diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0255.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0255.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0255.json.gz.jsonl" @@ -0,0 +1,283 @@ +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2006_02_01_archive.html", "date_download": "2018-05-21T14:34:00Z", "digest": "sha1:JAIASNVUKKESRNMACH73U4NQ5KJYFN4H", "length": 46847, "nlines": 434, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 02/01/2006 - 03/01/2006", "raw_content": "\nஇந்தப் படம் பலரை பாதித்திருப்பது எதிர்பார்க்கக்கூடியதொன்றுதான் என்றாலும் சமீபத்திய பதிவுகளின் மூலம் பல இணைய நண்பர்கள் இப்போதுதான் இதை முதன்முதலாக பார்க்கிறார்கள் என்பது ஆச்சரியமளிக்கக்கூடியதாகவே இருந்தது. நான் சமீபத்திய ஒளிபரப்பில் இந்தப் படத்தை பா¡க்கவில்லையெனினும், திரைப்படம் வந்தவுடன் 'ஆஹா ஓஹோ' விமர்சனங்களை படித்துவிட்டு உடனே திரையரங்கில் பார்த்துவிட்டேன். இதன் நிழலான குறுந்தகட்டிலும் அவ்வப்போது பார்ப்பதுண்டு. அதுமட்டுமல்லாது கமல் என்கிற கலைஞனின் மேல் எனக்கிருக்கும் பொதுவாக நம்பிக்கையும், \"ஏதாவது வித்தியாசமா பண்ணுவாம்ப்பா\" என்கிற எண்ணமும் உண்டு என்கிற காரணத்தினால் நான் ரசிக்கிற நடிகர்களின் பட்டியலில் கமல்ஹாசனும் உண்டு. (இங்கே ரசிகன் என்கிற வார்த்தையை பொதுவாக புரிந்துகொள்ளப்படும் அர்த்தத்தில் இடவில்லை. எனக்கு ஒரு படத்தின் இயக்குநரும் கதையும்தான் முக்கியமே ஒழிய நடிகர்கள் இரண்டாம் பட்சம்தான். இதே கமல்ஹாசனின் 'காதலா காதலா' போன்ற குப்பைப் படங்களை தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது கூட என்னால் பொருந்திப் பார்க்கஇயலவில்லை.)\n\"தன்னுடைய தோற்றத்தை கோரமாக்கிக் கொண்டு நடிக்க தயாராயிருப்பவனே சிறந்த நடிகனாக மிளிரக்கூடும்\" என்று சிவாஜி கணேசன் ஏதோவொரு நேர்காணலில் கூறின ஞாபகம். ரிக்ஷா ஒட்டுகிறவன் வேடமாயிருந்தாலும், கல்லூரி மாணவன் வேடமாயிருந்தாலும் பெரிதாக ஒப்பனையில் வித்தியாசம் காண்பிக்காத நடிகர்களுக்கு மத்தியில் ஒரு பாத்திரத்தை யதார்த்தமாக திரையில் தோன்றவைக்க, அதிக பிரயத்தனமும், சிரமமும் ஏற்றுக் கொள்வதில் தற்கால தமிழ் நடிகர்களில் கமல் முதன்மையானவர். அவருடைய திரையுலக வாழ்க்கையை (மணிரத்னத்தின்) நாயகனுக்கு முன், நாயகனுக்குப் பின் என்று பிரிக்கலாம் என்று சொல்லும் வகையில் மிகவும் நுட்பமான நடிப்பையும், ஒப்பனையையும் ஆரம்பித்தது அந்தப்படத்திலிருந்துதான் என்று நினைக்கிறேன். (ஆரம்பத்தில் இன்ஸ்பெக்டரிடம் அடிவாங்கி புருவத்தில் ஏற்படும் தழும்பு படம் முடிகிற வரை தொடர்வதை நீங்கள் அவதானித்திருக்கலாம்) அவரின் பழைய நேர்காணல��களை படிக்கும் போது அப்போதே அவரின் முற்போக்கான சிந்தனைகளையும், உலக சினிமா குறித்த அறிவையும், இதுகுறித்த அவரின் ஆர்வங்களையும், எதிர்ப்பார்ப்புகளையும் உணர முடிகிறது. ஆனால் இதையெல்லாம் மனத்தில் ஒருபுறம் தேக்கி வைத்துக் கொண்டு survival-க்காக \"அம்மா.... உன்னக் கொன்னவங்கள பழிவாங்காம விடமாட்டேன்\" என்று அபத்தமாக கதறி நடிக்க நேரும் போது ஒரு கலைஞன் உள்ளுக்குள் எவ்வாறெல்லாம் புழுங்க வேண்டியிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.\nசில மசாலாத்தனங்களையும் குறைகளையும் கழித்துக்கட்டி விட்டால் 'அன்பே சிவம்' திரைப்படத்தை சர்வதேசதர திரைப்படங்களின் வரிசையில் என்னால் வைக்க இயலும். (இங்கே சர்வதேச தரம் என்பதை நான் புரிந்து கொண்ட வகையிலும் பார்த்த படங்களின் வகையிலும் மட்டும் வைத்தே கூறுகிறேன். இவ்விஷயத்தில் நான் கிணற்றுத் தவளையாக கூட இருக்கக்கூடும்) அமெரிக்கக்கனவு, கம்ப்யூட்டர், சுயநலம், ஏழ்மையை அறியாமை என்று தற்கால நடுத்தர இளைஞனின் ஒரு குறியீட்டுப் பாத்திரமாக மாதவன். தொழிற்சங்க போராட்டக்காரனாக, காதலனாக, விபத்தில் சிக்கி வாழ்க்கையின் அத்தனை சிறப்பான அம்சங்களையும் இழந்து, இறுதியில் சக மனிதன் மீது செலுத்தக்கூடிய அன்பே புனிதமானது என்று உணர்ந்து முதிர்ச்சி பெற்ற ஒரு மனிதனாக கமல். இவ்விரு நேரெதிரான கதாபாத்திரங்கள் இணையும்போது வழக்கமாக ஏற்படும் சுவாரசியங்களுடன் இயல்புகளுடன் நகர்கிறது கதை. ஒரு சிறுவனின் மரணம் மூலம் அன்பு என்கிற விஷயத்தை மாதவன் உணரும் போது படம் முடிவடைகிறது. \"என்னப்பா மாத்தி மாத்தி ரெண்டு பேரும் பேசிக்கினே இருக்கறத எவ்ள நேரம் பாக்கறது\" என்கிற சராசரித்தான முணுமுணுப்புகளையும் இந்தப் படம் வெளிவ்நத போது கேட்டிருக்கிறேன்.\nகமல்ஹாசனின் நனவோடையில் இருந்து சொல்லப்படுகிற காலத்தின் பின்னணியும், கதை நிகழ்கிற காலமும் (இரண்டிற்கும் தொலைவு அதிகமில்லை) அவ்வளவாக பொருந்திப் போகவில்லை. 910ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிற காலமும் செல்பேசி உபயோகப்படுகிற காலத்திற்கும் தூரமதிகம். இதில் வருகிற வட மாநில மழை வெள்ளக் காட்சிகளும், ரயில் விபத்துக் காட்சிகளும் கலை இயக்குநரின் திறமையை முழுக்க உணர வைப்பவை.\nநேரமின்மை காரணமாக இந்தப் பதிவை இங்கேயே முடிக்கிறேன் என்றாலும், இந்தப் படத்தை நினைவுகூரும் போதே, இதை மீண்டுமொருமுறை பார்க்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nகமல்ஹாசனின் திரைப்பட பயணத்தில் சிறந்தவையாக நான் நினைப்பது:(உடனே நினைவுக்கு வருபவை)\nதொழில்நுட்பம் சம்பந்தமான உதவி நண்பர்களிடமிருந்து தேவைப்படுகிறது. எனது வலைப்பதிவில் நான் பதியும் பதிவுகள் இரண்டொரு நாட்களில் காணாமற் போகின்றன. தமிழ்மண இணைப்புகள் மூலமாக சென்றடைய இயலும் புதிய பதிவுகள், எனது வலைப்பதிவை நேரடியாக அணுகும் போது இல்லாமற் போகின்றன. மேலும் புதிய பதிவுகளில் பின்னூட்டம் அளிப்பதிலும் சிக்கல் நேர்கிறது. இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்\n'புதிய பதிவுகள் எதுவும் அனுப்பாமல் சும்மா இருந்தால் போதும்' என்பது மாதிரியான ஆக்கப்பூர்வமான யோசனைகள் சொல்ல விழைபவர்கள் முன்ஜாக்கிரதையுடன் கண்டிக்கப்படுகிறார்கள். இதோ, இந்தப் பதிவு காணாமற் போவதற்கு முன்னால் உதவவும்.\nஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஎன் எழுத்துலக சாதனையை தடுக்கும் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு சதியாக இதை நான் கருதுவதால், interpol-ல் புகார் கொடுக்கவிருக்கிறேன் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.\nபின்குறிப்புக்கு பின்னால் ஒரு குறிப்பு:\nதமிழ்நாட்டில் இங்கே தேர்தல் சுரத்தில் அரசியல் தலைவர்கள் கொடுக்கும் அறிக்கையின் தலைப்புகளை மட்டும் படித்த எபக்ட்டுக்கே இவ்வாறெல்லாம் உளற நேர்கிறது. மன்னிக்கவும்.\nகீழக்கண்ட தலைப்பில் ஏற்கெனவே அனுப்பப்பட்ட இந்த பதிவை எந்த தொழில்நுட்ப 'காக்காவோ' தூக்கிக் கொண்டு போனதாலும் கடந்த பதிவில் பின்னூட்டமிடுவதில் சிக்கல் இருந்ததாலும் இது மறுபடியும் பதியப்படுகிறது. ஏற்கெனவே படித்தவர்கள் (குறிப்பாக voice on wings) :-) இதை பொறுத்தருள வேண்டுகிறேன்.\nபுத்தகங்கள், சென்னை Conservative நகரமா, NDTV விவாதம், தமிழ் சினிமாவாவின் நாயகர்களுக்கு எனிமா\nவாழ்வின் ஊடான பயணங்களின் பதிவுகள் - 4\nநான் தற்போது படித்துக் கொண்டிருக்கிற / படித்து முடித்த புத்தகங்களைப் பற்றி இங்கே எழுதலாம் என்றொரு உத்தேசம். இது நிச்சயம் சுயதம்பட்டமல்ல. மற்றவர்களிடம் இதை பகிர்ந்து கொள்வதின் மூலம் அவர்கள் இதுவரை முயன்றிராத படைப்புகள் என்னுடைய பட்டியலில் இருந்தால் நூல்நிலையங்களிலோ, புத்தகக்கடைகளிலோ அவர்கள் செல்லும் போது ஏற்கெனவே கேள்விப்பட்ட இந்த நூல்களின் பெ���ரைக் கொண்டு பரிச்சயமேற்பட்டு அதை முயன்று பார்ப்பார்கள் என்கிற ஆவல்தான். நானும் அப்படித்தான் ஏற்கெனவே கேள்விப்பட்டு மூளையின் ஏதோவொரு ஒரத்தில் பதிவாகியிருந்த செய்தியின் மூலம் பல நூல்களை பிற்பாடு அடையாளங்கண்டு படித்திருக்கிறேன். க.நா.சுவும் சுஜாதாவும் சிறந்த இலக்கிய படைப்பாளிகளை பட்டியலிட்டு அதன் மூலம் எழுந்த சர்ச்சைகளை அறிவீர்கள்.\nவழக்கமான வணிக பத்திரிகைகளையும், படைப்புகளையும் படித்த வெறுப்பிலிருந்து விலகி என்னை மீட்டுக் கொண்டு நவீன இலக்கியத்தை சுவைக்க ஆரம்பித்த நேரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைப் பற்றியும், படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல்களைப் பற்றியும் யாராவது எழுதவோ, கூறவோ மாட்டார்களா என மிக்க ஆவலோடு அலைந்துள்ளேன். நான் நூல்நிலையத்திற்கு செல்லும் போது கூட வாசகர்கள் திருப்பியிருக்கிற நூல்கள் நூலகரின் அருகில் இருந்தால் அதைத்தான் முதலில் பார்ப்பது வழக்கம். அடுக்குகளிலிருந்து தேடும் சிரமமில்லை என்பது ஒருபுறமிருக்க, எம்மாதிரியான நூல்கள் அதிகம் விரும்பிப் படிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளவும் அது ஒரு வாய்ப்பாக இருந்தது. அந்த நிலையில் நான் அதிகம் கண்டது ராஜேஷ்குமார்களையும், ரமணிசந்திரன்களையும்தான். எப்பவாவது அத்திபூத்தாற் போல் லா.சா.ராவையும், எம்.வி.வெங்கட்ராமையும், புதுமைப்பித்தனையும் காண்பது.\nதற்போது படித்துக் கொண்டிருக்கிற நூல்களின் பட்டியல். புனைவல்லாத இலக்கியங்களை அதிகம் படிக்க வேண்டும் என்ற நோக்கமும் ஆவலும் இருந்தாலும் படிக்க வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தியிருக்கிற புனைவுகள் கண்ணில்படும் போது அதை தவிர்க்க முடிவதில்லை.\nகூகை - சோ.தர்மன் (நாவல்)\nகாலம் காலமாக - சா.கந்தசாமி (கட்டுரைகள்)\nக.நா.சு. நினைவோடை - சு.ரா (அனுபவம்)\nதேரோடும் வீதி - நீல பத்மநாபன் (நாவல்)\nவெளிவாங்கும் காலம் - வெ.ஸ்ரீராம் (சிறுகதைகள்)\nதெளிவு - கரிச்சான் குஞ்சு (சிறுகதைகள்)\nபண்டைக்கால இந்தியா - எஸ்.ஏ.டாங்கே (கட்டுரை)\nசாய்வு நாற்காலி - தோப்பில் முகம்மது மீரான் (நாவல்)\nசுவடுகள் - திருப்பூர் கிருஷ்ணன் (அனுபவம்)\nதிரும்பிப் பார்க்கிறேன் - நாகேஷ் (வாழ்க்கை)\nதுயரமும் துயர நிமித்தமும் - பெருமாள் முருகன் (கட்டுரைகள்)\n என்கிற தலைப்பில் நடந்த விவாதமொன்றை NDTV-ல் நேற்றிரவு இடையிலிருந��து யதேச்சையாக பார்க்க நேரிட்டது. நடிகை குஷ்பு, ரேடியோ மிர்ச்சி சுசித்ரா, அனிதா ரத்னம், யூகிசேது, CBI-ன் முன்னாள் இயக்குநர் ராகவன், உட்பட சென்னையின் பல பிரபலங்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்ட விவாதத்தில் ஆடைக்கட்டுப்பாடு பற்றி சமீபத்தில் எழுந்திருக்கும் சர்ச்சையே பெரும்பகுதியை எடுத்துக் கொண்டது. இந்த விஷயத்தில் யாருடைய தலையீடும் தேவையில்லை என்பதே பொதுவான கருத்தாக இருந்தது. எங்கள் கல்லூரியில் சில ஆபாசமான உடைகளை அனுமதிப்பதில்லை என்று கருத்து தெரிவித்த வைஷ்ணவா கல்லூரியின் முதல்வருக்கு மாணவர்கள் பகுதியிலிருந்து பலத்த கேலியான கூக்குரல்கள் எதிர்வினையாக கிடைத்தது. இதே மாதிரியான கருத்தை தெரிவித்த பா.ஜ.க பெண் பிரமுகருக்கும் (பெயர் நினைவில்லை) இதே மரியாதையே கிடைத்தது.\nஇந்த விஷயத்தை சற்றும் உணர்ச்சிவசப்படாமலும், சுதந்திரத்தில் தலையிடுவது என்கிற அசட்டுத்தனமான எதிர்ப்பும் இல்லாமல் யதார்த்தமாக சிந்தித்துப் பார்த்த போது எனக்குத் தோன்றியது, கல்விக்கூடங்களில் இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் தேவை என்பதே. ஸ்பென்ஸர் பிளாசா போன்ற இடங்களிலும் சில கல்லூரி வாசல்களிலும் சில பெண்களால் உடுத்தப்படும் உடை மாதிரியான வஸ்துகள் நம் ரத்தக்கொதிப்பை ஏற்றுகின்றன. (கோபத்தால் அல்ல) \"எலுமிச்சம் பழத்திலிருந்து பூசணக்காய் வரை எல்லாத்தையும் பாக்கலாம்\"...... என்கிற பாய்ஸ் வசனத்தை நியாயப்படுத்துவது போல் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் தன் அங்கங்களின் அளவுகளை தாராளமாய் காட்டும் ஆடைகளை அணிவது அவர்களின் பார்வையில் சுதந்திரமாய் இருக்கலாம். அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றியும் யோசித்துப் பார்க்குமாய் கேட்கிறேன். அடிப்படையில் நம்முடைய கலாச்சாரம் பாலியல் வறட்சி கொண்டது. ஒரு ஆணும் பெண்ணும் நின்று பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் அண்ணன், தங்கையாக இருக்கலாம் அல்லது நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்கிற நாகரிக ஊகங்களை செளகரியமாக மறந்துவிட்டு அவர்களை படுக்கையறையுடன் சம்பந்தப்படுத்தி மட்டுமே யோசிக்கும் அளவிற்கு பிற்போக்குத்தனமாக சிந்திப்பவர்களே இங்கு அதிகம். (இதில் பெண்களும் அடக்கம்)\nமேலும் ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது என்கிற சாதாரண, இயற்கையின் ஆதார செய்கையை நியாயமான முறையில் நிகழ்த��த ஒரு ஆண் பல தடைகளை தாண்ட வேண்டியிருக்கிறது. (ஒரு பெண்ணை உதட்டில் முத்தமிட்டால் எப்படியிருக்கும் என்பதை நான் பல வருடங்களாக ஈரமான கனவுகளில் மட்டுமே சாத்தியப்படுத்திக் கொள்ள வேண்டிதாயிருந்தது) அப்படியான பாலியல் வறட்சியும், பாலியலைப் பற்றின புரிதலும் இல்லாத தேசத்தில் சினிமாவில் கூட உடுத்தத் தயங்குகிற உடையை ஒரு பெண் அணிந்து வருவாளாயின், அவள் மற்றவர்களின் மன எண்ணங்களில் எப்படி துகிலுரிக்கப்படுவாள் என்பதையும், சில மூர்க்கர்கள் போதுமான சமயம் வாய்க்கும் பட்சத்தில் இதை வன்முறையின் மூலம் கூட நிகழ்த்த தயங்க மாட்டார்கள் என்பதையும் நாம் பத்திரிகைகளின் மூலம் தினம் தினம் அறிந்து கொள்கிறோம்.\nஇது இப்படியே இருக்கட்டும். மேற்சொன்ன விவாதத்தின் இறுதிப்பகுதியில் 'சென்னையின் ஏதாவது ஒரு அம்சத்தில் உடனடியாக மாறுதல் ஏற்பட வேண்டுமென்றால் எதை சொல்வீர்கள்' என்கிற கேள்விக்கு காங்கிரஸ் பிரமுகர் ஜெயந்தி நடராஜன் சொன்ன பதில் உரத்த புன்னகையை வரவழைத்தது. \"Ruling Party\"\nஅபூர்வமாக கிடைக்கும் பொழுதை போக்குவதற்கு புத்தகங்களையும், இசையையும் தாண்டி, தொலைக்காட்சியின் தயவை நாடும் போது கிடைக்கக்கூடிய அனுபவங்கள் அத்தனை சிலாக்கியமாக இல்லை. (சினிமாவில் advance booking என்கிற விஷயமே எப்போதும் என்னை நகைக்க வைக்கிற விஷயம். பொழுது போவதற்குத்தான் சினிமா. யாராவது பொழுதை போவதற்கு advance-ஆக திட்டமிடுவார்களா) அழுவாச்சி தொடர்கள், சுவிசேஷ கூட்டங்கள், அதிர்ஷ்ட கல் மோதிரங்கள், உடற்பயிற்சி கருவிகள், அசட்டு காமெடி காட்சிகள், எரிச்சலூட்டும் நிகழ்ச்சி காம்பியர்கள், கொடுமையான டாப் டென்கள்.... என்று உருப்பபடியான நிகழ்ச்சியை பார்ப்பதென்பது அபூர்வமானதொன்றாக மாறிவிட்டது. செட்டாப் பாக்ஸ் இல்லாமல் discoveryயோ geographic-யோ பார்க்க முடியவில்லை. இதில் முக்கியமாக எரிச்சலூட்டுவது தமிழ்ச்சினிமாக்களின் துணுக்குகள்தான். யதார்த்தம் என்கிற விஷயத்தை அறவே மறந்து போய் ஒவ்வொரு பல்லி ஹீரோவும் நூறு பேரை பறந்து உதைப்பதும்.... பஞ்ச் டயலாக்குகளும்..... காதைப் பிளக்கும் பாடல்களும் என..... தமிழ்ச்சினிமா எங்கே பயணித்துக் கொண்டிருக்கிறது) அழுவாச்சி தொடர்கள், சுவிசேஷ கூட்டங்கள், அதிர்ஷ்ட கல் மோதிரங்கள், உடற்பயிற்சி கருவிகள், அசட்டு காமெடி காட்சிகள், எரிச்சலூட்டும் நிகழ்���்சி காம்பியர்கள், கொடுமையான டாப் டென்கள்.... என்று உருப்பபடியான நிகழ்ச்சியை பார்ப்பதென்பது அபூர்வமானதொன்றாக மாறிவிட்டது. செட்டாப் பாக்ஸ் இல்லாமல் discoveryயோ geographic-யோ பார்க்க முடியவில்லை. இதில் முக்கியமாக எரிச்சலூட்டுவது தமிழ்ச்சினிமாக்களின் துணுக்குகள்தான். யதார்த்தம் என்கிற விஷயத்தை அறவே மறந்து போய் ஒவ்வொரு பல்லி ஹீரோவும் நூறு பேரை பறந்து உதைப்பதும்.... பஞ்ச் டயலாக்குகளும்..... காதைப் பிளக்கும் பாடல்களும் என..... தமிழ்ச்சினிமா எங்கே பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஒரு பார்வையாளனாக மிகவும் கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன். மக்கள் எவ்வாறு இந்த அபத்தங்களின் அசெளகரியங்கள் தங்கள் மீது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது இன்னுமொரு ஆச்சரியம். இவ்வளவு அட்டகாசம் செய்யும் ஆக்ஷன் ஹீரோக்களை நிஜ வாழ்வில் பொது மேடையில் ஏதாவது குத்துச் சண்டை வீரரை ஜெயித்து விட்டுத்தான் இனி இப்படியான ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடியும் என்கிற கட்டாயத்தை ஏற்படுத்தினால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை யோசிக்க நகைச்சுவையாக இருக்கிறது.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஅழைத்தார் பிரபாகரன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்\n'நீங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்ன\" இப்படியொரு துணிச்சலான கேள்வியை விடுதலைப் புலிகள் இ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\n2018 புத்தக கண்காட்சி - வாங்கிய நூல்களின் பட்டியல்\n2018-ம் ஆண்டு புத்தக கண்காட்சியில் இரு முறைகளாக சென்று வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இது. இதை சாத்தியப்படுத்துவற்கு சில நல்...\n2018 புத்தக கண்காட்சி - நூல்களின் பட்டியல் (2)\n22.01.2018 அன்று, அதாவது புத்தகக் காட்சியின் கடைசி நாளில் மூன்றாக முறையாக சென்ற போது வாங்கிய நூல்களின் பட்டியல் இது. கண்டதையும் படித்தால...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilastrotips.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-05-21T14:53:40Z", "digest": "sha1:QGTWHF5FUQAULWMGQQFOY5IWLK74MD4S", "length": 6571, "nlines": 137, "source_domain": "tamilastrotips.blogspot.com", "title": "ஜோதிட குறிப்புகள்: கட்கயோகம் ஜோதிடக்குறிப்பு", "raw_content": "\nபலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு\nகட்கயோகம் என்பது 2ம் இடத்ததிபனும், 9ம் இடத்ததிபனும் பரிவர்த்தணை ஆகியிருக்க வேண்டும். லக்கினாதிபதி கேந்திரமோ, கோணமோ ஏறியிருக்க வேண்டும்.\nஜாதகத்தில் கட்கயோகம் பெற்றவர்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டம், சிறந்த பொருளாதாரம், அதிக மகிழ்ச்சி பெற்றவர்களாயிருப்பர். சாஸ்திரம் கற்றவர்களாயிருப்பர். திறமையானவர்களாகவும், அறிவாளிகளாகவும், அதிகாரம் படைத்தவ்ர்களாகவும், கருணை உள்ளம் கொண்டவர்களாகவும், நன்றி உடையவர்களாகவும் இருப்பர்.\nLabels: 2ம் இடம், 9ம் இடம், கேந்திரம், கோண‌ம், லக்கினாதிபதி\nகாலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 7 ஜோதிடக்குறி...\nகாலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 6 ஜோதிடக்குறி...\nகாலசர்ப்ப யோகம்: ஒரு பார்வ���; பகுதி - 5 ஜோதிடக்குறி...\nகாலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 4 ஜோதிடக்குறி...\nகாலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 3 ஜோதிடக்குறி...\nகாலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 2 ஜோதிடக்குறி...\nகாலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 1 ஜோதிடக்குறி...\nஎதையும் கற்றுக்கொடுக்க வரவில்லை, எனக்கு தெரிந்ததை கற்றுக்கொண்டதை எழுதுகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்து இரு விசய‌ங்களில் ஆர்வம் ஒன்று ஆன்மீகம் மற்றொன்று ஜோதிடம், இவ்விரண்டையும் வலைதளத்தில் உலாவரும் அனைவருக்காகவும் வைக்கிறேன்.................நன்றி.... வாழ்க வள‌முடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=44507&name=Iniya%20Tamilan", "date_download": "2018-05-21T15:07:00Z", "digest": "sha1:PYHK7YMPH4V5HBHRK2ZWBX76SP6RU6J4", "length": 8946, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Iniya Tamilan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Vinoth Thomas அவரது கருத்துக்கள்\nஅரசியல் ஆட்சி அமைக்கும்படி சசிகலாவுக்கு அழைப்பு விடுக்க...முடியாது மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை அனுப்பியதாக பரபரப்பு\nசம்பவம் 3 தடுப்பணை உயரம் அதிகரிப்பு பாலாற்றில் ஆந்திரா அட்டகாசம்\nமணல் அள்ளுவதை நிறுத்தி ஏரி குளங்களை காக்க வேண்டும் 03-பிப்-2017 11:01:07 IST\nபொது விசாரணையை துவக்கினார் உள்துறை செயலர் பான் மசாலா லஞ்ச ஐ.பி.எஸ்.,கள் கலக்கம்\nஇதுக்கு demonitization என்பது தேவையே இல்லை. முன்பே இதை செய்திருக்கலாமே\nபொது ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானமா மானியம் கட் இதுவரை ஏமாற்றியவர்களுக்கு வந்து விட்டது கிடுக்கிப்பிடி\nபத்து லட்ச ரூபாய் சம்பாதிப்பவர்கள் யார் யார் என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள். நியாயமாக வருமானவரி கட்டும் மாத சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள்தானே அப்போ வரி கட்டாத பெரு பணமுதலைகள் இதிலும் தப்பிவிடுவார்கள் சரியா அப்போ வரி கட்டாத பெரு பணமுதலைகள் இதிலும் தப்பிவிடுவார்கள் சரியா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/is_5.html", "date_download": "2018-05-21T14:31:53Z", "digest": "sha1:YG5JZZZ6AE7XHOBSTETGDXLEZTUJGV5M", "length": 35407, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞானசார தேரருக்கு எதிரான அச்சுறுத்தலின் பின்னணியில் IS - பொதுபல சேனா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஞானசார தேரருக்கு எதிரான அச்சுறுத்தலின் பின்னணியில் IS - பொதுபல சேனா\nமுன்னாள் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இன்று -05- பொதுபல சேனா அமைப்பினர் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அண்மையில் தெரிவித்திருந்த இனவாதக் கருத்துக்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் ஞானசார தேரர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த தான் தயாராக இருப்பதாக அசாத் சாலி தெரிவித்திருந்தார்.\nஇதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியே பொதுபல சேனா அமைப்பினர் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.\nஅத்துடன் ஐஎஸ் அமைப்பினர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான அச்சுறுத்தலின் பின்னணியில் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.\nகுறித்த முறைப்பாட்டை மாகல்கந்தே சத்தாதிஸ்ஸதேரர் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஆகியோர் மேற் கொண்டிருந்தனர்.\nஇதன் பின்னர் ஊடகங்களுக்குக்கருத்து வெளியிட்ட பொது பல சேனா அமைப்பின் மாகல்கந்தே தேரர், பொலிசார் சட்டத்தை சரியான முறையில் செயற்படுவத்துவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்���ு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_898.html", "date_download": "2018-05-21T14:55:52Z", "digest": "sha1:53Z67MB4UBHN6YNQ5WIRRSHI6KK47J27", "length": 8596, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "முதலமைச்சர் விக்கியுடன் ஆறுமுகன் தொண்டமான் சந்திப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முதலமைச்சர் விக்கியுடன் ஆறுமுகன் தொண்டமான் சந்திப்பு\nமுதலமைச்சர் விக்கியுடன் ஆறுமுகன் தொண்டமான் சந்திப்பு\nகாவியா ஜெகதீஸ்வரன் April 09, 2018 இலங்கை\nயாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇந்த சந்திப்பின்போது, உள்ளுராட்சி சபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் கைப்பற்றப்பட்ட பிரதேச சபைகளின் வெற்றி தொடர்பிலும், எதிர்கால அரசியல் நகர்வுகள் சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, மத்திய, ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர்களான மருதபாண்டி ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால்: மக்களால் மக்களிற்காக'' - பகுதி 2\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்க�� மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-05-21T14:46:10Z", "digest": "sha1:PTSK5UQP3MHCZWLLLTCRG4ARK554MKTL", "length": 9742, "nlines": 115, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest சலுகை News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஎர்ஏசியா அதிரடி ஆஃபர்.. வெளிநாட்டு பயணங்கள் ரூ.3,999, உள்நாட்டு பயணம் ரூ.1,500-க்கும் குறைவாக..\nஏர்ஏசியா கோடைக்காலச் சலுகையாக வெளிநாட்டுப் பயணங்களை 3,999 ரூபாய் முதலும், உள்நாட்டுப் பயணங்களை 1,500 ரூபாய்க்கும் குறைவாகக் குறிப்பிட்ட வழித்தடங்களில் செய்யலாம் என்று அ...\nகிரிப்டோ கரன்சியில் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு 30% டிஸ்கவுன்ட்: வெனிசுலா அதிரடி\nதென் அமெரிக���காவில் உள்ள வெனிசுலா உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக உ...\nஅக்‌ஷய திரிதியை முன்னிட்டு சலுகையை வாரி வழங்கும் நகை கடைகள்..\nஅக்‌ஷய திரிதியை முன்னிட்டு இந்துக்கள் பெரும் அளவில் தங்கம் வாங்குவார்கள் என்பதாலும், அக்&zw...\nஏர்ஏசியா-வின் அதிரடி ஆஃபர்.. அக்டோபர் 22 வரை உள்நாட்டு விமான டிக்கெட்களுக்கு 20% தள்ளுபடி..\nஏர்ஏசியா இந்தியா நிறுவனம் விளம்பர சலுகையாக உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 20 சதவீதம் வரை சலு...\nஓலா அதிரடி...வெறும் 1 ரூபாய்க்கு 5 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ்..\nஇன்றைய வேகமான உலகில் கார் அல்லது ஆட்டோ பிடித்துப் பயணம் செய்வது மிகப் பெரிய ரிஸ்க் உடையது ஆக...\nஏர்ஏசியா வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ.849-க்கு விமான பயணம்..\nஏர்ஏசியா இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான அனைத்துக் கட்டணங்களும் உள்ளடக்...\nஹோம் லோன் வாங்குபவர்களுக்கு 100% செயலாக்க கட்டண சலுகை.. எஸ்பிஐ அதிரடி\nஇந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு ஹோம் ல...\nஜெட் ஏர்வேஸின் ரம்ஜான் ஆஃபர்.. விமான டிக்கெட்களுக்கு 40% வரை சலுகை..\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரம்ஜான் சலுகையாக அடிப்படை கட்டணத்தில் 40 சதவீதம் வரை குறிப்பிட்ட வழித்...\nவிஸ்தரா வழங்கும் பெண்கள் தின அதிரடி சலுகை.. ரூ.1,099 முதல் விமான பயணம்..\nவிஸ்தரா விமானப் போக்குவரத்து நிறுவனம் உள்நாட்டு விமானப் பயணத்திற்கு 1,099 ரூபாய் முதல் பெண்கள...\nஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணம் ரூ.799, வெளிநாட்டிற்கு ரூ.999 முதல்..\nஏர்ஏசியா இந்தியா நிறுவனம் அதிரடி விற்பனையாக உள்நாட்டு விமானப் பயணங்களை 799 ரூபாய் முதலும், வெ...\nஜெட் ஏர்வேஸ் அதிரடி.. உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 20% சலுகை..\nஜெட் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் குறிப்பிட்ட உள்நாட்டு வழித்தடங்களில் பயணம் செய...\nஉங்களுக்கு வந்தது போலியான வேலை வாய்ப்பு கடிதமா.. எப்படிக் கண்டறிவது..\nஇன்றைய உலகில் பிறரை ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் தந்திரமாக வேலை செய்கிறார்கள், அதில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/680626.html", "date_download": "2018-05-21T15:02:25Z", "digest": "sha1:T77SRI6FE2HEP57LBDPUIM65YXLPBI2O", "length": 5166, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "“எரிக்கும் மியன்மார் குறுதியில் குளிக்���ும் உம்மத்”", "raw_content": "\n“எரிக்கும் மியன்மார் குறுதியில் குளிக்கும் உம்மத்”\nSeptember 13th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n“எரிக்கும் மியன்மார் குறுதியில் குளிக்கும் உம்மத்”\nஎனும் தலைப்பில் அஷ்ஷெய்க் றவுப் ஸெயின் அவர்களின் உரை எதிர்வரும் 2017- 09 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு இறக்காமம் பிரதேச\nசபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்கு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.\nஆட்கடத்தல்காரர்களின் கையில் சிக்கும் ரோஹிங்கியா அகதிகள்\n18 வயது இளைஞனுக்கு 23 ஆண்டுகள் சிறை\nஏ.டி.எம் இயந்திரத்தினுள் புகுந்த எலி செய்த வேலையால் 18 ஆயிரம் ரியால்கள் நாசம்\n50 மில்லியன் டொலர்களைக் கொடுத்து 25 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட சவுதி இளவரசர்\nகாணாமல் போன பெண் உறைந்த பனிக்கட்டிக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சோகம்\nஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி\n48 பேருக்கு தலைதுண்டித்து மரண தண்டனை நிறைவேற்றியது சவுதி அரேபியா ..\n ஒரே நேரத்தில் 100இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் நரபலி\nபாடசாலை செல்லாது அடம்பிடித்த மகளைக் கட்டி இழுத்துச் சென்ற தந்தை\nவிருந்தினர்களுக்கு மணப்பெண் தோழிகள் தான் விருந்து..\nஉலக தொழிலாளர் தினத்தில் உரிமைகளை வென்றெடுக்கின்றோமா\nசுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு அன்னியனாம்\nஅரசியல் கைதியாக வாடும் காதலனின் வரவிற்காக 11வருடம் காத்திருக்கும் காதலி\nமாமனிதர் சிவராம் அவர்களின் கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை\nஇந்தியாவில் ஒரு அரசியல் கருவியாக மாறியுள்ள ‘கற்பழிப்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2014/04/atchaya-trithiyai-secrets.html", "date_download": "2018-05-21T15:09:12Z", "digest": "sha1:OSWFLG7BRZDIURGTA2TAR2KBK32ZQ7CK", "length": 19300, "nlines": 121, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: அட்சய திரிதியின் ஜோதிட ரகசியங்கள். Atchaya Trithiyai Secrets", "raw_content": "\nதிங்கள், 28 ஏப்ரல், 2014\nஅட்சய திரிதியின் ஜோதிட ரகசியங்கள். Atchaya Trithiyai Secrets\nஅட்சய திரிதியின் ஜோதிட ரகசியங்கள்.\nஅட்சய திரிதியை என்கின்ற நாள் நம் அனைவருக்கும் ஒரு பெரிய வர பிரசாதமான நாள் . நம் தமிழகத்தில் உள்ள மக்கள் இந்த நாளை வெறும் தங்கம் வாங்கும் நாளாக மட்டுமே பயன்படுக்கின்றனர். இந்த நாளின் உள்ளர்த்த ரகசியங்கள் நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது.\nபாற்கடலில் பள்ளிகொண்டு இருக்கும் பரமாத்மாவின் ஆறாவது அவதாரமான பரசுராமன் அவதாரம் எடுத்த நாள். மேலும் இதே நாளில் தான் விநாயகரின் துணை கொண்டு வியாசர் மகரிஷி மகாபாரத்தை தொகுக்க ஆரம்பித்தார் .\nசிவபெருமானின் ஜடாமுடியில் கட்டுண்ட கங்கை மாதா பகிரதனின் பெரும் முயச்சியால் நம் பாவங்களை போக்க பூமியில் குதித்த நாள் இந்த நாளே .\nசதுர்யுகங்களில் கிருதாயுகம் முடிந்து 1296000 ஆண்டுகள் கொண்ட திரேதாயுகம் ஆரமபித்த நாளாக இதை கருதுகிறார்கள் . கிருஷ்ணபரமாத்மாவின் பால்யநண்பன் சுதாமா என்கின்ற குசேலன் 27 பிள்ளைகளை பெற்று வறுமையில் வாடிய பின் தன் மனைவியின் தூண்டுதலின் பேரில் வறுமையை துடைக்க அரிசியில் செய்த அவலுடன் கிருஷ்ணரை சந்தித்த நாள் இந்த அட்சய திரிதியை நாளே. அதாவது குசேலன் கோட்டிஸ்வரன் ஆனநாள்.\nஆதிசங்கரர், ஒரு ஏழையின் வறுமை நீங்க கனகதாரா ஸ்தோத்திரம் பாடி கூரையை பீய்த்து கொண்டு தங்ககாசுகள் கொட்டிய நாள் இந்த இனிய நாளே.\nஇந்த நாள் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், வளர்பிறை என்கின்ற சுக்லபட்சத்தில் வரும் மூன்றாவது திதியான திரிதியையில் வரும். இதை ஊன்றி கவனித்தால் இதன் ரகசியம் தெரியும். சித்திரை மாதம் அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும். வளர்பிறை 3-வது திதியில், அதாவது சூரியனில் இருந்து சுமார் 12 X 3 = 36 டிகிரி தள்ளி சந்திரன் இருப்பான். அப்படி என்றால், சூரியன் சித்திரை மாதம் மேஷத்தில் உச்சம் பெற்று இருப்பார். இதற்கு 36 டிகிரி என்றால் நிச்சயம் சந்திரன் ரிஷபத்தில் இருப்பார் அல்லவா. ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெற்று மிக பலத்துடன் விளங்குகிறார்.\nஆக, ஒவ்வொரு அட்சயதிரிதியை தினத்தன்றும் நவகிரகங்களில் நாயகன் நாயகியாக திகழும், சூரிய சந்திரர்கள் உச்சம் பெற்று உலக மக்களுக்கு அம்மையப்பனாக அருள் பாலிக்கின்றனர். எனவே இந்த நாளில் நாம் எது செய்தாலும் சிறப்பாகவே அமைந்துவிடும். அட்சய என்பதன் சம்ஸ்கிருத அர்த்தம் என்னவென்றால் என்றும் குறைவில்லாத வளமும் வெற்றியும் என்பதாகும். எனவே தான் இந்த நாளில் நாம் எதன் மீது ஆசை பட்டு வாங்குகிறோமோ அது நம் வாழ்நாள் முழுவதும் குறைவில்லாமல் என்றும் நம்மிடம் இருக்கும். இதனால் நமது மக்கள் தங்கத்தை வாங்கி அணிந்து கொள்கின்றனர். தங்கம் அவர்களிடம் ஓரளவு சேரும் என்பதும் உண்மையே.\nமகால���்ஷ்மியை குபேரன் தவமிருந்து செல்வத்தை பெற்ற நாள் என்பதால், நாமும் இந்த நல்ல நாளில் மகாலட்சுமி பூஜையை கண்டிப்பாக செய்யவேண்டும். முக்கியமாக மகாலக்ஷ்மியின் அம்சம் தங்கத்தை விட வெள்ளியில் உள்ளதால், அதவாது சுபிட்சத்தை தரும் மகாலக்ஷ்மியின் அம்சமான சுக்ரனின் உலோகம் வெள்ளியே. எனவே நாம் வெள்ளியில் மகாலட்சுமி உருவம் பொரித்த டாலர் அல்லது செயினை வாங்கி பூஜை செய்து அணிவது மிக சிறப்பை தரும்.\nமுக்கியமாக தாம்பத்ய குறையுள்ள தம்பதிகள் இந்த அட்சய திருதிய நாளில் தங்கத்தை வாங்கி அணிந்தால் சந்தோசம் வருமே தவிர, இவர்களை தொடர்ந்து தனித்தனியே படுக்கவைக்கும் என்ற ரகசியத்தை யாரும் அறிந்திலர். தங்கத்திற்கு பதிலாக வெள்ளியை வாங்கி பூஜை செய்து வழிபட்டால், தம்பதியருக்குள் இருக்கும் தடைகள் நீங்கி அன்னியோனியம் மலரும். இதற்கு காரணம், தங்கம் குருவின் அம்சம், வெள்ளியோ சுக்ரனின் அம்சம்.\nவாங்க வேண்டியது வாங்க கூடாதது:\nதங்கம் வாங்கலாம் ஆனால் கடன் வாங்கி வாங்க கூடாது. debit கார்டு மூலம் வாங்கலாம், ஆனால் கிரெடிட் கார்டு மூலம் வாங்க கூடாது. கடன் வாங்கி வாங்கினால், எப்படியும் அந்த வீட்டில் இருந்து மகாலட்சுமி வெளியேறுவது திண்ணம்.\nவெள்ளி காசுகள், வெள்ளி விளக்குகள், வெள்ளி காப்புகள் இவை எல்லாம் வாங்கலாம்.\nவைரம் பதிந்த மூக்குத்தி, தோடு, நெக்லஸ் போன்றவை வாங்குவது மிக சிறப்பை தரும்.\nஆடம்பர வீடு, பங்களா, விலை உயர்ந்த கார்கள் வாங்கலாம். சொல்லப்போனால் செல்வத்தின் செழிப்பு என கருதும் எதை வாங்கினாலும் சிறப்பே. கடன் வாங்கி வாங்க கூடாது.\nஎன்ன பணக்காரர்களுக்கு மட்டுமே அட்சய திரிதியை போலும், ஏழைகள் தங்கம் வெள்ளி வாங்க இயலாதே என்று நினைக்க வேண்டாம், முக்கியமாக இந்த நாளில் வாங்க வேண்டியவை:\nமுதலில் அம்மா அப்பாவின் ஆசிர்வாதங்கள். இதனால் பெரும் பாக்கியங்களை அடையமுடியும். முக்கியமாக சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானம் பாதிக்க பட்டவர்கள் கண்டிப்பாக இதை அனுஷ்டித்தால் சுகம் தன்னாலே தேடி வரும்.\nகுருவின் ஆசிர்வாதம் கண்டிப்பாக அவசியம் வாங்க வேண்டியது. இந்த நாளில் பெறும் ஞானஉபதேசம் மற்றும் ஆசிர்வாதம் இறைவனை காட்டவைக்கும். மனிதனின் பிறப்புக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும். ஞானவிசயங்கள் மற்றும் ஆயகலைகள் அனைத்தும் நம்மை வந்து சே��ும். என்றும் மகிழ்ச்சி பொங்கும்.\nகுடும்பத்திற்கு தேவையான மிக முக்கியமான சர்க்கரை, அரிசி, பருப்பு, உப்பு, தண்ணீர் புஷ்பம், மஞ்சள், குங்குமம் இவைகளை வாங்கி பூஜையில் வைத்து அன்னபூரணி மற்றும் மகாலக்ஷ்மியை இந்த இனிய நாளில் வழிபட்டால், பசி பிணி போவதுடன் என்றும் தீர்கசுமங்காலி யோகத்தை அடைய முடியும்.