டில்களும். எல்லாம் ஆனந்த விகடன் இதழ் கடைக்கு…\nவிதி வலியது. அந்த விதியை விட வலியது போதை\nஉலகம் முழுக்க ‘இருக்கு’ன்னு சொல்றவனை விட, ‘இருக்கா’ன்னு கேட்கிறவனோட எண்ணிக்கைதான் ஜாஸ்தியாயிருக்கு’ன்னு கேட்கிறவனோட எண்ணிக்கைதான் ஜாஸ்தியாயிருக்கு அறிவிருக்கான்னு ஆரம்பிச்சு, நடு ராத்திரியில கதவ தட்டி, ‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா’ன்னு கேட்கிற வரைக்கும் நாளுக்கு நாள்…\nதமிழனென்று சொல்லி தலை நிமிர்ந்த சிவா அய்யாத்துரை- இவர்தான் ஈமெயில் கண்டுபிடித்தவர்\nஅறிவியல் அறிஞர் சர். சி.வி.ராமன் கணித மேதை ராமானுஜன் இவர்கள் தமிழர்களுக்கு இந்திய முகவரி தந்தவர்கள் சிவா அய்யாத்துரை தமிழர்களுக்கு உலகமுகவரி தந்தவர் சிவா அய்யாத்துரை தமிழர்களுக்கு உலகமுகவரி தந்தவர் அது மட்டுமல்ல உலகத்து மனிதர்களுக்கெல்லாம் மின்…\nரஜினிக்கு ஆகாத சாமி சென்ட்டிமென்ட்\nசாமியார்ட்ட சகவாசம் வச்சுகிட்டா ருத்திராட்ச கொட்டைதான் மிச்சம் இந்த புதுமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ இந்த புதுமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சர்வ பொருத்தமாகவே இருக்கிறது. காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சர்வ பொருத்தமாகவே இருக்கிறது. காரணம் அவர் நடித்து தோல்வியடைந்த முந்தைய படங்களின் வரலாறு அப்படி அவர் நடித்து தோல்வியடைந்த முந்தைய படங்களின் வரலாறு அப்படி\nபு��ி படத்தோடு விஜய்யின் அரசியல் கட்சி பாடலும் இணைப்பு 2016 தேர்தலில் விஜய்\n“ஏன் இந்த கேள்வியை நடிகனை பார்த்து கேட்கிறீங்க ஒரு குப்பை அள்ற தொழிலாளிகிட்ட கேளுங்க. ஒரு என்ஜினியர்ட்ட கேளுங்க. அல்லது கவர்மென்ட் ஆபிசில் வேலை பார்க்கும் ஒரு குமாஸ்தாவை கேளுங்க. அதையேன் சினிமாவுல நடிக்கிற யாரை பார்த்தாலும் கேட்கிறீங்க ஒரு குப்பை அள்ற தொழிலாளிகிட்ட கேளுங்க. ஒரு என்ஜினியர்ட்ட கேளுங்க. அல்லது கவர்மென்ட் ஆபிசில் வேலை பார்க்கும் ஒரு குமாஸ்தாவை கேளுங்க. அதையேன் சினிமாவுல நடிக்கிற யாரை பார்த்தாலும் கேட்கிறீங்க\nதள்ளி விட்டவர்களும், சறுக்கி விழுந்தவர்களும்\n‘குறடு, திருப்புளியையெல்லாம் குரல்வளைக்குள்ள விட்டு, ‘ஊர்ல இருக்கிற கெட்ட வார்த்தையெல்லாம் ஒண்ணு விடாம கொட்றா’ என்பார்கள் போலிருக்கு வேற வழியில்ல, திட்டிற வேண்டியதுதான்’ என்று கிளம்புகிறது ஒரு கூட்டம் வேற வழியில்ல, திட்டிற வேண்டியதுதான்’ என்று கிளம்புகிறது ஒரு கூட்டம் அவர்களை திகட்ட திகட்ட திட்ட…\nஇருநூறு ரூபாய் இரக்கமில்லா ஹீரோ உலகத்துல இப்படியும்தான் நடக்குது\nகடைய திறந்ததும் கழுதைய கும்பிடுற வழக்கம் அநேக வியாபார ஸ்தலங்களில் இருக்கு கும்பிட்டால் கல்லா ரொம்பிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால் அதெல்லாம் நிஜக் கழுதையா இருக்காது. படக் கழுதைதான் கும்பிட்டால் கல்லா ரொம்பிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால் அதெல்லாம் நிஜக் கழுதையா இருக்காது. படக் கழுதைதான் ஒரே ஒரு பத்தியும் அதை பத்த வைக்கிற தீக்குச்சியுமா…\nகுனிந்து நிமிர்ந்து வாசலை பெருக்கினாள். வாசல் சுத்தமாச்சு.... அப்புறம்... க்ளுக்கென சிரித்தாள் வேலைக்காரி கல்யாண்ஜி சார்... உங்க கவிதையின் கடைசி வரியை ‘வைரஸ் அட்டாக்’ பண்ணியதற்கு காரணம் வேறு யாருமல்ல. அந்த ஹீரோதான்\n கட்ட சுவரு எதுன்னு தெரியலையே\n’ என்றுதான் ஆரம்பிக்கிறது எல்லா காதலும். அந்த காதலில் சிக்கி சீவலப்பேரி பாண்டியானவனும் இருக்கான். சீவல் பொட்டலமா மடிஞ்சவனும் இருக்கான். ‘புல்லு நட்டேன்... நெல்லு முளைச்சுருச்சு’ என்று மகிழவும்…\nபடைப்பாளியை பின் தொடர்ந்த கார்\nஅண்டங்காக்கா தொடையில அஞ்சு ரூபா சைசுக்கு மச்சம் இருந்தாலும் வெளியில் தெரியவா போவுது அப்படிதான் சினிமாவுலகத்துல அநேக சமாச்சாரங்கள் ஒண்ணுக்குள்ள ஒண்ணா மிக்ஸ் ஆகிக் கிடக்கு. பெரிய அந்தஸ்திலிருக்கிற படைப்பாளிகளை கண்டால், பக்கத்திலேயே துண்டு…\n அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன்\n‘சவுக்காரம்’ என்ற சொல்லையே சம்ஹாரம் ஆக்கிவிட்டது காலம் இந்த லட்சணத்தில் ‘உருக்காங் கல்’ தெரியுமா உலகத்திற்கு இந்த லட்சணத்தில் ‘உருக்காங் கல்’ தெரியுமா உலகத்திற்கு செங்கல்லை விட கடினமாக, பாறாங்கல்லை விட இலகுவாக இருப்பதுதான் இந்த உருக்காங் கல் செங்கல்லை விட கடினமாக, பாறாங்கல்லை விட இலகுவாக இருப்பதுதான் இந்த உருக்காங் கல் செங்கல் சூளையில் எப்படியோ எக்குத்தப்பாக வெந்து,…\nஇளம் நடிகை ஷாக் -மனிஷா கொய்ராலா அவ்வளவு ஆறுதலாக நடந்து கொண்டாரா\nஉவமைகள் எல்லாம் உண்மைகளானால் உலகம் தாங்குமாடா கலகநாதா புனல் மின்சாரம், அனல் மின்சாரமெல்லாம் அவசியமேயில்லை. ‘மீனா கண்ணே... கண்ணே மீனா புனல் மின்சாரம், அனல் மின்சாரமெல்லாம் அவசியமேயில்லை. ‘மீனா கண்ணே... கண்ணே மீனா’ என்று கவிதையிலே மின்சாரம் எடுத்து, எழுத்திலேயே சம்சாரம் பிடிப்பவர் பார்த்திபன். எப்பவோ அவர் எழுதிய…\n‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா’ இதுதான் நம்ம டைரக்டரோட இன்பாக்ஸ் மனசு\nவெளிச்சத்துல எடுக்கணும். இருட்டுல பார்க்கணும். இதுதான் சினிமா சூத்திரம் சிலரோட சூத்திரமே வேற... அவங்க தேடுற அந்த இருட்டு அவங்க மனசுலயே இருக்கும். அதுவும் போதாது என்று ‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா சிலரோட சூத்திரமே வேற... அவங்க தேடுற அந்த இருட்டு அவங்க மனசுலயே இருக்கும். அதுவும் போதாது என்று ‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா’ என்று அலைவார்கள்\nசமையல்காரி கை நோகுதே… சைவமானார் ஹீரோ\nசைவமே சாந்தி என்பவர்களுக்கும், அசைவமே ஆனந்தம் என்பவர்களுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக நடக்கும் கருத்..., ஸாரி ‘வயித்து’ வேறுபாடு இந்த ஆன்ட்ராய்டு காலத்திலும் தொடர்கிறது சைவ வள்ளலார்களுக்கும், அசைவ உண்ணலார்களுக்கும் இடையே நடக்கும் இந்த…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ���ீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2017/04/2.html", "date_download": "2018-05-23T11:08:05Z", "digest": "sha1:GGTKQ3VQCBZQ5HYFH5Z7WE4TUJIA6GEF", "length": 20265, "nlines": 303, "source_domain": "sengovi.blogspot.com", "title": "பாகுபலி 2 – பிரம்மாண்டத்தின் உச்சம் | செங்கோவி", "raw_content": "\nபாகுபலி 2 – பிரம்மாண்டத்தின் உச்சம்\nபாகுபலி-1ல் கதையே இல்லை..வெறும் கேரக்டரை மட்டுமே அறிமுகப்படுத்தினேன் என்று ராஜமௌலி சொன்னாலும், அது உண்மை இல்லை. அங்கே ஒரு கதை இருந்தது. தன் மகன் வந்து மீட்பான் என்று தாய் காத்திருக்க, காதலிக்காக தாய் என்று தெரியாமலேயே மகன் மீட்டு வருகிறான் என்று ஒரு முழுமையான சித்திரத்துடன் முதல்பாகம் வந்தது.\nஇரண்டாம் பாகத்தில் தாய் ஏன் சிறைப்பட்டாள் என்றும் மில்லியன் டாலர் கேள்வியான கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.