\nதானம் தருமம் இந்த நாளில் செய்தால் நம் ஜென்மத்திற்கும் இந்த புண்ணியம் தொடரும். இறுதி நாட்களில் நம்முடன் இருக்கும் பிள்ளை பெண்டாட்டிக்கு மற்றும் யாருக்கும் துன்பம் தராமல் இந்த பூஉலகை விட்டு விண்ணுலகம் செல்ல முடியும்.\nஆஸ்பத்திரி செலவுகள், மருந்து மாத்திரை வாங்குவதை இந்த நாளில் தவிர்த்தல் மிக சிறப்பை தருவதுடன் ஆரோக்கியமான சுழலை என்றும் ஏற்படுத்தும். அவசியம் வாங்க வேண்டி இருந்தால் முன்னாளே வாங்கி வைத்து கொள்வது நலம்.\nஇந்த நாளில் கொஞ்ச நேரமாவது ஈஸ்வரதியானம், தவம் முதலியவற்றை பழகவேண்டும். குறைந்தது ஜெபம் செய்வது மிக்க நன்று.\nஇது போன்ற அட்சய திரிதியை என்கின்ற இனிய நாள் வருகிற 1-5-2014 ஆம் தேதி மதியத்திற்கு மேல் அனுஷ்டிக்கலாம். எல்லா வளமும் இறைவன் அருளால் பெறலாம்.\n>>> சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி\nM . பாலசுப்ரமணியன், M .A ,\nநிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.\nகௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002\nஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான ஆலோசனைகள் தேவைபடுவோர் கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு கடிதம் அனுப்பவும்.\nஇடுகையிட்டது varavellore நேரம் திங்கள், ஏப்ரல் 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nProhithar Balu. Saravanan புரோகிதர் பாலு. சரவணன் 29 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 6:54\nஅட்க்ஷய திருதியை சாந்திரமான (சந்திரன்)அடிப்படையிலானது அதாகில் தெலுங்கு மாத அடிப்படை, சௌரமான அடிப்படையிலானதல்ல. (அதாகில் சூரிய - தமிழ் மாத அடிப்படையிலானதல்ல)\nதமிழ் சித்திரை மாதம் வளர்பிறை என தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள், இது வைகாசி மாதத்திலும் வரும்,\nஇந்த பண்டிகை நிர்ணய விதி:\nசாந்தரமான - வைசாக - சுத்த திருதியை, உதய வியாபித்தம்\n(சந்திரமாத வைகாசி வளர்பிறை மூன்றாம் நாள் என்று சூரிய உதயத்தில் உள்ளதோ அன்று அட்க்ஷய திருதியை ஆகும் பாலு சரவண சர்மா,\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅட்சய திரிதியின் ஜோதிட ரகசியங்கள். Atchaya Trithiy...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2014/09/1.html", "date_download": "2018-05-21T14:40:52Z", "digest": "sha1:XJ2IWU7GWHWGCZUD4ED6FONWLQV5W5Q4", "length": 18010, "nlines": 32, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: வியாச மனம்-1 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)", "raw_content": "வியாச மனம்-1 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)\nமற்ற காவியங்கள் போலன்றி,மகாபாரதம் மறுபடி மறுபடி எழுதப்படுகிறது.காலச்சூழலின் கண்ணாடியாய்,உச்சம் தொடும் படைப்பு மனங்களின் உண்டியலாய்,மகாபாரதம் திகழ்வதாலேயே யுகந்தோறும் அதில் அபூர்வ பிம்பங்கள் பிரதிபலிக்கின்றன.அழகிய மணிகள் சேகரமாகின்றன.\nநடந்து முடிந்த சம்பவங்களை ஒழுங்கமைக்கும் மேதைமை,அவற்றிலிருந்து நிலையான நீதிகளைக் கண்டுணர்ந்து உரக்க அறிவிக்கும்.வான்மீகி,வியாசர் போன்ற மகரிஷிகள் அவற்றை அநாயசமாய் செய்து முடித்தனர்.\nஇதிகாசங்களில் காணப்படும் சம்பவங்களை கேள்விக்குட்படுத்தத் தொடங்கும்போது,அதற்கான தர்க்க நியாயங்களில் கவனம் செலுத்தும் வாசக மனம்,காவிய அனுபவத்தை இழந்துவிடக்கூடும் என்று கருதியோ என்னவோ,அந்தப் படைப்பினால் பெறப்படும் நீதிகளை இதிகாச கர்த்தாக்களே முன்மொழிந்தனர்.\nபூர்ணிமையின் பாலொளியில்,இரையெடுத்த கரிய பாம்பொன்று அசைந்தசைந்து செல்லும் காட்சிக்கு மௌன சாட்சியாய் இருக்கும் சிறுவன் ஒருவன்,அது என்ன வகை பாம்பென்னும் ஆராய்ச்சியில் ஈடுபட மாட்டான்.அந்தக் கணம்,அவனுள் அச்சம்,பரவசம்,ஆர்வம் என்று பல்வகை உணர்வுகள் மோதியெழுந்தாலும்,அவனுடைய ஆழ்மனம் அந்த அசைவை அங்குலம் அங்குலமாய் உள்வாங்கியிருக்கும்.\nஅதன்பின்,ஏகாந்தம் கூடும் பொழுதிலெல்லாம்,அவனுள் அந்தக் கரும்பாம்பு அசையும்.அவன் ஒருபோதும் தீண்டியிராத அந்தப் பாம்பின் சருமம் தீண்டிய நுண்ணனுபவம் அவனுக்கு வாய்க்கும்.அந்த அனுபவத் திளைப்பே அவனுக்குள் இருக்கும் ஒளிப்பாம்பை உசுப்பும்.மேல்நோக்கி நகர்த்தும்.\nகண்ணிமைக்காமல் கண்ணுற்ற சிறுவனுக்குள் கரிய பாம்பின் அனுபவம் சித்திப்பது போலவே, வியாசமனம் தன் அனுபவத்தை கூர்மையான வாசகனுக்குக் கடத்துகிறது.\nவிய���சர் என்பது தனிமனிதர் ஒருவரின் பெயராய் ஆதியிலிருந்தது. படைப்பூக்கம் கனிந்த மனங்களுக்கான பொதுப்பெயரே வியாசர்.ஆசாரிய பீடங்கள் \"வியாச பீடம்\"என்றே அழைக்கப்படுகின்றன.\nதன்னுடைய படைப்பாற்றலின் உச்ச கணங்களை உணரும் ஒவ்வொரு படைப்பாளியிடமும் வியாச வியாபகம் நிகழ்கிறது.\nஜெயமோகனின் \"வெண்முரசு\"வரிசையில் முதல்நூலான \"முதற்கனல்\",மகத்தான சங்கல்பமொன்றில் முகிழ்த்த முதல்கண்ணி.மூல நூலில் வரைகோடுகளாய்த் தெரிபவற்றின் விசுவரூபத்தை தீட்டும் தூரிகை.\nஒரு காவியம் முன்வைக்கும் நீதிகளின் மூலம்தேடி வடிகட்டிக் கொண்டே போனால்,அது விதி என்னும் மையப்புள்ளியில் போய் நிற்கும்.இதிகாச கர்த்தா இதனை முன்னரே தெளிவுபடுத்துவதன் நோக்கம்,விதி பின்புலத்தில் இருக்க,பாத்திரங்கள் எப்படியெல்லாம் தொழிற்படுகின்றன என்பதை உடனிருந்து பார்க்கும் வசதியை வாசகனுக்கு வழங்குவதற்காகத்தான்.\nஆனால் தத்துவங்கள்மேல் எப்போதும் போதை கொண்ட வாசகமனம்,இந்த உத்தியை பிறழ உணர்கிறது.ஒவ்வொரு பாத்திரத்தையும் விதியின் பகடையாட்டத்தின் காய்களில் ஒன்றாகவும்,விதியென்னும் நன்னாரில் கட்டப்பட்ட தோற்பாவையாகவும் மட்டுமே காண்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் வரையறைகள் மிக்க தங்கள் எளிய வாழ்வில் நிகழும் வெற்றிகளை சாகசங்களாகக் கொண்டாடும் மனித மனம் இதிகாசங்களின் விசுவரூபங்களை விதியின் விளையாட்டென்று நகர்ந்து செல்வதோடு,\"இதனால் உணரப்படும் நீதி யாதெனில்\"என்னும் உபதேசத்தில் சுகம் காண்கிறது.\nஓர் இதிகாசத்துடன் உறவு கொள்ளத் தொடங்குகையில் விதிக்கோட்பாட்டைப் பின்புலத்தில் நிறுத்திவிட்டு ஒவ்வொரு பாத்திரமும் தன்னை எப்படியெல்லாம் மலர்த்திக் கொள்கிறது என்பதை அவதானித்தால் மட்டுமே இதிகாசத்தின் நுட்பங்களில் திளைக்க முடியும்.அதன்மூலம் மனித வாழ்வென்னும் பிரம்மாண்டம் புரிபடும்.\n\"முதற்கனல்\"நூலின் தொடக்கப் பகுதியில்,மானசா தேவியிடம் சிவன் சொன்னதாய் ஜெயமோகன் எழுதும் வாக்கியம்,இந்த நுட்பத்தை உணர உதவுகிறது. \"பாசிமணிகளுக்குள் பட்டுச் சரடு போல மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் ஊடுருவிச் செல்கிறது\".(ப-18).\nகண்களை உறுத்தாமல் ஊடுருவிச் செல்லும் பட்டுச் சரடை விட்டுவிட்டு,பாசிமணிகளின் அசைவையும் ஒளியையும் விகசிப்பையும் உள்வாங்கும் வாய்ப���பையும் அவகாசத்தையும் \"முதற்கனல்\" வழங்குகிறது.\nஇராமாயணத்தில் கைகேயி,விதியென்னும் பட்டுச்சரடு ஊடுருவும் பாசிமணி.இராமன் மேல் அவளுக்கிருந்த நிபந்தனையில்லாத தாய்ப்பாசம்,நிந்தனைக்குரிய துவேஷமாய் மாற விதி காரணமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.\n\"அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்\nதுரக்க,நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்\"\nஎன்று கம்பர் சொல்லும் காரணத்தில் சமாதானமாகும் வாசக மனம் கைகேயியைக் கடந்து போகும் அபாயம் இருக்கிறது.கைகேயி என்னும் பொற்குடத்தில் தாய்மை எனும் பசும்பால் மெல்ல மெல்லத் திரிந்து போகும் நுண்கணங்களை உணர முடியாமல் போய்விடும்.\nமகாபாரதத்தின் பாத்திரங்களை மிக நெருக்கமாய் உணரவும் உணர்த்தவும்\"முதற்கனல்\"நூலில் முற்படுகிறார் ஜெயமோகன்.\nகுருஷேத்திர யுத்தம் முடிந்து,மூன்றாவது தலைமுறையின் காலத்திலிருந்து \"முதற்கனல்\" தொடங்குகிறது.அபிமன்யுவின் பெயரனும்,பரீட்சித்தின் மகனுமான ஜனமேஜயன் செய்யும் யாகத்திற்கு,நாகர்குலத் தலைவியான மானசாதேவி,ரிஷிகுமாரனாகிய தன் மகன் ஆஸ்திகனை அனுப்பும் இடமே முதற்கனலின் முதல் சுடர்.\nஅபிமன்யு இறந்தபின் நடைப்பிணமாய் வாழும் உத்தரையின் உதரத்திலிருந்து குறைமாதப் பிள்ளையாய் தன் தந்தை பரீட்சித் பிறந்த கணம் குறித்து உத்தங்கர் ஜனமேஜயனுக்கு சொல்லும் இடத்தில் உத்தரையின் ஜீவனற்ற உயிர்ச்சித்திரத்தை ஜெயமோகன் தீட்டுகிறார்.\n\"ஈற்றறைக்கு வந்து குழந்தையைக் கண்டதுமே கிருஷ்ணன் புரிந்து கொண்டான்.அதன் அன்னையின் துயரமெல்லாம் தேங்கிய சிமிழ்போலிருந்தது குழந்தை.`இக்கணமே இதன் அன்னையிடமிருந்து பிரிக்க வேண்டும்.ஒருதுளி தாய்ப்பால் கூட இது அருந்தக் கூடாது`\nஉயிருள்ள பிரம்மாண்டமான கடற்சிப்பியின் மாமிச வெம்மையில் வைத்து வளர்க்கப்படுவதற்காக அந்தக்குழந்தை எடுத்துச் செல்லப்படும் முன்,உத்தரை,தன் மகனை,அவன் பிறந்த கணத்தில் மட்டுமே பார்க்கிறாள்.அவளுடைய மொத்தத் துயரையும் ஒற்றைப் பத்தியில் உணர்த்துகிறார் ஜெயமோகன்.\"தன் உடல்நீங்கி வெளியே வந்து கிடந்த குழந்தையை உடைந்த கட்டியிலிருந்து வெளிவந்தசீழைப் பார்க்கும் நிம்மதியுடன் பார்த்தபின் கண்களை மூடி ,மெல்ல விலகிப் படுத்துக் கொண்டாள்.தன்னிலை மீளாமலேயே நான்காம் நாள் அவளிறந்து போனாள்\".(ப-30)\nசிப்பிக்குள் பரிசோதனை முறையில் வளர்க்கப்பட்டதாலேயே பரீட்சித் என்றழைக்கப்பட்ட அந்த மன்னன்,தன் மூதாதையர்கள் மோதி விழுந்த குருஷேத்திரத்தைக் காணும் இடத்தை \"முதற்கனல்\"மிக அற்புதமாய்க் காட்டுகிறது.\nபரீட்சித்தால் அவமதிக்கப்பட்ட சமீக முனிவரின் மகன் கவிஜாதன் பரீட்சித்தை குருஷேத்திர பூமியில் கொண்டு வந்து நிறுத்துகிறான்.நடக்கத் தடமின்றி நரித்தடம் மட்டுமே கொண்ட குருஷேத்திர பூமியெங்கும் மண்புற்றுகளைக் காண்கிறான் பரீட்சித்.\n\"ஒரு புற்றை அவன் உடைத்த போது,உள்ளே ஒரு யானையின் எலும்புக்கூடு,அதன் மத்தகத்தைப் பிளந்த வேலுடன் இருக்கக் கண்டான்.பின்பு வெறி கிளம்பி,ஒவ்வொரு புற்றாக உடைத்துத் திறந்தான்.ஒவ்வொன்றுக்குள்ளும் வெள்ளெலும்புக் குவியல்களைக் கண்டான்.ஒரு தருணத்தில் திகைத்து நின்று பின்பு தளர்ந்து விழுந்தபோது அந்த மண் ஒரு குடல்போல செரித்துக் கொண்டிருப்பதன் ஒலியைக் கேட்டான்\".(ப-32)\nஇந்த இடம் வாசகனுக்கு ஏராளமான திறப்புகளைத் தருகிறது. வாழ்வில் எத்தனையோ பரிசோதனைகளைக் காணும் நாம் ஒவ்வொருவரும் ஒருவகையில் பரீட்சித்துகள்தாம். நம் முன்னோர்களின் எலும்புகளைத் தின்று செரித்துக்கொண்டிருக்கும் இந்த பூமி ஒருநாள் நம்முடைய எலும்புகளையும் தின்னக் கேட்கும்.இந்த மௌன உபதேசத்தை இந்த குருஷேத்திரம் பரீட்சித்துகளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கிறது.\nகுருஷேத்திரத்தை காட்டும் முன்னர், கவிஜாதன் சொல்லும் வாக்கியம், பரீட்சித்தின் அகங்காரத்தின்மேல் விழும் மழுவீச்சு.\n\"நீ குருதி மழையில் பிறந்த எளிய காளான்\" என்பதே அந்த வாக்கியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oodukathir.blogspot.in/", "date_download": "2018-05-21T14:32:34Z", "digest": "sha1:Y6NABBN4PYVOKPBQJ2ZJLITT33SJE2TB", "length": 67861, "nlines": 107, "source_domain": "oodukathir.blogspot.in", "title": "ஊடுகதிர்", "raw_content": "\nஊடுபாய்ந்து பார்க்கும். காட்சிகளின் மறுபக்கத்தைப் பேசும்.\nபாலியல் வன்முறைப் புகார்களின் மீது ஓர் ஊடு பார்வை\n(நம் வலைப்பூ செயல்படாமல் பலகாலம் உறைந்து கிடந்தது. முன்னம் செயல்பட்ட காலத்தில் வரைவாக எழுதிவைத்து வெளியிடாமல் இருந்த கட்டுரை இது)\nபல இடங்களில் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. சில இடங்களில் பாலியல் வன்முறை குறித்த குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இவ்விதம் குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையான விசாரணையாலும், ந��திபரிபாலன முறைகளாலும் எதிர்கொள்ளவேண்டும். ஆனால், தேர்ந்தெடுத்த வழக்குகளை மட்டும் பரபரப்புக்கு உள்ளாக்கி, ஊதிப் பெருக்கி தங்களுக்கான அரசியல் ஆயுதமாக மாற்றுகின்றன வலதுசாரி சக்திகள்.\nமுற்போக்கு சக்திகளுக்கு இங்கே ஒரு தடுமாற்றம். நடந்திருப்பதாகக் கருதப்படும் குற்றத்தை எதிர்ப்பதா, அதனை அரசியல் ஆயுதமாக மாற்றும் வலதுசாரிகளின் முயற்சியை எதிர்ப்பதா என்று. இதில் என் நிலை: குற்றச்சாட்டு கேட்பாரில்லாமல் போகும் இடங்களில், புகார்தாரரின் குரல் கேட்கப்படுவதற்கு, முறைப்படி வழக்கு நடப்பதற்கு முற்போக்காளர்கள், பெண்ணியவாதிகள், பத்திரிகையாளர்கள் செயற்பாட்டாளர்கள் உதவலாம்.\nஆனால், அரசியல் உள்நோக்கங்கள் அளவுக்கு அதிகமாக செயல்பட்டு குற்றம் சாட்டப்படுகிறவர் மிகையாக வேட்டையாடப்படும் இடங்களில், குற்றம் சாட்டப்படுகிறவர் தம் தரப்பு நியாயத்தை வாதிடுவதற்கான பாதுகாப்பான வெளியை உருவாக்குவதே முற்போக்காளர்கள், செயற்பாட்டாளர்கள், பெண்ணிய வாதிகளின் பணியாக இருக்கவேண்டும். அதிகார தாரதம்மியத்தில் பலம் குறைந்த பக்கத்தின் குரல் அநீதியான முறையில் நசுக்கப்படாமல் பாதுகாக்கவேண்டியதே நம் கடமை. இங்கே தருண் தேஜ்பாலுக்கு எதிராக செயல்படுவது புகார்தாரரான அந்தப் பெண்ணின் பலம் மட்டுமல்ல, மத அடிப்படை வாத அரசியல் அமைப்புகளும், மாநில அரசின் அதிகாரமும் அவருக்கு எதிராக மிருக பலத்தோடு செயல்படுகின்றன. குஜராத்திலும், கர்நாடகத்திலும் பெண்களின் மீது பாலியல் தாக்குதல் தொடுப்பதை கொள்கையாக செயல்படுத்தியவர்களின் அரசு, புகாரே தராத டெஹல்கா பெண் பத்திரிகையாளர் மீது லிஃப்டில் நடந்ததாக சாட்டப்படும் குற்றத்தை எதிர்த்து தீவிர நடவடிக்கை எடுக்கிறது. தேஜ்பால் வீடு தாக்கப்படுகிறது. 24 மணி நேரமும் ஊடகம் அவரைத் துரத்துகிறது. தேஜ்பாலும், டெஹல்காவின் மேலாண் ஆசிரியர் ஷோமா சௌத்ரியும் பொறுப்பில் இருந்து விலகுகிறார்கள். நடக்கட்டும்.\nதருண் தேஜ்பாலை, டெஹல்காவை வேட்டையாடுவதன் மூலம், உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கான பரந்துபட்ட மக்களின் உரிமையை வேட்டையாட இவர்கள் முனைகிறார்களே. இதனை எதிர்த்து யார் தீவிர நடவடிக்கை எடுப்பது\nநடந்ததாக் சொல்லப்படும் குற்றத்தைக் குறித்துக் கூற, புகார் செய்ய விமர்சிக்க அந்தப் பெண்ணுக்கு, ஊடகங்களுக்கு, போலீசுக்கு மிதமிஞ்சிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதனை மறுக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் முன்பே அவரது தார்மீக வெளி முழுவதும் அடித்துச் சிதைக்கப்படுகிறது. இதெல்லாம் ஓர் எளிய பெண் பத்திரிகையாளரை முன்னிறுத்தி நடத்தப்படும் அரசியல் தாக்குதல் என்பது நமக்குப் புரிந்த பிறகும், அந்தத் தாக்குதலை எதிர்கொள்வதற்கான அரசியல் இல்லாமல் போகிறதா நம்மிடம்\nகிராஃபிக்ஸ் \"போராளிகள்\" பரப்பும் வன்மம்\nநம் தமிழ்த் தேசியப் \"போராளிகள்\" கிராபிக்ஸ் கலையில் வல்லவர்கள் என்பது தெரியும். முடிந்தால் கிராபிக்ஸ் முறையிலேயே தனி ஈழம் பெற்றுத் தரும் அளவுக்கு அவர்களுக்குள் லட்சிய \"வெறி\" இருக்கிறது என்பதும் நாம் அறிந்ததே.\nஇன்று முகநூலில் அவர்களது கிராஃபிக்ஸ் ஒன்றைப் பார்த்தேன். அதில், ராஜபக்சே, பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங், சோனியா, கருணாநிதி ஆகியோர் தூக்குக் கயிற்றின் முன் நிற்கிறார்கள். அவர்களுக்கு மேலே உள்ள வாசகம் \"ஐநா மன்றத்தையும், இந்திய வழக்காடு மன்றத்தையும்\" அறைகூவி அழைத்து \"குற்றவாளிகளைத் தண்டிப்பது எமக்கான தீர்வு அல்ல\" என்று சொல்கிறது. கீழே உள்ள வாசகம் 120 கோடி இந்தியர்களை, புத்தர்-காந்தி தேசத்தை தலை குனிய வைத்தவர்களை தூக்கில் போடு என்று கோருகிறது. இதில்தான் இந்தியாவை நட்பாக்கிக்கொள்ளும் அவர்களின் ராஜதந்திரத்தை () நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்த் தேசியர்கள் தேர்ந்த ராஜதந்திரிகளும்கூட என்பது சொல்லியா தெரியவேண்டும்\nஇவர்கள்தானே \"மரண தண்டனையே கூடாது என்று தலைக்குப் பின்னே ஒளிவட்டத்தோடு வந்து பேசியவர்கள்\" என்றெல்லாம் அதிர்ச்சியாகக் கூடாது. இன்னும் இருக்கிறது. இந்த அற்புதமான படத்துக்கு நீ...ண்ட குறிப்பும் உள்ளது. அதில் \"21-ம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையை\" புரிந்தவர்களை இவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். முதலில் வருகிறவர் கருணாநிதி. அவரது குடும்பத்தின் கடைசி சிசுவும்கூட தமிழ் இனத்துக்கு நஞ்சு என்கிறது அந்தக் குறிப்பு. பிறகு, படத்தில் தூக்குக் கயிற்றின் முன் நிற்கிற அனைவரைப் பற்றியும் வரிசையாகக் குறிப்பு. கடைசியில் வருகிறவர் ராஜபக்சே. இவர் சிங்கள மக்களுக்கு நேர்மையான அரசியல் தலைவர் என்ற \"தகவலோடு\" தொடங்குகிறது அவர் பற்றிய குறிப்பு. அரசியல் ஞானத்தில் இவர்களை மிஞ்ச யாரும் இல்லை என்பதைத் தனியாக நான் குறிப்பிடத் தேவையில்லை\nகடைசியாக அவர்களின் சட்ட அறிவும், வரலாற்று அறிவும் வெளிப்படுகிறது. ராஜபக்சேகூட பரவாயில்லை எப்படியாவது மீதி நாலு பேருக்கும் தூக்குத் தண்டனை கொடுத்துவிடு என்று \"இந்திய வழக்காடு மன்றத்தை\" கேட்கிறார்கள்.\n//5000 ஆண்டுகால இந்திய நாட்டின் பாரம்பரிய பெருமையை, உலகின் மூத்த குடிகளான தமிழர்களை குழி தோண்டி புதைத்த இந்த நயவஞ்சகர்களை தண்டிக்க வேண்டும். இவர்களை தண்டிப்பதன் மூலம் இந்தியா புத்தர் பிறந்த காந்தி பிறந்த தேசம் என்றுமே அற நெறி தவறாது என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்// என்று கூறி முடிக்கிறார்கள். நீங்கள் படித்தது ஆர்.எஸ்.எஸ். பிரசுரமா என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் உங்களையும் தூக்கில் ஏற்றிவிடுவார்கள். ஜாக்கிரதை.\nசரி ஏன் இந்த மறை கழன்றவர்களைப் பற்றி மூச்சுப் பிடித்துக்கொண்டு விமர்சிக்கிறீர்கள் என்று கேட்பீர்களென்றால் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான பதிலைச் சொல்கிறேன். இந்தப் பதிவு நான் பார்த்தவரையில் முகநூலில் 1,358 பேரால் ஷேர் செய்யப்பட்டிருந்தது.\nடெசோ என்றால் எதிர்ப்பு; ஜெயா என்றால் ஆதரவு\nகருணாநிதி: தனி ஈழம் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டவர். புலிகளையும், ஈழத்தையும் ஆதரித்ததால், அமைதிப்படையை எதிர்த்ததால், 1991-ல் இவர் தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது. 2009-ல் போர் நடந்த நேரத்தில் உறுதியான அரசியல் நிலை எடுக்கத் தவறியதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு.\nஜெயலலிதா: 2009 போர் நடந்த நேரத்தில் ஈழத் தமிழர் என்ற சொல்லே தவறு என்றும், இலங்கைத் தமிழர் என்றுதான் சொல்லவேண்டும் என்றும் குரல் எழுப்பியவர். போர் நடந்தால் சாவது சகஜம் என்றவர். விடுதலைப் புலிகளின் ஜென்ம வைரி. பிரபாகரனைக் கைது செய்யவேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானம் போட்டவர்.\nஈழத் தமிழர் பிரச்சினையில் இருவரும் தற்போது இருவேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.\nகருணாநிதி, \"டெசோ\" என்ற ஈழ ஆதரவாளர் அமைப்பை ஏற்படுத்தி, ஈழ விடுதலை என்பதை கொள்கையாக அறிவித்து, அதற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் அரசியல் ஆதரவைத் திரட்டுகிறார். ஒரு இந்திய அரசியல் அமைப்பு என்ற முறையில் அதிகாரபூர்வமாக தமது நிலையை ஐ.நா.வில் தெரிவித்துள்ளார். தொடர் நடவடிக்கைகள், போராட்டத் திட்டங்கள் உண்டு.\nஜெயலலிதா இப்போதும்கூட, ஈழ விடுதலையை ஏற்பதாக பெயரளவில்கூட சொல்லவில்லை. உணர்ச்சி ஏற்றும், உசுப்பேற்றும் நடவடிக்கைகள் மூலம் மேம்போக்காக தாம், ஈழப் போராட்டத்துக்கு ஆதரவானவர் என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறார். உறுதியான அரசியல் திரட்டலோ, நடவடிக்கையோ ஏதுமில்லை. உலக அளவில் அரசியல் மக்களைப் பிரிக்கும்போதுகூட விளையாட்டும், பண்பாட்டுத் தொடர்புகளும் இணைக்கும் என்பார்கள். ஆனால், இலங்கை வீரர்கள் தமிழ்நாட்டில் வந்து விளையாடுவார்கள் என்பதால், ஆசிய விளையாட்டுப் போட்டியே தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது என்று முடிவெடுத்து, அதை வெளியே விரட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இவரது ஒரே \"ஈழ ஆதரவு நடவடிக்கை\" இதுதான்.\nஆனால், இன்று தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் என்றும், தமிழத் தேசியர்கள் என்றும் அறியப்படுகிறவர்கள் கருணாநிதியின் \"டெசோ\" என்ற சொல்லைக் கேட்டாலே அறுத்துவிட்ட கோழியைப் போல குதிக்கிறார்கள். மொத்த இனப்படுகொலையையுமே செய்தவர் கருணாநிதிதான் என்று வசைபாடுகிறார்கள். கொதிக்கிறார்கள். ஆனால், இந்திய அளவில், எல்லா குறைபாடுகளுக்கும் மத்தியில் ஈழத்தை ஆதரிக்கும் ஒரே பெரிய அரசியல் கட்சி திமுக-தான் என்பதை மறைக்கிறார்கள்.\nபிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதம் வெளியாகியுள்ள நிலையில், இலங்கையோடு நட்பு பாராட்டும் மத்திய அரசின் செயலை கண்டித்தார் கருணாநிதி. அடுத்து டெசோ அமைப்பு மூலம் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த இரண்டுக்காகவும், \"தமிழத் தேசியர்களிடம்\" இணையத்தில் கருணாநிதி வாங்கிய வசைச் சொற்கள் கொஞ்சமல்ல.\nஆனால், இதே வாரத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் தடைவிதித்த ஜெயலலிதாவின் கடந்த காலத்தை வைத்து இந்த தமிழத் தேசியப் \"போராளிகள்\" விமர்சிக்க மறந்தது மட்டுமல்ல. தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இதுதான் இன்றைய தமிழத் தேசியர்களின் உண்மை முகம். தமிழ்த் தேசியம் என்னும் புலித்தோலுக்குள் ஒளிந்திருப்பது இந்து தேசியம் என்னும் பசு. எச்சரிக்கை தமிழர்களே.\nதாக்குதல் மீதான தாக்குதல்: அதீத எதிர்வினையின் அரசியல்\nஇலங்கையில் நடந்தது மனிதகுலத்துக்கு எதிரான மிகப்பெரிய பயங்கரம். உலக வரலாற்றில் நடந்த இன ஒழிப்பு நடவடிக்கைகளில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒன்று. அதற்கு எதிர்வினையாக தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்கள் மிகச் சாதாரணமானவை. ஆனால், அவை இரண்டுவிதமான போக்குகளுக்கு இட்டுச் செல்கின்றன.\nஒருபுறம் நடந்த பயங்கரத்துக்கு நீதி கோருவது மற்றும் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்கு வழிகோலுவது என்ற நோக்கத்தோடு செயல்படும் போக்கு. மறுபுறம், அதை வைத்து தமிழக அரசியலில் பாசிசப் போக்குகளை உருவாக்குவது, முதிர்ச்சியற்ற உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கைகளை ஊக்குவிப்பது, குறுகிய கட்சி அரசியல் கணக்குகளை நோக்கமாகக் கொள்வது என்று செயல்படும் போக்கு. இரண்டாவதாக சொல்லப்பட்ட வழிகளில் அரசியல் நடத்துக்கும் குழுக்கள், கட்சிகளால் ஈழத் தமிழர்களுக்கு நன்மையோ இல்லையோ ஆனால் தமிழக அரசியலை மூர்க்கத்தை நோக்கி அழிவை நோக்கி அவை இட்டுச் செல்லும் என்பது நிச்சயம். இலங்கையர்கள் மீதான தாக்குதல்கள் நிச்சயம் இரண்டாவது போக்கின்பாற்பட்டவையே. இதை ஏற்பது நிச்சயம் தமிழக அரசியலை வன்முறைப்படுத்திவிடும். எனினும், இதை எதிர்க்கும் வேலைக்கு நாம் கச்சை கட்டத்தேவையில்லை. அரசு இதை அனுமதிக்காது. அரசே இதை எதிர்கொள்ளும்.\nஆனால், போர் நடந்துகொண்டிருந்தபோதும், அதற்குப் பிறகும் நடந்த வரலாற்றில் பெரிய பயங்கரம் குறித்தோ, படுகொலைகள் குறித்தோ, முள்வேலி முகாம்கள் குறித்தோ எப்போதும் அமைதி காத்தே வந்துள்ள தமிழக அறிவு ஜீவிகள், மனித உரிமையாளர்களுக்கு இந்தப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள சத்திய ஆவேசம் மெய் சிலிர்க்க வைக்கிறது.\nஇத்தனைக்கும், அரசாங்கமே எதிர்கொண்டுவிடும் தன்மையுள்ள இலங்கையர் மீதான தாக்குதலை இவர்கள் மூச்சுப் பிடித்துக்கொண்டு கண்டிக்கிறார்கள், கண்டிக்காதவர்களையும் கண்டிக்கிறார்கள்.\nவழக்கமாக நடக்கும் குற்றச் செயல்களுக்கு மனித உரிமையாளர்கள் எதிர்வினையாற்றுவதில்லை. அதை போலீஸ் பார்த்துக்கொள்ளும் என்பதும், எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றும் ஆற்றல் மனித உரிமையாளர்களுக்கு இல்லை என்பதுமே காரணம். அரசே, போலீசே ஒரு கட்சியாக நின்று நடத்தும் வன்முறைகளுக்குத்தான் மனித உரிமையாளர்களின் எதிர்வினை தேவைப்படும். ஆனால், அரசே முன்னின்று நடத்திய ஈழப் படுகொலைகளை, தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுவதை தாக்க���்படுவதை எவ்வித சலனமுமற்று பார்த்துக்கொண்டிருந்த, பார்க்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள், போலீஸ் மூலம் எதிர்கொள்ளத் தகுந்த சாதாரண வன்செயல்களுக்கு ஆற்றும் எதிர்வினை இவர்களது பெருமைக்கு உகந்ததாக இல்லை. உள்நாட்டில் இவர்கள் மேற்கொள்ளும் மனித உரிமை செயற்பாடுகள் மதிப்புக்குரியவையாக இருந்தபோதிலும், இத்தகைய வழுவல்கள் நிச்சயம் ஏமாற்றத்தையே அளிக்கின்றன.\nஅம்னஸ்டி இன்டர்நேஷனல், இந்த இலங்கையர் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேள்வி கேட்டு பதில் கோரி எஸ்.எம்.எஸ். பிரசாரம் மேற்கொள்கிறது. மிகப்பெரிய இனவழிப்பு நடவடிக்கையையும், சின்னஞ்சிறிய வன்முறைத் தாக்குதலையும் ஒன்றுபோல பாவித்து எதிர்வினையாற்றுவதைப் பார்க்கையில் இது அதீத எதிர்வினையாக, ஓவர் ரியாக்ஷனாகவே படுகிறது. இந்த ஓவர் ரியாக்ஷனின் அரசியல் என்ன\nபார்வை: தேசியத் தேரும் இனவெறிக் குதிரைகளும்\nஇன்று தமிழக அரசியலில் தமிழ்த் தேசியம் விவாதப் பொருளாகி இருக்கிறது.\nசாதிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தமது செல்வாக்கை பெருமளவில் இழந்துள்ள நிலையில் சாதி வெறிக் கட்சியாகி உள்ளது. அந்த வெறியை தமிழ்த் தேசியத்தின் வடிவமாகக் காட்ட முனைகிறது.\nஆவேசமான பேச்சுகள் மூலம் தமிழக அரசியல் களத்துக்கு அறிமுகமான சீமான், மத-மொழிச் சிறுபான்மையினரை எதிரிகளாகச் சித்திரித்து, இனத்தூய்மை பேசும் ஒருவித தமிழ்த் தேசியத்தை திராவிட இயக்கத்தின் எதிர்நிலையில் நிறுவ முயல்கிறார். மதச் சிறுபான்மையினர் எதிர்ப்பு, அதன் வழிப்பட்ட பாசிச வன்செயல்கள் பாஜக-வை இந்திய அரசியலில் முன்னிலைக்குக் கொண்டு சென்றன. அதன் வழி நின்று தமிழ்நாட்டில் மத-மொழிச் சிறுபான்மையினர் மீதான வெறுப்பை வளர்ப்பதற்கான கருத்தியல் அடிப்படையாக தமிழ்த்தேசியத்தை அவர் கையாள்கிறார். ஈழத்தில் இறுதிக் கட்டப் போரின்போது தலையிட்டு இழப்பை தடுக்க முடியாத திமுக மீதான பொது அதிருப்தி, இளைஞர்கள் மத்தியில் செயல்படுவதற்கான உணர்ச்சிபூர்வமான வாய்ப்பையும் இவருக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.\nஇடைநிலைச் சாதிகளின் சாதி ஆதிக்கத்தையும், இந்துத்துவத்தையும் தடவிக் கொடுக்கிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. நீதிக் கட்சியை நிறுவிய மூவரில் ஒருவர் நடேசனார். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே, பி���்காலத்தில் முதலியார்களுக்காக சாதிக் கட்சி தொடங்கிய ஏ.சி.சண்முகம் அதற்கு \"புதிய நீதிக் கட்சி\" என்று பெயர் வைத்தார். சி.பா. ஆதித்தனார் என்ற நாடார் சமூகத்தைச் சேர்ந்த தலைவர் அந்தக் காலத்தில் நாம் தமிழர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். இப்போது நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரான சீமான் தமது அரசியல் கட்சிக்கு அதே பெயரை சூட்டியுள்ளார். இது தற்செயல் அல்ல.\nஇந் நிலையில், ஏற்கெனவே மிதமாக தமிழ்த் தேசியம் பேசிவந்த\nதலித் அமைப்புகளை, தலித் இளைஞர்களை இந்த சாதிவெறிக் கும்பலின் செயல்பாடுகள் திகைத்துப் பின்வாங்க வைத்திருக்கின்றன.\nபாமக, நாம் தமிழர் இதனினும் தீவிரமாகப் பேசும் சிறு குழுக்கள்\nஆகியோரை எதிர்கொள்ளும் போக்கில் தலித்தியர்கள், திராவிட இயக்கத்தார், மார்க்சியர்கள் போன்றோர் தமிழத் தேசியத்தை முற்று முழுதாக மறுதலிக்கத் தலைப்படுகிறார்கள்.\nதமிழ்த் தேசியத்தை மட்டுமல்லாமல் தேசியம் என்னும் கருத்தியலையே எதிர்க்கும் நிலைக்கு இவர்கள் செல்கிறார்கள். இணைய வெளிகளிலும் பிற விவாதக் களங்களிலும் இந்த நிலை காணக் கிடைக்கிறது.\nசாதிய, மதவழிப்பட்ட கலாசார தேசியமாக தமிழ்த் தேசியம் வரும்போது அதை எதிர்ப்பதில் தவறில்லை. ஆனால், அதன் போக்கில் தேசியமே பிற்போக்கானதுதான் என்று மொத்தமாகத் தீர்ப்பெழுதினால் அது அறிவியலுக்குப் புறம்பானதே.\nதேசியம் முற்போக்கானதா, அல்லது பிற்போக்கானதா என்பதை ஒரு குறிப்பிட்ட சமூகம் எந்த வரலாற்றுக் கட்டத்தில் இருக்கிறது என்பதைக் கொண்டே சொல்ல முடியும். பொத்தாம்பொதுவாக தேசியம் முற்போக்கானது என்று ஏற்கவோ, பிற்போக்கானது என்று மறுக்கவோ முடியாது. சமூகங்களின் வளர்ச்சிப் போக்கில் தேசியம் என்பது ஒரு கட்டம். அந்தக் கட்டத்தை எட்டாத மக்களுக்கு அது முற்போக்கு, எட்டியபிறகு அதைத் தாண்டிச் செல்லவேண்டிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு அது பிற்போக்கு.\nசிற்றரசுகளாக இருந்த ஐரோப்பாவில் தேசியங்களின் எழுச்சி சில நூற்றாண்டுகள் முன்பு நடந்தது. அவர்கள் அதில் முன்னேற்றத்தையே கண்டார்கள். இப்போது அவர்களின் சமூக, பொருளுற்பத்தி நிலைகள் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தேசியத்தைத் தாண்டிச் செல்லும் தேவையை அவர்களுக்கு உணர்த்துகின்றன. இப்போது ஐரோப்பியச் சமூகமாக மேலெழுந்து வருகிறார்கள். ஐரோப்பாவுக்கு ஒரே நாண���த்தைக்கூட கட்டமைத்துள்ளார்கள். சிற்றரசுகள் அழிந்து தேசிய அரசுகள் எழுச்சி அடைந்த ஐரோப்பிய உதாரணம், காலனியாதிக்கத்தால் கட்டுண்டுகிடந்த ஆசியச் சமூகங்களில் அப்படியே நிகழவில்லை.\nஆசிய சிற்றரசுகளை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தி பிராந்தியங்களை ஒன்றாக கட்டுக் கட்டி ஆண்டார்கள். வெளியே போகும்போது அப்படியே விட்டுவிட்டுப் போனார்கள். மூன்று நூற்றாண்டுகள் அடிமைத் தளையில் கடந்த நிலையில், சுதந்திர சமூகங்களாக நம்மை எப்படிக் கட்டமைத்துக்கொள்வது என்பதில் நமக்குள்ள குழப்பம். சிற்றரசுக் காலத்துக்குத் திரும்பிச் செல்வதா, அதன் பிறகு நிகழ்ந்திருக்க வேண்டிய தேசிய அமைப்பை கைக்கொள்வதா அல்லது அதையும் தாண்டி, தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பை (தற்காலத்திய ஐரோப்பிய ஒன்றியம் போல அல்லது சோவியத் ஒன்றியம் போல) மேற்கொள்வதா என்பதே நமக்குள்ள கேள்வி.\nஇதில் நாம் எந்த இடத்திலும் இல்லை. மேலுமொரு காலனியாதிக்கத்தை ஒத்த அமைப்பை தேசியம் என்ற பெயரால் நம் மீது நாம் திணித்துக்கொண்டிருக்கிறோம். இந்தியா, இலங்கை போன்றதொரு பல் தேசிய அமைப்பு ஐரோப்பிய தேசிய ஒன்றியங்களைப் போல ஒருங்கிணைந்தும் பலம் பொருந்தியும் திழக முடியும்தான். ஆனால், இப்படி தேசிய ஒன்றியங்கள் உருவாக முக்கிய நிபந்தனை சுதந்திரமான தேசியங்கள்-தேசங்கள் இருக்கவேண்டும் என்பதே.\nஆனால், விறகுக் கட்டைப் போல மக்களை பலவந்தமாக ஒரு அமைப்புக்குள் திணித்து, மேலும் மேலும் மையப்படுத்தப்பட்ட அமைப்பால் ஆள முயற்சிப்பது கலவரங்களையும், தேசியங்களுக்கு இடையிலான பகை உணர்ச்சியையும் ஊட்டி மக்களை பின்தங்கிய நிலையிலேயே வைத்திருக்கும். ஐரோப்பிய, அமெரிக்க வல்லரசுகளும், உலகை வெல்லத் துடிக்கும் இந்தியப் பெருமுதலாளிகளும் விரும்புவதும் இதைத்தான்.\nஅதே நேரம் இன்னொன்றை கவனிக்கவேண்டும். உலகில் முகிழ்த்த தேசியங்கள் எல்லாம் ஒரு மொழியை அது பேசப்படும் ஒரு நிலப்பரப்பை மையமாகக் கொண்டு முகிழ்த்திருக்கலாம். ஆனால், எந்த தேசிய இனமும் ஒற்றை இனக்குழுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முகிழ்த்ததில்லை. வரலாற்று வழியில் இணைந்து வாழும் பல மரபினங்களின் சங்கமமாகவே தேசிய இனங்களும் பிறகு தேசங்களும் இருந்துள்ளன. இந்த அடிப்படையை மறுத்துவி்ட்டு, தமிழ்நாட்டுக்குள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்து பூர்விக நிலத்தின் தொடர்பை முற்றாக அறுத்துக்கொண்டு, மொழியை பகுதியளவோ முழுதாகவோ மறந்து வாழ்ந்துவரும் தெலுங்கர்கள், கன்னடர்கள், உருது பேசும் முஸ்லீம்கள் போன்றவர்களையும் தமிழ்த் தேசியத்தின் அங்கங்களாகப் பார்க்காமல் பகைவர்களாகப் பார்க்கும் பார்வை, அந்த உத்தேசத் தமிழ்த் தேசியத்தின் கணிசமான மக்களை தேசியத்தின் எதிர் நிலையில் நிறுத்தி தேசியம் என்பதை இனவெறியாகக் குறுக்கும். முகிழ்க்கும் தமிழ்த் தேசியத்துக்குப் பகைவர்களைப் பெருக்கும்.\nஇனத்தூய்மையும், கலாசார தேசியமும் பேசும் இனவெறி, சாதி வெறிக் கும்பல்கள் வெளிப்பார்வைக்கு தேசிய விடுதலையை முன்னெடுப்பதைப் போலத் தோன்றினாலும் அவை உண்மையாகவே தேசியங்கள் எழுச்சி பெறுதலை பின்னோக்கி இழுக்கவே செய்கின்றன. ராமதாஸ், சீமான் போன்ற இத்தகைய நபர்களே இன்றைக்கு தமிழ்த் தேசியத்தை பிரதிநிதிப்படுத்துவதுதான் தமிழ்த் தேசியத்திற்கு நேர்ந்திருக்கிற கேடு.\nடெசோ: கருணாநிதி அடித்த கரணமும் காரணமும்\nதமிழீழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) முதல் மாநாட்டில் ஈழம் கோரித் தீர்மானம் போடமாட்டோம் என்று அறிவித்துள்ளார் அந்த அமைப்பின் தலைவர் கருணாநிதி. ஒரு மாநாட்டில் என்ன தீர்மானம் போடுவோம் அல்லது போடமாட்டோம் என்பதை முன்கூட்டியே அறிவித்துவி்ட்டால், அந்த மாநாட்டில் நடக்கப்போகும் விவாதங்களுக்கும், தீர்மானங்களின் மீது வாக்களிப்பதற்கும் என்ன பொருள் பேசாமல் \"தமிழீழம் கோரி தீர்மானம் போடுவதில்லை\" என்பதே எங்கள் முதல் தீர்மானம் என்றுகூட அவர் அறிவித்திருக்கலாம்.\nகருணாநிதியின் இந்த அறிவிப்பைவிட பெரிய குட்டிக்கரணமோ, நகைச்சுவையோ இந்த நூற்றாண்டில் இருக்கப் போவதில்லை. இதற்குப் பின்னால் சிதம்பரத்தின் சந்திப்பு துருத்திக்கொண்டு தெரிகிறது. கிடக்கட்டும்.\nஆனால், இந்தக் கூத்தின் பின்னணியில் ஒன்றை கூர்ந்து கவனிக்கவேண்டும். தமிழீழமே தீர்வு என்றும் டெசோவை உயிர்ப்பிக்கப் போவதாகவும் கருணாநிதி கூறியபோது அதைக் கண்டு கொந்தளித்தவர்கள் தமிழீழத்தை எதிர்க்கும் காங்கிரஸோ, பாஜகவோ அல்லது கம்யூனிஸ்டுகளோ அல்ல. தமிழீழக் கோரிக்கைக்கான ஒட்டுமொத்த தமிழக ஏஜெண்டுகளா தங்களை நியமித்துக்கொண்ட சீமான், நெடுமாறன் வகையறாக்களே. கேலி செய்தார்கள்; கிண்டலடித்தார்கள்; கண்ட��த்தார்கள். கருணாநிதி அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் வருணித்தார்கள். இதில் பெரும் கூத்து என்னவென்றால், தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு திடீர் ஈழ ஆதரவாளரான ஜெயலலிதாவை \"ஈழத்தாய்\" என்று வருணித்ததே இந்த கோஷ்டிதான். ஈழ ஆதரவு எங்கிருந்து வந்தாலும், எந்த சூழலில் வந்தாலும் ஏற்றுக்கொள்வது என்கிற தந்திரமே இதற்குக் காரணம் என்றால், கருணாநிதியின் ஆதரவைக் கண்டு மட்டும் இவர்கள் கொந்தளிக்கக் காரணம் என்ன\nஇன்னொரு புறம், டெசோவை உயிர்ப்பிக்கும் கருணாநிதியின் முடிவு, புலம் பெயர்ந்தவர்களும், உள்ளூர் இணையப் புரட்சியாளர்களும் இணைய வெளிகளில் கருணாநிதி மீது அநாகரிக வசைகளை அள்ளித் தெளிப்பதற்கான இன்னொரு சந்தர்ப்பமாக ஆகியிருந்தது. இவர்கள் எல்லோரது வசைகளின், விமர்சனங்களின் ஒட்டுமொத்தம் சாரம் இதுதான் \"இந்த டெசோவால் ஒன்றும் ஆகாது. கருணாநிதி அரசியல் செய்கிறார். ஏமாற்றுகிறார்\" என்பதுதான்.\nஆனால், உண்மையில் தமிழீழ கோரிக்கைக்கு ஒரு உந்துதலை, விசையை டெசோ தந்துவிடும் என்று காங்கிரஸ் பயந்திருக்கிறது, இலங்கை நினைத்திருக்கிறது என்பதற்கான சாட்சியே சிதம்பரத்தின் சந்திப்பு. சீமான் வாயில் ரத்தம் வரும் அளவு கத்தினாலும் கண்டுகொள்ளாத காங்கிரஸ் கருணாநிதி என்னும் முதியவரின் அறிவிப்பை ஏன் சீரியசாகப் பார்க்கவேண்டும் முதல் காரணம். சீமான் அமைப்பைப் போல திமுக சில்லரை அமைப்பு இல்லை. இரண்டாவது, ஒரு நாள் போராட்டமாக இல்லாமல் அதெற்கென முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து அமைப்பொன்றை உருவாக்கினால், சிதறிக்கிடக்கும் தமிழகத் தமிழர்களின் கோபம், கோரிக்கை உருப்பெற அது வழிவகுத்துவிடும் என்பது.\nகருணாநிதியின் உள்ளம் தூய உள்ளமா, அவரது இதயம் உண்மையில் ஈழத்துக்காக துடிக்கிறதா என்பது இங்கே கேள்வியில்லை. பருண்மையாக, ஆப்ஜக்டிவாக ஒரு அரசியல் கட்சியின் பலம், அதன் நடவடிக்கை என்னவாக இருக்கிறது என்பதே முக்கியத்துவம் பெறுகிறது. அப்படி பலம் பொருந்திய ஒரு கட்சி, அமைப்பு ரீதியில் ஈழத்துக்கு ஆதரவு திரட்ட ஒரு செயல்திட்டத்தை முன் வைக்கும்போது ஈழ ஆதரவாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் அதைக் கிண்டலடித்து எதிர்ப் பிரசாரம் செய்தால், அந்த நேரத்தில் அவர் எப்படி காங்கிரசையும் பகைத்துக்கொள்ள முடியும்\nவிரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அரசிய��் எதார்த்தம் என்பது காங்கிரஸ் அல்லது பாஜக என்ற இரு துருவத்தில் பிற கட்சிகள் அணி சேர்வதாக இருக்கிறது. காங்கிரசை விட்டுவிட்டு பாஜக அணியில் கருணாநிதி சேர்வதை விரும்புகிறார்களா இவர்கள் பாஜக என்ன ஈழ ஆதரவுக் கட்சியா பாஜக என்ன ஈழ ஆதரவுக் கட்சியா காங்கிரசைப் பகைத்துக்கொள்வதற்கு கருணாநிதிக்கு தனிப்பட்ட காரணங்களே இருக்கின்றன. ஊழல் குற்றச்சாட்டு பெரிதாக அனுமதித்து திமுக ஆட்சி இழக்க காரணமாக இருந்தது, மகள் கனிமொழியை கைது செய்து சிறைவைத்தது, ராஜாவை சிறை வைத்தது என்பது போல. ஆனாலும் இப்போது அவருக்கு வேறு வழியில்லை. கருணாநிதிகூட கொள்கை மாறுபாடு காரணமாக பாஜக-வுடன் சேர மறுக்கிறவர் அல்ல. கடந்த காலத்தில் சேர்ந்தவர்தானே அவர். ஆனால் இப்போதைய சூழலில் பாஜகவுடன் சேர்வது என்பது சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வதாக முடிந்துவிடும். யாருடன் கூட்டணியில் இருந்தாலும் பாஜக என்பது அதிமுகவின் இயற்கைக்கூட்டணி. திமுக- ஆதரவில் ஆட்சியைப் பிடித்தாலும் ஜெயலலிதா மீது பாஜக கரிசனையாகவே நடந்துகொள்ளும். அதே சமயம், காங்கிரஸ்-திமுக அப்படி இயற்கைக்கூட்டணி அல்ல. ஜெயலலிதா உள்ளே நுழைந்து காங்கிரசோடு சேர்ந்துகொண்டால், திமுக தேசிய அநாதையாகிவிடும், பாஜக அதை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால்கூட.\nஈழத்தில் புலிகள்-அரசுக்கு இடையிலான இறுதிப்போரின்போது கூட இப்படித்தான் நடந்தது. ஈழ நிலவரங்களுக்காக சோனியாவை விமர்சிக்காத ராமதாஸ் கருணாநிதியையே திட்டிக்கொண்டிரு்தார். காங்கிரசிடம் இருந்து திமுகவைப் பிரித்து அந்த இடத்தில் அதிமுகவை அமர்த்துவதே இங்கிருந்த பல கட்சிகளின், மீடியாக்களின் மறைமுகத் திட்டமாக இருந்தது. ஆட்சியில் பங்கு பெற்றிருந்தபோது ஈழ நிலைப்பாட்டுக்காக காங்கிரசை ஒரு வார்த்தை கூட விமர்சித்ததில்லை பாமக. கடைசியாக, 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும்போதுகூட, சும்மா பெயரளவுக்குக்கூட ஈழத்தைக் காரணமாகக் காட்டவில்லை அந்தக் கட்சி. விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது \"சோனியாவோடு நல்லுறவு நீடிக்கிறது\" என அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்.\nசொந்த இனம் சாகும்போது பதவியில் இருந்ததாக கருணாநிதியை 100 வார்த்தை விமர்சிக்கும் எவரும் ராமதாசை ஒரு வார்த்தை கூட திட்டிய���ாகத் தெரியவில்லை. ஆனால், திருமாவளவனை மட்டும் திட்டுகிறார்கள். காரணம் இப்போது ராமதாஸ் கருணாநிதியோடு இல்லை. திருமாவளவன் இருக்கிறார். அப்படியானால் இவர்களின் குறிக்கோள் ஈழ ஆதரவா இல்லை கருணாநிதி எதிர்ப்பா\nஅரசியல் ரீதியில் இடது-மையவாத (Left of Centre) நிலைப்பாடு கொண்ட திமுகவை அழித்து வலதுசாரி அதிமுகவுக்கு போட்டியில்லாத அரசியல் வெளியை உருவாக்குவதுதான் தமிழ்த் தேசிய வாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோரின் தீவிர முழக்கங்களுக்குப் பின்னால் உள்ள திட்டமோ என்ற ஐயம் வருகிறது. கருணாநிதியின் பல்டிக்கு சற்றும் குறைவில்லாத கேலிக்கூத்து எதுவென்றால், தமிழ் ஈழம் அமைவதையே விரும்பாதவர்கள் மு.க.வின் பல்டி குறித்து வைத்துக்கொண்டிருக்கும் ஒப்பாரிதான்.\nஅரசியல், வரலாற்று உணர்வு மந்தித்து பிழைப்பு வாதத்தில் மூழ்கிக்கிடக்கும் இளைய தலைமுறை இந்த நுண்ணரசியலைப் புரிந்துகொள்ளாது என்பது காவிகளுக்கும் அவர்களின் தமிழ்த் தேசியக் கூவிகளுக்கும் சாதகமே\nதிட்டினால் சிரிக்கும் மலர். எச்சரிக்கை.\nசி.பா.ஆதித்தனாரை தமிழர் தந்தை என்று சிலர் அழைக்கிறார்கள். அது அவர்களது விருப்பம். இதனை ஏற்கமுடியாதென்றால் மறுப்பவர்கள் தங்கள் மறுப்பை சொல்லலாம், எழுதலாம். ஆனால் \"5 கோடி தமிழர்களுக்கு ஒரே தந்தையா\" என்று 1980-களில் கேள்வி கேட்டு கொச்சைப்படுத்தியது தினமலர். அந்த காலத்தில் அதற்கு மிகக் குறைந்த சர்குலேஷனே இருந்தது. அப்போது எழுந்த எதிர்ப்பு பிரசாரமே அந்த நாளேட்டை பிரபலப்படுத்தியது. அன்றிலிருந்து இன்றுவரை அருவருப்பாக எழுதி அது விளைவிக்கும் எதிர்ப்பின் வெளிச்சத்திலேயே தினமலர் வளர்ந்து வருகிறது. தினகரன் பத்திரிகையை 2005ல் சன் குழுமம் வாங்கிய பிறகு அதன் சர்குலேஷன் பெரும் வளர்ச்சி கண்டது. தினமலர் சர்குலேஷன் பெருத்த அடிவாங்கி அது மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்து. தினமலர் பாணி இதழியல் மீது இருந்த பொது வெறுப்பாலும், பாமக, அரசு ஊழியர்கள் எடுத்த தீவிர புறக்கணிப்பு நிலையாலும், அதைவிட சர்குலேஷன் குறைந்த தினமணியைவிட சமூக முக்கியத்துவம் குன்றி, கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தினமலர்.\nஇந்நிலையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் உற்சாகமான தினமலர் மீண்டும் தமது விருப்பங்களை செய்திகளாக, அதுவும் அருவருக்கத் தக்க முறையி���் அவதூறாகவும் எழுதி வருவதாக அறிகிறேன். இதனால், அதற்கு இரண்டு நன்மை. தன் கருத்தியலை எழுதியதாகவும் ஆகும், அந்த எழுத்தின் பரபரப்பில் விளம்பரமும் கிடைக்கும். அப்படித்தான் அது வளர்ந்தது. யாராவது என்னைய அடிங்கடா என்று அலறுகிறது தினமலர். உங்கள் எதிர்ப்பும், வசையும் அல்வா மாதிரி அதற்கு இனிக்கும். புறக்கணிப்புதான் சரியான தண்டனை என்பதை உணராத தமிழர்களே திட்டுங்க.... திட்டுங்க திட்டிக்கிட்டே இருங்க.\nகுஜராத்தி மொழியில் வெளியாகும் இரண்டு மதவெறி நாளேடுகளான . சந்தேஷ், குஜராத் சமாச்சார் ஆகியவைதான் குஜராத் பற்றி எறிந்ததற்கும் மக்களே மதம் பிடித்து அலைவதற்கும் காரணம். அப்போதும் தமிழகத்தில் அவற்றுக்கு இணையான திட்டமும் வெறியும் மிகுந்த தினமலர் இருந்தது. ஆனால், அதன் அவதூறுகள் தமிழகத்தில் பொதுக் கருத்தை உருவாக்கவில்லை. காரணம், ஒரே பத்திரிகையால், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பொதுக் கருத்தை உருவாக்கிவிடமுடியாது. தினமலர் ஒன்றை பேசினால், தினத்தந்தி, தினமணி போன்றவை அதனை மறுதலிக்கும் வாய்ப்பு இருந்ததே தினமலரின் சமூகத் தாக்கம் முழுமை அடையாததற்குக் காரணம். இரண்டு பத்திரிகைகள் ஒரு கருத்தியலில் இயங்கினால்தான் ஒன்றின் செய்தி மற்றொன்றை நியாயப்படுத்தி, ருசுப்பித்து பொய்யை பொதுக்கருத்தாக ஆக்க முடியும்.\nஆனால், ஒரு காலத்தி்ல் இருந்ததைப் போல தற்போது தினமலர் தனித்து இல்லை. அதற்கு ஒரு மிதவாத சாதிவெறி, மதவறிக்கூட்டணி \"மணி\"யாக உருவாகி வருகிறது. உணர்ச்சிவசப்படுவதைவிட உத்தியும் தந்திரமுமே முக்கியம். இப்போது தினமலரை எப்படி எதிர்கொள்வது என்பதில் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைத்துவிட்டால், தமிழகத்தின் முகத்தில் பெரியார் எழுதிய மானமும் அறிவும் காணாமல் போகும். எச்சரிக்கை.\nபாலியல் வன்முறைப் புகார்களின் மீது ஓர் ஊடு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-05-21T14:53:06Z", "digest": "sha1:VGEW3AMQGWTWR6C4ZJT7D4TGI7RQBHCV", "length": 39764, "nlines": 202, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: தடைகளும் விடைகளும்", "raw_content": "\nஇந்தச் செய்தியைத் தினமணி நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் (20,மார்ச், 2014) நான் வாசித்தேன்; நீங்களும் கூட வாசித்திருப்பீர்கள்.\nசாகித்ய அகாதெமி விருதுபெற்ற கொற்கை நாவலில், ��ரதவ குல சமூகத்தினரை பற்றி இழிவான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அந்த நாவலுக்குத் தடை விதிக்கக் கோரி, தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nஇதனையொத்த இன்னொரு செய்தியை ஒரு மாதத்திற்கு முன்பு நாளிதழ் ஒன்றில் வாசித்தேன்: நீங்களும் கூட வாசித்திருப்பீர்கள்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தனின் 2 சிறுகதைகளை நீக்கும் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தி லிருந்து புதுமைப்பித்தனின் துன்பக்கேணி மற்றும் பொன்னகரம் ஆகிய சிறுகதைகளை நீக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தலித் மக்களை விமர்சிப்பதாக துன்பக்கேணி சிறுகதை இருக்கிறது என்பதால் அதை நீக்க முடிவு செய்திருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே போல் பொன்னகரம் என்ற புதுமைப்பித்தனின் மற்றொரு சிறுகதையும் நீக்கப்பட்டுள்ளது. இதில் அடித்தட்டு மக்களின் வாழ்வுநிலை சித்திரிக்கப்பட்டிருக்கிறது இந்த இரு சிறுகதைகளும் 1930 களில் மணிக்கொடி ஏட்டில் வெளியானவை. இதில் துன்பக்கேணி 1935 ஆம் ஆண்டு வெளியானது.\nபுதுமைப்பித்தனின் சிறுகதைகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதின் பின்னணியில் தலித் இயக்கங்களும் செயலாளிகளும் இருந்தார்கள் என்பதையும் செய்தித்தாள்கள் வெளியிட்டிருந்தன. உடனடியாக நான் இரண்டு பேரைத் தொடர்பு கொண்டேன். ஒருவர் தலித்தியச் செயல்பாடுகளுக்குச் சிந்தனைத் தளம் அமைத்துக் கொடுத்த எழுத்தாளர் ரவிக்குமார்; இன்னொருவர் தொடர்ந்து தலித்திய பார்வையில் கட்டுரைகள் எழுதி வரும் விமரிசகர் ஸ்டாலின் ராஜாங்கம். இருவருமே ‘இது இப்படி நடக்கக் கூடாது’ என்றே சொன்னார்கள். ரவிக்குமார் தனது வலைப்பூவில் எழுதிய பின்வரும் குறிப்பை எனக்கு அனுப்பி வைத்தார்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்தச் சிறுகதை (துன்பக்கேணி)யை பாடத் திட்டத்திலிருந்து நீக்கிவிட்டு அவர் எழுதிய வேறொரு கதையை வைப்பதென முடிவுசெய்திருக்கிறார்களாம். அட்டவணை சாதிகளைச் சேர்ந்த பாத்திரங்களை சாதியின் பெயரால் குறிப்பிட்டு புதுமைப்பித்தன் எழுதியிருப்பதால் அந்தக் கதையை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மீண்டும் அந்தக் ��தையை சற்றுமுன் படித்து முடித்தேன். மனம் கனத்துவிட்டது. சாதி கொடுக்கும் அதிகாரத்தைக் கொண்டு ஒரு தலித் குடும்பத்தை எத்தனை சுலபமாக சிதறடித்துவிடுகிறார்கள் \nபுதுமைப்பித்தன் இந்தக் கதையை எழுதிய காலத்திலிருந்து இப்போதைய சூழல் எவ்வளவோ மாறிவிட்டது என்றாலும் தலித்துகள்மீதான வன்முறைகளின் அளவோ தன்மையோ மாறிவிடவில்லை. கதை பல இடங்களில் ஒரு செய்திக் கட்டுரையின் தன்மையைப் பெற்றிருக்கிறது என்ற குறைபாட்டையும் தாண்டி, படித்து முடிக்கும்போது நெஞ்சை அறுக்கிறது. அதுதான் புதுமைப்பித்தனை ஒரு படைப்பாளி என நாம் ஒப்புக்கொள்வதற்கான அடிப்படை.\nஒரு இலக்கியப் பிரதியைப் புரிந்துகொள்வதற்கான வாசிப்பு முறைகளை கல்லூரிகளில் பணபுரியும் பெரும்பாலான பேராசிரியர்களே அறிந்திராத நிலையில் மாணவர்களிடம் அதை எதிர்பார்ப்பது பேராசைதான். அதுவும் சாதிவெறி கொள்ளை நோயாகப் பரவும் காலம் இது.\nஎன்று எழுதியிருந்தார். மூத்த விமரிசகர் ராஜ்கௌதமன் எழுதிய கட்டுரை தி இந்து தமிழ் நாளிதழில் வெளி வந்திருந்தது. அதில் ஒரு பத்தியில்,\nதலித்துக்களுக்கு ஒரு வார்த்தை: தலித் மாணவர்கள் சாதிய மனோபாவத்திலிருந்து முதலில் விட்டு விடுதலையாக வேண்டும். அப்போதுதான் போக வேண்டிய பாதை துலக்கமாகத் தெரியும். ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது உரிமைக்குக் குரலிடும் போராட்டங்களில் சாதி அணியாக பாதிக்கப்பட்ட மனித அணியாகத் திரளவும் வேண்டும். அதே சமயத்தில் சாதி ஒழிப்பு என்கிற இலட்சியத்தை நழுவவிடாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.\nஎன்று வேண்டுகோள் வைத்த அவர்,\nசென்னைப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிற்கென உருவாக்கப்பட்ட தமிழ்ப்பாடத் திட்டக் குழுவின் பட்டியலில் உள்ள புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி' (1935இல் வெளிவந்தது) என்ற சிறுகதையில் தலித்துகளின் அவலங்களும் மேற்சாதியரால் பட்ட கொடுமைகளும் விரிவாகச் சித்திரமாகியுள்ளன. இன்னொரு கதை ‘பொன்னகரம்' (1934), அன்றைய மதராஸ் பற்றியது. இக்கதையில் நோயாளி கணவனைப் பசியாற்ற அவன் மனைவி பாலியல் தொழிலில் ஈடுபடுவது பேசப்படுகிறது. இரவில் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் மதராஸ் பட்டினத்தின் இருண்ட சந்துகளில் கற்பு விலை போவதைப் பற்றிப் பேசும் புதுமைப்பித்தன் கதை முடிவில் ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதான் ஐயா பொன்னகரம் பிறப்பால் பெண்ணாகப் பிறந்தவளுக்குக் கற்பு வேலிபோட்டு உடலை விலை பேசும் கலாச்சார ஈனத்தைப் பற்றி அவரைப் போல வெளிப்படையாகப் பேச யாருக்கும் துணிவில்லை\nதுன்பக்கேணிக்கும் பொன்னகரத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் புதிதல்ல. அதனையொத்த பல கோரிக்கைகளைப் பல பல்கலைக்கழகங்கள் எதிர் கொண்டுள்ளன. நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஒரு நாவலை , அது நாவலாக இல்லை என்பதற்காக நீக்கியது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையை நீக்கி விட்டுத் தொகுப்பை ஏற்றுக் கொண்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணியம் மற்றும் தலித்தியம் தாள்களை ஒட்டு மொத்தமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை விசாரித்துவிட்டுத் திரும்பவும் ஏற்றுக் கொண்டது. உலகப் புகழ்பெற்ற இந்தியவியல் பேராசிரியர் ஏ.கே .ராமானுஜனின் ‘ பல ராமாயணங்கள்’ நூலை டெல்லிப் பல்கலைக்கழகம் தடை செய்தது அண்மைய நிகழ்வு.\nமனோன்மணியம் சுந்தரனாருக்கு முன்னால், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் எனப் பல பல்கலைக்கழகங்களில் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் போன்ற இலக்கியப் பிரதிகளைப் பாடங்களாக வைக்கும்போது எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. சில நேரங்களில் நீக்கப் பெற்றுள்ளன; சில நேரங்களில் மறுக்கப் பெற்று தொடரப்பட்டுள்ளன.\nஇதன் பின்னணியில் சிலவற்றை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. சாகித்திய அகாடெமி, பல்கலைக்கழகப் பாடத்திட்டம் போன்ற அரசு நிறுவனங்களால் ஒரு படைப்பு கவனிக்கப்படும்போது எதிர்ப்புக் காட்டுவதன் நடைமுறைகளும் குழு உளவியலும் பொதுவான தன்மைகள் கொண்டவை தானா என்பதில் ஐயங்கள் இருக்கின்றன. ஒரு படைப்பாக வாசகர்களால் வாசிக்கப்படும்போது உண்டாகாக்காத ’சட்டம் ஒழுங்குப் பிரச்சினை’ யை, அரசின் கவனம் பெற்ற படைப்பாக மாறும்போது உண்டாக்கி விடும் என நம்புவது எவ்வகையான நம்பிக்கை\nபுதுமைப்பித்தனின் கதைகள் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டாக வாசிக்கப்பெற்ற -விமரிசிக்கப் பெற்ற கதைகள். அக்கதைகளுக்குள் இருக்கும் பாத்திரங்களின் வார்ப்பில் புதுமைப்பித்தன் என்னும் எழுத்தாளனின் தன்னிலை எவ்வளவு வெளிப்பட்டுள்ளது அவர் வாழ்ந்த க��லத்தின் நெருக்கடியால் எப்படியெல்லாம் எழுத நேர்ந்திருக்கிறது என்பதெல்லாம் விரிவாக விமரிசிக்கப்பெற்றவை என்பதைக் கல்வியுலகமும் திறனாய்வு உலகமும் எழுத்தாளர்களின் வாசிப்புகளும் அறிந்த ஒன்று. ஆனால் இப்போது - பாடத்திட்டம் என்னும் கவனிப்பு நடந்து விட்ட நிலையில் அக்கதைகளுக்குத் தடை கோர்வது ஏன் அவர் வாழ்ந்த காலத்தின் நெருக்கடியால் எப்படியெல்லாம் எழுத நேர்ந்திருக்கிறது என்பதெல்லாம் விரிவாக விமரிசிக்கப்பெற்றவை என்பதைக் கல்வியுலகமும் திறனாய்வு உலகமும் எழுத்தாளர்களின் வாசிப்புகளும் அறிந்த ஒன்று. ஆனால் இப்போது - பாடத்திட்டம் என்னும் கவனிப்பு நடந்து விட்ட நிலையில் அக்கதைகளுக்குத் தடை கோர்வது ஏன் இதை ஒரு கல்வியாளனாக என் மனம் ஏற்க மறுக்கிறது என்பதை மட்டும் சொல்லி விட்டு இன்னொருவிதமான தடைகளுக்குள் கொஞ்சம் விலகிச் செல்லலாம்.\nஒரு வருடத்திற்கு முன்னால் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்பட இருந்த போது பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தடைகோரி நீதிமன்றத்தை அணுகியதை நான் செய்தியாக வாசித்திருக்கிறேன். நீங்களும் வாசித்திருக்கக் கூடும்.\nஅதற்குப் பிறகு நடிகர் விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி, தலைவா, ஜில்லா என ஒவ்வொரு படத்திற்கும் தடைகள் உருவாக்கப்படும் நிலையும், பின்னர் நீக்கப்பட்ட நிலைகளையும் கூடச் செய்தியாக வாசித்திருக்கிறேன்; நீங்களும் வாசித்திருக்கக் கூடும்.\nஇந்தத் தடைகளும் அதன் பின்னர் நடைமுறைக்கு வரும் விலக்கலும் எத்தகையவை. பாடத்திட்டத் தடைகளோடு சேர்த்து விவாதிக்க வேண்டியவை தானா என்று கேட்டால் ஆமாம் என்றும் சொல்லலாம். தேவையில்லை என்றும் சொல்லலாம். நடிகர் விஜயின் படங்களுக்கான தடைகளை வியாபார உத்தியாகவும் நிகழ்கால அரசியலின் சாதாரணமான தந்திரோபாயமாகவும் தள்ளிவிடத்தக்கவை எனச் சொல்வேன். பாட்டாளி மக்கள் கட்சி, ரஜினிகாந்தின் பாபா படத்திற்குப் தெரிவித்தது தடையல்ல; கடுமையான எதிர்ப்பு. நேரடியான இவ்வகை எதிர்ப்புகளைப் போலல்லாமல் மறைமுகமான எதிர்ப்புகளையும் சில சினிமாக்கள் சந்தித்துள்ளன. ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு அல்லது விமரிசனம் என்று வரும்போது காட்டப்படும் எதிர்ப்புகள் நேரிடையானதாகச் சில நேரங்கள் இருக்கின்றன; பல நேரங்களில் மறைமுகவும் இருக்கி��்றன. ஆனால் விஸ்வரூபத்திற்கு உருவாக்கப்பெற்றன தடைகள். அத்தகைய தடைகளையும் பாடத் திட்டத் தடைகளோடு சேர்த்தே விவாதிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.\n1990 களுக்குப் பின் எழுந்த தலித் எழுச்சியின் விளைவைத் தங்களுக்கு எதிரான ஒன்றாகப் பார்க்கும் ஆதிக்கச் சாதிக் கருத்தியலாளர்களைப் போல இசுலாமிய வெறுப்பை விதைக்கும் நபர்களும் இயக்கங்களும் விஸ்வரூபத்திற்குத் தடை கோரப்பட்ட நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது தான் உண்மை. நிகழ்காலக் கருத்தியல்களை விவாதிக்கும் கட்டுரைகளைச் சிறுபத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளனாகவும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகளில் மாணாக்கர்களையும் ஆசிரியர்களையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த பல்கலைக்கழக ஆசிரியனாகவும் இங்கே சிலவற்றைச் சொல்ல நினைக்கிறேன்.\n1990 களில் பேசப்பட்ட தலித் கருத்தியல்களை 2000 –க்குப் பின் பேச முடியாத –விவாதிக்க முடியாத சூழல்களை நான் சந்தித்திருக்கிறேன். கோட்பாட்டளவிலும், சிந்தனைத் தளத்திலும் விளக்கக் கூடியனவற்றை நடப்பு நிலைமைகள் சிதைத்துவிடும் ஆபத்தை நேரடியாக உணர்ந்தவன் நான். தங்களுக்குக் கிடைத்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளை அதிகம் கைக்கொள்ளும்போது எதிர் விளைவுகளே உண்டாகும் என்பதைத் தலித்துகளும் அவர்களை வழி நடத்திய இயக்கங்களும் பல நேரங்களில் உணர்ந்ததில்லை. அதன் ஆகப் பெரும் வெளிப்பாடு தான் மருத்துவர் ராமதாஸால், ஒன்றிணைக்கப்படும் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு. அக்கூட்டமைப்பின் எதிர்வாக இருப்பவர்கள் தலித்துகள் என்பதை மறந்துவிட முடியாது; மறுத்துவிட முடியாது.\nபிராமணர்கள் – பிராமணரல்லாதார் என ஆதிக்கத்திற்கெதிராக ஒன்றிணைக்கப்பட்டதற்கு மாறாக இன்று தலித்துகள்- தலித் அல்லாதார் என ஒன்றிணைக்கப்படும் சூழல் தோன்றிவிட்டது. ஆனால் இன்றைக்கும் தலித்துகள் ஒடுக்கப்படுபவர்கள் தான். சட்டப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் அற்றவர்கள் என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் கருத்தியல் ரீதியாக தலித் இயக்கங்கள் தொடங்கி வைத்த விடுதலையை நோக்கிய பயணம், அராஜகம் நோக்கிய பின்னடைவாக ஆகியிருக்கிறது என்ற உண்மையைச் சொல்லவும் தயக்கம் வேண்டியதில்லை.\nசட்டம் தரும் பாதுகாப்பை எதிர்நிலையில் பயன்படுத்தும்போது இத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதைத் தலித் இயக்கங்கள் உணர வேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றன. இதேபோல் சிறுபான்மைச் சமூகம் என்ற நிலையில் கிடைத்துள்ள உரிமையைச் சரியாகப் பயன்படுத்தாமல் தவற விட்டால் சாதகங்களைவிடப் பாதகங்களே அதிகம் உண்டாகும். விஸ்வரூபத்திற்குத் தடைகோரியபோது அத்தகைய பாதகம் உண்டானது என்பது அண்மைக்கால வரலாறு. இனித் திரும்பவும் புதுமைப்பித்தனுக்கு வருவோம்:\nதிரைப்படமோ, கதையோ, மேடை நிகழ்வோ, கவிதையோ அவை எதுவாயினும் கிளப்பப்படும் எதிர்ப்புகளை அந்தப் பனுவல்களின் எல்லைகளுக்குள் நின்று விவாதிக்காமல், அவற்றிற்குப் புறம்பான அளவுகோல்களைக் கொண்டு நிறுத்துப் பார்த்துப் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களிலிருந்து நீக்கி விடுகின்றன அல்லது தொடர்கின்றன என்பதே அடிப்படையான உண்மை. ஒரு கல்வியாளனாக இது எனக்கு எப்போதும் உடன்பாடானதில்லை. அதே போல் சட்டம் ஒழுங்குக்குப் பாதகம் உண்டாக்கும் என்று சொல்லியோ, ஒரு சமூகத்தை இழிவாகச் சித்திரித்துள்ளது என்று காட்டியோ அல்லது சமூகச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்று காரணத்தை முன் வைத்தோ நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் ஒரு கலைப்படைப்பை இந்தியக் குற்றவியல் சட்டங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விசாரித்துத் தடைகளை வழங்குவதையும், அனுமதி அளிப்பதையும் ஒரு இலக்கியத்திறனாய்வாளனாக என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவற்றை அவைகளுக்கான விதிகளைக் கொண்டே பரிசீலனை செய்ய வேண்டும்.\nஒரு படைப்பை விமரிசிக்க அல்லது விவாதிக்கத் தேவையான பலவிதமான அடிப்படைகளை நவீனத் திறனாய்வு முறைகள் உருவாக்கித் தந்துள்ளன. அவற்றை அவற்றால் பேசியாக வேண்டும். அப்படியான பேச்சே, அந்தப் படைப்பை அல்லது பனுவலை ஏற்கத்தக்கதா நிராகரிக்க வேண்டியதா என்பதை முடிவு செய்து விடும். ஒரு பனுவலைப் பாடத்திட்டத்திற்குள் ஏற்கும்போதே அனைத்து வகையான பின்விளைவுகளையும் யோசித்துவிட்டுத் தான் வைக்க வேண்டும். அதற்காகத் தான் அத்தகைய குழுக்களைப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. அப்படி வைத்துவிட்டால் அப்பிரதிக்குப் புறம்பான காரணங்களால் அவற்றை நீக்குவதை எப்படி ஏற்க முடியும்\nபுதுமைப்பித்தனின் துன்பக்கேணியும், பொன்னகரமும் நீக்கப்பட்டதை மற்ற���ர்கள் எப்படிப் பார்க்கிறார்களோ எனக்குத் தெரியாது. அக்கதைகள் அவை எழுதப் பெற்ற காலத்தில் மட்டும் பொருத்தமானவையாக இருக்கின்றன; அதனால் அந்தக் காலகட்டச் சூழலோடு வாசிக்க வேண்டும் என்ற வாதம் கூட எனக்கு உடன்பாடானதல்ல. அக்கதைகளின் அடிப்படைக் கேள்விகள், இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கும் பொருத்தமானது என்றே நான் நினைக்கிறேன். துன்பக்கேணியில் இடம்பெற்றுள்ள மருதியும், பொன்னகரத்தில் இடம்பெற்றுள்ள அம்மாளுவும் நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்திலும் இருக்கும் மனுசிகள் தான். அவர்களின் குரல்கள் பாடத் திட்ட்த்தில் இடம் பெறுவதன் மூலம் புதிய சமுதாயக் கட்டமைப்புக்குள் நுழைந்து விட்டதாக நம்பும் நம்மைப் பார்த்துக் காரித்துப்பும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது என்றே நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அதனை நீக்கும் முடிவின் மூலம் அத்தகைய குரல்களைப் பொதுச் சமூகத்தின் மீது துப்பும் குரல்வளையை நெறித்து அடக்கிவிடும் அதிகாரம் இன்னும் தொடர்வதாக நினைத்துக் கொள்கிறேன்.\nதுன்பக்கேணியும் பொன்னகரமும் நீக்கப்பட்டதை புதுமைப்பித்தன் வெளியேற்றப் பட்டார் என்று பார்க்க வேண்டியதில்லை. மருதிக்கும் அம்மாளுவுக்கும் பல்கலைக்கழக / கல்லூரிகளின் வளாகங்களில் நுழையத் தடை விதிக்கப்பெற்றது என்று தான் பார்க்க வேண்டும்.\nபுதுமைப்பித்தன் கதைகளை நீக்கியதில் தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு உடன்பாடில்லை என்றே தெரிகிறது. புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பிற்கான விற்பனை உத்தியாகவும் இதைப் பார்க்கவேண்டும் போல் தோன்றுகிறது.\nதுன்பக்கேணியும் பொன்னகரமும் நீக்கப்பட்டதை புதுமைப்பித்தன்வெளியேற்றப்பட்டாரென்றுபார்க்கவேண்டியதில்லை. பல்கலைக்கழகளின் / கல்லூரிகளின் வளாகங்களில் நுழைவதற்கு மருதிக்கும் அம்மாளுவுக்குந்தடைவிதிக்கப்பெற்றதென்றுதான்பார்க்கவேண்டும்.\nசாதிபற்றிய எழுத்துகள் இனி கல்லூரிகளில் பாடமாக இருக்காதோ\nசிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் ��ண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nநடப்பியல் இயக்கமும் தமிழ்ப் புனைகதைகளும்\nபெரிய கள்ளும் சிறிய கள்ளும்\nகதைகளாக மாறும் கவிதைக் கணங்கள்:ரவிக்குமாரின் கடல்க...\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-21T14:40:38Z", "digest": "sha1:JMTHJAZ4Y4ZLJTIOWVJF3B74HNAF5CX3", "length": 5656, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "குப்பைகள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு\n4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்வசதி\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பை\nரஷியா, அமெரிக்கா, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஆய்வு பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. இந்த செயற்கை கோள்கள் தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் செயல் இழந்து ஏலேக்ட்ரோனிக் ......[Read More…]\nOctober,27,10, —\t—\t5 ஆயிரத்து, 500 டன், அனுப்பப்பட்ட, எடையுள்ள, குப்பைகள், கோள்கள், செயற்கை, செயற்கை கோள்கள், தங்களது ஆயுட் காலம், முடிந்ததும், விண்வெளி குப்பை, விண்வெளிக்கு\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vina-vidai.blogspot.com/2009/09/blog-post_23.html", "date_download": "2018-05-21T14:37:04Z", "digest": "sha1:TNSE6ISRPRLBO2N22MSSZLQS6L5SUNLX", "length": 3975, "nlines": 48, "source_domain": "vina-vidai.blogspot.com", "title": "வினா விடை: நாகர்கோயில் - பெயர்க்காரணம் ?", "raw_content": "\nநம்மில் பலருக்கு குறிப்பாக இளைய சமுதாயத்தினர்க்கு பல சாதாரன வினாக்களுக்கு விடை தெரிவதில்லை. அவர்களுக்காக இந்த வலை தளம்.\nபுதன், 23 செப்டம்பர், 2009\nஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர் நாகர்கோயில் என அழைக்கப்படுகிறது.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 11:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள்\n\"No Hand Signal\" AC - இதற்கு சரியான தமிழாக்கம் என்ன\nதமிழ் - எனக்கு பிடித்த வார்த்தை\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள்\nAuto Gas Nagerkoil நாகர்கோயில் No Hand Signal kasi pandian sivakasi ஆனந்தவள்ளி ஈரோடு காசி காளிங்கராயன் கிரி சிரா சிவகாசி சுங்கவரி சோதனைச்சாவடிகள் செங்கல்பட்டு சென்னை தஞ்சன் தஞ்சாபுரி தஞ்சாவூர் தஞ்சாவூர் பொறியியல் கல்லூரிகள் தலைக்கவசம் தாயுமானசாமி திண்டிவனம் திருச்சிராப்பள்ளி நாமகிரி நாமக்கல் நீலமேகப்பெருமாளும் பாண்டியன் பெரும்பளையம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=590", "date_download": "2018-05-21T14:57:59Z", "digest": "sha1:QF56YZZRS7F6IC4GHPBYW5KRJ3KDPZM3", "length": 11133, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் கிருஷ்ண ‌பிரேமி சுவாமி\n* சேவல் காலையில் கூவுவதை விடுவதில்லை. நாய் குரைத்து வீட்டைக் காப்பதை விடுவதில்லை. பசு இனிய பாலைக் கொடுக்கத் தவறுவதில்லை. மனிதன் மட்டும் தர்மத்தை விட்டுவிடத் துணிவது ஏனோ\n* ஜீவகாருண்யத்தை உயிராகக் கொண்டிருப்பவனின் எதிரில் இம்சை நடைபெறாது. அக்கால முனிவர்களின் முன்னிலையில் புலியும்,மாடும் கூட விரோதமின்றி இருந்தன.\n* நெற்றியில் நாமம் போன்ற அடையாளமிட்டுக்கொள்வது போன்ற புறசின்னங்களைக் காட்டிலும், சத்தியம், அகிம்சை, பொறுமை போன்ற அகச்சின்னங்களே ஆன்மிகத்திற்கு அவசியமானவை.\n* பலவிதமான மணங்களையும், நிறங்களையும் கொண்ட மலர்களில் இருந்து ஒரே விதமான தேன் கிடைப்பது போல, மக்களிடம�� பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் யாவரிடமும் இருக்கும் கடவுள் உணர்வு ஒன்றே.\n* சத்தியத்தை யார் ஒருவன் புறக்கணிக்கின்றானோ அவன் உண்மையான கடவுளையே புறக்கணித்தவன் ஆகிறான்.\n* அழகிருந்தும் கண்பார்வை இல்லை என்றால் உலகில் வாழ்வதில் பயனில்லை. அதுபோல, நம்மிடம் இருக்கும் பணத்தால் தானதர்மங்கள் செய்யாவிட்டால் எந்தப் பயனும் இல்லை.\nகிருஷ்ண ‌பிரேமி சுவாமி ஆன்மிக சிந்தனைகள்\n» மேலும் கிருஷ்ண ‌பிரேமி சுவாமி ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n\"தந்தை கற்று தந்த பாடம்\" - ராகுல் மே 21,2018\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\nஅணைகளை பார்க்க வாங்க: ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு மே 21,2018\nமீண்டும் தேர்தல்: அமித்ஷா ஆசை மே 21,2018\nகர்நாடகாவில் மந்திரி பதவிக்கு ம.ஜ.த., - காங்கிரஸ் மல்லுக்கட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41840684", "date_download": "2018-05-21T15:09:31Z", "digest": "sha1:ZMU73LZAHJN6PWPOCBSTROQ3SJ6SLH3I", "length": 11321, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.\nImage caption கைது செய்யப்பட்ட சய்ஃபுல்லோ சாய்போவ்\nநியூ யார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சய்ஃபுல்லோ சாய்போவ் என்ற 29 வயது நபர், சைக்கிள் ஓட்டுநர்கள் செல்லக்கூடிய பாதையில், டிரக்கை இயக்கி நடத்திய தாக்குதலில், எட்டு பேர் கொல்லப்பட்டதோடு, 11 பேர் காயமடைந்து\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைக்கு இவர் பொருட்கள் மற்றும் தகவல்களை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஆஸ்கர் விருது பெற்ற இரண்டு நடிகர்கள், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பா��ர் ஒருவர் மற்றும் ஒரு மூத்த அமெரிக்க பத்திரிக்கையாளர் ஆகியோர் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nகெவின் ஸ்பேசி மற்றும் டஸ்டின் ஹாஃப்மான் ஆகிய நடிகர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் அதற்கு மன்னிப்பு வெளியிட்டுள்ளனர்.\nமுன்னதாக, கடந்த மாதத்தில் ஹார்வி வைன்ஸ்டீன் மீது தொடர்ந்து பல பாலியல் தாக்குதல் குற்றசாட்டுகள் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nImage caption விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள்\nபால்ஃபோர் பிரகடனத்தின் நூற்றாண்டு நினைவையொட்டி அதற்கு மன்னிப்பு கோரும் விதமாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரை பகுதியில் ஒரு வீதியோர விருந்து நிகழ்ச்சியொன்றை பிரிட்டன் கலைஞரான பாங்ஸி ஏற்பாடு செய்துள்ளார்.\nபிரிட்டனின் தற்போதைய மகாராணியான இரண்டாம் எலிசபெத் போல உடையணிந்த ஒரு நடிகர் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளை உபசரித்து வந்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமனையியின் அனுமதி இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்த பாகிஸ்தான் நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.\nமேலும், ஷாஷாட் சாஹிப் என்ற அந்த நபருக்கு 1900 அமெரிக்க டாலர்கள் பணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nஷாஷாட் சாஹிப்பின் முதல் மனைவியான ஆயிஷா பாகிஸ்தான் குடும்ப சட்டத்தை மேற்கோள் காட்டி இந்த வழக்கில் வெற்றிகரகமாக வாதாடினார்.\nநியூயார்க் தாக்குதல்: இறந்தவர்களில் 5 பேர் அர்ஜென்டீனாவைச் சேர்ந்த நண்பர்கள்\nசௌதி கூட்டுப்படையின் வான்வழி தாக்குதல்: ஏமனில் 26 பேர் பலி\nஓய்வு பெறும் நெஹ்ரா: மறக்க முடியாத தருணங்கள்\nஐதராபாத்: மொட்டை மாடி மீது கழன்று விழுந்த விமானத்தின் கதவு\nஹிட்லரை நேசித்த சாவித்ரி தேவி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும�� விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41916419", "date_download": "2018-05-21T15:09:49Z", "digest": "sha1:WGKNRBCSPL77NGFUG6CXNNZMEZZPLHU6", "length": 20504, "nlines": 158, "source_domain": "www.bbc.com", "title": "இப்போது தேர்தல் வைத்தால் வெற்றி பெறுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇப்போது தேர்தல் வைத்தால் வெற்றி பெறுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nடொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று நவம்பர் 8-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவர் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் முடிவு வெளியான இந்தப் 12 மாதங்களை 'சுமூகமான' எனும் சொல்லைத் தவிர வேறு எந்த சொல்லைக் கொண்டு வேண்டுமானாலும் விவரிக்கலாம்.\nஅவர் அதிபரான இந்த ஓராண்டில் பதவி நீக்கங்கள், விளையாட்டு வீரர்களுடன் டிரம்பின் மோதல், வட கொரியாவுடன் வார்த்தைப் போர் என பலவும் நிகழ்ந்துள்ளன.\nமக்களிடையே அவரது மதிப்பு சரிந்துள்ளது. அவரது தேர்தல் வெற்றியையே ஒரு சிறப்புக் குழு விசாரணை செய்து வருகிறது.\nஆனால், பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரித்துள்ள எல்லை பாதுகாப்பு ஆகியன, அரசியலுடன் தொடர்பில்லாத அவரை அதிபராக்கியது சரிதான் என்று நிரூபணம் செய்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.\nடிரம்பின் தென் கொரிய பயணம்: தடையில்லா வர்த்தகம்தான் நோக்கமா\nடிரம்ப் வாகனத்தை நோக்கி 'நடு' விரலை உயர்த்திய பெண்ணின் வேலை பறிப்பு\nகடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை விடவும் சுமார் 30 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தாலும் அதிக இடங்களில் குடியரசு கட்சி வேட்பாளர்கள் வென்றதால், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப். தற்போது தேர்தல் நடந்தால் அவரது வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்\nதீர்ப்பு 1: தற்போது சிக்கலில் உள்ளார் டிரம்ப்\nதனது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, 2016-இல் டிரம்பின் வெற்றி உள்பட தொடர்ந்து ஒன்பது அதிபர் தேர்தல் முடிவுகளை சரியாகக் கணித்த அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆலன் லிட்ச்மேனுக்��ு, அவரின் கணிப்பு செய்தியாக வெளியாகியிருந்த 'தி வாஷிங்டன் போஸ்ட்' இதழின் பிரதி ஒன்றில் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார் டிரம்ப்.