\nமகாபாரதத்தில் திருதராஷ்டிரன் பார்வையற்றவன். எனவே தம்பி பாண்டுவை மன்னன் ஆக்குகிறார்கள். அடுத்த தலைமுறையிலாவது தன் ரத்தம் முடிசூட வேண்டும் எனும் திருதராஷ்டிரனின் நியாயமான ஆசையும், பாஞ்சாலியை சபதம் செய்ய வைக்கும் கௌரவர்களின் கீழ்த்தரமான நடவடிக்கையும் தான் மகாபாரதப் போருக்கு அடிப்படை. பாகுபலி-2 படத்தின் கதையில் மகாபாரதத்தின் மேலே சொன்னதின் தாக்கம் நிறையவே இருக்கிறது.\nபாகுபலிக்கும் தேவசேனாவிற்குமான காதல் காட்சிகளே முதல்பாதியை ஆக்கிரமிக்கின்றன. வழக்கம்போல் பிரம்மாண்டம் & அழகுடன் நகைச்சுவையும் சேர முதல்பாதி களைகட்டுகிறது. சத்தியராஜின் வசனங்களுக்கு தியேட்டரில் சிரிப்பலை. இடைவேளையிலேயே விதியின் சதியால் தேவசேனாவிற்காக, அம்மாவையே பாகுபலி எதிர்க்க வேண்டியதாகிறது.\nதொடர்ச்சியான பிரிவும் துரோகங்களும் சூழ்ச்சிகளும் முதல்பாகத்தின் ஆரம்பக்காட்சிக்கு இட்டுச்சென்கின்றன. அதை இரண்டாம்பகுதியில் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nமுதல் பாகம் போன்றே இதிலும் பிரம்மாண்டமாக மிரட்டியிருக்கிறார்கள். யானைக்கு மதம் பிடிப்பதாகட்டும், மூன்று அம்புகளை தொடுக்க பிரபாஸ் அனுஷ்காவிற்கு சொல்லிக்கொடுக்கும் சண்டைக்காட்ச���, பாகுபலியின் பிள்ளையை ரம்யாகிருஷ்ணன் மாடத்தில் இருந்து உயர்த்திப்பிடிக்கும் காட்சியாகட்டும் விஷுவல் எஃபக்ட்ஸை உணர்வுப்பூர்வமாக பயன்படுத்துவது எப்படி என்று ராஜமௌலி துல்லியமாக அறிந்திருக்கிறார்.\nபிரபாஸின் நடிப்பும் உழைப்பும் பாராட்டுக்குரியது. அவரே ஒரு பேட்டியில் சொன்னது போல், இன்னொரு படத்தில் இதே அளவிற்கு உழைத்தால் பாடி தாங்காது. மறக்க முடியாத ஆளுமை.\nபடம் முழுக்க அனுஷ்கா தான். தமன்னா கிளைமாக்ஸ் யுத்தத்தில் தான் வாளுடன் ஓடிவருகிறார். ஒரு நண்பர் ‘இந்த பாகத்திலாவது தமன்னா திரும்பி நிற்பாரா’ என்று கேட்டிருந்தார். இதுவொரு பிரம்மாண்டப்படம் என்பதால், அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லியிருந்தேன். நான் சொன்னபடியே ஆயிற்று. அவரை நிற்கவே விடவில்லை. இதில் எங்கே திரும்புவது.\nஅனுஷ்கா தற்போது ஆண்ட்டி மாதிரி ஆகிவிட்டாரே என்று கவலை()யுடன் உள்ளே போனால், பழைய அனுஷ்காவாக கொடியிடையுடன் வந்து அசத்திவிட்டார். அழகும் கம்பீரமும் ஒருங்கே அமைவதெல்லாம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அனுஷ்கா, அந்த வரம் வாங்கி வந்த தேவதை. வழக்கமான மருமகள் போல், அம்மாவையும் மகனையும் வாய்த்துடுக்கால் பிரிப்பதைப் பார்க்கத்தான் ஒரு மாதிரியாக இருந்தது\nபிரபாஸ் & அனுஷ்கா தோன்றும் எம்.ஜி.ஆர்த்தனமான மக்கள் கொஞ்சும் காட்சிகளும், கிளைமாக்ஸ் யுத்தக்காட்சிகளும் சற்று போரடிக்கின்றன. மற்றபடி, படம் முழுக்க போரடிக்காமல் சென்றது.\nபடகில் ஏற பாகுபலியின் தோளில் தேவசேனா நடப்பது, படகு பறப்பது, கரடி வேட்டை, அனுஷ்கா கோட்டையில் நடக்கும் போர்காட்சிகள் என்று படம் முழுக்க கண்களுக்கு விருந்து தரும் விஷுவல் ட்ரீட்ஸ் நிறைய. பாகுபலியின் பலமே அது தான்.\nகட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதற்கு பதில் தான் இந்த படத்தின் கதை என்பதால், கதையைப் பற்றி ஒன்றும் சொல்லாமலேயே முடித்துக்கொள்கிறேன்.