\nதற்போது இந்தக் 'கற்பனையான' இடைக் காலத் தேர்தலை நடத்துவது மிகவும் கடினம் என்றும், அப்படி நடந்தாலும் டிரம்பின் தேர்தல் தோல்வியை கணிக்கப் போதுமான எதிர்மறைக் காரணிகள் உள்ளதாகவும் பேராசிரியர் ஆலன் கூறுகிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption முன்னாள் அதிபரும் தனது கணவருமான பில் கிளிண்டனுடன் ஹிலாரி கிளிண்டன்\nபொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தாலும், அதிபர் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் மீதான புகார்கள், குறிப்பிடத்தகுந்த சாதனைகள் எதுவும் இல்லாதது ஆகியன அதிபருக்கு எதிராக உள்ளதாக அவர் கூறுகிறார்.\nடிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தால் பதவிக்காலம் முடியும் முன்னரே நீக்கம் செய்யப்படுவார் என்று கணித்து தான் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ள கருத்தில் தான் இன்னும் உறுதியாக இருப்பதாகவும் கூறுகிறார் பேராசிரியர் ஆலன் லிட்ச்மேன்.\nதீர்ப்பு 2: ஹிலாரி கிளிண்டனை டிரம்ப் வெல்வார், ஆனால் பிற ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை\nஅட்லாண்டாவில் உள்ள 'தி ட்ரஃபல்கர் குரூப்' எனும் சிறிய தேர்தல் கணிப்பு நிறுவனம், டிரம்ப் வெற்றிபெறுவார் என்பதை மட்டும் கணிக்காமல், வெற்றி வித்தியாசத்தையும் சரியாகக் கணித்தது.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇந்தியாவில் அதிகபட்ச உயிரிழப்பை ஏற்படுத்தும் மின்னலின் வடிவத்திற்கான காரணமென்ன\nஹிலாரியுடன் தேர்தல் களத்தில் மோதினால் டிரம்ப் தற்போது வெற்றி பெறுவார். ஆனால், ஜனநாயக கட்சியின் வேறு வேட்பாளருடன் மோதினால் தோல்வியடையலாம் என்கிறார் அந்த நிறுவனத்தின் மூத்த உத்தியாளர் ராபர்ட் காலே.\nதீர்ப்பு 3: மீண்டும் டிரம்ப் வெல்லவும் வாய்ப்புண்டு\nஇந்த ஆண்டு ஜனவரி 20-இல் டிரம்ப் அதிபராகப் பதவியேற்றபின் டிரம்பின் செயல்பாடுகளை எந்த அளவு ஆதரிக்கிறீர்கள் என்று கேலப் செய்தி நிறுவனம் மக்களிடம் நடத்திய வாக்கெடுப்புகளில் அவருக்கு பெரிய அளவில் ஒன்றும் ஆதரவு இல்லை.\nஜூன் மாதம் 40% ஆக இருந்த ஆதரவு, அக்டோபர் 29 அன்று 33% ஆக குறைந்துள்ளது.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஆபாசப்படம் பார்ப்பவர்களுக்கு, `அதிர்ச்சி வைத்தியம்`\n\"2016-இல் தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளிலும் அவருக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இல்லை. ஆனால், அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதனால், இப்போது தேர்தல் நடந்தாலும் அவர் வெற்றி பெற மாட்டார் என்று கூற முடியாது,\" என்கிறார் கேலப்பின் தலைமை ஆசிரியர் ஃபிராங்க் நியூபோர்ட்.\nதீர்ப்பு 4: டிரம்ப்பை வெல்ல ஜனநாயகக் கட்சியினருக்கு தனித்துவமான ஒருவர் தேவை\nநியூயார்க்கில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் ஹெல்முட் நார்போத்தும் ஹிலாரியை எதிர்த்து போட்டியிட்டால் மீண்டும் டிரம்ப் வெற்றி பெறுவார் என்கிறார்.\n\"பில் கிளிண்டன், பராக் ஒபாமா போன்ற தனித்துவம் மிக்க வேட்பாளார்களால்தான் டிரம்ப்பை வெல்ல முடியும்,\" என்று அவர் கூறுகிறார்.\n\"ஜனநாயகக் கட்சிக்கு அப்படிப்பட்ட வேட்பாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் கிடைப்பதில்லை. தற்போதைய சூழலில் அவர்களை போல வசீகரம் உள்ள வேட்பாளர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை,\" என்கிறார் நார்போத்.\nதீர்ப்பு 5: டிரம்ப் ஹிலாரியை வெல்லலாம், ஜோ பைடனை வெல்ல முடியாது\nஒபாமா அதிபராக இருந்தபோது, துணை அதிபராக இருந்த ஜோ பைடன் டிரம்ப்பை வெல்வார் என்கிறார் பேராசிரியர் பார்பரா பெர்ரி.\n\"நாளையே டிரம்ப்க்கு எதிராக ஜோ பைடனை நிறுத்தினால்கூட பைடன் வெல்வார்,\" என்கிறார் வர்ஜினியா பல்கலைக்கழகத்தில் அதிபர் பதவி குறித்து கற்பிக்கும் பெர்ரி.\n2020-இல் பைடனுக்கு 77 வயதாகும், அப்போது மீண்டும் ஹிலாரி அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் அப்போதும் டிரம்ப்தான் வெல்வார் என்கிறார் இவர்.\nசீனா செல்வதற்கு முன் என்ன பேசினார் டிரம்ப்\n`எங்களை சீண்ட வேண்டாம்`: வடகொரியாவிற்கு டிரம்ப் எச்சரிக்கை\nதீர்ப்பு 6: ஜனநாயக கட்சியினர் வித்யாசமாக சிந்திக்க வேண்டும்\nகடந்த ஆண்டு நடந்த தேர்தலுக்கு முன்பு, பேடி பவர் எனும் அயர்லாந்து நாட்டு பந்தய நிறுவனம், ஹிலாரிதான் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கணித்து, பந்தயம் கட்டியவர்களுக்கு 4.5 மில்லியன் டாலர் பணம் செலுத்தியது.\nடிரம்ப் வெற்றி பெற்றதால் அந்தப் பணம் அனைத்தையும் அவர்கள் இழக்க வேண்டியதாயிற்று. \"தேர்தல் நாளன்று 20% வெற்றி வாய்ப்புடனேயே இருந்தார். நாளையோ அடுத்த வாரமோ மீண்டும் பந்தயம் கட்ட நேர்ந்தால், இருவர் மீதும் கிட்டத்தட்ட சம அளவிலேயே ��ந்தயம் காட்ட வேண்டியிருக்கலாம்,\" என்கிறார் அந்நிறுவனத்தின் ஜோ லீ.\nஆனால், தற்போது அத்தேர்தல் நடந்தால் டிரம்ப் மீது தான் பந்தயத் தொகையை செலவழிப்போம் என்கிறார் அவர்.\nவாக்குரிமைக்காக வீதியில் போராடிய பெண்கள்: ரஷ்ய புரட்சியின் அரிய புகைப்படங்கள்\nசெளதி இளவரசர்களுக்காக 'தங்கமுலாம்' சிறையாக மாறிய ஆடம்பர ஹோட்டல்\nஏமனில் பேரழிவு நிலையை எதிர்கொண்டுள்ள லட்சக்கணக்கான உயிர்கள்\n'பற்ற வைக்கப்பட்ட தீயுடன் ஓடும்' யானைகளின் புகைப்படத்திற்கு சர்வதேச விருது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-41370902", "date_download": "2018-05-21T15:11:03Z", "digest": "sha1:UUL3AMGXAB6ZVVE5MX3XON6RGR3YGEUF", "length": 11184, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "3,800 மீட்டர் மணப்பெண் சேலையைத் தாங்கிப்பிடித்த மாணவர்கள்; விசாரணைக்கு உத்தரவு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n3,800 மீட்டர் மணப்பெண் சேலையைத் தாங்கிப்பிடித்த மாணவர்கள்; விசாரணைக்கு உத்தரவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகண்டியில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றின் போது மணப்பெண் அணிந்த சுமார் 3,800 மீற்றர் நீளமான சாரியை தாங்கிச் செல்வதற்கு 250 பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.\nஅந்த அதிகார சபையின் தலைவி மரிணி டி லிவேரா விடுத்துள்ள அறிக்கையொன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் கண்டி கண்நோருவ பகுதியில் இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் மணமகள் அணிந்த 3,800 மீற்றர் நீளமான சாரியை தாங்கிச் செல்வதற்கு 250 பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்பட்டதாகப் புகார் வழங்கப்��ட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாடசாலை சீருடையுடன் சம்பந்தப்பட்ட மாணவர்களை இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதை அனுமதிக்க முடியாதென்று கூறியுள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இது சிறுவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் ஒரு செயலென்று குற்றம்சாட்டியுள்ளது.\nஎனவே இது தொடர்பாக விசாரணையொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த அதிகார சபை முதலில் மாணவர்களை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய கல்வி அதிகாரிகளிடமிருந்து விளக்கம் கோரவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nகின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்துடன் மணப்பெண்ணுக்கு 3800 மீற்றர் நீளமான சேலை அணியப்பட்டதாகக் கூறப்படும் இந்த திருமண நிகழ்வில் முக்கிய விருந்தினராக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அக்கிள விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்\nசென்னையில் உடல்எடைகுறைப்பு சிகிச்சையால் பெண் பலி : குடும்பத்தினர் குற்றசாட்டு\nதேசிய நிகழ்ச்சிகளுக்கு மாத்திரமே பாடசாலை மாணவர்களை பயன்படுத்தலாம் என்றும், வெளி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது முடியாதென்றும் தனிப்பட்ட சீருடையுடன் பயன்படுத்த முடியாதென்று அமைச்சர் அக்கிள விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்ப்பாக விசாரணையொன்றை நடத்துமாறு இலங்கை ஆசிரியர்கள் சங்கம் உற்பட பல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கதையில் ஓட்டை போடுவது எது\nஇந்தியா - பாகிஸ்தான் போரின்போது சீனத் தலையீட்டிற்கு அஞ்சிய இந்தியா\nசவால்களுக்கு நடுவில் செயல்படும் சிரியாவின் பெண் சாரணியர் குழு\n’’பாகிஸ்தான் தற்போது டெரரிஸ்தான்’’: ஐ.நா.வில் இந்திய அதிகாரி சீற்றம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில��� செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2013/02/almanac.html", "date_download": "2018-05-21T15:08:52Z", "digest": "sha1:COZIVXZUGPUGAHYYH2IOZ7W2U7IYYEF6", "length": 11634, "nlines": 95, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: Almanac - பஞ்சாங்கம் எனபது என்ன?", "raw_content": "\nசெவ்வாய், 12 பிப்ரவரி, 2013\nAlmanac - பஞ்சாங்கம் எனபது என்ன\nஜோதிடசாஸ்திரத்தில் நூற்று கணக்கான கணக்குகள் உள்ளது. இவை அனைத்தும் நம் சூரிய மண்டலத்தை அதிகம் சார்ந்துள்ளது. ஆங்கிலத்தில் இதை சோலார் சிஸ்டம் (solar system) என்று கூறுகிறோம். இதில் முதல் ஐந்து கணக்குகளை பிரதானமாக இந்து ஜோதிடம் எடுத்து கொள்கின்றது. நமது அன்றாட வாழ்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் இந்த முக்கிய ஐந்து கணக்குகளை நம் மனதில் எடுத்து வருகிறோம். இந்த முக்கிய கணக்குகளுக்கு பூமி. சூரியன் & சந்திரன் இவை முன்றும் ஒன்றுக்கொன்று இருக்கும் தூரத்தையே அடிப்படையாக கணக்கிடு கிறோம். ஜோதிட சாஸ்திரத்தில் இந்த ஐந்து கணக்குகளும் ஐந்து அங்கமாக உள்ளதால் இதற்கு பஞ்சாங்கம் என்று அழைக்கிறோம். அவை யாதெனில் வாரம், திதி, நட்சத்ரம், யோகம் மற்றும் கரணம் ஆகும்.\nவாரம் எனபது சம்ஸ்கிருத மொழியில் கிழமை என்று சொல்கிறோம். இவை முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் சனி என்று நமது ஜோதிட ரிஷிகளும் ஞானிகளும் வகுத்தனர். இதிலும் ஒரு முறையை பின்பற்றினார்கள். நமது சோலார் முறையில் சூரியனே பிரதானம் என்பதால் முதலில் சூரியனின் பெயரை ஞாயிறு என்றனர். பிறகு பூமிக்கு மிக அருகில் உள்ள சந்திரன் நம்மை அதிகமாக அட்கொள்வதால் அவருடை பெயரான திங்கள் கிழமை என்றனர். பிறகு பூமிக்கு வெளிவட்ட கிரகமான செவ்வாய்க்கும், பிறகு உள்வட்ட கிரகமான புதன் பெயரையும், அதன் பிறகு வெளி வட்ட கிரகமான குருவின் பெயரான வியாழன் என்றும், அதற்க்கு பிறகு உள்வட்ட கிரகமான சுக்ரனின் பெயரான வெள்ளி என்றும் கடைசியில் வெளி வட்ட கிரகமான சனி கிரக பெயரையும் நம் முன்னோர்கள் முறைப்படி வைத்தனர். ராகு கேதுவிற்கு பெயர் வைக்காததற்கு காரணம் அவைகள் உண்மையான கிரகம் இல்லை என்பதும் நாம் அறிந்ததே.\nசந்திரன் ஒரு முறை பூமியை வலம் வந்தால் ஒரு மாதம் , மாதத்தில் இரண்டு பட்சம். அவை சுக்லபட்சம் என்ற வளர்பிறை & கிருஷ்ண பட்சம் என்ற தேய்பிறையும் உள்ளது. ஒரு பட்சத்தில் 15தினங்கள் உள்ளது. அவை முறையே சமஸ்கிருதத்தில் பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி,சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி பிறகு அமாவசை அல்லது பௌர்ணமி என்கின்றோம். விஞ்சான முறைப்படி இந்த திதிகள் எனபது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைப்பட்ட தூரத்தின் கணக்கே.\nஇதனுடைய அளவு 12.00 டிகிரி ஆகும்..\nபூமியை சுற்றி வரும் சந்திரனின் திக்கு (திசை - direction) நம்மை சுற்றி உள்ள வெகு தூரத்தில் உள்ள நட்சத்ர திக்கை வைத்து இன்று சந்திரன் இந்த நட்சத்ர திக்கில் உள்ளது என அறிவதே. உதரணமாக இன்று சுவாதி நட்சத்ரம் என்றால் பூமியில் இருந்து பார்க்கும் பொது சந்திரன் சுவாதி நட்சத்ரம் உள்ள திசையில் பிரவேசிக்கிறது என்று அர்த்தம்.இதனுடைய அளவு 13.20 டிகிரி ஆகும்.\nவானவீதியில் சூரியன் சந்திரன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சேர்ந்து பயணிக்கும் தூரம். இவைகள் விஸ்கம்பம் முதல் வைதிருதி வரை 27 யோகங்கள் உள்ளது. இதனுடைய அளவு 13.20 டிகிரி ஆகும்.நாம் தினமும் பார்க்கும் மரண யோகம், அமிர்த யோகம் சித்த யோகம் எனபது வேறு, இவைகள் வேறு.\nஇவைகள் திதியில் பாதி தூரம். இரண்டு கரணம் சேர்ந்தது ஒரு திதி. ஒரு நாளைக்கு இரண்டு கரணங்கள் வரும். மொத்த கரணங்கள் 11 ஆகும். கரணங்கள் ஒரு மாதத்திற்கு 60 கரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போகும். இதன் பெயர்கள் பவம், பாலவம், கௌலவம், தைதுலம்,கரசை, வணிசை, பத்திரை, சகுனி, சதுஸ்பாதம், நாகலம் & கிம்ச்துக்னம். இதனுடைய அளவு 6.00 டிகிரி ஆகும்.\nவாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nசித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி\nM . பாலசுப்ரமணியன், M .A ,\nவேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.\nஇடுகையிட்டது varavellore நேரம் செவ்வாய், பிப்ரவரி 12, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுரு & சுக்ரன் சேர்க்கை ஆபத்தா\nஆறாம் ஆதிபதியின் அட்டகாசம் - Rudeness of Sixth Bh...\nஆபத்து பாகைகள் - புத்தக வெளி���ீட்டு விழா\nAlmanac - பஞ்சாங்கம் எனபது என்ன\nVARA செய்திமலர் - பிப்ரவரி - 2013\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14815", "date_download": "2018-05-21T15:55:58Z", "digest": "sha1:IFP3PIQF4NWFA5RT52D5JGBX2VDZOZGW", "length": 5014, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Nek மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14815\nISO மொழியின் பெயர்: Nek [nif]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNek க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Nek தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15706", "date_download": "2018-05-21T15:55:50Z", "digest": "sha1:WPEFMQG6LFURI3L7LMID4UJ7JNLVMKUX", "length": 5609, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Pokomo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15706\nISO மொழியின் பெயர்: Pokomo [pkb]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nPokomo க்கான மாற்றுப் பெயர்கள்\nPokomo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 15 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Pokomo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/december-release/", "date_download": "2018-05-21T14:52:10Z", "digest": "sha1:4BVVUYAGVYUSUDDHFNZJKZZIF4AZE4VN", "length": 5347, "nlines": 144, "source_domain": "newtamilcinema.in", "title": "december release Archives - New Tamil Cinema", "raw_content": "\nஎன் கேரியர்ல இப்படியொரு படம் பார்த்ததில்ல ஏ.ஆர்.ரஹ்மானை அசர வைத்த 21 வயது இயக்குனர்\nஎன் உடம்புல ஆவி பூந்திருச்சு\nஆமா… இதுல நடிக்க சசிகுமார் எப்படிதான் ஒத்துக்கிட்டாரோ\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2016_03_01_archive.html", "date_download": "2018-05-21T14:40:40Z", "digest": "sha1:PMBOPT2P4WHUG7P6YMDW7AA24EP6QBLE", "length": 146525, "nlines": 482, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 03/01/2016 - 04/01/2016", "raw_content": "\nஆஸ்கர் விருது 2016 - குமுதம் கட்டுரை - Uncut version\nகேனஸ், பாஃப்டா, வெனிஸ் போன்று உலகெங்கிலும் வழங்கப்படும் பல சர்வதேச சினிமா விருதுகள் இருந்தாலும் கொட்டாம்பட்டியில் உள்ள ஆசாமி கூட வாட்ஸ்-அப்பில் ஆவலாக கவனிக்கும் அளவிற்கு புகழ்பெற்றது ஆஸ்கர் விருது.\n'மாப்ள.. இந்த வருஷம் நிச்சயம்டா\" என்று சில பல சமயங்களில் எதிர்பார்க்கப்பட்டு 'ஆஸ்கர் நாயகன்' என்கிற பட்டத்தோடு மட்டும் திருப்தியடைய வேண்டிய கமல் ரசிகனின் நிலைமையைப் போலவே ஹாலிவுட்டில் உள்ள டிகாப்ரியோவின் ரசிகனுக்கும் ஆகியிருந்திருக்கும். 'இனிமே வயசுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன' என்கிற அளவிற்கு சோர்ந்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். இந்த வருடமாவது டிகாப்ரியோவிற்கு ஆஸ்கர் கிடைக்குமா என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.\nகடந்த வருடங்களில் சிறந்த நடிகருக்கான பிரிவில் இதுவரை நான்கு முறை நாமினேட் ஆகியும் அது கிடைக்காத வெறுப்பில் விருதுக் கமிட்டியை 'F***k you' என்று அவர் கெட்ட வார்த்தையால் திட்டிய ராசியோ என்னவோ இந்த ஐந்தாவது முறையில் விருதை வென்றே விட்டார் டிகாப்ரியோ. தி ரெவனெண்ட் திரைப்படத்திற்காக 'சிறந்த நடிகர்' பிரிவில் கிடைத்த விருது அது. அவருடைய தொடர்ந்த ஆர்வத்திற்கும் அர்ப்பணிப்பிற்குமான சரியான பரிசு என்றும் சொல்லலாம்.\nதி ரெவனெண்ட் - 19-ம் நூற்றாண்டின் காலக்கட்டத்தில் நிகழும் கதை. மிருகங்களின் தோலுக்காக வேட்டையாடும் வெள்ளையர்களுக்கும் செவ்விந்திய பழங்குடி இனத்தவருக்கும் இடையிலான சண்டையின் பின்னணியில் ஒரு தனிமனிதனின் உயிர்வாழும் வேட்கையையும் துரோகத்திற்காக பழிவாங்கும் அவனின் இடைவிடாத துரத்துதலையும் கொண்ட உக்கிரமான பாத்திரத்தில் அசத்தியிருந்தார் டிகாப்ரியோ.\n இப்பவாவது கொடுத்தீங்களேடா... என்று விருதை வாங்கிக் கொண்டு நகர்ந்து விடாமல் சமகாலத்தின் அரசியல் பிரச்சினை குறித்து ஏற்புரையில் டிகாப்ரியோ பேசியதுதான் முக்கியமான விஷயமே.\n'புவி வெப்பமயமாதல் குறித்து உண்மையை பேசும் தலைவர்களை. சூழலை மாசுப்படுத்தும் மனிதர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களை ஆதரித்து பேசாத தலைவர்களை, புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படும், உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்காகவும், கோடான கோடி ஏழைகளுக்காகவும் பேசும் தலைவர்களை, நாம் ஆதரித்து ஆக வேண்டும்.”\nதி ரெவனெண்ட் திரைப்படம் 'சிறந்த இயக்குநர்' மற்றும் 'சிறந்த ஒளிப்பதிவு' ஆகிய பிரிவுகளிலான விருதையும் வென்றது. இதன் இயக்குநரான அலெஹாந்த்ரோ கான்சலஸ் கடந்த ஆண்டும் ''The Birdman' என்கிற திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த திரைப்படத்திற்கான விருதை 'Spot Light' வென்றது. கிறிஸ்துவ பாதிரிமார்கள் சிறார்களின் மீது நிகழ்த்தும் பாலியல் குற்றங்கள் நீண்ட காலமாக மறைத்து வைக்கப்பட்டிருக்க, புலனாய்வு பத்திரிகையின் குழு ஒன்று அந்தக் குற்றங்களை தோண்டி எடுக்கிறது. உண்மைச் சம்பவங்களையொட்டி உருவான இத்திரைப்படம் ஆறு பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தாலும் 'சிறந்த திரைப்படம்' மற்றும் 'சிறந்த அசல் திரைக்கதை' ஆகியவற்றில் விருது பெற்றது.\nடிகாப்ரியோவைத் தவிர இந்த வருடத்தில் விருது பெற்ற இன்னொரு மிக மிக முக்கியமான நபர் என்று இத்தாலிய இசையமைப்பாளர் என்னியோ மாரிக்கோனைச் சொல்ல வேண்டும். 'A Fistful of Dollars' போன்ற வெஸ்டர்ன் திரைப்படங்களில் கேட்ட, புல்லாங்குழலின் உன்னதத்திற்கு இணையான மெல்லிய விசில் சப்தமும் தூரத்தில் ஒலிக்கும் தேவாலய மணியோசையும் உங்கள் நினைவுக்கு வருகிறதா உலகத்திலுள்ள ம���க முக்கியமான பின்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இவரைக் கொண்டாடுகிறார்கள். கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளராாக விளங்கினாலும், கடந்த வருடங்களில் ஐந்து முறை நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும் திரைப்படத்திற்காக இவர் வாங்கிய முதல் ஆஸ்கர் விருது இதுதான் எனும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இவருக்கு 2007-ல் கெளவர விருது வழங்கப்பட்டிருந்தது.\nடோரண்ட்டினோவின் 'The Hateful Eight' திரைப்படத்தின் அபாரமான பின்னணி இசைக்காக மாரிக்கோன் இந்த விருதைப் பெற்றார். இத்திரைப்படம் மூன்று பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தாலும் பின்னணி இசைப் பிரிவில் மட்டுமே விருது வென்றது உலகமெங்கிலும் உள்ள டோரண்ட்டினோ ரசிகர்களுக்கு ஏமாற்றமாயிருந்திருக்கலாம். என்றாலும் மாரிக்கோன் பெற்ற விருது முழுமையான மகிழ்ச்சியை அளித்திருக்கும்.\nஇந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான விருதுகளை தட்டிச் சென்றது Mad Max: Fury Road. ஆறு விருதுகள். அனைத்துமே நுட்பம் சார்ந்த துறையிலானது. ஆண் நாயகர்களே ஆதிக்கம் செலுத்தும் ஹாலிவுட்டில் ஒரு பெண் நாயகியாக நிகழ்த்தும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட திரைப்படம். பெண்ணிய அடையாளத்தை பிரதானமாகக் கொண்ட சாகச திரைப்படம் எனலாம். வருங்காலத்தில் நீர் ஆதாரங்களை கைப்பற்றுபவரே வல்லரசாக இருக்க முடியும் என்கிற அரசியலை பரபரப்பான சாகசக் காட்சிகளோடு விவரிக்கிறது. பத்து பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தது.\nசிறந்த நடிகைக்கான விருது பிரி லார்சனுக்கு 'தி ரூம்' என்கிற திரைப்படத்திற்காக கிடைத்தது. ஆணாதிக்க விளைவினால் உருவாகும் குடும்ப வன்முறையில் குழந்தைகள் பாதிக்கப்படும் துயரத்தை பதிவு செய்த திரைப்படம். தன்னுடைய இளம் வயது மகனுடன் சுமார் ஏழு ஆண்டுகள் ஓர் அறையில் அடைத்து வைக்கப்படுகிறார் ஜாய். அவளுடைய கணவன்தான் அந்தக் கொடுமையை செய்கிறார். அந்த துயரம் மகனை பாதித்து விடக்கூடாதே என்பதற்காக ''அந்த அறை'தான் உலகம் என்று அவனை நம்ப வைக்கிறார் ஜாய். பிறகு வெளியுலகைக் காண நேரும் அந்தச் சிறுவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களோடு படம் தொடர்கிறது.\nசிறந்த துணை நடிகருக்கான விருதை மார்க் ரைலான்ஸ் பெற்றார். ஸ்பீல்பெர்க் இயக்கிய 'பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்' என்கிற திரைப்படத்தில் அமெரிக்காவில் சிக்கிக் கொள்ளும் ரஷ்ய உளவாளியாக இவர் நடித்திருந்தார். உயிர் பறிக்கப்படவிருக்கும் நெருக்கடியான நேரத்திலும் அந்தச் சூழலை தத்துவார்த்தமாக வெளிப்படுத்தும் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். சிறந்த துணை நடிகைக்கான விருது 'தி டானிஷ் கேர்ள்' படத்தில் நடித்த அலிசியா விக்காண்டருக்கு சென்றது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது ‘தி பிக் ஷார்ட்’ படத்திற்கு வழங்கப்பட்டது.\nபலரும் எதிர்பார்த்தபடி சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை டிஸ்னியின் 'இன்சைட் அவுட்' தட்டிப் பறித்தது. கோபம், பயம், சந்தோஷம் போன்ற உணர்வுகளுக்கு உருவம் தந்து அவை சிறுமி ரைலியின் தலைக்குள் எப்படியெல்லாம் செயலாற்றுகின்றன என்பதை வேடிக்கையாகவும் அதே சமயத்தில் பொருள் பொதிந்ததாகவும் உருவாக்கியதற்காகவே இப்படத்தை வரவேற்கலாம். பெரியவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.\nசிறந்த அயல் நாட்டு திரைப்படமாக ஹங்கேரியின் ‘சன் ஆஃப் சால்’ விருது பெற்றது. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருது ‘எக்ஸ் மெஷினா’ படத்துக்கு கிடைத்தது.\nநிகழ்ச்சி தொகுப்பாளர்களுள் ஒருவராக நம்மூர் பாலிவுட்டின் தங்கத் தாரகையான பிரியங்கா சோப்ரா இருந்தார் என்கிற அளவோடு நாம் திருப்தியடைய வேண்டியதுதான்.\nஆஸ்கர் விருதுகளின் தேர்வில் நீண்டகாலமாக வெளிப்படும் நிறவெறி அரசியல் பற்றிய கண்டனங்கள் இந்த வருடமும் எழுந்தன. நடிகர் வில் ஸ்மித், சில்வஸ்டர் ஸ்டோலோன் நடித்த ''கிரீட்' திரைப்படத்தின் இயக்குநர் ரியான் கூக்ளர் போன்ற கறுப்பினக் கலைஞர்கள் இந்த வருட விழாவை புறக்கணித்தது நெருப்பில்லாமல் புகையாது என்பதை சுட்டிக் காட்டியது.\nஆஸ்கர் விருதிற்காக இந்தியாவின் சார்பில் தேர்வு செய்து அனுப்பப்பட்ட மராத்திய திரைப்படமான 'கோர்ட்' , சிறந்த படமாக இருந்தாலும் நாமினேஷன் பட்டியலைக் கூட எட்டவில்லை. அடுத்த வருடமாவது நமக்கு ஆஸ்கர் வடை கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\n(குமுதம் 06.03.2016 தேதியிட்ட இதழில் வெளியானது - நன்றி: குமுதம்)\nLabels: ஆஸ்கர் விருது, உலக சினிமா, குமுதம் கட்டுரைகள், சினிமா\nBrooklyn (2015) - பெண்களை புரிந்து கொள்வது எளிதல்ல\nசமீபத்திய அகாதமி விருதில் சிறந்த திரைப்படம்/நடிகை/தழுவல் திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்த 'ப்ரூக்லின்' என்கிற திரைப்படம் பார்த்தேன்.\nஇதில் சித்தரிக்கப்படும் சில சம்பவங்கள் ஏறத்தாழ அந்தரங்கமாக என்னுடன் பொருந்தியிருந்ததால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் பார்க்க முடிந்தது. படம் பார்க்கும் தருணம் முழுவதிலும் என் கைகள் இருக்கையின் கைப்பிடியை அழுந்த பிடித்திருந்ததை அவ்வப்போது உணர்ந்து விலக்கிக் கொண்டேன்.\nபொருளீட்டுவதற்காக தனிநபர்கள் அந்நிய பிரதேசத்திற்கு செல்லும் துயரம் இதில் பதிவாகியிருக்கிறது. ஆண்களே உள்ளுற அச்சப்படும் இந்த விஷயத்தில் பெண்கள் எவ்வாறு உணர்வார்கள்\nவருடம் 1952. அயர்லாந்தின் ஒரு சிறிய நகரத்திலிருந்து அமெரிக்காவின் ப்ரூக்லின் நகரத்திற்கு செல்கிறாள் எல்லிஸ். புலம்பெயர்பவர்களுக்கேயுரிய ஹோம் ஸிக்னெஸ் அவளை வாட்டுகிறது. வயதான தாயும் உயிருக்கு உயிரான சகோதரியும் கடல் கடந்து நீண்ட தூரத்தில் இருக்கும் பிரிவு அவளுக்கு துயரத்தை தருகிறது. மெல்ல அங்குள்ள நடைமுறைக்கு பொருந்தி வரும் அவள் ஓர் இத்தாலிய இளைஞனை சந்திக்கிறாள். தன்னுடைய பிரிவுத் துயரத்தை அவனுடைய அன்பின் மூலம் கடக்கிறாள்.\nஎல்லிஸ்ஸின் சகோதரி இறந்து போகும் தகவல் கிடைக்கிறது. பிறந்த இடம் திரும்ப நினைக்கிறாள். அவள் திரும்பி வருவாளோ என்கிற அச்சம் அவளுடைய காதலுனுக்கு. திருமணம் செய்து விட்டுப் போ என்கிறான். 'அலைபாயுதே' பாணியில் ரகசிய திருமணம்.\nஅயர்லாந்து திரும்பும் எல்லஸுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அவள் சகோதரி பணிபுரிந்த இடத்தில் இவளும் பணிசெய்ய நேர்கிறது. ஒருபணக்கார ஐரிஷ் இளைஞன் எல்லிஸ் பால் கவரப்படுகிறான். இருவரையும் இணைத்து திருமண பேச்சுகள் கிளம்புகின்றன. இந்த திருமணத்தை எல்லிஸ் தாய் மிகவும் எதிர்பார்க்கிறாள். இதன் மூலம் தன்னுடைய மகளுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும் என்பது அவளுடைய நோக்கம்.\nதற்காலிகமாக அங்கு தங்கி விட்டு பின்பு ப்ரூக்லின் திரும்பி விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் எல்லிஸ்-ஸின் மனம் சஞ்சலமடைகிறது. இந்த அதிர்ஷ்டமான விஷயங்கள் எல்லாம் அவள் ப்ரூக்லினுக்கு போகும் முன் கிடைத்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் அவளுடைய காதலனுடைய (கணவன்) கடிதங்களை வாசிக்காமல் அப்படியே வைக்கிறாள். இங்கேயே தங்கி விடலாம் என்பது அ��ளுடைய நோக்கமா என்ன\nபெண்கள் காதல் போன்ற உணர்வுகளுக்கு அத்தனை எளிதில் அடிமையாவதில்லை. அதை விடவும் தங்களின் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்விற்கே அவர்கள் முன்னுரிமை தருவார்கள். இதற்காக அவர்கள் தங்களின் காதலுக்கு துரோகம் செய்கிறார்கள் என்பது பொருள் அல்ல. இதை ஒரு பெண்ணின் நோக்கில்தான் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் தங்களின் காதலுக்கு உண்மையாக இருப்பதை விடவும் மற்ற உறவுகளை இணைத்த ஒட்டுமொத்த சூழலையே கணக்கில் கொள்கிறார்கள். எல்லிஸ் தன்னுடைய தாயை நன்றாக கவனித்துக் கொள்வதற்கு அந்த வசதியான வாழ்க்கை தேவை என்று ஒருவேளை அவள் முடிவெடுத்திருக்கலாம்.\nஎன்றாலும் இந்த தருணத்தில் எனக்கு எல்லிஸ் மீது கோபமும் அதே சமயம் பரிதாபமும் வந்தது. ஓ.. எல்லிஸ்.. என்ன இருந்தாலும் நீ இதை செய்யக்கூடாது\nஎல்லாம் கூடி வரும் நேரத்தில் ஒரு கலகம் நடக்கிறது. எல்லிஸ் பணிபுரிந்த முன்னாள் நிறுவனத்தின் பெண் உரிமையாளர், ப்ரூக்லினுள் உள்ள அவரது உறவினர் மூலம் எல்லிஸ்-ஸின் திருமணத்தைப் பற்றி அறிந்திருக்கிறார். எனவே இதைப் பற்றி எல்லிஸிடம் ரகசியமாக விசாரிக்கிறார். சினமும் குற்றவுணர்வும் அடையும் எல்லஸூக்கு அந்த விசாரிப்பு திகைப்பைத் தந்தாலும் குழப்பத்திலிருந்து விலகி தெளிவான முடிவை எடுக்க ஒரு சந்தர்ப்பத்தை தருகிறது. தன் தாயிடம் உண்மையை சொல்லி விட்டு ப்ரூக்ளினுக்கு செல்கிறார்.\nஅவளுடைய காதலனை சந்திக்கும் அந்த இறுதிக் காட்சி.. ஓ.. என்னவொரு காட்சி அது. ஏறக்குறைய நான் அழுது விட்டேன். எல்லிஸ் இந்த முடிவை எடுத்திருக்காவிடில் அவளை நான் மன்னித்திருக்க மாட்டேன்.\nஇத்திரைப்படம் பெண்களின் மிக பிரத்யேகமான குணாதிசயங்களை மிக நுட்பமாக யதார்த்தமாக விவரிக்கிறது. பெண்கள் திருமணமாகி ஒரு புதிய சூழலானது, ஏறத்தாழ பொருளீட்டுவதற்காக இன்னொரு பிரதேசத்திற்கு செல்லும் அதே சூழல்தான். புதிய இடம். புதிய மனிதர்கள். முதலில் அச்சமும் படபடப்புமாய் இருந்தாலும் பிறகு மெல்ல மெல்ல அந்த சூழலில் அவர்கள் தங்களை கச்சிதமாகப் பொருத்திக் கொள்கிறார்கள். அந்த இடத்தையே பிரகாசமாக ஆக்கி விடுகிறார்கள். பிறகு அவர்கள் நினைத்தால் கூட அந்த இடத்தை பிரிய முடியாத அளவிற்கான பந்தம் ஏற்படுகிறது.\nஎல்லிஸ்-ஸூக்கு ஏற்படும் இந்தச் சம்பவங்க���் மூலம் இதை தெளிவாக உணர முடிகிறது. Colm Tóibín என்கிற ஐரிஷ் நாவலாசிரியர் எழுதிய படைப்பிற்கு அற்புதமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் Nick Hornby. இயக்கம்: John Crowley.\nஎல்லிஸாக நடித்திருக்கும் Saoirse Ronan வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது சம்பிதாயமாக இருந்தாலும் அது மிகையல்ல. சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுமளவிற்கு தன்னுடைய பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.\nப்ரூக்ளின் திரும்பும் எல்லிஸ் கப்பலில் தன்னைப் போலவே புதிதாக செல்லும் ஓர் இளம் ஐரிஷ் பெண்ணுக்கு தனக்கு முன்னர் கிடைத்த உபதேசங்களை சொல்கிறார் - இறுதிக் காட்சியில்.\n'அங்கு நிறைய ஐரிஷ் மக்கள் இருப்பார்கள் அல்லவா என்னுடைய வீடு போல அந்த இடத்தை உணர முடியுமா என்னுடைய வீடு போல அந்த இடத்தை உணர முடியுமா - புதிய பெண் கேட்கிறாள்.\n\"ஆம். அங்கு வீடு போல உணர முடியும்\" - எல்லிஸின் பதில். கவனியுங்கள், அவள் திருமணம் செய்திருப்பது அவளுடைய கலாசாரத்திற்கு முற்றிலும் அந்நியமான ஒரு இடத்தில், முற்றிலும் அந்நியக் கலாசாரத்தை சேர்ந்த ஓர் இத்தாலிய இளைஞனை.\nஓ.. இந்தப் பெண்கள்.... :)\nLabels: ஆஸ்கர் விருது, உலக சினிமா, சினிமா, சினிமா விமர்சனம்\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nமனம் ஒரு குரங்கு என்பதற்கான உதாரணம் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, இணையத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். அந்தந்த கணத்தின் பரபரப்பான நிகழ்வுகளை, சர்ச்சைகளை ஒரு சுவிங்கம் போல் மென்று அதன் சுவை கரைவதற்குள் துப்பி விட்டு அடுத்த சுவிங்கத்தை நோக்கி ஓடும் செய்தி ஊடகங்களின் பரபரப்பான பாணியை இணைய வம்பாளர்களும் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் விசையை முடுக்கினாற் போல் அதிலொரு மாற்றம் சமீபத்தில் நிகழ்ந்தது. தமிழகத்தின் நான்கைந்து மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது பொழுதுபோக்கு உரையாடல்களும் வம்புகளும் சட்னெ்று நின்று போய் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பணிகளும் உதவி கோருதலும் பெறுதலுமாக சூழல் பரபரப்பாக மாறிற்று. இது ஆக்கப்பூர்வமான பரபரப்பு. இணைய மொண்ணைகள் என்று பொதுவான எள்ளலில் குறிப்பிடப்படும் இவர்களால்தான் ப��ரும்பாலான பாதிக்கப்பட்ட நபர்கள் தக்க நேரத்தில் உதவி பெற்றார்கள், காப்பாற்றப்பட்டார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒரு சமூக நிகழ்வு.\nநான்கைந்து நாட்கள் நீடித்த இந்த நல்ல மாற்றத்தை மீண்டும் தலைகீழாக்கியது ஒரு பாடல் மீீதான சர்ச்சை. தமிழகம் இயல்பு நிலைக்கு மாறியதோ இல்லையோ, இணைய உலகம் அதன் 'இயல்பு நிலைக்கு' சட்டென்று திரும்பி விட்டது. வெள்ள சேதம் ஏற்பட்டதற்கான அரசியல் காரணங்களும் அது சார்ந்த கோபங்கள், உரையாடல்கள் அனைத்தும் சர்ச்சைப் பாடலின் மீதான வம்பு வெள்ளத்தில் மூழ்கியது. இந்தப் போக்கு நம் கலாசார பலவீனங்களில் ஒன்று எனத் தோன்றுகிறது.\nஇந்த சர்ச்சை தொடர்பான விவரங்கள் என்னவென்று தெரியாதவர்களுக்காக (அப்படி எவரேனும் உள்ளாார்களா என்ன) அதைப் பற்றிப் பார்ப்போம். தமிழகத்தின் மாவட்டங்கள் வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்டு அதனிடமிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் போது இணையத்தில் ஒரு பாடல் வெளியாகிறது. பாடியவர் நடிகர் சிம்பு எனவும் இசையமைப்பாளர் அனிருத் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.. பாடலின் முதல் வரியிலேயே பெண்களின் அந்தரங்க உறுப்பைச் சுட்டும் கொச்சையான வார்த்தை ஒன்று உபயோகப்படுத்தப்பட்டு நடுவில் உள்ள ஓர் எழுத்து மாத்திரம் பீஃப் ஒலியால் மூடப்பட்டிருந்தது. என்றாலும் அது என்ன வார்த்தை என்று கேட்கும் பெரும்பாலோனோர்க்கு எளிதாகவே புரியும். அதுதான் அதன் நோக்கமும் கூட என்று தெரிகிறது.\nபொதுவாக இணையத்தில் உரையாடப்படும் சர்ச்சைகள் இணைய அளவிலேயே உயர்ந்தெழுந்து அடங்கி ஓய்ந்து விடும். ஆனால் இந்த சர்ச்சையின் மீதான எதிர்ப்பு இணையத்தையும் தாண்டி சமூக வெளியிலும் கடுமையாக பிரதிபலித்தது. மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய இயக்கம் போன்றவர்கள் எதிர்ப்பு போராட்டங்கள் நிகழ்த்துமளவிற்கு சென்றது. காணொளி ஊடகங்களில் செய்தியாளர்களும் கனவான்களும் கொதிப்புடன் இதைப் பேசி பேசி மாய்ந்தார்கள். சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களையும் தூக்கில் போட வேண்டும், தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பது போன்ற ஆவேசமான குரல்கள எழுந்தன. இது தொடர்பான பல வழக்குகள் ஒருபுறம் தொடுக்கப்பட மற்றொரு புறம் காவல்துறை விசாரணயும் நிகழ்ந்து கொண்டிர��க்கிறது.\nஇந்தச் சர்ச்சையையொட்டி பொதுச் சமூகத்தின் இந்த அதீதமான எதிர்ப்பு பாசாங்கிற்குப் பின்னால் உள்ள உளவியலையும் இது போன்ற ஆணாதிக்கச் செயற்பாடுகளின் பின்னே உறைந்திருக்கும் சமூகவியல் காரணங்களையும், அறிவுசார் சமூகம் இது போன்ற சர்ச்சைகளை கையாள வேண்டிய நிதானத்தைப் பற்றியும் என்னளவில் சொல்ல முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். தவறிழைப்பவர்களை காப்பாற்றுவதோ அல்லது இது போன்ற கீழ்மைகளை ஊக்குவிப்பதோ அல்ல. இது போன்ற ஆணாதிக்கத் திமிரினால் எழும் செயற்பாடுகள் பெண்களின் மீது செலுத்தப்படும் மனம்/உடல் சார்ந்த வன்முறைகளுக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் மேலதிக காரணமாகி நிற்கின்றன என்கிற பிரக்ஞை இல்லாமல் இல்லை. என்றாலும் ஒரு Devil's advocate-ன் குரலை மனச்சாய்வற்ற நீதியொன்று கவனிப்பதைப் போல இந்தச் சர்ச்சையின் மீதான மறுபக்க நியாங்களையும் பற்றி நாம் நிதானமாக கவனிக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒருவகையில் இந்தச் சர்ச்சை மீது எழுந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அதீதமான எதிர்ப்பும் அதிலுள்ள போலித்தனங்களும் பாசாங்களுமே இதை எழுதத் தூண்டியது. இந்த அதிகமான எதிர்ப்பே இந்தப் பாடலின் மீதான அதிக கவனத்தைக் குவித்து விட்டதோ என்பதையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.\nதிரைப்படப் பாடல்களில் உள்ள ஆபாச வரிகளால், வார்த்தைகளால் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து அடங்குவது நமக்குப் புதிதான விஷயமல்ல. ஆனால் இந்த குறிப்பிட்ட சர்ச்சையில் ஏறக்குறைய சமூகத்தின் அனைத்து தரப்பும் இந்த எதிர்ப்பில் ஒன்றிணைந்து மிக கடுமையான அளவிற்கு பரபரப்பு எழுவது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். இது போன்ற சர்ச்சைகளில் பொதுப்புத்தி சார்ந்தவர்களின் நிதானமற்ற உடனடி ஆவேசம் எவ்வாறிருக்கும் என்பது புதிதானதல்ல. 'திருடன் பராபஸை விடுதலை செய், இயேசுவை சிலுவையில் ஏற்று' என்கிற கூக்குரலிட்ட வேதாகம காலத்திலிருந்து பொதுமக்களின் நிதானமற்ற எதிர்வினைகளுக்கான வரலாற்று உதாரணங்கள் நிறைய உள்ளன. பொதுப்புத்தியின் நிதானமற்ற, உடனடியான கண்மூடித்தனமான எதிர்ப்பு காலங்காலமாக எவ்வாறு இருக்கிறது என்பதற்காக இந்த உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஆனால் இது போன்ற நெருக்கடியான சூழல்களை நிதானத்துடன் அணுக வேண்டிய அற���வுசார் சமூகமும் இந்தச் சர்ச்சையையொட்டி பொதுப்புத்தியுடன் இணைந்து கொண்டது ஆபத்தான போக்கு. இவர்களின் நோகக்கில் சமநிலை தவறிய சிலபல எதிர்வினைகளை கவனிக்க நேர்ந்தது. மற்ற சமயங்களில் நிதானத்துடன் அவற்றின் பல்வேறு பரிமாணங்கள் சார்ந்து சிந்திக்கும் இந்த அறிவுஜீவிகள் இந்தச் சர்ச்சையை ஏன் மிகையுணர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள் என்று எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.\nநடிகர் மற்றும் இசையமைப்பாளரின் வீட்டுப் பெண் கலைஞர்கள் நடனமாடினால் இந்தப் பாடலுக்கு குறிப்பாக அந்த சர்ச்சையான வார்த்தைக்கு எவ்வாறு அபிநயம் பிடிப்பார்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுடன் ஓர் ஆவேசமான கட்டுரையை எழுதினார் ஒரு பெண்ணிய எழுத்தாளர். இணையத்தில் ஒருபக்கம் அதற்குப் பலத்த வரவேற்பும் மறுபுறம் கண்டனங்களும் இருந்தது. அந்தப் பெண்களும் ஆணாதிக்கப் போக்கினால் பாதிக்கப்படுவர்களாக (Victim) இருக்கலாம், அதனாலேயே அவர்களின் எதிர்வினைகள் மெளனமாகி அல்லது அடங்கிப் போயிருக்கலாம் என்கிற யூகத்தின் மீதான சந்தேகத்தின் பலனைக் கூட தராமல் குற்றஞ்சாட்டிருக்கப்பட்டவர்களின் உறவினர்களை முன்முடிவுடன் கடுமையாக விமர்சித்த போக்கை என்னவென்பது இன்னொரு பெண்ணிய எழுத்தாளர் - அவர் உளவியலாளரும் கூட - பாடலின் முதல் வார்த்தை தொடர்பான விமர்சனத்தை வைத்து விட்டு, இது போன்ற கயவர்களை புறக்கணித்து விட்டு நம் வேலையைப் பார்ப்போம் என்று முகநூலில் எழுதுகிறார். கயவர்களும் சமூகத்திலிருந்து உருவாகிறவர்கள்தான். அதன் ஒரு பகுதியாக இருப்பவர்கள்தான். ஒரு மனிதன் கயவனாவதற்கு பின்னணியிலுள்ள உளவியல் மற்றும் சமூகவியல் காரணங்களைப் பற்றி அந்த உளவியலாளருக்கு தெரியாதா இன்னொரு பெண்ணிய எழுத்தாளர் - அவர் உளவியலாளரும் கூட - பாடலின் முதல் வார்த்தை தொடர்பான விமர்சனத்தை வைத்து விட்டு, இது போன்ற கயவர்களை புறக்கணித்து விட்டு நம் வேலையைப் பார்ப்போம் என்று முகநூலில் எழுதுகிறார். கயவர்களும் சமூகத்திலிருந்து உருவாகிறவர்கள்தான். அதன் ஒரு பகுதியாக இருப்பவர்கள்தான். ஒரு மனிதன் கயவனாவதற்கு பின்னணியிலுள்ள உளவியல் மற்றும் சமூகவியல் காரணங்களைப் பற்றி அந்த உளவியலாளருக்கு தெரியாதா அவரும் இந்த தருணத்தில் பொதுப் புத்தியைச் சார்ந்த எதிர்வினையையே ஏ��் செய்கிறார் அவரும் இந்த தருணத்தில் பொதுப் புத்தியைச் சார்ந்த எதிர்வினையையே ஏன் செய்கிறார் இந்த மனோபாவத்தில் அமையும் இவருடைய முன்முடிவுகள் சிகிச்சையாளர்களைப் பாதிக்காதா\nஇது போன்று மேலும் சில உதாரணங்களை மேற்கோள் காட்ட முடியும். எந்த வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதையே தனது சமீபத்திய புதினத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதுவது போல் விதம்விதமாக பட்டியல் போன்று எழுதிச் சென்ற ஒரு 'பின்நவீனத்துவ' எழுத்தாளர் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தின் முன்னணியில் நின்று ஆவேசமாக உரையாடியது ஒரு சுவாரசியமான முரண்நகை. இவரே அளித்துக் கொண்ட தன்னிலை விளக்கத்தில் 'நான் கூட இது போன்ற வார்த்தைகளை என் நாவலில் எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றை குழந்தைகள் வாசிக்க வாய்ப்பில்லை' என்கிறார். புத்தகங்களுக்கு சென்சாரை எப்போது கொண்டு வந்தார்கள் என தெரியவில்லை. முன்பு சில பெண்ணிய எழுத்தாளர்கள் தங்களின் அந்தரங்க உடல் உறுப்புகளையே பிரதானமாகக் கொண்டு கவிதைகள் எழுதினார்கள். உடலரசியல் சார்ந்த கோபம் அதில் இருந்தது. 'ஆணாதிக்க மனோபாவத்தை நோக்கி.. இந்த உறுப்புகளை வைத்துத்தானே எங்களைச் சீண்டுகிறீர்கள். கிண்டலடிக்கிறீர்கள்... இதோ நாங்களே எங்கள் படைப்புகளில் முன்வைக்கிறோம்..\" என்பது போன்ற கலகமும் அறச்சீற்றமும் அவற்றில் இருந்தன. ஆனால் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் கவன ஈர்ப்பிற்காகவும் காமம் சார்ந்த கிளர்ச்சியை மட்டும் தூண்டும் பின்நவீனத்துவப் போலிகளும் இந்தச் சர்ச்சை எதிர்ப்பில் கலந்து கொண்டதுதான் நகைச்சுவை.\nஇணையத்தில் வெளிவந்த அல்லது கசியவிடப்பட்ட அந்தப் பாடல், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட் ஒரு சினிமாப்பட பாடலோ அல்லது தனியார் ஆல்பத்தின் பாடலோ அல்ல. அது டம்மியாக உருவாக்கப்பட்ட பாடல் என்கிறார்கள். அதனுடன் தொடர்புள்ளதாக சிம்பு மற்றும் அனிருத் ஆகியோர்களின் பெயர்கள் இருந்தாலும் அனிருத் இதற்கு தான் இசையமைக்கவில்லை என்று மறுத்து அல்லது ஒதுங்கி விட்ட நிலையில் சிம்பு இதை தான் பாடியதாக ஒப்புக் கொள்கிறார். ஆனால் தன்னுடைய அந்தரங்கமான சேமிப்பிலிருந்த பல பாடல்களில் ஒன்றான இதை எவரோ திருடி இணையத்தில் வெளியிட்டு விட்டார்கள் என்று விளக்கமளித்துள்ளார். அ��ிருத் மற்றும் சிம்பு ஆகியோர் இருவர் மீதும் இது போன்ற சர்ச்சைகளின் மீதான குற்றச்சாட்டுகள்ஏற்கெனவே இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட சர்ச்சையில் அது சிம்பு தரப்பால்தான் இணையத்தில் வெளியிடப்பட்டது என்பது நிரூபிக்கப்படாத சூழலில் சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்துதான் ஆக வேண்டும். அது நிரூபிக்கப்படுவதற்குள் சமூகமே இணைந்து தர்மஅடி போடுவது தர்மமே ஆகாது. அத்தனை பெரிய அரசு இயந்திரத்தை கையில் வைத்திருக்கும் சமகால ஆளுங்கட்சியே தம்மை விமர்சித்த 'நட்ராஜ்' என்பவர் எவர் என்பதை சரியாக ஆராயமலேயே நடவடிக்கை எடுத்த கேலிக்கூத்துகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது நிதானமான விசாரணைகளின் மீது உருவாகும் நீதிதான் ஏறத்தாழ சரியானதாக இருக்கும்.\nஇந்தப் பாடலை நடிகர் தரப்பே வெளியிட்டு விட்டு பின்பு இத்தனை கடுமையான எதிர்ப்பை எதிர்பார்க்காததால் மறுக்க விரும்புகிறார்களோ என்கிற ஐயம் எழுந்தாலும் கூட 'தாங்கள் நிரபராதிகள்' என்கிற அவர்களின் முறையீட்டை நிதானமாக பரிசீலிப்பதே முறையானது. தமிழகமே வெள்ள சேதத்தினால் தத்தளிக்கும் சமயத்தில் இந்தப் பாடலை வெளியிட எத்தனை திமிர் இருக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. ஒருவேளை இது நடிகர் தரப்பினால் விளம்பர நோக்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது என்று வைத்துக் கொண்டாலும் கூட இந்த அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் தமது வணிக நடவடிக்கைகளை பாதிக்கும் என்பது கூடவா அவர்களுக்குத் தெரிந்திருக்காது. 'எனக்கு இழுக்கு தேடித்தரவே எவரோ இதை திருடி வெளியிட்டுள்ளனர்' எனறு நடிகர் கூறும் விளக்கமும், இந்தப் பாடல் அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிடப்பட்டதை வைத்துப் பார்க்கும் போது சரிதானோ என்று தோன்றுகிறதா இல்லையா. 'எனக்கு இழுக்கு தேடித்தரவே எவரோ இதை திருடி வெளியிட்டுள்ளனர்' எனறு நடிகர் கூறும் விளக்கமும், இந்தப் பாடல் அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிடப்பட்டதை வைத்துப் பார்க்கும் போது சரிதானோ என்று தோன்றுகிறதா இல்லையா மழை வெள்ள அபாயத்தை சரியாக நிர்வகிக்காத ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களுக்கு இயல்பாக எழுந்த கோபத்தை திசை திருப்புவதற்காகவே இந்தப் பாடல் வெளியிடப்பட்டது என்றெழுகிற இன்ன���ாரு யூகத்திற்கான சாத்தியக்கூறு இருந்தாலும் அது தொடர்பான குற்றவாளியைத்தானே தேட வேண்டும் மழை வெள்ள அபாயத்தை சரியாக நிர்வகிக்காத ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களுக்கு இயல்பாக எழுந்த கோபத்தை திசை திருப்புவதற்காகவே இந்தப் பாடல் வெளியிடப்பட்டது என்றெழுகிற இன்னொரு யூகத்திற்கான சாத்தியக்கூறு இருந்தாலும் அது தொடர்பான குற்றவாளியைத்தானே தேட வேண்டும் எந்தவொரு குற்றச்சாட்டையும் 'இது எதிர்க்கட்சிகளின் சதி' என்று மறுக்கிற அரசியல்வாதிகளின் நகைச்சுவைப் போக்கையும் இதனுடன் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கிறது.\nதன்னுடைய அந்தரங்கச் சேமிப்பிற்காக என்றாலும் சிம்பு ஏன் இது போன்ற பாடலைத் தயாரிக்க வேண்டும் தனி மனித சுதந்திரப்படி இதைக் கேட்க யாருக்குமே உரிமை கிடையாது. பொதுச் சமூகத்திற்கு முகமூடியணிந்த நல்ல முகத்தைக் காட்டும் நம்முடைய அந்தரங்கத்தில் சமூகத்தால் கீழ்மைகளாக கருதப்படுபவைகள் சிலவற்றின் மீது இச்சையுள்ளது. ஏற்கெனவே பாலியல் வறட்சியால் குமையும் இது போன்ற சமூகத்தில் வேறு எவருக்கும் துன்பம் தராமல் அந்தரங்கத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் செயல்களின் மூலமாக அது சார்ந்த மன அழுத்தங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு என்பதே உளவியல் ரீதியிலான கருத்து. சமூகத்தின் பாலியல் குற்றங்கள் குறையும் நோக்கில் இதற்கான அவசியமும் உள்ளது. மேலும் இந்தப் பாடலின் துவக்கத்திலுள்ள சர்ச்சையான வார்த்தையைத் தாண்டிச் சென்றால், இதரப் பகுதிகள் கொச்சையான வார்த்தைகளில் அமைந்திருந்தாலும் காதல் தோல்வி அடைந்த இளைஞனை நோக்கி 'பெண்களை திட்டாதே.. உன்னையே திட்டிக் கொள்.. உனக்கேற்ற துணை வரும் வரை காத்திரு' என்பது போன்ற உபத்திரவமல்லாத உபதேசங்களே உள்ளன. '.இதற்குத்தானா பாபு தனி மனித சுதந்திரப்படி இதைக் கேட்க யாருக்குமே உரிமை கிடையாது. பொதுச் சமூகத்திற்கு முகமூடியணிந்த நல்ல முகத்தைக் காட்டும் நம்முடைய அந்தரங்கத்தில் சமூகத்தால் கீழ்மைகளாக கருதப்படுபவைகள் சிலவற்றின் மீது இச்சையுள்ளது. ஏற்கெனவே பாலியல் வறட்சியால் குமையும் இது போன்ற சமூகத்தில் வேறு எவருக்கும் துன்பம் தராமல் அந்தரங்கத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் செயல்களின் மூலமாக அது சார்ந்த மன அழுத்தங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு என்பதே உளவியல் ரீதியிலான கருத்து. சமூகத்தின் பாலியல் குற்றங்கள் குறையும் நோக்கில் இதற்கான அவசியமும் உள்ளது. மேலும் இந்தப் பாடலின் துவக்கத்திலுள்ள சர்ச்சையான வார்த்தையைத் தாண்டிச் சென்றால், இதரப் பகுதிகள் கொச்சையான வார்த்தைகளில் அமைந்திருந்தாலும் காதல் தோல்வி அடைந்த இளைஞனை நோக்கி 'பெண்களை திட்டாதே.. உன்னையே திட்டிக் கொள்.. உனக்கேற்ற துணை வரும் வரை காத்திரு' என்பது போன்ற உபத்திரவமல்லாத உபதேசங்களே உள்ளன. '.இதற்குத்தானா பாபு' என்கிறாள் மோகமுள் புதினத்தில் வரும் யமுனா. அதையேதான் வேறு வடிவில் கொச்சையான வார்த்தையில் கேட்கிறது இந்தப் பாடல்.\nஆனால் இந்த துவக்க வார்த்தையை மாத்திரம் வைத்து, அதிலும் இத்தனை பிரம்மாண்டமான சர்ச்சை எழுவதில் எத்தனை அபத்தமுள்ளது என்பதை சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் புரியும். நாம் எதனை பிரதானமாக அழுத்தம் தந்து கவனிக்கிறோம் என்பதும். 'காதலின் புதினத்தை வைத்து love anthem என்கிற தனிப்பாடலைக் கூடமுன்பு நான் உருவாக்கினேன், அதைப் பற்றி யாருமே பேசவில்லையே என்று சிம்பு தரப்பில் கேட்கப்படும் கேள்வியில் குறைந்த பட்ச நியாயம் உள்ளதுதானே அனிருத் போல இதிலிருந்து விலகி ஓடி விடாமல், பொது மனோநிலையின் எதிர்ப்பை திருப்திப் படுத்தும் விதத்தில் ஒரு போலிக் கும்பிடு போட்டு விட்டு இந்தச் சர்ச்சையை தாண்டி விட முயற்சிக்காமல் தன்னுடைய தரப்பு நியாயங்களுடன் எதிர்கொள்ளும் அவரின் அந்த துணிச்சலைப் பாராட்டியேயாக வேண்டும். 'இதை நான் இணையத்தில் வெளியிடாத போது, யாரோ செய்த தவறினால், என்னுடைய அந்தரங்கச் செயல் ஒன்றை எட்டிப் பார்த்து விட்டு ஏன் இப்படி குற்றஞ்சாட்டுகிறீர்கள், உங்களின் அந்தரங்கத்தை எவராவது வெளிப்படுத்தி விட்டு உங்களையே கண்டித்தால் ஒப்புக் கொள்வீர்களா அனிருத் போல இதிலிருந்து விலகி ஓடி விடாமல், பொது மனோநிலையின் எதிர்ப்பை திருப்திப் படுத்தும் விதத்தில் ஒரு போலிக் கும்பிடு போட்டு விட்டு இந்தச் சர்ச்சையை தாண்டி விட முயற்சிக்காமல் தன்னுடைய தரப்பு நியாயங்களுடன் எதிர்கொள்ளும் அவரின் அந்த துணிச்சலைப் பாராட்டியேயாக வேண்டும். 'இதை நான் இணையத்தில் வெளியிடாத போது, யாரோ செய்த தவறினால், என்னுடைய அந்தரங்கச் செயல் ஒன்றை எட்டிப் பார்த்து விட்டு ஏன் இப்படி குற்றஞ்சாட்டுகிறீர்கள், உங்களின் அந்தரங்கத்தை எவராவது வெளிப்படுத்தி விட்டு உங்களையே கண்டித்தால் ஒப்புக் கொள்வீர்களா' என்று தனிமனித உரிமை நோக்கில் அவர் முன்வைக்கும் கேள்விகளில் நியாயம் உள்ளதா இல்லையா என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்.\nசிம்புவின் பிம்பம் என்பது இன்றைய நவீன சராசரி இளைஞனின் குறியீடு. சிம்பு உண்மையான வாழ்விலும் சரி, திரையிலும் சரி, ஒரு காதலில் விழுவார். புலம்புவார். அது சார்ந்த வன்மத்தை எதிரொலிக்கும் பாடல்களை உருவாக்குவார். பிறகு இன்னொரு காதலில் விழுவார். அதிலும் மறுபடியும் தோல்வி..புலம்பல்.. எரிச்சல். இந்தக் குணாதிசயம் பெரும்பாலும் சமகால சராசரி இளைஞனுக்குப் பொருந்துபவை. அவர்களில் பலர் என்ன செய்கிறார்கள் என்பதை கவனியுங்கள். தாங்கள் காதலித்த பெண்ணை பிரச்சினை ஏற்படும் போது ஆதாரங்களைக் காட்டி மிரட்டுகிறார்கள், பெண் சமூகத்தையே ஒட்டுமொத்தமாக திட்டிப் புலம்புகிறார்கள், இன்னும் சில குதர்க்க குணமுள்ள இளைஞர்கள் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டுகிறார்கள், சிலர் செய்தே விடுகிறார்கள். இன்று பொருளாதார ரீதியாக பெண்கள் சுதந்திரம் பெற்று மெல்ல வெளியே வருவதை நவீன ஆண் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. தன்னைச் சார்ந்து நின்ற உடமை தன்னுடைய பாதுகாப்பில் இருந்து வெளியேறி சுயசிந்தனைகளுடன் விலகுவதைக் கண்டு பதட்டமடைகிறது. சாலையில் ஸ்கூட்டியில் தன்னைக் கடந்து செல்லும் இளம் பெண்ணைக் கண்டு தன்னியல்பாக எரிச்சலைடந்து அந்தப் பெண்ணின் மீது மோதுவது போல் செய்வதோ அல்லது அவளைத் தாண்டிச் செல்ல முயல்வதோதான் இன்றைய நவீன இளைஞனின் அடையாளம். இவற்றையேதான் சமகால இளைய நடிகர்களின் திரைப்படங்களிலும் 'வெட்டுடா அவளை, குத்துடா அவளை' என்பது போன்று எதிரொலிப்பதைக் காண முடிகிறது.\nஇப்படியாக சமூகத்திலும் உள்ள ஆயிரம் சிம்புகளை நாம் எப்போது கண்டிக்கப் போகிறோம் சினிமா என்பது இருமுனை கத்தி. அது சமூகத்தையும் பிரதிபலிக்கிறது; சமூகமும் சினிமாவின் கூறுகளை தன்னிச்சையாக பின்பற்றுகிறது. இதில் சமூகம் மாத்திரம் தன்னை மறைத்துக் கொண்டு இன்னொரு முனையை மட்டும் எத்தனை காலத்திற்கு குற்றம் சொல்லப் போகிறோம் சினிமா என்பது இருமுனை கத்தி. அது சமூகத்தையும் பிரதிபலிக்கிறது; சமூகமும் சினிமாவின் கூறுகளை தன்னிச்சையாக பின்பற்றுகிறது. இதில் சமூகம் மாத்திரம் தன்னை மறைத்துக் கொண்டு இன்னொரு முனையை மட்டும் எத்தனை காலத்திற்கு குற்றம் சொல்லப் போகிறோம் ஒரு நடிகரின் இன்னமும் நிரூபிக்கப்படாத தவறை வைத்து அவரை பொது எதிரியாக நிறுத்தி ஒன்று சேர்ந்து கடுமையாக கண்டிப்பதின் மூலம் ஆணாதிக்க உலகின் வக்கிரங்களையும் தவறுகளையும் மழுப்பிக் கொள்ளப் போகிறோமா\nதிரிஷா அல்லது நயனதாரா என்றொரு திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. முழுக்க முழுக்க ஆணாதிக்க வசனங்களாலும் வக்கிரமான காட்சிகளாலும் அது நிறைந்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அத்திரைப்படம் வணிகரீதியாக வெற்றியடைந்தது. இன்றைய தமிழ் சினிமாவின் உடனடி பார்வையாளர்கள் இளைஞர்களே. அவற்றின் துவக்க வெற்றியை அவர்களே தீர்மானிக்கிறார்கள். எனில் ஆணாதிக்க மனோபாவமுடைய இளைஞர்கள் நிறைந்துள்ள சமூகத்தில் பிரபலமாக இருப்பதின் காரணத்தினாலேயே ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து கூடிக் கண்டித்தால் தீர்வு கண்டுவிட முடியுமா இதில் என்ன வேடிக்கையென்றால் பாடலில் உள்ள சர்ச்சையான வார்த்தையை வழக்கமாக பொதுவெளியிலும் இணைய எழுத்திலும் கூசாமல் சொல்லும், எழுதும் இளைஞர்கள் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டு பாடலில் உள்ள ஆபாச வார்த்தையை விட மேலதிக வார்த்தைகளை அறச்சீற்றத்துடன் எதிர்ப்பு என்ற பெயரில் இறைத்ததுதான். நேற்றைய இளைஞர்கள்தான் இன்றைய பெற்றோர்கள். அவர்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலும் அந்த வயதுக்குரிய இது போன்ற ஆணாதிக்க நோக்கிலான ஆபாசங்களை, தடுமாற்றங்களை செய்தவர்களாக இருப்பார்கள். பெரியவர்களாகிய பிறகும் தங்களின் குடும்பங்களில் ஆணாதிக்க செயற்பாடுகளை இன்னமும் செய்பவர்களாக இருப்பார்கள். இப்படியாக சமூகச் சுழற்சியிலேயே ஆணாதிக்கம் சார்ந்த வன்முறையும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நீடித்துக் கொண்டிருக்கும் போது இது போன்ற ஒற்றை அடையாள எதிர்ப்பை பாசாங்குடன் செயற்படுத்துவதின் மூலம் அதைப் போக்க முடியுமா இதில் என்ன வேடிக்கையென்றால் பாடலில் உள்ள சர்ச்சையான வார்த்தையை வழக்கமாக பொதுவெளியிலும் இணைய எழுத்திலும் கூசாமல் சொல்லும், எழுதும் இளைஞர்கள் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தில�� சேர்ந்து கொண்டு பாடலில் உள்ள ஆபாச வார்த்தையை விட மேலதிக வார்த்தைகளை அறச்சீற்றத்துடன் எதிர்ப்பு என்ற பெயரில் இறைத்ததுதான். நேற்றைய இளைஞர்கள்தான் இன்றைய பெற்றோர்கள். அவர்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலும் அந்த வயதுக்குரிய இது போன்ற ஆணாதிக்க நோக்கிலான ஆபாசங்களை, தடுமாற்றங்களை செய்தவர்களாக இருப்பார்கள். பெரியவர்களாகிய பிறகும் தங்களின் குடும்பங்களில் ஆணாதிக்க செயற்பாடுகளை இன்னமும் செய்பவர்களாக இருப்பார்கள். இப்படியாக சமூகச் சுழற்சியிலேயே ஆணாதிக்கம் சார்ந்த வன்முறையும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நீடித்துக் கொண்டிருக்கும் போது இது போன்ற ஒற்றை அடையாள எதிர்ப்பை பாசாங்குடன் செயற்படுத்துவதின் மூலம் அதைப் போக்க முடியுமா இந்த நோய்க்கூறு மனநிலையின் ஆணிவேருக்கல்லவா சிகிச்சையைத் தேட வேண்டும்\nபேருந்தில் பிக்பாக்கெட் அடித்த ஒரு சில்லறைத் திருடன் பிடிபட்டு விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகிறது அந்தப் பேருந்தில் உள்ள பெரும்பாலோனோர் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் அவரை தர்மஅடி போடுகிறோம். காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறோம். தர்மத்தை நிலைநாட்டிய திருப்தியுடன் கலைந்து செல்கிறோம். ஆனால் அந்தப் பேருந்தின் உள்ளேயே சில்லறை பாக்கியை ஒழுங்காக திருப்பித் தராத நடத்துநர் இருக்கலாம். இயன்ற அளவில் வருமானவரி ஏய்ப்பு செய்யும் ஆசாமி இருக்கலாம். லஞ்சம் வாங்கும் ஓர் அரசு ஊழியர் இருக்கலாம். தன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சிறுவியாபாரி இருக்கலாம். ஆக.. ஓர் அமைப்பிற்குள்ளே இத்தனை தவறான ஆசாமிகள் இருக்கும் போது ஒரு சில்லறைத் திருடனை ஒன்று சேர்ந்து தண்டிப்பதின் மூலம் தவறுகளை ஒழித்து விட்டதாக கருதிக் கொள்ளுதல் எத்தனை அறியாமை அந்தப் பேருந்தில் உள்ள பெரும்பாலோனோர் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் அவரை தர்மஅடி போடுகிறோம். காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறோம். தர்மத்தை நிலைநாட்டிய திருப்தியுடன் கலைந்து செல்கிறோம். ஆனால் அந்தப் பேருந்தின் உள்ளேயே சில்லறை பாக்கியை ஒழுங்காக திருப்பித் தராத நடத்துநர் இருக்கலாம். இயன்ற அளவில் வருமானவரி ஏய்ப்பு செய்யும் ஆசாமி இருக்கலாம். லஞ்சம் வாங்கும் ஓர் அரசு ஊழியர் இருக்கலாம். தன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சிறுவியாபாரி இருக்கலாம். ஆக.. ஓர் அமைப்பிற்குள்ளே இத்தனை தவறான ஆசாமிகள் இருக்கும் போது ஒரு சில்லறைத் திருடனை ஒன்று சேர்ந்து தண்டிப்பதின் மூலம் தவறுகளை ஒழித்து விட்டதாக கருதிக் கொள்ளுதல் எத்தனை அறியாமை சில்லறைத் திருடன் உருவாவதற்கான சமூகவியல் காரணத்தையும் உளவியல் காரணத்தையும் பற்றி ஆய்வதுதானே அறிவு சார்ந்த செயற்பாடாக இருக்க முடியும்\nசினிமாப் பாடல்களில், வசனங்களில், உடல்அசைவுகளில், நகைச்சுவைகளில் ஆபாசம் இருப்பதென்பது ஏதோ சமீபத்திய போக்கு அல்ல. அதிலுள்ள வணிக வாய்ப்பையும் அதிகமான லாபத்தையும் கண்டுகொண்டவுடனேயே அது பெருமளவு அதிகரித்து விட்டது.. 'நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே, அந்தக் கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே.. என்று காமத்தை மிக கண்ணியமாகச் சொன்ன கண்ணதாசன்தான் 'கைக்கு அடக்கமா எடுத்துத் தின்ன வாட்டமா'\" என்று 'எலந்தபயம்' பாடலையும் எழுத நேர்ந்தது. \"என்னம்மா.. நான் இத்தனை வருடங்களாக பாடலெழுதி வருகிறேன்.. அதில் எனக்கு கிடைக்காத புகழையெல்லாம் நீ ஒரே பாடலில் பெற்று விட்டாயே..\" என்று எல்.ஆர்.ஈஸ்வரியிடம் அவர் கேட்குமளவிற்கு அந்தப் பாடல் பொதுச்சமூகத்திடம் அபாரமான வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. இப்படி தமிழ் சினிமாவில் இதுவரை நிகழ்ந்த ஆபாச பாடல்வரிகள், காட்சிகளையெல்லாம் பட்டியலிட்டால் இன்னொரு பெரிய தனிக்கட்டுரையாக எழுத வேண்டி வரும். சமூகத்தின் நேரடியான, மறைமுகமான ஆதரவு இல்லாமல் அவை எல்லாம் எவ்வாறு இத்தனை காலமாக வெற்றி பெற முடியும் இது போன்ற பாடல்களை எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த வாலியை வலிக்காமல் அவ்வப்போது கண்டித்தாலும் 'வாலிபக் கவிஞர்' என்றுதானே இச்சமூகம் கொண்டாடியது இது போன்ற பாடல்களை எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த வாலியை வலிக்காமல் அவ்வப்போது கண்டித்தாலும் 'வாலிபக் கவிஞர்' என்றுதானே இச்சமூகம் கொண்டாடியது இந்தச் சர்ச்சையை திரைப்படப் பாடலாசிரியர்களின் கூட்டறிக்கை ஒன்று கண்டித்ததை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.\nமேற்கத்திய சமூகங்களைப் போல அந்தந்த வயதுக்குரியவர்களுக்கான தனித்தனி திரைப்படங்கள் எடுக்கும் வழக்கம் இங்கில்லை. எல்லாமே கூட்டுஅவியல்தான். சம்பிரதாயத்திற்காக A சான்றிதழ் வழங்கப்பட்டாலும் அவற்றை எல்லோரும் பார்க்கக்கூடிய நடைமுறைதான் இங்குள்ளது. குழந்தைகள் படமென்றாலும் சாமிப்படங்கள் என்றாலும் கூட அதில் சாமர்த்தியமாக ஒரு ஆபாசப்பாடலை, காட்சிகளை வணிக நோக்கத்திற்காக செருகி விடும் திரைக்கதை வல்லுநர்கள் பலர் இங்குண்டு. மற்ற படங்களிலாவது அதை ஒழுங்காக காட்டித் தொலைக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை சலித்துக் கொண்டபடி ஓர் ஆணின் முகமும் பெண்ணின் முகமும் அண்மைக்காட்சியில் நெருங்கி வருகிறது என்றால் உடனே இடையில் எங்கிருந்தோ ஒரு பூ வந்து ஆடி மறைத்துக் கொள்கிறது. நேரடியாக காட்டப்படும் கவர்ச்சியை விட தணிக்கைத் துறையை ஏமாற்றுவதற்காக இப்படி சாமர்த்தியமாக மழுப்பப்படும் காட்சிகள் அதிக ஆபத்தானது. அவரவர்களின் வக்கிரம் சார்ந்த கற்பனைகளைத் தூண்டும் மோசமான செயலையே இவை செய்கின்றன. பாலியல் சார்ந்த மனப்புழுக்கங்களை அதிகரிக்கின்றன. நாகரிக உலகின் கட்டுப்பாடுகளின் படி அடக்கி வைக்கிற இந்த அழுத்தங்கள் பாலியல் வன்முறைகளாகவும் குற்றங்களாகவும் வெடிக்கின்றன.\nஒருவகையில் இந்தப் பாடலில் ஒலிக்கும் பீஃப் ஒலியை ஊடகத் தணிக்கையின் மீதான எள்ளலான விமர்சனமாகவும் கொள்ளலாம். சினிமா வசனங்களில் ஒலிக்கும் ஆபாசமான, வார்த்தைகளை தணிக்கை செய்கிறேன் பேர்வழி என்று ஒலியை மாத்திரம் மழுப்பி அனுமதிக்கிறார்கள். ஆனால் திரையரங்குளில் இந்த மெளன இடைவெளிகளை மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும் இளம் பார்வையாளர்கள் கூக்குரலிட்டு தங்களின் அங்கீகாரத்தை அதற்கு வழங்குகிறார்கள். இந்த நோக்கில் பார்த்தால் தணிக்கைத் துறையின் அந்தச் செயலைப் போலவே சுயதணிக்கையுடன் வெளியான இந்தப்பாடலை இத்தனை கடுமையாக எதிர்ப்பதற்கான காரணம் என்ன நாம் எதிர்க்க வேண்டியது தணிக்கைத் துறையின் அரைகுறையான இந்தப் போக்கையா அல்லது அதன் சிறு பங்கான இந்தப் பாடலையா நாம் எதிர்க்க வேண்டியது தணிக்கைத் துறையின் அரைகுறையான இந்தப் போக்கையா அல்லது அதன் சிறு பங்கான இந்தப் பாடலையா இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒருவேளை இவையெல்லாம் குதர்க்கமான வாதங்களாகத் தோன்றினாலும் நம் சமூகத்தின் பெரும்பான்மையான பகுதியே புரையோடிப் போயிருக்கும் போது ஒற்றை எதிர்ப்பின் மூலம் ���ாம் திருப்தி கொள்ளும் போக்கில் உள்ள அவல நகைச்சுவையைப் பற்றி நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.\nஇந்த ஆணாதிக்க எதிர்ப்புகளில் சார்புநிலை நோக்கில் அவரவர்களுக்குச் சாதகமான விதிகளும் உள்ளன. தன்னார்வலர்களால் நிகழ்த்தப்பட்ட வெள்ள நிவாரண உதவிகளின் மீது சமகால ஆளுங்கட்சி தன்னுடைய தலைவரின் புகைப்படத்தை ஒட்டிக் கொள்வது தொடர்பாக கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன. இந்த அசந்தர்ப்பமான சூழலில் செய்யப்பட்ட அராஜகமான சமூக அநீதி அது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் இது சார்ந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பெண் முதல்வரின் புகைப்படம் உள்ளாடையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு கேலிச்சித்திரம் இணையத்தில் உலா வந்தது. இதை அரசியல் சார்ந்த கோபம் என்று நியாயப்படுத்தி விடவே முடியாது. அரசியல் சார்ந்த எதிர்ப்புகளை, கோபங்களை ஜனநாயகம் அனுமதித்திருக்கும் விதங்களில் வெளிப்படுத்துவதுதான் முறையானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் பிரதிநிதியை கொச்சையாக சித்தரிப்பதென்பதும் ஆணாதிக்க செயற்பாட்டின் எதிரொலிதான். உலகெங்கிலுமுள்ள பெண் அரசியல் தலைவர்கள், அவர்கள் பெண் என்னும் காரணத்தினாலேயே அவர்கள் மீது அந்தக் கோணத்தில் எழும் ஆபாசமான கேலிச்சித்திரங்களையும் வம்புகளையும் நாம் காண்கிறோம். ஒரு பெண் அரசியல்வாதியின் மீது சித்தரிக்கப்பட்ட இந்த ஆபாசச் செயலை எந்தப் பெண்ணியவாதியோ, சமூக ஆர்வலர்களோ, பொதுச்சமூக நபர்களோ கண்டித்ததாக தெரியவில்லை. ஆணாதிக்கப் போக்கின் எதிர்ப்பின் நியாயம் அந்தந்த கோணங்களில் மாறுமா என்ன\nசரி. இவற்றிற்கெல்லாம் என்னதான் தீர்வு இங்கு ஆண் சமூகத்திற்கும் பெண் சமூகத்திற்கும் இடையில் ஒரு பிரம்மாண்டமான தடுப்புச் சுவர் உள்ளது. தாய்வழிச் சமூகம் தந்தை வழிச்சமூகமாக உருமாறிய ஆதிக்காலத்திலிருந்து இன்னமும் கரையாமல் அழுத்தமாக நிற்கும் சுவர் இது. எனவேதான் சுவற்றிற்கு மறுபக்கம் பார்க்கும் ஆவலும் அது சார்ந்த குற்றங்களும் வன்முறைகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. பெண்ணின் உடல் சார்ந்த வேதனைகளும் அவற்றின் பிரத்யேகமான பிரச்சினைகளும் வலிகளும் ஆணுக்கு முறையாக அறிமுகப்படுத்தப்படவேயில்லை. எனவேதான் பெண் என்னும் சகஜீவியை அப்படியல்லாமல் உடல் சார்ந்த கிளர்ச்சிப் பண்டமாக மட்டுமே அவன் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். ஊடகங்களும் திரைப்படங்களும் இது சார்ந்த கிளர்ச்சியை வளர்த்து தங்களின் வணிகத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. ஆண், பெண் சார்ந்த பாகுபாடுகள், உயர்வு தாழ்வு அணுகுமுறைகள், தடைகள் சிறுவயதிலிருந்தே அவர்களுக்குள் திணிக்கப்படுகின்றன.\nஆண்கள் உயர்வு மனப்பான்மையுடனும் பெண்கள் அப்படிப் பிறந்த காரணத்தினலாயே தாழ்வுணர்வுடனும் தன் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை சகித்துக் கொள்ளவும் மறுக்கப்படும் விஷயங்களை மெளனமாக கடந்து போகவும் கற்றுத்தரப்படுகிறார்கள். இந்தச் செயல்களை அறியாமை மற்றும் ஆழ்மன திணிப்பு காரணமாக பெண்களே செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.ஆணுக்கும் பெண்ணுக்குமான தோழமை என்பது முழுக்க தவிர்க்கப்பட்டு அவர்களின் அருகாமை பாலியல் நோக்கில் மட்டுமே பார்க்கப்பட்டு அது சார்ந்த தடைகளும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் பரஸ்பர புரிதல் ஏதுமில்லாமல் தனித்தனி கூண்டுகளில் வளர்க்கப்படும் விலங்குகளைப் போன்று இரு தரப்பினரும் வளரும் அவலமான சூழல் நிகழ்கிறது. பெண் என்பவள் எவ்வித பிரத்யேக உணர்வும் அற்ற ஆணின் உடமையல்ல, தன்னைப் போலவே எல்லா உணர்வுகளும் கொண்ட சகஜீவி என்பது ஆண்களுக்கு மிக அழுத்தமாக கற்றுத்தரப்பட வேண்டும். பெற்றோர், சமூகம், ஊடகங்கள், கலை, இலக்கியம் என்று சமூகத்தின் எல்லாத் துறையும் பொறுப்புடன் இணைந்து ஒன்றுகூடி இழுக்க வேண்டிய தேர் இது.\nஇதன் மீது அமைந்த உரையாடல்களும் விவாதங்களும் படைப்புகளும் போன்றவை தொடர்ந்து உருவாகிக் கொண்டிருப்பதினால்தான் இந்த மாற்றத்தை நோக்கி மெல்ல மெல்ல சென்று நிலையான தீர்விற்கு நகர முடியுமே ஒழிய இன்னமும் நிருபணமாகாத ஒரு வழக்கில் தொடர்புள்ள சில்லறைத் திருடனைப் பிடித்து ஊர்கூடி தர்மஅடி போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணுவது அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நோய் ஒன்றிற்கு குண்டூசியால் சொறிந்து கொண்டு சரியாகி விட்டது என்று கற்பனை செய்வது போலத்தான்.இருக்கும். தனிநபர் மீதான எதிர்ப்புகளால்அல்ல, ஒட்டுமொத்த சமூகமே தன்னை நோக்கி திரும்பி இந்தச் சர்ச்சையின் மீதாக தன்னை முழுவதும் பரிசீலனை செய்து கொள���ள வேண்டியதுதான் இந்தச் சூழலில் மிக மிக அவசியம்.\n- உயிர்மை - பிப்ரவரி 2016-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)\nLabels: : உயிர்மை கட்டுரைகள், கட்டுரை, சர்ச்சை\nஉப்பு கருவாடு - தமிழ் சினிமாவின் மீதான சுயபகடி\nஇயக்குநர் ராதா மோகனின் சமீீபத்திய திரைப்படம் 'உப்பு கருவாடு'.\nபொதுவாகவே ஒரு தமிழ் சினிமா உருவாவதை அதற்குத் தொடர்பேயில்லாத பல அபத்தமான காரணிகளும் விதிகளும் தீர்மானிக்கின்றன. சினிமா என்கிற அற்புதமான ஊடகத்தின் தரத்தை மெல்ல உயர்த்த முயலும் கலைஞர்களுக்கு மத்தியில் அதன் அடிப்படையை அறியாத அதையொரு லாபமீட்டும் வணிகமாக மட்டும் பார்க்கும் இத்துறைக்கு சம்பந்தமேயில்லாத சில அசட்டு முதலாளிகள் இந்த விதிகளை உருவாக்குகிறார்கள். தமிழர்களின் ரத்தத்திலும் சுவாசத்திலும் வாழ்வியலோடும் அரசியலோடும் பின்னிப் பிணைந்த சினிமா என்கிற முக்கியமான பொழுதுபோக்கு வடிவம், அந்த முக்கியத்துவத்தின் பிரக்ஞையேதும் அல்லாமல் கல்யாணத்து சாம்பாரில் போடப்படும் உப்பைப் போல எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்கிற சூழலைக் கொண்டிருக்கிறது. இது சார்ந்த முரண்களையும் அபத்தங்களையும் உறுத்தாத மெல்லிய நகைச்சுவையுடனும் சுயபகடித்தன்மையுடன் சொல்லிச் செல்கிறது இத்திரைப்படம். மேற்பார்வைக்கு சாதாரணதொரு படைப்பாகத் தெரியும் இந்த திரைப்படத்தை இந்த நோக்கில் மையப்படுத்தி பார்க்கும் போது இதன் பரிமாணங்கள் அவல நகைச்சுவையுடன் விரிவதைப் பார்க்க முடிகிறது.\nசினிமாவைத் தவிர வேறு எந்த ஊடகமும் தம்முடைய துறையில் உள்ள அபத்தங்களைப் பற்றி வெளிப்படையாக சுய பகடியோ சுய விமர்சனமோ செய்து கொள்வதில்லை. சினிமாவிலும் அவை உருவாவதின் ரகசியங்கள் ஒரு காலக்கட்டம் வரையில் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்பட்டிருந்தன. தன்னுடைய அபிமான நாயகன் தீயவர்களை பாய்ந்து பாய்ந்து தாக்கும் சண்டைக்காட்சிகளை உண்மை என்றே நம்பிய பாமரத்தனம் கூட முன்பு இருந்தது. நாயகர்கள் இந்த ரகசியங்களை பாதுகாப்பதின் மூலம் தங்கள் பிம்பங்களின் முகமூடி வெளியில் தெரியாமலிருப்பதற்காக மிகவும் மெனக்கெட்டார்கள். மேலும் ஒரு சினிமா உருவாவதைப் பற்றிய நடைமுறை ரகசியங்கள் வெளியில் தெரிந்து விட்டால் அவற்றின் மீதான சுவாரசியம் மக்களுக்கு போ���் விடும் என்றும் பொதுவாக நம்பப்பட்டது. எனவே சினிமாத்துறை சார்ந்த நபர்களைத் தவிர வேறு எவரையும் படப்பிடிப்புத் தளத்திற்குள் அனுமதிக்காமலிருந்த சூழல் பொதுவாக இருந்தது. ஆனால் 'இன்டோர் ஷூட்டிங்' எனப்படும் மூடிய படப்பிடிப்புத் தளங்களில் சினிமா உருவாகும் வரையே இந்த ரகசியங்களைக் காப்பாற்ற முடிந்தது. அவற்றைத் தாண்டி காமிராக்கள் வெளியே பயணப்படத் துவங்கியவுடன் இதன் ரகசியங்களை பார்வையாளர்கள் மெல்ல அறிந்து கொள்ளத் துவங்கினார்கள். இன்று ஒரு சினிமா உருவாக்கப்படும் பல அடிப்படையான நுட்ப விஷயங்களையும் அதன் பின்னணிகளையும் ஒரு பொதுப்பார்வையாளன் கூட அறிந்திருக்கிறான். அவற்றைப் பற்றி விவாதிக்கிறான். அதிலுள்ள குறைகளை எள்ளலுடன் விமர்சிக்கத் துவங்கியிருக்கிறான்.\nசமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பல மூடநம்பிக்கைகளை விமர்சிக்கும் தமிழ் சினிமாத் துறையின் உள்ளேயே பல மூடநம்பிக்கைகளும் சென்ட்டிமென்ட்டுகளும் இருக்கின்றன என்பது ஒரு சுவாரசியமான முரண்நகை. படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் கேமராவின் முன்னால் தேங்காய் உடைப்பது முதல் கடைசி நாளன்று பூசணிக்காய் உடைப்பது வரை பல அசட்டு நம்பிக்கைகள் இருக்கின்றன. பெரும் முதலீட்டோடு செய்யப்படும் வணிகம் என்பதால் அது சார்ந்த வேண்டுதல்களும் பதட்டங்களும் இயல்பாகவே அமைகின்றன. அறிவுசார் விஞ்ஞானிகள் புழங்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலேயே ஏவுகணைகளை வானில் ஏவுவதற்கு முன்னால் பூஜை நடக்கும் என்று சொல்லப்படும் போது இவை எம்மாத்திரம் நாயகனுக்கோ நாயகிக்கோ படப்பிடிப்பில் சிறு விபத்து ஏற்பட்டால் அத்திரைப்படம் உறுதியான வெற்றி என்பது முதல் குறிப்பிட்ட நடிகர் படத்தில் இருந்தால் மிக அதிர்ஷ்டம் என்பது வரை முன்பு தற்செயலாக நடந்த விஷயங்கள் பின்பு அதிர்ஷ்ட விதிகளாக்கப்பட்டன. இதில் என்ன கூடுதல் நகைச்சுவை எனறால் பொதுவாக எந்தவொரு பணியையும் துவங்கும் போது மின்சார தடை ஏற்பட்டால் அது அபசகுனமாக கருதப்பட்ட சூழலானது, அதைப் போன்றதொரு தடையை தன்னுடைய முதல் தருணத்திலேயே எதிர்கொண்ட இளையராஜா அடைந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு அதிர்ஷ்டமாக மாறிவிட்டது.\nதிரைத்துறையில் நிலவும் இது போன்ற மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தவர்களில் முக்கியமானவராக பாலச்சந்தரைச் சொல்லலாம். 'நீர்க்குமிழி' எனும் அவருடைய முதல் திரைப்படத்தின் தலைப்பு சென்ட்டிமென்டிற்கு எதிரானதாக கருதப்பட்டது. அதை மாற்றச் சொல்லி அவரை எச்சரித்தார்கள். என்றாலும் தன்னுடைய திறமையின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக பிடிவாதமாக அந்தத் தலைப்பையே வைத்து வெற்றியும் பெற்றார். சிவப்பான நிறத்தில் அழகாக உள்ளவர்கள் மட்டுமே சினிமாவில் நடிக்கத் தகுதியானவர்கள் என்கிற பொதுவான விதியை உடைத்து ரஜினிகாந்த், சரிதா போன்றவர்களை பிரதான பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற வைத்தவர். சினிமா உருவாகும் படப்பிடிப்புக்காட்சிகளை, பாடல்பதிவுக் காட்சிகளை தன் திரைப்படத்தின் உளளேயே வெளிப்படையாகக் காட்டியவர். 