\nபடம் முடியும்போது ஒரு சோகம் நம்மைக் கவ்விக்கொள்கிறது. அதற்குக் காரணம், பாகுபலி படம் அவ்வளவு தானா, இந்த மேஜிக் சினிமாவில் அடுத்து எப்போது நிகழும் என்பது போன்ற சிந்தனைகள் தான். படம் முடிந்தபின்னும் ஆடியன்ஸ் ஒரு நிமிடம் ஸ்க்ரீனையே வெறித்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள். வேறுவழியின்றி பாகுபலிக்கு பிரியாவிடை கொடுத்தபடி வெளியேறுகிறோம். பாகுபலி ��ீமின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, இந்த அன்பு தான்\nபாகுபலி 2 – பிரம்மாண்டத்தின் உச்சம்\nஇனியாவும் மாலாக்காவும் பின்னே ஷிவதாவும்...\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு : எங்கே செல்லும் இந்தப் பா...\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசினிமா விமர்சனம் மூன்று நாட்களுக்கு அப்புறம்…..அப்...\nசினிமா அலசல் : கிடாரி – கொம்பையாப் பாண்டியன் - The...\nவிசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96727", "date_download": "2018-05-23T10:55:08Z", "digest": "sha1:VNCTMXBFRWPECOQMJMYKM4BUJBRIPA6J", "length": 6788, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "10 ஆண்டுகளுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை..! வெளிச்சத்திற்கு வந்த உண்மை!", "raw_content": "\n10 ஆண்டுகளுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை..\n10 ஆண்டுகளுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை..\nணூகனடா நாட்டின் டொரண்டோ���ை சேர்ந்த பெண் ஒருவர் பிரபல நடிகையாக இருந்தார். இப்போது அவர் நடிப்பதில்லை. இவர் கடந்த 2008ம் ஆண்டு வின்சென்சோ பொனசா என்ற போலீஸ் அதிகாரியால் பாலத்காரம் செய்யப்பட்டார்.\nஆனால் அந்த போலீஸ் அதிகாரியின் மிரட்டல் காரணமாக இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்தார்.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகையே தற்போது போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளார். இதனால் தற்போது தைரியமாக தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து வின்சென்சோ கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தான் பலாத்காரம் செய்யப்பட்ட சூழ்நிலை குறித்து நடிகை விளக்கி உள்ளார்.\nஅதன்படி கடந்த 2008ம் ஆண்டு தனக்கும் முன்னாள் காதலருக்கும் சண்டை ஏற்பட்டபோது உதவிக்கு இந்த போலீஸ் அதிகாரியை அழைத்துள்ளார். அவர் உதவிய பின்னர் நடிகையுடன் நட்பாகி உள்ளார்.\nஒரு நாள் நடிகையின் வீட்டிற்கு சென்ற போலீஸ் அதிகாரி அவரை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இதனை வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார்.\nபின்னர் தானே போலீஸ் அதிகாரி ஆனதால் இதனை தைரியமாக வெளியில் சொன்னேன் என்று கூறி உள்ளார்.\nகத்தி முனையில் மூன்று நபர்களால் நடிகை பாலியல் பலாத்காரம்\nபணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீ தேவிஸ\n“தயாரிப்பாளர் வெங்கட அப்பா ராவ் 100 பெண்களை பாலியல்\nநான் பக்கா தமிழன்; காவிரி அரசியலை உடைக்கவே வந்துள்ளேன்: சிம்பு\nசூர்யா மீது மிகவும் பிரியம் கொண்டு சுற்றி இருக்கிறேன்.-\nஅதெல்லாம் முடியாது’னு சொன்ன ஒரு ஹீரோயின்\nவெள்ளைக் கொடி விவகாரம் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது- முழு நீள கொலிவுட் திரைப்படம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwitter.blogspot.com/2009/03/10000.html", "date_download": "2018-05-23T10:32:16Z", "digest": "sha1:HPLBKTGT23RNQ67OMDG52R7RBYJRBSSA", "length": 1829, "nlines": 26, "source_domain": "tamiltwitter.blogspot.com", "title": "Tamil Twitter: ஆட்சிக்கு வந்தால் 10,000 ரூபாய்க்கு லேப்-டாப் : அத்வானி", "raw_content": "\nஆட்சிக்கு வந்தால் 10,000 ரூபாய்க்கு லேப்-டாப் : அத்வானி\nடில்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பா.ஜ., பிரதமர் வேட்பாளர் அத்வானி, பா.ஜ., ஆட்சிக்கு வந���தால் மாணவர்களுக்கு 10,000 ரூபாய்க்கு லேப்டாப் வாங்க வழி செய்யும் என தெரிவித்தார். சலுகை விலையிலும் வாங்க இயலாதவர்களுக்கு வட்டியில்லா கடனுதவியும் அளிக்கப்படும் என்றார். ஐ.டி., துறையின் வளர்ச்சி குறித்து பேசிய அத்வானிஇ பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் கிராமப்புறங்களில் கம்ப்யூட்டர் துறை வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biomin.net/in-ta/%E0%AE%8E%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B1/events/", "date_download": "2018-05-23T10:53:10Z", "digest": "sha1:YXDTMVJJZ4XS5KRAVJJCWZWDOPNQRN23", "length": 6420, "nlines": 110, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - நிகழ்வுகள்", "raw_content": "\nமத்திய & தென் அமெரிக்கா\nஐரோப்பா & மத்திய ஆசியா\nமத்திய கிழக்கு & ஆப்ரிக்கா\nwww.biomin.net > எங்களைப்பற்றி > நிகழ்வுகள்\nஎங்களுடைய தயாரிப்புகள் தீர்வுகள் மற்றும் சேவைகளை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு\nஎங்களது இமெயில் பரிவர்த்தனைக்குள் இணைய\nஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் மிகவும் ஊக்கம் நிறைந்த திறமையான தனிநபர்களின் குழு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளைச் சுற்றி உலகளாவிய நடவடிக்கைகள் மூலம், நாங்கள் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளோம்.\nபணியில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான வெளிப்படையான பெருநிறுவன கலாச்சாரத்தை வழங்குவதன் மூலமாக, உயர் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாகி, தொழில் வளர்ச்சியடைந்து முதன்மையாக முன்னணியில் விளங்கும் என நாங்கள் நம்புகிறோம்.\nbiomin.net குக்கீகளைப் பயன்படுத்துகிறது. தளத்தில் உலாவத் தொடங்குவதன் மூலம், எங்கள் குக்கீகளின் உபயோகத்தை ஏற்கிறீர்கள். மேலும் தகவல் குக்கீகளை ஏற்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/125037", "date_download": "2018-05-23T10:34:12Z", "digest": "sha1:XKP4WMAK25ODONAMZZSFSCG4DVJI4MY5", "length": 5354, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "கியன்துவயில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 52 பேர் காயம் - Daily Ceylon", "raw_content": "\nகியன்துவயில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 52 பேர் காயம்\nகாலி – அக்குரஸ்ஸை பிரதான வீதியின் கியன்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 52 பேர் காயமடைந்துள்ளனர்.