'சர்வர் சுந்தரம்' படத்தில் தமிழ் சினிமா ஹீரோவாக இருக்கும் நாகேஷ், குதிரையொன்றில் வேகமாக பயணிக்கும் காட்சியானது எப்படி Rear Projection Screen உத்தியின் மூலமாக அம்பலப்படுத்தியிருப்பார். இது போன்ற விஷயங்களை மக்கள் அறிந்து கொள்வதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. இது போன்று தன்னுடைய திறமை மீது மட்டும் நம்பிக்கை வைக்கும் அரிதான சில படைப்பாளிகள் திரையுலகினுள் இருக்கிறார்கள். மணிரத்னம் கூட தன்னுடைய படப்பிடிப்புகளை துவக்கும் முன் பூஜைகள் ஏதும் செய்வதில்லை என்று கூறப்படுகிறது.\nதமிழ் சினிமாவில் உருவாகும் ஆபாசமும் அசட்டுத்தனமும் கலந்த பெரும்பாலான கசடுகளுக்கே இடையே கண்ணியமான முறையில் ஒரு திரைப்படத்தை தருவது கூட பெரிதில்லை, அதிலிருந்து விலகாமல் தொடர்ச்சியாக அதே போன்று நல்ல படங்களை இயக்குவதென்பது பெரிய சவால். இந்த வகையில் இயங்கும் இயக்குநர் ராதா மோகனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ஏனெனில் சுசி கணேசன் என்ற இன்னொரு இயக்குநரின் முதல் திரைப்படமான 'ஃபைவ் ஸ்டார்' அருமையான திரைக்கதையுடன் கூடிய நல்ல முயற்சியாக இருந்தது. அடுத்த திரைப்படமான 'விரும்புகிறேன்' சுமாரான முயற்சி என்றாலும் மோசமானதில்லை. ஆனால் இந்த திரைப்படங்கள் அதிக அளவில் வெற்றி பெறாமல் போனதில் அவர் சோர்வடைந்திருக்கலாம். எனவே அடுத்தடுத்து அவர் உருவாக்கிய 'திருட்டுப் பயலே, கந்தசாமி' போன்ற திரைப்படங்கள் மோசமான மசாலா திரைப்படங்களின் வடிவமைப்பில் சிக்கிக் கொண்டு விட்டன. இந்த சூழலுக்கு அவர் மட்டுமே காரண���ில்லை. நல்ல முயற்சிகளை பெரும்பாலும் கைவிடும் பார்வையாளர்களும்தான். இந்த நோக்கில்தான் ராதாமோகனின் தொடர்ச்சியான கண்ணியமான திரைப்படப் பங்களிப்பு கவனத்துக்குரியதாகிறது.\n'மிஸ்ஸியம்மாவின்' திரைக்கதையை மெருகேற்றி உருவாக்கிய முதல் திரைப்படமான 'அழகிய தீயே', எழுத்திலும் சினிமாவிலும் தாயின் அன்பே பொதுவாக அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் போது தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள அன்பைச் சொன்ன 'அபியும் நானும்\", மாற்றுத் திறனாளிகளின் நோக்கில் காதலுணர்வையும் அவை சார்ந்த அகச்சிக்கல்களையும் சொன்ன 'மொழி' போன்ற சிறப்பான திரைப்படங்களை உருவாக்கிய ராதாமோகனின் இந்த திரைப்படம் 'உப்பு கருவாடு'. தமிழ் இலக்கணப்படி நடுவில் வந்திருக்க வேண்டிய 'க்' என்கிற ஒற்றெழுத்து தவிர்க்கப்பட்டிருப்பதை, இலக்கணத்தை ஒதுக்கி நியூமரலாஜிப்படி தப்பும் தவறுமாக திரைப்படத்தின் தலைப்புகள் வைக்கப்படுவதின் மீதான கிண்டலாக கொள்ளலாமோ, என்னவோ.\nஉப்பு கருவாட்டின் கதைப் பின்னணி என்னவென்பதைப் பார்ப்போம்.\nமுதல் படம் தோல்வியிலும் இரண்டாவது படம் பாதியிலேயே நின்று போன சோகத்தில் இருக்கும் ஓர் இளம் இயக்குநரை அணுகிறார் ஒரு திரைப்பட மீடியேட்டர். அடுத்த படத்திற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதிலுள்ள முக்கியமான நிபந்தனை பணம் போடும் முதலாளியின் மகள்தான் கதாநாயகி. தன் கனவுகளைப் புதைத்து விட்டு வேறு வழியில்லாமல் நடிக்கவே வராத அந்தப் பெண்ணை வைத்து இயக்குநர் ஒத்திகை பார்ப்பதும் தன்னுடைய சில உதவாக்கரை உதவி இயக்குநர்களுடன் கதைவிவாதம் செய்வதும் அதில் ஏற்படும் ஒரு முக்கியமான சிக்கலும்தான் இத்திரைப்படம். வளரும் நகைச்சுவை நடிகராக இருக்கும் கருணாகரனை இத்திரைப்படத்தில் நாயகனாகியிருப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். கருணாகரனும் தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து நகைச்சுவைக்கும் தீவிரத்தன்மைக்கும் இடையிலான ஒரு தன்மையை தன்னுடைய பாத்திரத்திற்கு வழங்கி இயக்குநரின் தேர்விற்கு நியாயம் செய்திருக்கிறார்.\nபடமுதலாளியாக எம்.எஸ்.பாஸ்கர். மீன், கருவாடு வியாபாரத்தில் பணம் அமோகமாக வருவதால் சினிமாவில் முதலீடு செய்வதில் பிரச்சினையில்லை. தனது இரண்டாவது மனைவியின் மகளின் நடிப்பார்வத்திற்காக இரண்டு, ���ூன்று கோடியை தூக்கிப் போடுவது இவருக்குப் பெரிய விஷயமில்லை. போதாக்குறைக்கு இவரே ஒரு பார்ட்-டைம் கவிஞராகவும் இருக்கிறார். அவ்வப்போது சில அசட்டுத்தனமான கவிதைகளை () சொல்லி பயமுறுத்துகிறார். இவருக்கு வலதுகரமாக ஒரு போலி சாமியார். சினிமாவில் நடிக்க வேண்டுமென்பது இவரது ரகசிய ஆசைகளில் ஒன்று. ஒரு தமிழ் திரைப்படம் உருவாவதை எத்தனை அபத்தான விதிகள் தீர்மானிக்கின்றன என்று முதல் வரியில் எழுதியிருந்தேன் அல்லவா) சொல்லி பயமுறுத்துகிறார். இவருக்கு வலதுகரமாக ஒரு போலி சாமியார். சினிமாவில் நடிக்க வேண்டுமென்பது இவரது ரகசிய ஆசைகளில் ஒன்று. ஒரு தமிழ் திரைப்படம் உருவாவதை எத்தனை அபத்தான விதிகள் தீர்மானிக்கின்றன என்று முதல் வரியில் எழுதியிருந்தேன் அல்லவா அதற்கான உதாரணங்களுடன் இது போன்ற பல ரகளைகளுடன் நகர்கிறது திரைப்படம்.\nநடிகர் நாசர் ஒரு விழாவில் பேசும் போது ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். ஓர் இயக்குநருக்கு வாய்ப்பு தர விரும்பிய தயாரிப்பாளர், இயக்குநர் வரும் போது அவருடைய ஜாகத்தையும் எடுத்து வரச் சொன்னாராம். ஏன் தயாரிப்பாளரின் ஜாதகமும் இயக்குநரின் ஜாதகமும் பொருந்தினால்தான் படம் தயாரிக்க ஒப்புக் கொள்வாராம். நடக்கப் போவது படப்பிடப்பா அல்லது இருவருக்குமான முதலிரவா என்று குழப்பமாக இருக்கிறது. முதலில் இந்தத் தகவலை கேட்கும் போது வேடிக்கையாக இருந்தாலும் சினிமாவில் நிகழும் பல சென்ட்டிமென்டுகளை அறியும் போது இதுவே பரவாயில்லை என்பதாக தோன்றியது.\nஇடைத்தரகராக மயில்சாமி. எந்தவொரு சகுனத்தையும் சூழலுக்கும் தனக்கும் ஏற்றபடி சரியாக்கிக் கொள்ளும் இவரது சாதுர்யமான பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது. கனவுத் தொழிற்சாலை நாவலை எழுதின சுஜாதா, அதில் கிட்டு என்கிற, பொய்யையும் புரட்டையும் மிக சகஜமாக செய்கிற ஒரு சினிமாவுலக இடைத்தரகரின் சித்திரத்தை மிக துல்லியமாக எழுதியிருப்பார். மயில்சாமியின் கதாபாத்திரம் அதற்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது.\nகடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே தமிழ் ஹீரோயின்கள் ஏன் பெரும்பாலும் லூஸூகளாகவே சித்தரிக்கப்படுகிறார்கள் என்று எனக்கு குழப்பமாகவே இருந்தது. ஒருவேளை நாயகனின் பிம்பத்தை இன்னமும் ஊதிக்காட்ட நாயகியை ஒன்றும் தெரியாத அப்பாவியாக, வெள்ளந்தியாக, நாயகனால் காப்பாற்றப்படவிருக்கும் அபலையாக காட்டுகிறார்களோ என்று தோன்றியது. சாவித்திரி,, சரிதா, ரேவதி, சுஹாசினி போன்று தனித்த ஆளுமையையும் நடிப்பாற்றலையும் கொண்டு உருவாகிய நாயகிகள் ஏன் சமீபத்தில் எவருமே இல்லை என்று தோன்றியது. அதற்கான விடை ஒருவேளை இத்திரைப்படத்தில் இருப்பதாக கண்டு கொண்டேன். முன்பெல்லாம் சுமாரான பொருளாதாரப் பின்னணியில் உள்ள பெண்கள்தான் நடிக்க வருவார்கள். சினிமாவுலகம் பெண் பித்தர்கள் நிறைந்த கயவர்களின் உலகம் என்பதான ஒரு சித்திரம் பொதுவில் இருந்ததால் நடுத்தர மற்றும் பணக்காரப் பெண்கள் அதில் நுழைய தயங்கினார்கள். அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லாமலிருந்தது.\nஆனால் இப்போது நிலைமை நிறையவே மாறி விட்டது. தமிழ் தெரிந்த, நடிப்புத் திறமை இருக்கும் பெண்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்காது. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி சிவப்பான நிறத்தில், கொடியிடையாளாக இருந்தால் போதும். நடிப்புத் திறமைக்கான அவசியமே இல்லை. எனவேதான் மாடலிங் செய்யும் பெண்கள், உயர்வர்க்கத்து பெண்கள், படமுதலாளிகளின் உறவினர்களின் பெண்ககள் போன்றவர்கள்தான் இன்றைய நாயகிகள். தங்களின் பாக்கெட் மணிக்காக கூட சிலர் நடிக்க வருகிறார்கள். இரண்டு கவர்ச்சிப் பாடல்களுக்கும் மூன்று காட்சிக் கோர்வைகளில் மட்டும் வருவதற்கு நடிப்பாற்றல் எதற்கு எனவே பெண்களின் சிறப்பை, அவர்களின் ஆளுமைக் குணங்களை பிரதானப்படுத்தும் திரைப்படங்கள் உருவாவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு உருவாகி வந்தாலும் இளைஞர்களே இன்றைய சினிமாவின் துவக்க வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருப்பதால் அது போன்ற திரைப்படங்கள் ஓடுவதில்லை.\nஎனவே செல்வச் செழிப்பின் பினனணியில் இருந்து வருபவர்களுக்கு மெனக்கெட்டு நடிக்க வேண்டும் என்கிற அவசியமேதுமில்லை. அந்தச் சூழலில் மிகச் செல்லமாக வளர்க்கப்பட்ட கல்யாண குணங்களை நடிப்பிற்காக கூட அவர்களால் மாற்றிக் கொள்ள இயலவில்லை. எனவே நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண்ணாக நடிக்க வேண்டி வந்தாலும் அந்த வறுமையுலகம் குறித்த அனுபவமோ கற்பனையோ அல்லாமல் கொஞ்சி கொஞ்சிப் பேசுகிறார்கள். இது போன்ற பெண்களின் இந்தப் பிரத்யேக குணாதியசங்களே நாளடைவில் தமிழ் சினிமா நாயகியின் குணாதிசயமாக எதிரொலித்து அத��வே நிலைபெற்று விட்டதோ என கருதத் தோன்றுகிறது.\nஇதில் கருவாடு வியாபாரியின் பணக்கார மகளாக வரும் நந்திதாவிற்கு சுட்டுப் போட்டாலும் நடிப்பு வருவதில்லை. அவரை வைத்துக் கொண்டு மாரடிக்கிறார் இயக்குநர். உண்மையில் இந்தப் பாத்திரத்திற்காக அவர் முதலில் யோசித்து வைத்திருந்தது நடிப்புத் திறமையுள்ள தனது தோழி ஒருவரை. ஆனால் அவரை இத்திரைப்படத்தில் உபயோகப்படுத்த முடியாதபடியான நெருக்கடி. தோழியின் தாயும் நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்து காத்திருந்து துணை நடிகையாகவே காலம் தள்ளும் தகவல் படத்தின் ஓரிடத்தில் வசனமாக சொல்லப்படுகிறது. நடிக்கத் திறமையிருந்தும் பலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிற அபத்தமும் அந்த திறமை துளிக்கூட இல்லாதவர்களுக்கு வாய்ப்பு தங்கத் தட்டில் தேடி வருகிற அபத்தமும் என இரண்டிற்குமான முரணை இயக்குநர் மிக நுட்பமாக சொல்லிச் செல்கிறார். இது போல பல காட்சிகள் படம் பூராவும் வந்து தமிழ் சினிமா ஏன் பல காலமாகவே பூட்டகேஸாக இருக்கிறது என்பதை மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லிக் கொண்டிருக்கின்றன.\nபடமுதலாளியின் உதவியாளர் ஒருவர் சினிமா ஆட்களுக்கு உதவுவதாக நியமிக்கப்படுகிறார். சினிமாவில் ஆர்வமுள்ள அவரும் தன்னுடைய யோசனைகளை இயக்குநருக்கு சொல்லிக் கொண்டேயிருக்கிறார். இயக்குநருக்கு என்ன செய்வதென்றே தெரியாத தர்மசங்கடம். ஹாலிவுட்களில் ஒரு திரைக்கதையை பல முன் விவாதங்களுக்குப் பிறகு தயார் செய்து ஒரு கச்சிதமான திரைக்கதைப் புத்தகமாக மாற்றிக் கொள்வார்கள். மிக மிக அத்தியாவசியம் என்றால்தான் இடையில் இதை சில மாற்றங்களை செய்யத் துணிவார்கள். இந்தப் புத்தகத்தில் திரைக்கதை, காமிரா கோணங்கள், பாத்திரங்களின் வடிவமைப்புகள், அது சார்ந்த வசனங்கள், உடல்மொழிகள், அசைவுகள் என்று எல்லாமே முன்கூட்டிய திட்டமிடலுடன் கச்சிதமாக தீர்மானிக்க்பட்டிருக்கும். சீட்டுக்கட்டு மாளிகையிலிருந்து அடியில் ஒரு சீட்டை உருவினாலும் மொத்தமும் கவிழ்ந்து விடுவது போல பிறகு செய்யப்படும் மாற்றங்கள் ஒட்டுமொத்த படைப்பையும் ஒழுங்கையும் பாதித்து விடும் என்கிற பிரக்ஞையும் ஜாக்கிரதையும் அவர்களுக்குண்டு.\nஆனால் துரதிர்ஷ்டமாக தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களே இந்த முறையைப் பின்பற்றுகிறார்க��்.மற்ற உருவாக்கங்கள் எல்லாம் முன்பே குறிப்பிட்டபடி கல்யாண சாம்பாரில் உப்பு போடும் கதைதான். பட முதலாளியின் மச்சினன், ஒன்று விட்ட சித்தப்பா, வீட்டு கூர்க்கா என்று எல்லோரும் சொல்லும் தங்கள் இஷ்டப்படி சொல்லும் ஆலோசனைகளை வேறு வழியில்லாத நெருக்கடியில் கேட்டு மோசமான கூட்டு அவியல் மாதிரி உருவாகி அசட்டுத்தனமாக நிற்பதுதான் தமி்ழ் சினிமா.\nபயணம் என்கிற தனது முந்தைய திரைப்படத்தில் சூப்பர் ஹீரோக்களின் போலித்தன்மையை கதறக் கதற கிண்டலடித்த ராதா மோகன், இந்தத் திரைப்படத்தில் ஒரு தமிழ் சினிமாவின் உருவாக்கத்தில் எப்படியெல்லாம் அபத்தங்களும் இடையூறுகளும் நிகழ்கின்றன என்பதை தனது பிரத்யேக நகைச்சுவையோடு சொல்கிறார். இது போன்ற spoof திரைப்படங்கள் தமிழிலேயே வரத் துவங்குவதும் ரசிகர்களின் மனநிலையும் அதையே வழிமொழிவதுமான சூழல் பெருகும் போது இது போன்ற அபத்தங்கள் வருங்காலத்தில் பெருமளவு தவிர்க்கப்படலாம். அதற்கு ராதாமோகனின் இத்திரைப்படமும் ஒரு துளி காரணமாக இருக்கும்.\nஅம்ருதா - ஜனவரி 2016-ல் வெளியான கட்டுரை (நன்றி: அம்ருதா)\nLabels: அம்ருதா கட்டுரைகள், சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஅழைத்தார் பிரபாகரன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்\n'நீங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்ன\" இப்படியொரு துணிச்சலான கேள்வியை விடுதலைப் புலிகள் இ...\nசில ஆண்டுகளுக்க�� முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\n2018 புத்தக கண்காட்சி - வாங்கிய நூல்களின் பட்டியல்\n2018-ம் ஆண்டு புத்தக கண்காட்சியில் இரு முறைகளாக சென்று வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இது. இதை சாத்தியப்படுத்துவற்கு சில நல்...\n2018 புத்தக கண்காட்சி - நூல்களின் பட்டியல் (2)\n22.01.2018 அன்று, அதாவது புத்தகக் காட்சியின் கடைசி நாளில் மூன்றாக முறையாக சென்ற போது வாங்கிய நூல்களின் பட்டியல் இது. கண்டதையும் படித்தால...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஆஸ்கர் விருது 2016 - குமுதம் கட்டுரை - Uncut versi...\nBrooklyn (2015) - பெண்களை புரிந்து கொள்வது எளிதல்...\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nஉப்பு கருவாடு - தமிழ் சினிமாவின் மீதான சுயபகடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2015/05/blog-post_21.html", "date_download": "2018-05-21T14:51:08Z", "digest": "sha1:N6PMSQMQTOD36A7VFSH5DSVHN3YSUXSI", "length": 36123, "nlines": 176, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: வலி தந்த வலிமை : ஜெயகாந்தனுக்கு அஞ்சலி", "raw_content": "\nவலி தந்த வலிமை : ஜெயகாந்தனுக்கு அஞ்சலி\n08- 04 -2015 இரவு எட்டுமணிக்குத் தொடங்கிய ஐ. பி. எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் முடிந்த கையோடு செய்தி அலைவரிசைகளுக்குத் தாவியபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி வந்துவந்து போய்க்கொண்டிருந்தது. தூங்குவதற்காகக் கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை.\nஅவர் எழுதியதில் எனக்குப் பிடித்த நாவலான பாரிசுக்குப் போ- வையெடுத்து விருப்பமான பக்கங்களை வாசித்துக் கொண்டே இருந்தேன். குறிப்பாகச் சாரங்கனும் லலிதாவும் சந்த���த்துக் கொள்ளும் தருணங்களை எழுதிய கைகள் இனியொரு எழுத்தையும் எழுதாது என நினைத்துக் கொண்டே இருந்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. தூங்கிய பின்னும் கனவில் லலிதாவின் பிம்பம் ஓடிக்கொண்டே இருந்தது. லலிதாவின் பிம்பத்தை மறைத்துக் கோகிலா, தங்கம், கங்கா, பாப்பாத்தி, கௌரி, கீதா எனப் பெயர்களும் பிம்பங்களும் அடுக்கிக் கொண்டே இருந்தன.\nஉழைக்க விரும்பும் மனிதர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரத் தொடங்கியுள்ள நவீன இந்திய சமூகத்தில் மனிதநேயம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்; தனிமனிதனின் சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும்; பெண்கள் மேன்மையுற வேண்டும்; அறிவார்ந்த உரையாடல்களை நடத்தும் சமூகமாக இந்திய சமூகம் மாற வேண்டும் என்பதைப் பாத்திரங்களின் செயல்பாடுகளாகவும் உரையாடல்களில் வெளிப்படும் உணர்வுகளாகவும் கருத்துகளாகவும் எழுதிக்காட்டிய அந்த மனிதனை இனிக்காண்பது முடியாது என்பதை நினைத்துக் கொண்டபோது அவரோடும் அவரது எழுத்துகளோடு கொண்ட உறவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. மொத்தமாக யோசிக்கும்போது இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் நடக்க வேண்டிய மாற்றங்களையும், அவர்கள் விட்டொழிக்க வேண்டிய கருத்துகளையும் கட்டுப்பாடுகளையும் அவரளவுக்கு விவாதப் பொருளாக்கிய இன்னொரு எழுத்தாளரை எனக்குச் சொல்லமுடியாது.\nபெண்களை நேசித்தும் காதலித்தும் கைபிடித்து அழைத்தும் வழிகாட்டிய அந்தக் கரங்கள் ஓய்வு கொண்டு ஏறத்தாழ இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. எழுதியெழுதி அச்சிட்டு வந்த எழுத்துகளை உடனுக்குடன் வாசித்த நான், அப்படிக் கடைசியாக வாசித்த தொகுப்பு ஜெயஜெய சங்கரா. மனவெளி மனிதர்கள் எனத் தொடங்கி நான்கு சிறுநூல்களாக வந்த ஜெயஜெயசங்கராவிற்குப் பிறகு அவரின் புது எழுத்துகளை வாசித்தே ஆகவேண்டும் என்ற ஆசையும் வேட்கையும் எழவில்லை. அந்த வேட்கையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்த அவரது விரல்களும் எழுதுவதை நிறுத்திக் கொண்டன. என்றாலும் நினைத்தால் எடுத்து வாசித்துக் கொள்ளத் தூண்டும் தொகைநூல்களாக அவை எப்போதும் கிடைத்துக் கொண்டே இருந்தன; இருக்கின்றன.\nநவீனத் தமிழ் இலக்கியம் என்னும் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காகப் பல பல்கலைக்கழகப் பாடத்திட்டக்குழுவில் இருந்த நான் ஒவ்வொரு இலக்கிய வகைய��லும் அவரது எழுத்துகள் இடம் பெற்றாக வேண்டும் என்பதைச் சொல்லிப் பரிந்துரைப் பகுதிகளைச் செய்துகொண்டே இருந்துள்ளேன். உன்னைப்போல் ஒருவன், நடிகை நாடகம் பார்க்கிறாள், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, பாரிசுக்குப் போ, ஒருவீடு ஒரு மனிதன் என ஒவ்வொன்றையும் ஏன் நமது மாணவர்கள் படித்தாக வேண்டும் எனப் பாடத்திட்டக்குழுக்கூட்டத்தில் முன் வைத்த குறிப்புகளே மற்றவர்களின் ஏற்புக்குக் காரணங்களாக ஆகிவிடும்.\nநாவல் இலக்கியம் என்றில்லாமல் குறைந்தது ஜெயகாந்தனின் ஒரு சிறுகதைத் தொகுப்பாவது முதுகலை மாணவர்கள் படித்தாக வேண்டும் என்று வாதம் செய்தால் 10 கதைகள் வைக்கலாம் என்று சம்மதிப்பார்கள். வாழ்க்கை வரலாறு படிக்க வேண்டுமென்றால் அவரது கலையுலக அனுபவங்கள் அல்லது பத்திரிகை அனுபவங்களைப் பாடமாக்கலாம் எனப் பரிந்துரை செய்வேன். வலிமையான உரைநடைக்காக அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்பதிலிருந்து தேர்வு செய்து கட்டுரைகளை வழங்குவேன். இனியும் இனியும் இது தொடரும்.“ ஜெயகாந்தனை வாசிக்கிறேன் ” என்ற தன்னுணர்வுடன் வாசிக்கத் தொடங்கி 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பக்கங்களாக எனக்குள் நுழைந்திருப்பார் என்று கணக்கு வைக்கவில்லை. செலவழிந்து போனால் அய்யாவின் வங்கிக் கணக்கைத் திறந்து பணம் எடுத்துக் கொள்வதுபோல- அவரது புத்தகத் தாள்களைப் புரட்டித் தின்றுகொள்பவன் நான். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், அனுபவங்கள், பயணங்கள், திரைப்படங்கள் என அவர் சேர்த்து வைத்துவிட்டுத் தான் போகிறார். என்னிடம் கையளித்துள்ளதை என் சந்ததிக்கு எடுத்துக் கொடுக்கும் வேலையை நான் செய்ய வேண்டும். மகன் தந்தைக்காற்றும் உதவியாக நினைத்துக் கொண்டுபள்ளிப் பருவத்தில் அம்புலிமாமாவும் இரும்புக்கை மாயாவியும் வாசித்துக் கொண்டிருந்த நிலையிலிருந்து நேரடியாக ஜெயகாந்தனுக்குள் நுழைந்தவன். பின்வரிசையில் ஒவ்வொருவரிடமும் கடந்து கொண்டிருந்த காமிக்ஸ் புத்தகத்தைக் கைப்பற்றிய தமிழாசிரியர் அந்தோணியின் வசவுகளுக்குப் பின் அறிமுகமானார் ஜெயகாந்தன். திண்டுக்கல் நகரின் மையத்தில் நின்ற ஆகிருதியான தனது சிலைக்குப் பக்கத்திலேயே பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பேச்சைக் கேட்க வலியுறுத்திய அந்தோனி தான் ஜெயகாந்தனையும் அறிமுகப்படுத்தினார். பெ��ியாரின் கருத்துகளையும் செயல்பாடுகளையும் கடுமையாக விமரிசித்த ஜெயகாந்தனைப் பெரியாரின் பக்தரான அந்தோணிசார் தான் வாசிக்கச் சொன்னார் என்பது பின்னர் தெரியவந்த சுவையான நகைமுரண். அந்த அறிமுகத்துக்குப் பின் அவர் எழுதித் தினசரி ஒன்றில் தொடராக வந்த அந்தக் கதையை வாசிப்பதற்காகவே தேநீர்க்கடையும் தேநீர்ப்பழக்கமும் வந்து சேர்ந்தன. அந்தக் கடையில் வாசித்த தொடர்கதை சினிமாவுக்குப் போன சித்தாளு. அந்தத் தொடர்தான் மனத்தைத் தன்வசப்படுத்தியிருந்த எம் ஜி ராமச்சந்திரனைக் கொஞ்சங் கொஞ்சமாக இடம் பெயரச் செய்தது. ஜெயகாந்தன் என்னும் பெயரும் எழுத்துகளும் எனக்குள்ளாக இருக்கத் தொடங்கின.\nஅவசரநிலையை எதிர்க்கும் மனநிலை உருவான எனது பதின்மப்பருவ வயதில் கோபம் கொண்டு சக்கரங்களை நிறுத்தமுடியாது என்று மூர்க்கத்தோடு மோதியது அவரது குரல். தலைமுறை இடைவெளியால் தகப்பனோடு முரண்பட்டாலும் விலகிப் போகமுடியுமா அதன்பிறகே எனது தேடலுக்குள் ஜெயகாந்தனின் எழுத்துக்கள் திரும்பத்திரும்ப வந்தன. அப்போது மதுரைக்கு அவரும் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தார். அவரது நூல்களை வெளியிட்ட மீனாட்சி புத்தக நிலையம் அங்கே இருந்தது முக்கியக்காரணம். ரீகல் திரையரங்காக இரவில் வெளிநாட்டுப் படங்கள் காட்டும் விக்டோரியா எட்வர்ட் ஹால், பகலில் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும் அரங்காக மாறிவிடும். ஒரு நாள் அந்த அரங்கில் ஜெயகாந்தனே மூன்று வேடமிட்டு நடித்தது போன்றதொரு நாடகத்தைப் பார்த்தேன். அவரது நண்பர்களான அறிஞர் எஸ்.ராமகிருஷ்ணன், திரைப்பட வரலாற்று ஆசிரியர் அறந்தை நாராயணன் ஆகிய இருவரும் அவரைப் போலவே பேசி அமர்ந்தபின் அவர் பேச வந்தார். மூன்றாவது முகம்தான் மூலமுகம்; முன்னிரண்டும் நகல்கள் என்பது அப்போது புரிந்தது. அந்த நகலின் நீட்சியைப் பிரபஞ்சன், தனுஷ்கோடி ராமசாமி போன்ற அவரது பின்னோடிகளின் பேச்சிலும் எழுத்திலும் கூடப் பார்த்திருக்கிறேன். அவரது தாக்கம் பெற்ற எழுத்தாளர் தலைமுறை ஒன்று தமிழில் இருக்கிறது. மதுரைக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பேராசிரியர் தி.சு. நடராசன் எனது ஆய்வின் நெறியாளராக இருந்ததும் ஜெயகாந்தனை நேரில் சந்திக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது.\nதன் உடல் மீது கவிழ���ந்த ஆண் வாடையை நீக்க அக்கினிப் பிரவேசம் தான் ஒரேவழியென்றால் விடலைப்பருவத்துச் சின்னப்பெண் என்ன ஆவாள் என்று இந்தச் சமூகம் யோசிப்பதில்லை எனக் கோபத்தோடு கேட்டுக் காலில் ஒட்டிய மலத்தைக் கழுவுவதுபோலக் கழுவிவிடலாம் என ஒரு அறிவார்ந்த அன்னையைப் பேசச் சொன்னவர் அவர். அப்படிச் செய்யாமல் விட்டால் பல நேரங்களில் பல மனிதர்களால் பலாத்காரமாக்கப்பட்டுப் புனித கங்கைக் கழிவுநீரோடையாகும் வாய்ப்பே உண்டு என எச்சரித்த எழுத்து அவருடையது எழுத்து. அப்படிச் செய்யாமல் சமூகத்தின் பெரும்போக்குக்காது கொடுத்தால் கங்கா எங்கே போவாள் என்று இந்தச் சமூகம் யோசிப்பதில்லை எனக் கோபத்தோடு கேட்டுக் காலில் ஒட்டிய மலத்தைக் கழுவுவதுபோலக் கழுவிவிடலாம் என ஒரு அறிவார்ந்த அன்னையைப் பேசச் சொன்னவர் அவர். அப்படிச் செய்யாமல் விட்டால் பல நேரங்களில் பல மனிதர்களால் பலாத்காரமாக்கப்பட்டுப் புனித கங்கைக் கழிவுநீரோடையாகும் வாய்ப்பே உண்டு என எச்சரித்த எழுத்து அவருடையது எழுத்து. அப்படிச் செய்யாமல் சமூகத்தின் பெரும்போக்குக்காது கொடுத்தால் கங்கா எங்கே போவாள் என்று கேட்டுப்பார்த்து யோசிக்கச் சொன்னார். கட்டுப்பெட்டியான வாழ்க்கையை வாழ நேரும் வீடுகளில் நாற்காலிகள் ஆடிக் கொண்டிருக்கலாம்; மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்களா என்று கேட்டுப்பார்த்து யோசிக்கச் சொன்னார். கட்டுப்பெட்டியான வாழ்க்கையை வாழ நேரும் வீடுகளில் நாற்காலிகள் ஆடிக் கொண்டிருக்கலாம்; மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்களா என்றும் கோகிலா என்ன செய்துவிட்டாள் என்றும் அவர் கேட்ட கேள்விகள் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. பார்வையாளர்கள் பார்த்த நாடகத்தைத் திருப்பிப் போட்டு நடிகை பார்த்த நாடகக் காட்சிகளாக்கி, ஆறாறு மாதங்களுக்குப் பின் போய் புரட்டிக் காட்டிய திரைச்சீலை விலக்கம் இன்னும் திறந்து மூடிக்கொண்டே இருக்கிறது.\nநீண்ட காலம் காலனிய ஆட்சியில் இருந்த இந்தியாவின் சிக்கல்களைப் பேசும் - மேற்கும் கிழக்கும் சந்தித்துச் சிடுக்குகளை விலக்கப்பார்த்த எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள் என் முன் வந்து போகிறார்கள் ஹென்றி, பிரபு, சாரங்கன் என புதியதலைமுறையையும் அவர்களோடு முரண்பட்ட பழைய தலைமுறையையும் சந்தித்துக்கொள்ள விரும்பினால் அடுக்கில் இரு���்கும் புத்தகங்கள் கையில் வந்துவிடும். யுகசந்தியின் கௌரிப்பாட்டியை ஒவ்வொருமுறையும் கடலூர் வழியாகப் பாண்டிச்சேரிக்குப் போகும்போது, பேருந்து நிலையத்தில் தேடிப் பார்த்திருக்கிறேன். உன்னைப் போல் ஒருவன் எனவும் , யாருக்காக அழுதான் எனவும் ஆண் மையத் தலைப்பு வைத்தாலும் மையமாக எழுதப்பட்டவர்கள் பெண்கள். அவர் ஆட்டிவிட்ட நாற்காலிகள் எனக்குள்ளும் தமிழ்ச் சமூகத்திற்குள்ளும் ஆடிக்கொண்டே இருக்கின்றன. அவைகளை நாடகங்களாக மேடையேற்ற வேண்டும் என்ற ஆசை ஆசையாகவே நின்றுபோய்விட்டது. தன்னம்பிக்கையூட்ட நினைத்தால் சமூகம் என்பது நாலுபேர் என்று சொல்லிக் கைபிடித்து அழைத்துப் பெருந்திரளோடு பேசும்போது எல்லாம் நானே என்பார். நீயும் நானே ஹென்றி, பிரபு, சாரங்கன் என புதியதலைமுறையையும் அவர்களோடு முரண்பட்ட பழைய தலைமுறையையும் சந்தித்துக்கொள்ள விரும்பினால் அடுக்கில் இருக்கும் புத்தகங்கள் கையில் வந்துவிடும். யுகசந்தியின் கௌரிப்பாட்டியை ஒவ்வொருமுறையும் கடலூர் வழியாகப் பாண்டிச்சேரிக்குப் போகும்போது, பேருந்து நிலையத்தில் தேடிப் பார்த்திருக்கிறேன். உன்னைப் போல் ஒருவன் எனவும் , யாருக்காக அழுதான் எனவும் ஆண் மையத் தலைப்பு வைத்தாலும் மையமாக எழுதப்பட்டவர்கள் பெண்கள். அவர் ஆட்டிவிட்ட நாற்காலிகள் எனக்குள்ளும் தமிழ்ச் சமூகத்திற்குள்ளும் ஆடிக்கொண்டே இருக்கின்றன. அவைகளை நாடகங்களாக மேடையேற்ற வேண்டும் என்ற ஆசை ஆசையாகவே நின்றுபோய்விட்டது. தன்னம்பிக்கையூட்ட நினைத்தால் சமூகம் என்பது நாலுபேர் என்று சொல்லிக் கைபிடித்து அழைத்துப் பெருந்திரளோடு பேசும்போது எல்லாம் நானே என்பார். நீயும் நானே நானும் நானே என அத்வைதப் பேரொளி போலப் பேசிய அந்த எழுத்தொளிக்கு மரணம் இல்லை. சமூகத்தின் பரப்பில் உள்ளே இருந்தவர்களையும் வெளியே இருந்தவர்களையும் அடையாளம் காட்டிய அவர் எழுத்து காட்டிய அளவுக்கு வாழ்க்கை எனக்குக் காட்டவில்லை.\nஇரண்டு ஆண்டுகள் நான் வார்சாவில் இருந்தபோதும்கூட ஜெயகாந்தனின் பெயர் திரும்பத் திரும்ப நினைவுக்கு வரும் பிம்பமாக அவர் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். அங்கு முதுகலைத் தமிழ் பயிலும் மாணாக்கர் ஒவ்வொருவரும் ஜெயகாந்தனின் குறைந்தது 5 கதைகளையாவது படித்தாக வேண்டும். இந்திய மனிதர்கள் ஐரோப்பிய நவீ��த்துவ வாழ்க்கையை எதிர்கொள்ளும் கதைகளான கிழக்கும் மேற்கும், அந்தரங்கம் புனிதமானது, லவ் பண்ணுங்கோ சார், புதுச்செருப்பு போன்ற கதைகளை நவீனத் தமிழ்மொழியின் பயன்பாட்டுத் தன்மையை அறிவதற்காகவும், இந்திய சமூகத்தின் மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்காகவும் அந்த மாணவர்கள் வாசிப்பார்கள். வாசித்த கதையின் சுருக்கத்தை ஆங்கிலத்தில் எழுதிக்காட்டுவார்கள். பிறகு ஏதாவது ஒரு கதையைப் போல்ஸ்கி மொழியில் மொழிபெயர்ப்பு செய்வார்கள். இவையனைத்தும் அவர்களின் பாடத்திட்டத்தின் பகுதி. அப்படியானதற்குக் காரணம் அங்கு நிரந்தரத் தமிழ் விரிவுரையாளராக இருக்கும் யாசெக் வாஸ்னியாக். போலந்து நாட்டுக்காரரான வாஸ்னியாக்கின் முனைவர் பட்டத்தலைப்பு ஜெயகாந்தனின் சிறுகதைகள். அவரது முனைவர் பட்டத்தை மதிப்பீடு செய்த ருஷ்யநாட்டு மாஸ்கோப் பல்கலைக்கழகப் பேராசிரியர் துப்யான்ஸ்கியும் செக் நாட்டுப் பேராசிரியர் வாசெக்கும் ஜெயகாந்தனை வாசித்தவர்கள். ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றின் இந்தியவியல் துறைகளில் ஜெயகாந்தனை வாசித்தவர்களும் மொழிபெயர்த்தவர்களும் இருக்கிறார்கள்.\nநிறைவாக அந்த நிகழ்ச்சியைச் சொல்லி எனது அஞ்சலியை நிறைவு செய்கிறேன். 1983- ஜெயகாந்தன் வாரத்தைக் கொண்டாடியது மதுரை அமெரிக்கன் கல்லூரி. மதுரையின் முக்கியக் கல்லூரிகளான டோக் பெருமாட்டிக்கல்லூரி, பாத்திமா கல்லூரியின் மாணவிகளும் ஒவ்வொருநாளும் வந்து கலந்து கொண்டார்கள். நாவல்களைப் பற்றித் தனித்தனிக் கட்டுரைகள், சிறுகதைகளைப் பற்றிச் சில கட்டுரைகள், கட்டுரைகளைப் பற்றிப் பேசச் சில ஆய்வாளர்கள் எனத் தொடர்ந்து பேசினார்கள். நான் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவன். அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருந்தேன். எனக்கும் ஒரு வாய்ப்புத் தரப்பட்டது. நான் எழுதிய முதல் கட்டுரை அவரைப் பற்றித்தான். நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற நாவல் பற்றி எழுதி வாசித்தேன். இருந்து கேட்டுக் கடைசி நாள் சிங்கமாகக் கர்ஜித்தார். முதலாளித்துவத்திற்கெதிராகப் பேசி வந்த அவர் அமெரிக்காவையும் கவனிக்க வேண்டுமென அன்று சொன்னார். கீழே வந்தபோது அருகில் இருந்த என்னை என் ஆசிரியர் சாமுவேல் சுதானந்தா அவரிடம் அறிமுகப்படுத்தினார். ஓங்கித் தட்டினார் என் முதுகில். அந்த வலி இன்னும் இருக்கிறது. வலிதான் முதுகெலும்புக்கு வலிமை தந்தது. என் முதுகெலும்பு நிற்கும்வரை அந்த வலி இருக்க வேண்டும் என நினைத்துக் கொள்கிறேன்.\nநிகழ்கால - உலக/ இந்தியக் கவிதையின் போக்குகளைப் புரிந்துகொண்டவராக வெளிப்பட்டவரில்லை. சமகாலத் தமிழ்க் கவிதையின் எந்தப் போக்கின் பிரதிநிதியோ, முன்னோடியுமோ அல்ல.நவீனத் தமிழ்க் கவிகளைப் பற்றி விமரிசனமாகக்கூட எதனையும் எழுதியதுமில்லை; பேசியதுமில்லை.\nவாசகர்களோடு - பார்வையாளர்களோடு உரையாடல் சாத்தியமற்ற புனைவுமொழியிலேயும், பிம்ப உருவத்தோடும் அலைந்தகொண்டிருப்பவர். திரைப்படங்களில் இடம்பெறும் - நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம்,வெகுளி, உவகை என்பதான எண்வகை மெய்ப்பாட்டு நிலைகளுக்குமான காட்சிகளில் புனைவான மொழியில் (Romantic) பாடல்கள் புனைந்து தந்த அவர் எழுதிய புனைகதைகளும் சமகாலத் தமிழ்ப் புனைகதைகளுக்கான மொழியில் இல்லை. அக்கதைகளின் உள்ளடக்கமும் நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை முரண்பாடுகளை, அரசியல் சமூகப்பொருளாதார, தத்துவப் பின்புலத்தின் சொல்லாடலாகவோ விவாதிக்க முயன்றதுமில்லை. அத்தகைய கதைகளைத் தமிழின் - நவீன எழுத்தின்- முன்னோடியும் முதன்மையானவனும் எழுத்தாளன் பாராட்டிப் பத்திரம் எழுதித்தந்தான் எனச் சொல்வது நம்பும்படியாக இல்லை. மரணத்திற்குப் பின்னும் அந்தச் சிங்கம் உயிர்பெற்று வரவேண்டும்போலும்.\nசிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nவலி தந்த வலிமை : ஜெயகாந்தனுக்கு அஞ்சலி\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/04/blog-post_273.html", "date_download": "2018-05-21T14:34:33Z", "digest": "sha1:RA3MKBLCHHVVNRXPRERJA7LRYQUAJ735", "length": 27151, "nlines": 99, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மூன்றாம் உலகப் போரை திட்டமிட்டு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் இஸ்ரவேல்", "raw_content": "\nமூன்றாம் உலகப் போரை திட்டமிட்டு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் இஸ்ரவேல்\nஉலகத்தை தனது தனிக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆட்சியை நடத்த வேண்டும் என்று இஸ்ரவேல் எப்போதோ திட்டமிட்டு விட்டது.\nஅதன் ஆரம்பம்தான் 3ஆவது உலக போர். ஒரு சின்ன குட்டி நாடு. மொத்தம் ஒன்றரை கோடி மக்கள் தொகை கொண்ட நாடு இன்று உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகின்றது.\nஇன்று உலகத்தையே அவர்கள்தான் மறைமுகமாக ஆள்கின்றார்கள் என்பது நம்மில் பலருக்கு புரியாமல் உள்ளது. காரணம் அவர்களின் ஒற்றுமை. உலகில் எங்குமே இல்லாத ஒற்றுமை இஸ்ரவேல்காரர்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் இஸ்லாம் என்றால் ஒற்றுமையாம் என்று சொல்லில் மட்டுமே உள்ளது.\nஇஸ்லாம் வெறுக்கும் பதவி மோகம், பணம் மோகம், குத்து வெட்டு, பொறாமை அத்தனையும் இஸ்லாமிய மக்களிடமும் இஸ்லாமிய நாடுகளிடமும் மிக நிறைந்து காணப்படுகின்றன.\nஇந்த நிலைமையை இஸ்ரவேல் நன்கு பயன்படுத்தி இஸ்ரவேல் தனது பலத்தை நிலைநிறுத்தி விட்டது. முஸ்லிம் நாடுகளின் ஒன்றுமை இன்மையால் இன்று ஈராக் அழிந்து விட்டது, சிரியா அழிந்து கொண்டிருக்கின்றது.\nலெபனான் முடிந்த கதை. இப்போது பலமுள்ள நாடு ஈரான், துருக்கி மட்டுமே. யுத்தம் ஒன்று வருமானால் ஈரான் தாக்குப் பிடிக்குமா\nஉலகை இஸ்ரவேல் தனது பிடிக்குள் கொண்டு வரும் திட்டங்களை 30 ஆண்டுகளுக்கு முன்னர் நன்கு திட்டமிட்டு அதை 2017ஆம் ஆண்டில் நடைமுறைக்கு கொண்டு வருகின்றார்களாம்.\nஇது நம்ப முடியாத ஒன்றாக தோன்றினாலும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் உலகில் அன்றாடம் கிடைக்கப் பெற்றுக்கொண்டு வருகின்ற காரணத்தால் நம்ப வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகின்றன.\nஇஸ்ரவேலின் திட்டம் என்பது அகன்ற பெரிய இஸ்ரவேல் இங்கு படத்தில் காட்டியுள்ள நாடுகளை சேர்த்து இந்த அகன்ற பெரிய இஸ்ரவேல் தேசத்தை அமைக்க இஸ்ரவேல் தீட்டியுள்ள 3ஆம் உலக மகா யுத்தம் ஒன்றை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து வருகின்றன.\nஅதன் முதல் கட்டம்தான் சிரியா சீரழிவு. அதாவது அரபு தேசங்களில் பலமிக்க நாடுகளை ஒவ்வொன்றாக சீரழிப்பது சின்னபின்னமாக்குவது.\nஇல்லுமினேட்டி (illuminati) என்ற இச்சொல் எமக்கு அத்தனை பெரிதாக அறியப்படாத ஓர் விடயமாகத் தான் காணப்படுகின்றது. காரணம் இதனைப்பற்றி தகவல் வெளியிடுபவர்கள் அழிக்கப்படுவார்கள் எ���்ற கருத்தை மேலைத்தேய ஊடகங்கள் நம்புகின்றன.\nஆனாலும் சர்வதேச மட்டத்தில் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் இந்த விடயம் ஓர் மறைக்கப்பட்டு கொண்டு வரும் மர்மமாக இருந்து வருகின்றது. மேலைத்தேய செய்திகளின் அடிப்படையில் உலகில் 13 குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களால் உலகின் புதிய கட்டளை எனும் பெயரில் இரகசியமாக சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஉலகின் ஒரு மூளையில் நடைபெறும் அரசியல் விடயமாக இருக்கட்டும், போராக இருக்கட்டும், பொருளாதாரமாக இருக்கட்டும் ஏன் காலநிலையும் உட்பட அனைத்தும் திட்டமிட்டு செய்யப்படுகின்றன.\nஆம் இஸ்ரவேல் நாட்டின் இல்லுமினேட்டிகள்தான் இன்று உலகை ஆட்டிப்படைத்து வருகின்றனர். இது கொஞ்சம் அல்ல கொஞ்சம் கூட நம்ப முடியாத விடயம் என நினைக்கக் கூடும். தொடர்ச்சியாக இதனைப் பற்றி தெளிவாக பார்க்கும் போது பல உண்மைகள் வெளிப்படும்.\nஉலகின் புதிய கட்டளை இதன் நோக்கம் யாதெனின் உலக மக்கள் அனைவருமே இவர்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதே. அதே சமயம் இவர்களுக்கு எதிராக சிந்திப்பவர்களும், எதிர்ப்பவர்களும் உலகிற்கு தகுதியற்றவர்கள் என கணிக்கப்படுவார்கள்.