\nஅக்குரஸ்ஸையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், எதிர்திசையிலிருந்து பணித்த தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டு பஸ்களிலும் பயணித்த 31 பெண்கள் உள்ளிட்ட 52 பேர் காயமடைந்து அக்குரஸ்ஸை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பஸ்களின் சாரதிகளும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த விபத்தில் கவலைக்கிடமான நிலையிலிருந்த 6 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஸ)\nPrevious: பேருவளை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nNext: Update : முஸ்லிம் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு (Video & Photos)\nராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு\nகுரீவெல முஸ்லிம் வித்தியாலயம் ராஜபக்ஷ கல்லூரியால் ஆக்கிரமிப்பா \nசீரற்ற காலநிலை – உயிரிழப்புக்கள் அதிகரிப்பு\nஎவன்கார்ட் நிறுவன தலைவரின் மனு பிற்போடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurumbasiddy.com/index.php/author-login/2016-01-04-21-29-52", "date_download": "2018-05-23T10:58:32Z", "digest": "sha1:E6ABB4Z3CSHXPRO6GNS4IBZVAPM5JMRA", "length": 13061, "nlines": 120, "source_domain": "www.kurumbasiddy.com", "title": "மரண அறிவித்தல் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் தவமணி அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் மருமகளும்,\nகாலஞ்சென்ற கனகசுந்தரம்(Lipton) அவர்களின் அன்பு மனைவியும்,\nகுருபரன், உமாபரன், யமுனா, புவனா, சுகுணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற மனோன்மணி(நாவற்குழி), திருச்செல்வம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரியும்,\nஜெயபவானி, றோஸ்மேரி, ஜெயக்குமார், ரவீந்திரநாதன், சுதாகர் ஆகியோரின் மாமியாரும்,\nகாலஞ்சென்ற சின்னத்தம்பி, சறோயின���தேவி ஆகியோரின் மைத்துனியும்,\nகீர்த்தனா, மௌலிகரன், சாய் ஆரபி, திவ்யா, அபிரா, உதயா, காலஞ்சென்ற சஞ்சீவன், தீபிகன், காவியன், விபூசன், வினோசன், சாரங்கன், சுவேதன், சாருதி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகுருபரன் — சுவிட்சர்லாந்து+41792705591, உமாபரன் — சுவிட்சர்லாந்து+41796416021, யமுனா — கனடா+16472909730, புவனா — கனடா +16479821672, சுகுணா — கனடா+14165056948\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 20/05/2018, 05:00 பி.ப — 05:30 பி.ப\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nகுரும்பசிட்டி தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னுத்துரை பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி வவுனியா) அவர்கள் 08/09/2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை பாலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலம்சென்ற இளையதம்பி மனோன்மணி தம்பதிகளின் மருமகனும், நவசக்தியின் அன்புக்கணவரும் சஞ்சைகுமார், ஜனகன்( சனச அபிவிருத்தி வங்கி வவுனியா) ஆகியோரின் தந்தையும், வைத்திய கலாநிதி திருமதி.சகிதேவி தயாபரனின் பாசமிகு சகோதரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 11/09/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம். 68, மருதடிவீதி நல்லூர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில்செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nயாழ். குரும்பசிட்டி தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரமூர்த்தி அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதோற்றம் : 8 யூலை 1960 — மறைவு : 12 மார்ச் 2016\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865595.47/wet/CC-MAIN-20180523102355-20180523122355-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}