\nஅத்தோடு அவர்களை உலகத்தில் இருந்து அகற்றும் செயல்களிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதும் நம்ப முடியாத உண்மைதான். உலகம் முழுவதும் நிழல் மனிதர்களையும் மர்மநபர்களையும் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பு தங்களிடையே இரகசியமாக தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனவாம்.\nஅதற்காக இரகசியமான குறியீட்டு பரிமாற்றங்களை செய்து வருகின்றனவாம். அவற்றில் மிகவும் முக்கியமானது ஒற்றைக்கண் குறியீடு. இஸ்ரவேல் தயாரிப்புகளில் பல வடிவங்களில் இந்த ஒன்றைக்கண் மார்க் இருக்குமாம்.\n2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கியது பின்லாடன் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அந்த தாக்குதலை செய்தது இஸ்ரவேல் மொசாத் என்பது பின்னர் உலகுக்கு தெரிய வந்தது.\nஇந்த தாக்குதல் திட்டம் என்பது கூட 20 ஆண்டுகளுக்கு முன்னர் இல்லுமினேட்டிகளால் திட்டமிடப்பட்ட செயலாகவே ஆய்வளர்களால் ஆதாரபூர்வமாக சொல்லபப்டுகின்றது.\nதற்போது பின்லாடன் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ யின் பாதுக்காப்பில் இருப்பதாக அமெரிக்காவின் முன்னாள் சீ.ஐ.ஏ உளவாளி எட்வர்ட் இ���்நோடன் கடந்த வருடம் பகிரங்கமாக சொல்லியுள்ளார்.\nசீ.ஐ.ஏ அமைப்பை விட்டு விலகி இஸ்நோடன் தற்போது இவர் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அமெரிக்காவினால் தேடப்படுபவர் இவர்.\nஆனாலும் அமெரிக்க தாக்குதலுக்கு உண்மையான சூத்திரதாரிகளாக இஸ்ரவேலின் இல்லுமினேட்டிகள் குழு இருப்பதாவே இந்தக் குழு தொடர்பில் ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கு பல ஆதாரங்கள் இருப்பதாக அந்த ஆர்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 2001ஆம் ஆண்டு அமெரிக்க தாக்குதலை 1983ஆம் ஆண்டே திட்டமிட்டர்களாம்.\n3 ஆம் உலக போர் திட்டம்\nஅதே போன்றுதான் 3ஆம் உலகப் போரையும் 1990 ஆம் ஆண்டுவாக்கில் இந்த இல்லுமினேட்டிகள் குழு திட்டமிட்டுள்ளதாக அறிய வருகின்றன.\nஉலகப் போரை எதிர்கொள்ள அமேரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் தயார் நிலையில்தான் உள்ளார்கள்.\nஅதிலும் விசேடமாக அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நாடுகள் அண்மைக்காலமாக இதுவரையும் உலகம் காணாத அதி நவீனரக ஆயுதங்களை தயாரித்து வருகின்றன.\nசத்தம் இல்லாமல் இருட்டில் பதுங்கி மனிதனை துல்லியமாக அறியக்கூடிய அதி நவீனரக ஆயுதங்கள் அவை.\nஉலக நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.\nஅதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் ஒரு படி மேல் சென்று புதிய ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருக்கின்றன.\nகுறிப்பாக இராணுவ பலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், வல்லரசு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஆயுத உருவாக்கத்தில் கவனம் செலுத்தியுள்ளன.\nமேலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வல்லரசு நாடுகளுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவர்களை கட்டுப்படுத்த வேண்டி தேவையும் இருக்கின்றன.\nபிரித்தானிய, ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் அண்மைகாலங்களாக இஸ்லாமிய பயங்கரவாத்தை அடிக்கடி சந்தித்து வருகின்றன.\nமேற்கு நாடுகள் தவிர்ந்து கடந்த காலங்களில், சீனா, ரஸ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் புதிய ஆயுதங்களை உருவாக்குவதிலும், கொள்வனவு செய்வதிலும் அவதானம் செலுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், தற்போது அமெரிக்கா புதிய ஆயுதம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் இந்த ஆயுத உருவாக்கத்தினால் உலக ந��டுகள் பலவும் கதிகலங்கி போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.\nஅந்த வகையில், மின் காந்த அலை ஆயுதம்(எலக்ரோ மெக்னடிக்) ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆயுதம் குண்டுகளை வெளியிடுவதில்லை. மாறாக மின் காந்த அலைகளை குண்டுகளை போல வெளியிடக்கூடியது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஒலியை விட 6 மடங்கு வேகத்தில் செயற்பட கூடிய இந்த ஆயுதம் சுமார் 100 மைல் வரை சென்று தாக்குதல் மேற்கொள்ளக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த ஆயுதத்தின் மூலம் இரும்பை கூட துளைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், நேரலையாக சென்று தாக்க கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மின் காந்த அலைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆயுதம் காற்றோ அல்லது ஏனைய மூலக் கூறுகளோ தடுக்க முடியாது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nசீனா - வடகொரியா - வடகொரியா அமெரிக்கா - அமெரிக்கா - ரஷ்யா மோதலுக்கு தயார்\nசீனாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே போர்ச் சூழல் வலுப்பெற்று கொண்டு வருகின்றது.\nஇரு நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தினை நிறுத்தும் அளவு சர்ச்சை வளர்ந்து விட்டது. இஸ்ரவேல் இந்தப் போரை திட்டமிட்டாலும் அமெரிக்காவின் துணையுடன் தான் நடத்தவிருக்கின்றன.\nஇடையே அமெரிக்கா வட கொரியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை கொடுக்கின்றது. வட கொரியாவும் அணு மூலம் திருப்பித் தாக்குவோம் என்று பதிலடி கொடுத்து வருகின்றது.\nஒருவேளை அமெரிக்கா வட கொரியாவிற்கு இடையே போர் மூண்டால் சீனா என்ன செய்யும் என்பது தெரியாத நிலையே இருக்கின்றது.\nகாரணம் சீனாவின் எதிர்பார்ப்பு அமெரிக்காவின் இடம் தன் வசமாக வேண்டும் என்பதே. மற்றொரு பக்கம் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் தற்போது வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.\nகடந்த மாதமாக ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்களது படைகளையும் ராணுவ தளபாடங்களையும் நகர்த்தி வைத்துள்ளது.\nஎந்த நிமிடமும் இரு நாடுகளும் போருக்கு தயார் நிலையில் உள்ளது. சிரியா மீது அமெரிக்காவின் தாக்குதலின் விளைவு ரஷ்யா அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கவும் தயாராகி விட்டது.\nஅதனால் ஒருவருக்கொருவர் தாக்கக்கூடாது எ���்ற 'ஹாட்லைன்' உறுதியும் இப்போது இல்லாமல் போய்விட்டது. மற்றொரு பக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை காரணம் காட்டி அமெரிக்கா தன் போர் விளையாட்டை கண் மூடித்தனமாக ஆரம்பித்து விட்டது.\nஇந்த போர்ச் சூழலுக்கு பதில் மத்திய கிழக்கு கூடிய விரைவில் பற்றி எரியும். அதாவது மத்திய கிழக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவின் இடத்தை கைப்பற்ற காத்திருக்கும் சீனா, ரஷ்யா, வட கொரியா உட்பட அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க காத்திருக்கின்றன.\nஅமெரிக்காவுக்கு ஆதரவாக இஸ்ரவேல் தனது முழுப்பலத்தையும் கொடுக்க காத்திருக்கின்றன.\nஇப்படியாக ஒரு நீண்ட போர் ஒன்றுக்கு தேவையான சக்தி வாய்ந்த ஆயுதங்களும். அணு ஆயுதங்களும் தயார் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇதன் நோக்கம் மூன்றாம் உலக யுத்தம் ஒன்றுக்கான மிக அதிக வாய்ப்புள்ளது என்றே கூறலாம். ஆனாலும் இந்தப் போர்ச் சூழலை உலக அமைதி அமைப்புகள் ஒன்றும் கண்டிக்கவில்லை.\nகாரணம் உலகில் உள்ள அத்தனை அமைப்புகளிலும் இஸ்ரவேலின் இல்லுமினேட்டிகள் குழு இருப்பதாவே இந்தக்குழு தொடர்பில் ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇப்போது எந்த நிமிடத்திலும் யுத்தம் ஆரம்பமாகும் நிலையில் நாம் உள்ளோம். சுமார் 5 - 10 கோடி மக்கள் இந்த யுத்தத்தில் காவு கொள்ளப்படலாம் என்ற நிலையுள்ளது.\nயுத்தத்தில் ஈடுபடும் நாடுகள் அத்தனையும் அணு ஆயுதங்களையே பயன்படுத்தும் நிலையில்தான் உள்ளன. உலக போர் சூடு பிடித்துள்ள நிலையில் அமெரிக்காவின் வான்பரப்பிற்குள் நுழைந்து கொண்டிருந்த ரஷ்யாவின் இரண்டு உளவு விமானங்களை இடைமறித்து, அமெரிக்கப் படை திருப்பி அனுப்பியுள்ளதாக சர்வேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nமறுபுறம் அணு ஆயுதம் மூலம் அவுஸ்திரேலியாவை தகர்போம் என கூறியுள்ள வட கொரியா அதன் மூலம் மூன்றாம் உலக போர் தொடங்கும் என கிலி கொள்ள வைக்கின்றன.\nஇன்னொரு புறம் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.\nவடகொரியா அமெரிக்காவை அணு ஆயுத்தால் தாக்குவோம் என்று மிரட்டி வருகின்றது. ஆக ஒரு அணு ஆயுதப் போருக்கு நாம் முகம் கொடுக்க வேண்டிய நிலையில்தான் உள்ளோம்.\n3 ஆம் உலக போர் இல்லை என்று எல்லோரும் சொன்னாலும் உலகம் என்றுமே கண்டிராத ஒரு அணு குண்டு தாக்குதல்களை சந்திக்கவுள்ளோம்.\nமுஸ்லிகளின் எதிர்வருகின்ற ரமலான் மாதத்தில் இந்த தாக்குதல் ஆரம்பமாக அதிக வாய்ப்புள்ளது பழைய ஆட்கள்தான் எப்போதும் பழைய யுத்தம் பற்றி சொல்லுவார்கள். நாளை நாமும் இந்த புதிய யுத்தம் பற்றி பேசலாம். பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2017/11/17-1.html", "date_download": "2018-05-21T14:53:23Z", "digest": "sha1:ZC3YZAMTHU3OOCGTGZMCX3KY76LIFPWR", "length": 8435, "nlines": 55, "source_domain": "www.onlineceylon.net", "title": "குவியல் குவியலாக கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள்: அவுஸ்திரேலியா அருகே கொலை தீவு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nகுவியல் குவியலாக கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள்: அவுஸ்திரேலியா அருகே கொலை தீவு\nஅவுஸ்திரேலியா அருகே அமைந்துள்ள பீக்கான் தீவில் இருந்து ஆய்வாளர்கள் குவியல் குவியலாக எலும்புக்கூடுகளை கண்டெடுத்துள்ள சம்பவம் திகிலூட்டும் வகையில் அமைந்துள்ளது.\nகொலை தீவு என பரவலாக அறியப்படும் பீக்கான் தீவில் இருந்தே ஆய்வாளர்கள் தற்போது குவியல் குவியலாக எலும்புக்கூடுகளை கண்டெடுத்துள்ளனர்.\nகடந்த 1629 ஆம் ஆண்டு Batavia என்ற கப்பல் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த மாலுமிகள் உள்ளிட்ட 40 பேர் பீக்கான் தீவில் கரை ஏறினர்.\nஆனால் அங்குள்ள பழங்குடியின மக்களால் அத்துணை பேரும் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது\nமாத கால இடைவெளியில் குறித்த தீவில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 125 பேர் கொடூரமாக சித்திரவதைக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதில் சில பெண்கள் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதைக்கு பின்னரே படுகொலை செய்யப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த 1960 ஆம் ஆண்டு முதன் முறையாக இப்பகுதிக்கு ஆய்வுக்காக பயணம் மேற்கொண்ட ஆய்வாளர்களுக்கு குவியல் குவியலாக எலும்புக்கூடுகள் சிக்கியது.\nஅதன் பின்னர் மேற்கொண்ட பல ஆய்வுகளின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் எப்படி இறந்திருப்பார்கள் என்ற திகிலூட்டும் உண்மைகளை வெளி உலகிற்கு பதிவு செய்தனர்.\n2015 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட 3 எலும்புக்கூடுகளில் சிறுவர் உள்ளிட்ட ஒரு குடும்பமாக இருக்கலாம் என முடிவுக்கு வந்தனர்.\nஇருப்பினும் இதுவரை குறித்த படுகொலைகளை நிகழ்த்தியது யார் என்ற உண்மையை ஆய்வாளர்களால் ஒரு முடிவுக்கு எட்ட முடியவில்லை எனவும், ஆராய்ச்சி மேலும் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஅவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆய்வில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nதென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் மவ்லவி PJயின் பாலியல் குற்றச்சாட்டு அம்பலம் Video News\nசவூதியில் நாளை நோன்பு ஆரம்பம் - இலங்கையில் இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நாள்\nஇந்தப் பெண்ணை கண்டால் உடனடியாக அறிவிக்கவும் - பொலிஸ்\nவிகாரையில் வைத்து 13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் - முதியவர் கைது\nசீரற்ற காலநிலை: இதுவரை 5பேர் உயிரழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/17042234/Students-who-have-failed-in-the-Plus-2-Examination.vpf", "date_download": "2018-05-21T14:57:05Z", "digest": "sha1:PI6QPAHD3YK7SON7EUEJLEUXAU5RQX6C", "length": 15478, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Students who have failed in the Plus 2 Examination should not lose hope || பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் நம்பிக்கை இழக்க கூடாது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் நம்பிக்கை இழக்க கூடாது\nதோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nமாணவப் பருவத்தின் முதற்கட்டத்தை முடித்து, பிளஸ்-2 பொதுத்தேர்வினை எழுதி வெற்றி பெற்று, கல்வியில் அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க்கையில் முன்னேற, ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ-மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை என்பது ஜ��யலலிதாவின் அமுத மொழியாகும்.\nபிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள், தங்கள் விருப்பம் போல் உயர்கல்வி பெற்றிட மனதார வாழ்த்துகிறேன். அந்த வெற்றி வாய்ப்பை சிலர் இழந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் விடாமுயற்சியுடன் தொடர்ந்து வரும் தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வியினை தொடர்ந்திடவும், வாழ்வில் உயர்ந்திடவும், எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nபிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ-மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரவர் ஆற்றலின் அடிப்படையில், விருப்பமுள்ள உயர்கல்வி வாய்ப்பினைப் பெறவும், கல்லூரி வாழ்க்கையினை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்திடவும் வாழ்த்துகிறேன்.\nஇந்தத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் கிஞ்சிற்றும் நம்பிக்கையிழக்க வேண்டியதில்லை. தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர்ந்து, அடுத்து வரும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, மேலும் கடினமாக உழைத்து, வெற்றிபெற்று உயர்கல்வி பெறும் பாதையில் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பயணிக்கும்படி வாழ்த்துகிறேன்.\nஇவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.\nமத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nபிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியை தவற விட்ட மாணாக்கர்கள் மனம் கலங்கிட தேவை இல்லை. மீண்டும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே மாணாக்கர்கள் எந்தவித விபரீத எண்ணமும் இல்லாமல் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nபா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-\nபிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது பெ���ும் கவலையும், வருத்தமும் அளிக்கிறது.\nஅரசு பள்ளிகள் மற்றும் வடமாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை சரி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக தமிழகத்தின் முன்னணி கல்வியாளர்களைக் கொண்டு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்வியில் சேர்ந்து நன்கு கல்வி கற்று முன்னேற வேண்டும். தேர்ச்சி பெற முடியாமல் போன மாணவ, மாணவிகள் மனம் தளராமல் வர இருக்கின்ற தேர்வில் நன்கு தேர்வு எழுத இப்போதே கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. கர்நாடக முடிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி ரஜினிகாந்த் பேட்டி\n2. எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து - ரஜினிகாந்த்\n3. மணல் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்- மனைவிக்கு அரசு வேலை\n4. தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை ரூ.30 செலுத்தி விவரங்களை மாற்றலாம்\n5. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறைகளை உருவாக்குவதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/02/09/", "date_download": "2018-05-21T15:03:27Z", "digest": "sha1:VWCYPRKRJ73R6VZWMXFGI5YOGGS7SGWP", "length": 12537, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2016 February 09 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு ���ிரச்சனை\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,852 முறை படிக்கப்பட்டுள்ளது\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அதிகக் காரம், அமிலம் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎளிமையாக இருங்கள்… எதையும் சாதிக்கலாம்\nசுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nபெத்த பிள்ளைகள் கைவிட்ட போது… உண்மைக் கதை\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nகாட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nதேள் கடித்தால் இதய நோயே வராது\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கே���வை முன்னுரை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2012/05/12.html", "date_download": "2018-05-21T14:42:06Z", "digest": "sha1:RF3FAYDLQPIMBIRWQHKJYD32QE67APF4", "length": 59035, "nlines": 211, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): 12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்!", "raw_content": "\n12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்\nஉத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. இந்த வைகாசி மாதத்திற்கான (14.5.2012-14.6.2012) ராசிபலன் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) புதிய வாய்ப்பு\nநம்பிக்கையுடன் செயலாற்றும் மேஷராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் செவ்வாய் மாறுபட்ட பலன் தரும் வகையில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ஜென்மகுரு என்ற நிலை மாறி இந்த மாதம் புதிய இனங்களில் வருமானம் காண்பீர்கள். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறரின் செயல்களுக்கு போட்டியாக ஆடம்பர நடைமுறை பின்பற்றக்கூடாது. புத்திரர் உங்கள் பேச்சை மதித்து நற்செயல்களைப் பின்பற்றுவர். ஆரோக் கியத்தில் அக்கறை உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவர். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று உற்பத்தியை உயர்த்துவர். அரசு தொடர்பான வகையில் நிதான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது. வியாபாரிகள் சந்தைப்போட்டியை சமாளித்து சராசரி விற்பனையும் அதற்கேற்ப லாபவிகிதமும் காண்பர். பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்ற அக்கறையுடன் செயல்படுவர். ஓரளவு சலுகைப்பயன் கிடைக்கும்.பணிபுரியும் பெண்கள் புதிய உத்திகளை பின்பற்றி நிலுவைப்பணியை நிறைவேற்றுவர். சலுகைப்பயன் ஓரளவு கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின்அன்பும், தாராள பணவசதியும் கிடைக்கப் பெறுவர். சுயதொழில் புரியும் பெண��கள் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அரசியல்வாதிகள் பொறுமையுடன் செயல்படுவதால் மட்டுமே நற்பெயரை பாதுகாக்க இயலும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் வரும். மாணவர்கள் எதிர்கால கல்வி வளர்ச்சி குறித்த ஆலோசனையில் ஈடுபடுவர்.\nபரிகாரம்: சிவனை வழிபடுவதால் தொழிலில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.\nவெற்றி நாள்: மே 23, 24\nநிறம்: பச்சை, வெள்ளை எண்: 5, 6\nரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) உடல்நலக் குறைவு\nபிறரை வசீகரிக்கும் விதத்தில் செயல்படும் ரிஷபராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சுக்கிரன் மட்டுமே இந்தமாதம் நல்ல பலன் தரும் கிரகமாக செயல்படுகிறார். ஜென்ம குருவின் தாக்கமும் மற்ற கிரகங்களின் அமர்வும் பலவித சோதனை களங்களை உங்கள் வாழ்வில் எதிர்கொள்ள வைக்கும். முக்கிய செலவுகளை சரிக்கட்ட சேமிப்பு பணம் கைகொடுக்கும். சிறு அளவில் கடனும் பெறுவீர்கள். புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்படுகிற கிரகநிலை உள்ளது. கேளிக்கை விருந்துகளில் அதிகம் கலந்துகொள்வதால் ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். தம்பதியர் குடும்ப சூழ்நிலையின் கஷ்டநிலை உணர்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் நடப்பர். நண்பர்களால் ஓரளவு உதவி உண்டு. தொழிலதிபர்கள் அளவான உற்பத்தியால் மிதமான லாபம் பெறுவர். நடைமுறைச்செலவு கூடும். வியாபாரிகள் சுமாரான விற்பனையும் அதற்கேற்ற ஆதாயமும் பெறுவர். . பணியாளர்கள் சகபணியாளர்களால் பணிச்சுமைக்கு ஆளாவர். முக்கிய செலவுக்கு கடன் பெற வேண்டியதிருக்கும். பணிபுரியும் பெண்கள் குளறுபடியான செயல்களால் தாமதநிலையைச் சந்திப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் வியாபார நடைமுறையைச் சீர்படுத்துவர். அரசியல்வாதிகள் புகழை தக்கவைக்க அதிகப் பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். விவசாயிகளுக்கு அளவான மகசூல் கிடைக்கும். மாணவர்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுவர்.\nபரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.\nவெற்றி நாள்: மே 25, 26, 27\nநிறம்: நீலம், ரோஸ் எண்: 1, 8\nமிதுனம் (மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) தாராள பணவரவு\nபரந்த மனப்பான்மையுடன் செயல்படும் மிதுனராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுவதும் ரிஷப, ��ிதுன வீடுகளில் அனுகூலக் குறைவாக சஞ்சாரம் செய்கிறார். நவக்கிரகங்களில் சுக்கிரன், செவ்வாய், ராகு அளப்பரிய நற்பலன்களை வழங்குவர். எதிர்கால வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் இறங்குவீர்கள். புதிய முயற்சியுகளில் தாராள பணவரவு பெறுவீர்கள். சமூகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பாசபந்தத்துடன் நடந்து கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். வியாபாரிகள் சந்தையில் போட்டி குறைவதால் விற்பனையை அதிகப்படுத்துவர். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பால் ஆதாயம் கூடும். பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். தாமதமான சலுகைப்பயன் எளிதில் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் உத்வேகமுடன் செயல்பட்டு நற்பெயர் காண்பர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்ப பெண்கள் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் அக்கறையுடன் ஈடுபடுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து அமோக வருமானம் காண்பர். அரசியல்வாதிகள் புதிய பதவி, பொறுப்பு கிடைக்கப்பெறுவர். ஆதரவாளர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். விவசாயிகள் மகசூல் சிறந்து பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்கப்பெறுவர். நிலம் தொடர்பான விவகாரத்தில் அனுகூல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவர்.\nபரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் தொழிலில் அமோகவளர்ச்சி ஏற்படும்.\nஉஷார் நாள்: 7.6.12 பிற்பகல் 2.05 -9.6.12\nவெற்றி நாள்: மே 28, ஜூன் 6\nநிறம்: சிவப்பு, வெள்ளை எண்: 1, 2\nகடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) சந்தோஷம் கூடும்\nதடைக்கல்லை படிக்கல்லாக முயலும் கடகராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் சதயம் நட்சத்திரமான ராகுவின் சாரத்தில் தனது பயணத்தை துவங்குகிறார். அதிர்ஷ்டவசமாக இந்தமாதம் சூரியன், புதன், கேது, குரு, சுக்கிரன், சனி என ஆறு கிரகங்கள் அனுகூலமாக செயல்படுகின்றனர். மனச்சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றியைச் சொந்தமாக்கிக் கொள்வீர்கள். பேச்சில் இனிமை பின்பற்றுவதால் பலரிடத்���ிலும் நல்ல பேர் எடுப்பீர்கள். புத்திரர் தம் தேவைகளை நிறைவேற்ற அதிக எதிர்பார்ப்புடன் உங்களை அணுகுவர். அதை நிறைவேற்றினால் மட்டுமே அதிருப்தி வராமல் தவிர்க்கலாம். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து உறவினர்களை உபசரித்து மகிழ்வர். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலதிபர்கள் அரசிடம் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறுவர். வியாபாரிகள் சந்தையில் வரவேற்பு அதிகரித்து விற்பனையில் சாதனை படைப்பர். மூலதனத்தை அதிகப்படுத்துவர். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். சம்பள உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் திறமைமிகு செயல்களால் நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவர். குடும்ப பெண்கள் சுமூக வாழ்வுமுறை அமையப்பெறுவர். குடும்பச் செலவுக்கான பணம் சீராக கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கைக்கும் வாய்ப்புண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அதிக ஆர்டர் கிடைக்கப் பெற்று விற்பனையில் முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவதோடு ஆதரவாளர்களின் ஒத்துழைப்பையும் பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் உயரும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி மகிழ்வர்.\nபரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.\nவெற்றி நாள்: மே 30, 31\nநிறம்: மஞ்சள், சிமென்ட் எண்: 3, 4\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1) அந்தஸ்து உயரும்\nநற்பண்புகளை நாளும் வளர்த்திடும் சிம்மராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சூரியன் பத்தாம் இடத்தில் புதனுடன் சேர்க்கை பெற்று புத ஆதித்யயோக பலத்துடன் இருக்கிறார். நற்பலன் தரும் கிரகமாக சுக்கிரன் செயல்பட்டு வருகிறார். ஏழரைச்சனியின் தாக்கம் இருந்தாலும் ஆர்வமுடன் புதிய முயற்சிகளை துவங்குவீர்கள். உறவினர், நண்பர்களின் ஆதரவும் அரசு தொடர்பான உதவியும் எளிதில் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வீடு, வாகனத்தில் கிடைக்கிற பயன்களை சரிவர பயன்படுத்துவது போதுமானதாகும். தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புத்திரர் உங்கள் சொல்படி கேட்டு நடப்பர். உடல்நலனில் அக்கறை தேவை. ந���திமன்ற விவகாரங்களில் மென்மையான அணுகுமுறையைப் பின்பற்றுவீர்கள். தம்பதியர் பாசபந்தத்துடன் நடந்து கொள்வர். நண்பர்களின் ஆலோசனையும் உதவியும் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் விலகிப்போன வியாபார தொடர்புகளை புதுப்பித்துக் கொள்வர். தாராள பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவர். புதிய உத்திகளால் விற்பனையில் வளர்ச்சி காண்பர். பணியாளர்கள் நவீன தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவர். அதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சலுகைப்பயன் எளிதில் வந்துசேரும். குடும்ப பெண்கள் கணவர் குறிப்பறிந்து செயல்படுவர். உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவர். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணியில் ஈடுபடுவர். உற்பத்தி, விற்பனை சீராகும். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புக்களை அடைய அனுகூலம் உள்ளது. விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பதால் வருமானம் கூடும். கால்நடை வளர்ப்பில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் எதிர்கால கல்வி குறித்த ஆலோசனையில் ஈடுபடுவர்.\nபரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nஅதிகாலை 5.39 மற்றும் 12.6.12 அதிகாலை 2.57 - 14.6.12 பிற்பகல் 1.06\nவெற்றி நாள்: ஜூன் 1, 2\nநிறம்: ஆரஞ்ச், மஞ்சள் எண்: 3, 9\nகன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) செலவு அதிகரிக்கும்\nஇனிய அணுகுமுறை கொண்ட கன்னிராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் சிரம பலன்களும் மாத பிற்பகுதியில் அனுகூல பலன்களும் தருகிற வகையில் உள்ளார். குரு பெயர்ச்சியாகி ராசியை பார்ப்பதால் சிந்தனையில் தெளிவு ஏற்படும். பணத்தேவை அதிகரிக்கும். இருப்பினும் சமாளிக்க முயற்சிப்பீர்கள். வீடு, வாகனத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். புத்திரர் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். உடல்நலனுக்காக மருத்துவரின் ஆலோசனையை பெற நேரிடும். குடும்பச் செலவு அதிகரிக்கும். இதனால் சிலர் கடன் வாங்க வேண்டிவரும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவது குடும்பநலனுக்கு உகந்தது. தொழிலதிபர்கள் நிர்வாக சீர்திருத்தங்களில் ஆர்வம் காட்டுவர். மாத பிற்பகுதியில் பணவரவு கூடும். வியாபாரிகள் புதிய உத்திகளை பின்பற்றி ஆதாயம் காண்பர்.பணியாளர்கள் மாத முற்பகுதியில் பணிச்சுமைக்கு உள்ளாவர். உடல்நலம் பேணுவதில் அக்கறை தேவை. பணிபுரியும் பெண்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பணியில் கவனச்சிதறல் எதிர்கொள்வர். குடும்ப பெண்கள் கணவருடன் தேவையற்ற விவாதம் செய்வது கூடாது. குடும்ப செலவுக்கான பணவசதி ஓரளவே கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் மிதமான வளர்ச்சி பெறுவர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு லாபம் பெறுவர். மாணவர்களின் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவர்.\nபரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.\nஉஷார் நாள்: 18.5.12 அதிகாலை 5.40 - 20.5.12 மாலை 5.20 மற்றும் 14.6.12 பிற்பகல்\n1.07- 14.6.12 பின்இரவு முழுவதும்\nவெற்றி நாள்: ஜூன் 3, 4\nநிறம்: கருநீலம், மஞ்சள் எண்: 3, 8\nதுலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) வீட்டில் சுபநிகழ்ச்சி\nதர்ம சிந்தனையுடன் செயலாற்றும் துலாம் ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து இந்த மாதம் முழுவதும் நல்ல பலன்களை வழங்குகிறார். செவ்வாயின் ஆதாய ஸ்தான அமர்வு வாழ்வில் முக்கியமான நன்மைகளைப் பெற்றுத்தரும். மாத முற்பகுதியில் குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாக புதன் சாதகமாக செயல்படுகிறார். இடம், பொருள் அறிந்து பேசுவதால் சிரமத்தை தவிர்க்கலாம். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இடம்தரக்கூடாது. புத்திரர் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பர். ஆரோக்கியம் பேணுவதில் கவனம் தேவை. தம்பதியர் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒற்றுமையுடன் செயல்படுவர். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி அபிவிருத்தி பணி மேற்கொள்வர். வியாபாரிகள் லாபவிகிதம் குறைத்து புதிய வாடிக்கையாளர் கிடைக்கப் பெறுவர். பணியாளர்கள் சகபணியாளர்களின் ஒத்துழைப்பு பெறுவர். எதிர்பார்த்த பணி, இடமாற்றம் கிடைக்கும். பணியிடத்தில் சுதந்திர உணர்வுடன் செயல்படுவர். பணிபுரியும் பெண்கள் பணியை இலகுவாக்கும் விதத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனையை பின்பற்றுவர். குடும்ப பெண்கள் கணவருக்காக விட்டுக் கொடுத்���ு நடந்து கொள்வர். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். சராசரி பணவரவு கிடைக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவர். விவசாயிகளுக்கு தாராள மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைக்கத் திட்டமிடுவர்.\nபரிகாரம்: முருகனை வழிபடுவதால் உடல் நலம் பெறுவதோடு நிம்மதி நிலைத்திருக்கும்.\nஉஷார் நாள்: 23.5.12 அதிகாலை 4.38 - 25.5.12 பிற்பகல் 2.07\nவெற்றி நாள்: ஜூன் 7, 8, 9\nநிறம்: காவி, ஊதா எண்: 1, 4\nவிருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மனதில் உற்சாகம்\nசூழல் அறிந்து செயலாற்றும் விருச்சிகராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் உள்ளார். குரு, சுக்கிரன், சனி இந்த மாதம் அனுகூல பலன்களை அள்ளித்தருவர். மனதில் இருந்த எதிர்மறை சிந்தனைகள் மறையும். குருவின் நல்லருள் பார்வையால் மனதில் உற்சாகம் கூடும். வாழ்வில் நன்மைகள் மலரத் தொடங்கும். ஏழரைச்சனியின் தாக்கம் குறையும். வீடு, வாகன வகையில் அனுகூலம் உண்டு. தாய்வழி உறவினர் அன்பு பாராட்டுவர். புத்திரர்களின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். உடல்நலனில் அக்கறை தேவைப்படும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறை சீர்திருத்தங்களில் வெற்றி காண்பர். உற்பத்தி சிறந்து வருமானம் கூடும்.தொழிலாளர் நலனில் அக்கறை கொள்வர். வியாபாரிகள் சந்தைப்போட்டியை சமாளிக்கும் விதத்தில் புதிய உத்திகளைக் கையாள்வர். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரின் பாராட்டு பெறுவர். பதவி உயர்வு, சலுகை பயன் படிப்படியாகக் கிடைக்கும்.பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை ஆர்வத்துடன் பின்பற்றுவர். குறித்தகாலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் தாராள பணவசதியும் கணவரின் அன்பும் கிடைக்கப் பெறுவர். சந்தோஷ வாழ்வு உண்டாகும். திட்டமிட்டபடி மங்கல நிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை அதிகரித்து லாபத்தை அதிகரிப்பர். அரசியல்வாதிகள் புதிய பதவி கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வலம் வருவர். விவசாயிகளுக்கு பயிர் வளர்க்க எல்லா வசதிகளும் கிடைக்கும். மகசூல் சிறந்து நல்ல விலை பெறுவர். மாணவர்கள் மனதில் இருந்த தயக்கம் விலகும். உற்சாகத்துடன் படித்து முன்னேறுவர்.\nபரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் வாழ்வில் தடைகள் நீங்கி வளர்ச்சி அதிகரிக்கும்.\nவெற்றிநாள்: ஜூன் 5, 6\nநிறம்: பச்சை, நீலம் எண்: 2, 5\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1) சம்பள உயர்வு\nபிறருக்கு உதவும் மனம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் குரு மாத துவக்கத்திலேயே ராசிக்கு ஆறாம் இடத்தில் அமர்வு பெறுகிறார். இந்த மாதம் ராசிக்கு தர்ம கர்ம ஸ்தான அதிபதிகளான சூரியன், புதன் நற்பலன் தரும் இடத்தில் உள்ளனர். கேதுவும் தன் பங்கிற்கு சிறப்பான பலன் தருகிறார். தொடங்கிய செயல் வெற்றிகரமாக நிறைவேற கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். தம்பி, தங்கை அதிருப்தி மனப்பாங்குடன் இருப்பர். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றம் செய்து மகிழ்வீர்கள். புத்திரர் சிறு விஷயங்களில் கூட பிடிவாத குணத்துடன் நடந்து கொள்வர். தம்பதியர் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவதால் மட்டுமே குடும்ப நடைமுறை சீராக இருக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். சிலருக்கு தொழில் கூட்டமைப்பில் அந்தஸ்து மிக்க பதவி கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி விரிவாக்கப்பணிகளைச் செய்து முடிப்பர். அதற்குத் தேவையான நிதியுதவியும் கிடைக்கும். விற்பனை சிறந்து லாபவிகிதம் கூடும். பணியாளர்கள் ஆரோக்கிய உடல்நலம் பெற்று பணியை திறம்பட மேற்கொள்வர். சம்பள உயர்வு, கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் குறித்தகாலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, சலுகைப்பயன் சீராக கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரிடம் வாக்குவாதம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஆடை, ஆபரணச் சேர்க்கை அவரவர் வசதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் ஆர்டர் கிடைத்து உற்பத்தியை உயர்த்துவர். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணமும் வசூலாகும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்பெயர் பெறுவதோடு பதவி உயர்வு பெறுவர். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கு��். வருமானம் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிடுவர்.\nபரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும்.\nவெற்றி நாள்: மே 14, 15, ஜூன் 10, 11\nநிறம்: பச்சை, வெள்ளை எண்: 5, 6\nமகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பொறுமை தேவை\nஉறவினர்களை மதிப்புடன் நடத்தும் மகர ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சனி பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து நட்புக்கிரகமான ராகுவின் பர்வையை பெறுகிறார். இநத மாதம் நவக்கிரகங்களில ராகுவும், குருவும் நல்ல பலன்களை வழங்குவர். வாக்கு ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் பேச்சில் கடுமை உண்டாகும். பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு பராமரிப்பு பின்பற்ற வேண்டும். புத்திரரின் செயல்களில் தடுமாற்றமும் குளறுபடியும் ஏற்பட வாய்ப்புண்டு. உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதியர் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டை சச்சரவில் ஈடுபடுவர். குடும்ப எதிர்கால நலன் கருதி பொறுமையுடன் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல், கருத்து பரிமாற்றத்தில் நிதானத்தைப் பின்பற்றுங்கள். தொழிலதிபர்கள் உற்பத்தி தரத்தை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டுவது அவசியம்.வியாபாரிகள் ஒரு சில ஆர்டர்களுக்கு பொருள் விநியோகிக்க தாமதமாகும். இதனால் ஆர்டர் இடம்மாறிப் போகலாம். பணியாளர்கள் தாமத செயல்பாடுகளால் நிர்வாகத்தின் கண்டிப்பை எதிர்கொள்வர். பணிபுரியும் பெண்கள் பணிச்சுமையால் செயல்பாட்டில் குளறுபடி சந்திப்பர். குடும்ப பெண்கள் கணவரின் மனநிலையைப் புரிந்து செயல்படுவது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் மிதமான வளர்ச்சி காண்பர். அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய இனங்களில் வருமானம் பெற முயற்சிப்பர். விவசாயிகள் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்கப் பெறுவர். மாணவர்களுக்கு கல்விச்செலவுக்கான பணம் பெறுவதில் தாமதம் உண்டாகும்.\nபரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் குடும்பச் சச்சரவு நீங்கி மனதில் நிம்மதி நிலைத்திருக்கும்.\nவெற்றி நாள்: மே 16, 17, ஜூன் 12, 13\nநிறம்: மஞ்சள், காவி எண்: 3, 7\nகும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பணிச்சுமை கூடும்\nலட்சியம் நிறைவேறப் பாடுபடும் கும்பராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சனி வக்ரநிலை பெற்று அஷ்டமச்சனியாக உள்ளார். குருவின் பார்வை சனி மீது பதிவதால் வாழ்வில் சிரமம் ஓரளவு குறையும். மாதம் முழுவதும் சுக்கிரன் நல்ல பலன்களைத் தருவார். கலகலப்பாக பேசுவதில் இருந்த ஆர்வம் குறையும். அலைச்சல் பயணங்களும், கடன் தொந்தரவும் கவலை தரும். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். புத்திரர் நற்குணத்துடன் செயல்பட்டு உங்களுக்கு பெருமை சேர்ப்பர். உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதியர் கவுரவ சிந்தனையால் தங்களுக்குள் கருத்துவேறுபாடு கொள்வர். தொழிலதிபர்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும். திறமைமிகு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதிலும் சிரமம் உருவாகலாம்.வியாபாரிகள் மிதமான விற்பனையும் அதற்கேற்ப ஆதாயமும் காண்பர். பணியாளர்கள் சக பணியாளர்களின் குறைகளை விமர்சனம் செய்வது கூடாது. பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நல்லது. குடும்ப பெண்கள் கணவர், அவர் வழி சார்ந்த உறவினர்களைக் குறைசொல்வதை தவிர்ப்பது அவசியம். குடும்ப செலவுக்கான பணம் கிடைப்பதில் தாமதம் இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய இடங்களில் ஆர்டர் கிடைக்கப்பெறுவர். உற்பத்தி, விற்பனை மிதமாக இருக்கும். அரசியல் வாதிகள் தலைமையின் கட்டளைக்கு கீழ்படிய நேரிடும். விவசாயிகளுக்குமிதமான விளைச்சலும், அள வான வருமானமும் கிடைக்கும். மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கம் குறைப்பது எதிர்காலத்திற்கு நல்லது.\nபரிகாரம்: அபிராமி அன்னையை வழிபடுவதால் வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.\nஉஷார் நாள்: 30.5.12 அதிகாலை 2 - 1.6.12\nவெற்றிநாள்: மே 18, 19\nநிறம்: சிவப்பு, வாடாமல்லி எண்: 1, 9\nமீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) சொத்து யோகம்\nபுதுமையை வரவேற்கும் மனம் கொண்ட மீனராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் செவ்வாயின் எட்டாம் பார்வை அனுகூலமாகவும் சனியின் ஏழாம் பார்வை சிரமம் தரும் வகையிலும் உள்ளது. சூரியன், கேது, சுக்கிரன் அமர்வு மிகுந்த அனுகூலம் தரும். சாமர்த்தியமாக பேசி, செயல்புரிந்து சமூகத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். தம்பி, தங்கை வாழ்வில் முன்னேற்றம் கண்டு உங்களுக்கும் உதவுவர். வீடு, வாகன வகையில் விரும்பிய புதிய மாற்றம் செய்து மகிழ்வீர்கள். புத்திரர் படிப்பு விஷயங்களில் குழப்பமான மனநிலை பெறுவர். கூடுதல் சொத்து நல்யோகம் உண்டு. குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். உடல்நிலை ஆரோக்கியத்துடன் திகழும். வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். வாகன பயணத்தின் போது கவனம் @தவை.தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பநலன் காத்திடுவர். தொழிலதிபர்கள் நிர்வாக சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவர். அரசு தொடர்பான உதவி கிடைக்கும். உற்பத்தி சிறந்து பணவரவு கூடும். வியாபாரிகள் அதிக ஆர்டர் கிடைத்தால் கூடுதல் சரக்கு கொள்முதல் செய்வர். லாபவிகிதம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். நிர்வாகத்தின் ஆதரவால் சம்பள உயர்வு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் உத்வேகமுடன் செயல்பட்டு பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். பதவி உயர்வு, பிற சலுகை பயன் கிடைக்கும். குடும்ப பெண்கள் வீட்டில் சுமூகமான நல்ல சூழ்நிலை அமையப்பெறுவர். கணவரின் அன்பு மழையில் நனைவீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, தரம் சிறக்க மிகுந்த கவனம் செலுத்துவர். விற்பனை உயர்ந்து இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு நல்ல மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் உண்டு. மாணவர்கள் பெற்றோரின் பேச்சை மதித்து நடப்பர். வாகனப் பயணங்களில் மிதவேகம் நல்லது.\nபரிகாரம்: திருப்பதி வெங்கடேசரை வழிபடுவதால் உடல்நலத்தோடு வருமானமும் கூடும்.\nஉஷார் நாள்: 1.6.12 அதிகாலை 5.12 - 3.6.12 காலை 7.26\nவெற்றி நாள்: மே 21, 22\nநிறம்: சிமென்ட், மஞ்சள் எண்: 3, 4.\nஆண்டவனுக்கு செய்யப்படும் அர்ச்சனை என்ற சொல்லின் பொ...\nவாழ்க்கை எப்படி வாழ வேண்டும் தெரியுமா\nஎன்றும் இளமையாக வாழ சான்றோர் கூறும் எளிய வழி\nமாணவர்களே என்றும் உங்களுக்கு வெற்றி நிச்சயம்..\nபாவங்களில் எவற்றிற்கு மன்னிப்பு என்பதே கிடையாது தெ...\n இந்த காதல் கடிதம் படியுங்க.....\nமந்திரங்களின் வலிமையை அறிந்து கொள்ளும் வழி முறை\nதர்ப்பணம் செய்து முடித்தபின் குளித்துவிட்டுத் தான்...\nநெய், எண்ணெய் இரண்டில் எது விளக்கேற்ற சிறந்தது\nவயிறு எரிந்து தரும் சாபம் பலிக்குமா\nவாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஹோமம் நடத்துவது ச...\nதெய்வங்களுக்கு அதிக தலை, கைகளை கொடுத்து வழிபடுவதன்...\nவீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய...\nஉலகம் எப்போது அழியும்: புராணங்கள் கூறுவது என்ன\nஇயந்திர உலகில் இறைவனை வழிபட எளிய வழி என்ன\n12 ராசிகளுக்கான வைகாசி மாத ராசிபலனும் பரிகாரமும்\nபூஜை நேரத்தில் மட்டும் விளக்கேற்றினால் போதுமா\nநவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வருகிறேன். இதை என் ஆ...\nஉண்மை பேசினால் என்ன நன்மை\nஜோதிடர் சொல்லும் பரிகாரப்படி குறிப்பிட்ட கோயிலில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavinpulampal.blogspot.com/2012/09/blog-post_4.html", "date_download": "2018-05-21T14:29:41Z", "digest": "sha1:5PCLQIJZ2GY3NFBPENS5WYHJKMAA6674", "length": 13178, "nlines": 165, "source_domain": "nilavinpulampal.blogspot.com", "title": "நிலாவின் புலம்பல்: பெண் என்பவள்...", "raw_content": "செவ்வாய், 4 செப்டம்பர், 2012\nசிரம் தாழ்த்த வேண்டியவள் அல்ல\nசிரம் தாழந்து வணங்க வேண்டியவள்\nதுன்பமாம் பூகம்பங்கள் சூழும் வேளை\nபூக் கம்பம் இல்லை அவள்\nபுயலால் வீழ்ந்து போக அவள் மரமில்லை\nபூமியே தடம் புரண்டு போனாலும் வெடித்து\nதேள் கொட்டும் சமுதாயத்தில் அவள்\nஅவள் ஓர் குட்டையில் வாழும் மீனுமில்லை\nஎப்போதும் ஆண் போடும் துாண்டிலை சேர்வதற்கு\nஎரிந்திடும் கல்லில் சிலை வடிப்பவள்\nதன் வயிற்றுள் கருவை தன்னை விட\nபாதுகாப்பவளே தவிர அதை அழிப்பவள் அல்ல பெண்\nநாணத்தால் தலை குனிவாளே அன்றி\nதீமையை கண்டால் மூழ்குபவளும் அல்ல\nஇத்தனையும் கொண்டவள் சாதனைப் பெண்\nஇடுகையிட்டது ஈழநிலா பிரசாந்த் நேரம் முற்பகல் 1:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 4 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:16\nபெண்ணை போற்றும் சிறப்பான வரிகள்...\nநடுவில் சில வரிகள் மிகவும் அருமை :\n/// தேள் கொட்டும் சமுதாயத்தில் அவள்\nesther sabi 5 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:58\nஸ்ரவாணி 4 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:44\nம்ம்ம்... சாதனையாளர்கள் பெருக வேண்டும். அருமை.\nவரலாற்று சுவடுகள் 4 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:59\nஇந்த டெம்ப்ளேட் நல்லா இருக்கு சகோ, எல்லாத்தையும் வாசிப்பதற்கு கண்களை உருத்தாதவாறு எளிமையாகவும் இருக்கிறது\nAyesha Farook 4 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:16\ns suresh 4 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:38\nபெண்ணை சிறப்பிக்கும் சிறப்பான எழுச்சி வரிகள்\nSeeni 4 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:15\nஜெயசரஸ்வதி.தி 12 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 12:06\n/// நாணத்தால் தலை குனிவாளே அன்றி\nவலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசகோதரர் மதுமதி அவர்கள் வழங்கியது\nநானும் ஒரு பெண் (சிறு கதை)\n அழாதே......... அழாதேமா............. மஞ்ஞல் பூசிய அவள் முகத்தில் ஆறு போல் பெருக்கெடுத்த அவள் கண்ணீரை துடைத்து ஆறுதல் க...\nநா க ரத்தினம் பற்றி பலரும் பல விதமாக கதைகள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இப்போது நான் நாக ரத்தினம் பற்றி கேள்விப்பட்ட சில விடயங்களை உங்களுடன...\nஉலகில் பிரதானமாக ஆண் பெண் என்ற பாலினத்தை தவிர உணர்வுகளின் அடையாளங்களாக சில சிறுபாலினத்தவர்களும் உண்டு.அவர்களில் திருநங்கைகளும் அடங்குவர் ...\nதமிழ் சினிமா இவர்களை மறந்து விட்டதா\nசினிமா என்றால் அது றொம்ப பாடுபடவேண்டிய ஒரு விடயம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.சந்தர்ப்பம் கிடைத்தாலும் கூட அதில் தமக்கோர் இடம் பிடித்...\nஉன் காதல் நாடகம் போதும் என்னை விட்டு விலகி விடு காதலே வேண்டாம் என்றிருந்த நெஞசில் காதலை நீ விதைத்தாய் விருட்ச்சமாய் அது பிரகாசிக்கும் ...\nசுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பாக அஜந்தா பரேராவுடன் இனணந்த என் எண்ணம்..\nயாழ்ப்பாண அமெரிக்க மூலை (corner) மூலமாக. அமெரிக்க துாதரக அனுசருனையுடன் சுற்று சூழல் பாதுகாப்பு வேலை திட்டத்தின் பங்காளியாக என்னையும் ஒரு சில...\nநடிகர் சந்தானத்திற்கு திருநங்கைகள் சமூகம் கண்டணம்.\nலீலை தற்போது வளர்ந்துள்ள நகைச்சுவை நடிகர்களுக்குள் நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவிற்கு இன்றியமையாதவர். புகழின் உச்சியில் இருப்தாலோ என்ன...\nஆண்மை குறைவு வருமுன் காத்தல்..\nஇப்போதுள்ள இளையோரிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது.இதனால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர இயங்காமல் போகும்.புகைப்பழக்கத்தை அ...\nகாதலை காவியமாக மாற்றிய காதலர்கள்\nபுகழ் பூத்த காதலர்கள் பலர் உள்ளனர். எனினும் காதலை காவியமாக மாற்றிய காதல் யோடிகள் சிலரே.அந்த வரிசையில் சில காதல் யோடிகள்........ அம்பிகாவதி...\nஇன்று திருநங்கைகள் தினம் (சித்திரை 15) அவசியமா\nஇன்று திருநங்கையர் தினம் கொண்டாடப்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் திருநங்கையர் தினம் அவசியமா என கேள்வி எனக்கு எழுகின்றது. திருநங்கைகளை ...\nஇந்த கேஜெட்டி���் பிழை உள்ளது.\nஇ மெயில் மூலம் என்னை தொடர..\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசெய்தாலி அங்கிள் அன்போடு தந்தது\nசகோதரி கலை வழங்கியது.. கருவாச்சிக்கு நன்றி\nவலைப்பூ ஆசிரியை ஈழநிலாவுக்கு மட்டும். பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: suprun. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T15:16:29Z", "digest": "sha1:Y75L2GAEUEBPUY5PSSHJNTY5SS3P7EYP", "length": 8083, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகள் உருவாக்கம்! | Sankathi24", "raw_content": "\nகுருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகள் உருவாக்கம்\nபாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குருத்தெலும்பு ‘செல்’களில் இருந்து புதிய காதுகள் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nசில குழந்தைகளுக்கு உடலில் காதின் வெளிப்புற பகுதி வளர்ச்சி அடையாமல் இருக்கும். அதை ‘மைகுரோசியா’ என அழைக்கின்றனர். இத்தகைய குறைபாடு உடையவர்களால் மற்றவர்கள் பேசுவதையும், ஒலியின் தன்மையையும் தெளிவாக அறிந்த கொள்ள முடியாத நிலை உள்ளது.\nஎனவே அவர்களுக்கு புதிய முறையில் காதுகள் உருவாக்கும் முயற்சியில் உயிரியல் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் உள்ள குருத்தெலும்பு ‘செல்’கள் மூலம் புதிய காதுகள் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவரின் உடலில் உள்ள காதுகளின் குருத்தெலும்பு செல்கள் மூலம் ஆய்வகத்தில் வைத்து வளர்க்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டது. இந்த நிலை மாறி தற்போது பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குருத்தெலும்பு ‘செல்’களில் இருந்து புதிய காதுகள் உருவாக்கியது சாதனையாக கருதப்படுகிறது.\nதொடக்கத்தில் எலிகளின் உடலில் மனிதர்களின் குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா\n200 செயலிகளை அதிரடியாக நீக்கிய முகநூல்\nமுகநூல் (ஃபேஸ்புக்) தளத்தில் இருந்து சுமார் 200 செயலிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது\nயூடியூப் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் புதிய அப்டேட்\nயூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் எனும் புதிய வசதி\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நோய்த்தொற்று\nகூகுள் உங்களுக்கு வழங்கும் அதிநவீன அம்சம்\nகூகுளின் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.\nகோடையில் காரமான உணவுகளை சாப்பிடலாமா\nவெயில் காலத்தில் மட்டும் காரமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது\nபுற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் கறிவேப்பிலை\nகறிவேப்பிலையில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றது.\nசூரிய ஒளி மூலம் தண்ணீர் சுத்திகரிப்பு- விஞ்ஞானிகள் சாதனை\nவிஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு சாதனை படைத்துள்ளனர்\nஉண்ணாவிரதம் இருப்பதால் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன\nஉண்ணாவிரதம் இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன\nநோக்கியா 7 பிளஸ் பெறும் புதிய அப்டேட்\nஹெச்எம்டி குளோபல் சமீபத்தில் அறிமுகம் செய்த நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் புதிய அப்டேட்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/Repblic-day-celebration-10-country-laders-chief-guest", "date_download": "2018-05-21T15:08:57Z", "digest": "sha1:NLN3KNQ46EQDRR44GVENVCDEHJVA6K3G", "length": 7036, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "குடியரசு தின விழாவில் 10 நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்ANN News", "raw_content": "குடியரசு தின விழாவில் 10 நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றன...\nகுடியரசு தின விழாவில் 10 நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்\nபுதுடெல்லி: டெல்லியில் இன்று குடியரசு தின விழா அணிவகுப்பு கோலாகலமாக நடக்கிறது. இதற்கு பல அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. 10 நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.\nநாட்டின் குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்ச���கமாக கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல், டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது.\nநாட்டின் பெருமையை பறைசாற்றும்வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம் பெற உள்ளன. வழக்கமாக, ஏதேனும் ஒரு நாட்டின் தலைவர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார். ஆனால், இந்த ஆண்டு, ‘ஆசியான்’ உச்சி மாநாட்டுக்காக டெல்லிக்கு வந்த 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள், இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.\nஇதனால் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ், மத்திய பாதுகாப்பு படைகள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் கருப்புப்பூனை படை வீரர்களும் அடங்குவர்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nசென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு\nபோலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்\nகேரளாவில் இருந்து தமிழகத்துக்கான பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தம்\nவங்கி மோசடியில் ஈடுபட்ட ஐ.டி.பி.ஐ. வங்கி முன்னாள் பொது மேலாளர் மீது வழக்கு\nபுதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் கிரண்பேடியுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t44909-topic", "date_download": "2018-05-21T15:15:57Z", "digest": "sha1:NOHK4WZ25GB6NSI4T4Z4WUCWNYUJHBVR", "length": 17957, "nlines": 180, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "தள்ளுபடியிலே கார் குடுக்கும்போதே சுதாரிச்சிருக்கணும்...!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கு��ிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\n» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\n» காஜல் அகர்வால் கொந்தளிப்பு\n» கதையின் நாயகியான ஆண்ட்ரியா\n» கன்னட மொழி படத்தில் சிம்பு\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\n» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\n» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\n» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\n» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்\n» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது\n» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்\n» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு \n» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்\n» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\n» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\n» காமெடி படத்தில் தீபிகா படுகோன்\n» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\n» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\n» \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\n» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா\n» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்ட���்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதள்ளுபடியிலே கார் குடுக்கும்போதே சுதாரிச்சிருக்கணும்...\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nதள்ளுபடியிலே கார் குடுக்கும்போதே சுதாரிச்சிருக்கணும்...\nமுடியவே முடியாதுன்னு சொன்ன அந்த எட்டாம் நம்பர்\nபேஷன்ட் ஆபரேஷனுக்கு எப்படி ஒத்துக்கிட்டார் சிஸ்டர்..\nஅடுத்த ஜென்மத்துல அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு\nதலைவர் ஒரு அனாதைன்னு சொல்லு...\n'தலய' அடகு வச்சாவது உன் கடனை ரெண்டு நாள்ல\nதிருப்பித் தர்றேன்னு சொல்றேன்...ஏன் நம்ப மாட்டேங்கிறே\n அடகு வைக்க நடிகர் அஜீத்\nஎங்கப்பா எனக்கு ஹோம் ஒர்க் சொல்லித் தர்ற நாள்ல\nதள்ளுபடியிலே கார் குடுக்கும்போதே சுதாரிச்சிருக்கணும்...\nநடு ரோட்டுல தள்ளும்படி ஆயிடுச்சு...\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinothsoft4u.blogspot.com/2007/07/blog-post_8501.html", "date_download": "2018-05-21T14:38:20Z", "digest": "sha1:YO5DRVVLBGWOOUSIYIV5MBCQLFG62Q7B", "length": 6931, "nlines": 144, "source_domain": "vinothsoft4u.blogspot.com", "title": "உயிரற்ற பூக்கள் - கவிக்குடில் குமரன்", "raw_content": "\n~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~\nசெடியில் உள்ள பூக்கள் யாவும்\nஉன் கூந்தல் ஏறி நின்றி\nநின் கூந்தல் வாடைக் கண்டு\nநிலா மண்ணை தொட்டு போவதும், மழைச் சாரல் மண்ணிலிருந்து பெய்வதும், சூரியன் நம்மை இரவில் குளிர்விப்பதும், கனவுகள் கண் விழித்ததும் வருவதும்,...\nமுடிவில்லா கனவொன்று காண, விடியாத இரவுகள் தொடரும், நாள் ஒன்று வேண்டுமடி... அந்த கனவு முழுதும், அழகாக நீ நிறைந்து, முத்தங்கள் வழங்க வ...\nஉன்னை எண்ணி, எழுதும் கவிதைகளில்... பொய்கள் எல்லாம், பிழையாகிப் போனால்... கவிதைகள் யாவும், மாயமாய் போகும் அதனால் தான்... உன்னை பற்...\nஎத்தனை எத்தனையோ மலர்கள் பறித்து, அதில் ஒன்றை தேர்வு செய்து, அதனை அழகாய் சூட வைத்து, எனக்காகவே பூத்ததாய் பொய் சொல்வாய்\nகண்ணாடியும் தண்ணீராய், கரைந்தே போகிறது... உன்னுடைய அழகிய முகத்தை, அதனிடத்தில் காட்டும் பொழுது... அவ்வாறு... கரைந்தோடிய நீரெல்லாம், ...\nமொட்டுத் தண்டு மலரின் மேலே தேன் தேடும் மூக்குத்தி\nஇறைவா... தாயின்... அன்பான முத்தமும், ஆராரிரோ தாலாட்டும், அழகிய கொஞ்சலும், பாசமிகு அரவணைப்பும், அவள் மடி உறக்கமும், மீண்டும் பெற... சிறுபிள்...\nஉமிழ்தலில் உலகங் கண்டு நூலிறுகி முதுகுத் தண்டாய் மாற்றம் காணுந்திங்கள் மட்டில் பிள்ளையின் தலைதனைத் தாங்கிய தெய்வத்தின் கரங்கள் அதனை உடல் தகன...\nகருவானின் வெளிர் நிலவு, மண்ணில் தன் பொழிவை, படர்வித்து நெகிழ்ந்து வந்து... தன்னை தானே, கண்ணாடியாய் உரு மாற்றி... உனது அழகியல் தேகத்த...\nவைகறையில்... இளங்காந்தற் கதிரவனைக் கண்டு, நீராய் உருகும் பனித்துளியே... உன்னைப் போன்றே, உருகி வழிய, ஒவ்வொரு உயிருக்கும்... புன்னகை பூவோடு, ...\nCopyright © கவிக்குடில் கு��ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1018&slug=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-21T14:57:40Z", "digest": "sha1:O7U7NREWQZBDMXZZ2XIRUUJ4V3XRRUWM", "length": 10839, "nlines": 123, "source_domain": "nellainews.com", "title": "நீண்ட போராட்டத்திற்கு பின்னர் விஷால் வேட்பு மனு ஏற்பு", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.47, டீசல் ரூ.71.59 (மே-21)\n24 மணி நேரத்தில் மழை வரும்\nகாவிரி சிக்கலுக்கு பேச்சு மூலம் தீர்வா - குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்\nவீட்டின் பால்கனி இடிந்து விபத்து : மனைவி பலியான நான்கு நாளில் கணவரும் உயிரிழப்பு\nநீண்ட போராட்டத்திற்கு பின்னர் விஷால் வேட்பு மனு ஏற்பு\nநீண்ட போராட்டத்திற்கு பின்னர் விஷால் வேட்பு மனு ஏற்பு\nநீண்ட போராட்டத்திற்கு பின்னர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது. தனது பக்கம் நியாயம் உள்ளது. நீதி நேர்மை வென்றது என விஷால் பேட்டி அளித்தார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் நடிகர் விஷால் திடீரென தேர்தலில் போட்டியிட்டார். நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவை மோட்டார் சைக்கிளில் சக நடிகர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து விஷால் மனுத்தாக்கல் செய்தார்.\nயார் பின்னால் நின்று எதிர்க்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை: வேட்பு மனு ஏற்புக்குப் பிறகு விஷால் பேட்டி\nஇந்நிலையில் இன்று வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது. ஆரம்பத்திலேயே மருது கணேஷ், தினகரன், மதுசூதனன் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் விஷாலின் மனுவை ஏற்றுக்கொள்வதில் திமுக, அதிமுக முகவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.\nஇதனால் விஷாலின் வேட்பு மனு பரிசீலனையை தேர்தல் அதிகாரி இரண்டரை மணி நேரமாக நிறுத்தி வைத்திருந்தார். வேட்பு மனுவை தொகுதியைச் சேர்ந்த 10 நபர்கள் முன் மொழிய வேண்டும். அதில் இரண்டு நபர்கள் பெயர், விபரங்கள் உண்மைக்கு புறம்பாக உள்ளதாக தெரிவித்து திமுக, அதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேட்பு மனுவை நிராகரிப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.\nஇதையடுத்து தேர்தல் அலுவலகத்துக்கு வந்த விஷால் சாலை மறியலில் ஈட���பட்டார். பின்னர் காவல் அதிகாரிகள் அவரை தேர்தல் அதிகாரியிடம் அழைத்துச் சென்றனர். அங்கு விஷால் தன்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்பித்தார். ஆடியோ ஒன்றையும் அளித்த அவர் தனது ஆதரவாளர்கள் 10 பேர் ஆதரவு உள்ளதாக தெரிவித்தார்.\nஇதையடுத்து தேர்தல் அதிகாரிகள் மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி கூறினர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்வதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.47, டீசல் ரூ.71.59 (மே-21)\n24 மணி நேரத்தில் மழை வரும்\nகாவிரி சிக்கலுக்கு பேச்சு மூலம் தீர்வா - குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்\nவீட்டின் பால்கனி இடிந்து விபத்து : மனைவி பலியான நான்கு நாளில் கணவரும் உயிரிழப்பு\nஇரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் அவார்ட்ஸ்\nரஜினி அரசியல்: 53 - கருணாநிதி மீதான மரியாதை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-05-21T15:16:16Z", "digest": "sha1:GUAZCJB6DK4AFHCNOS3W5CEDIIM46VTC", "length": 11335, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "கரப்பான் பூச்சி கவிதை கூறி எழுத்தாளர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்! | Sankathi24", "raw_content": "\nகரப்பான் பூச்சி கவிதை கூறி எழுத்தாளர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்\nசென்னையில் நடைபெற்ற புத்தக் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ், கரப்பான் பூச்சி கவிதை கூறி வந்திருந்தவர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.\nஇயக்குநர் லிங்குசாமியின் \"லிங்கூ-ஹைக்கூ\" புத்தக வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் - நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், பேராசிரியர் ஞான சம்பந்தம், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், கவிஞர் பிருந்தா சாரதி, நடன இயக்குநர் ராஜு சுந்தரம், எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n\"லிங்கூ – ஹைக்கூ\" நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்கு​​சாமி கூறியது: ‘தாகூரின் கவிதை ஒன்று நியாபகம் வருகின்றது. சரியானவற்றை நீ தேர்ந்தெடுப்பதில்லை சரியானவை உன்னை தேர்ந்தேடுக்கின்றன. அவ்வாறு அமைந்தது தான் என்னுடைய அனைத்து நண்பர்களும் இந்த மேடையும். இங்கு மேடையில் உள்ள அனைத்து நபர்களுடனும் 25 வருடம் அல்லது 25 மாதங்களாக இருக்கலாம் ஆனால் இவர்களிடம் நீண்ட ஒரு பிடிப்பு உள்ளது.\nபாலாஜி சார் தான் முதல்முறையாக என்னுடைய கவிதையை படித்து காட்டி என்னை உதவி இயக்குனராக சேர்த்துவிட்டார். பாலாஜி சாரை அறிமுகப்படுத்திய பாலன். இதே புஷ்கின் இலக்கிய பேரவைக்காக ஒரு மூன்று வரி கவிதையை எழுத வேண்டும் என்று முதல் முதலாக சந்தித்த பிருந்தா சாரதி அவர்கள் இப்பொது அதே ஹாலில் என்னுடைய கவிதை புத்தகத்தை வெளியீடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு மூன்று வரி கவிதை விகடனில் எழுதி 30 ரூபாய் பணம் வந்த பிறகு எப்படியும் எழுதி பி���ைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் நான் சென்னைக்கு வந்தேன். இப்போதும் இதற்கு முன்பு கவிதை வெளியீட்டு விழாவில் கூறியது போன்று நம்மிடம் இருந்து எல்லாம் போன பின்பும் கவிதை எழுத தெரிந்தால் பிழைத்துக்கொள்ளலாம். இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார் இயக்குநர் லிங்குசாமி.\nவிஷால் பேசியது:- எனக்கும் கவிதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னை ஏன் லிங்குசாமி இங்கே அழைத்தார் என்று தெரியவில்லை. எனக்கு அவரை இயக்குநர் லிங்குசாமியாக தான் தெரியும். எனக்கு கவிதை, புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் இன்று முதல் இயக்குநர் லிங்குசாமி “லிங்கூ-ஹைக்கூ“ புத்தகம் கண்டிப்பாக என்னுடைய அறையில் இருக்க போகிறது. இது தான் நான் வாசிக்க போகும் முதல் கவிதை புத்தகம் என்றார்.\nஇந்நிகழ்ச்சியில் நடிகை கீர்த்திசுரேஷ் அவரே சொந்தமாக ஒரு கவிதையை எழுதி வந்து வாசித்து அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றார். “கரப்பான பூச்சியை“ மையமாக கொண்ட கவிதை ஒன்றை கூறி இது தான் தனக்கு பிடித்த கவிதை என்று கூறினார்.\nதமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தமிழ் பேசாத இக்காலத்தில், கீர்த்தி சுரேஷ் தமிழில் கவிதை ஒன்றை கூறியது. தனக்கு பிடித்த தமிழ் கவிதை பற்றி பேசியது தங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாக பேசிய எழுத்தாளர்கள் அனைவரும் கூறினார்கள்.\nவடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் வீரமாதேவி\nராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ்\nநடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்\nசமூக ஊடகங்களில் என்னைப்பற்றி தவறாக எழுதுவது என் நல்லதுக்குத்தான்\nகமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி\nஅடுத்ததாக அரசியலில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nசாவித்திரி வாழ்க்கை சொல்லும் செய்தி என்ன தெரியுமா\nஉச்சபச்ச ஏற்றம், அடிமட்ட தாழ்வு என்றிருந்த தன் வாழ்க்கை பயணத்தை சாவித்திரி அணுகிய விதம் இதுதான்.\nதனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்\nதனுஷின் பிரபல பாடலை வரிகளையே தலைபடபாக்கி உள்ளனர்.\nஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்\nசாவித்திரி படத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு\nபாலிவுட் நடிகையு��் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று மணந்தார்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய திரிஷா\nவன்முறை சம்பவங்கள் குறித்து பேசாமல் இருப்பது ஏன்\nபிரபல மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xn--clcan2bac1an2dxj7edcc.com/2008/05/blog-post.html", "date_download": "2018-05-21T14:34:44Z", "digest": "sha1:FYWCHTVA52EF7JGZ2I5CIEJHTTMFDIPK", "length": 62985, "nlines": 936, "source_domain": "www.xn--clcan2bac1an2dxj7edcc.com", "title": "சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன்: க‌விதை", "raw_content": "- - - எனக்கு .......... என் தாயை பிடித்தது போல் தமிழையும் , தமிழனையும் பிடிக்கும்....... என் தந்தையை பிடித்தது போல் பெருந்தலைவன் காமராசனையும் கவி அரசன் கண்ணதாசனை யும் பிடிக்கும்\nசொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -\n10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்\nநான் உருவாக்கிய வலைப்பதிவுகள் ====>>>> சுப்ரபாரதிமணியன்,ஆர்.கருமலையான்,உ.வாசுகி, தமுஎகசதிருப்பூர், தமிழ் நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்\nவலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------\nகவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nதந்தை போலொரு மனிதர் தரணியிலில்லை\nஐய‌மில்லை ய‌ய்யா உம் பாசம் ப��ரிய‌தையா\nக‌ண்போல‌ வ‌ள‌ர்த்த‌ நீங்க‌ள் கண்,\nக‌ல‌ங்க‌ விட்டுக ‌ண‌வ‌ன் பிரிவால்\nக‌ல‌ங்கும் என் தாயின்க‌ண்ணீரை க‌ண்டீரோ\nஅந்த‌ நாள் நினைவுகளும் எங்களோடு\nதந்தை சொல் கேட்ட தணையன்\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nதந்தை போலொரு மனிதர் தரணியிலில்லை\nஎன் தந்தை உமை பற்றிய நினைவுகள்\nஅந்த‌ நாள் நினைவுகளும் எங்களோடு\nராஜாவா ஆனீங்க ராசனாகவே வாழ்ந்தீங்க\nஇவர் போல துணிதைக்க யாருஇகுக்கா\n என்ற பேரு பெற்றீங்க ,\nநல்ல பேரும் பெற்றீங்க நாகரீகமா வளந்தீங்க\nஎன் அன்னை, தன் தமக்கையின்\nநாங்க ஒண்ணா வளர்ந்து வந்தோம்\n1975 களில் எடச்சுளார் கடை என்றால்\nமளிகை கடை நடத்தும் போதே\nமக்கள் சொன்ன யோசனை கேட்டு\nஊரில் பலபேர், வேலைக்கும் வந்தாங்க\nவண்டியில் இருந்து இறக்கி போட\nகட்டியவங்க பட்டியலில் எத்தனை பேர்\nபச்சயாய் இருந்த இலை கருப்பாய் ஆனபின்னே\nமுடிந்த முடிச்சி களை அவிழ்க்க\nதலை முடிபோல் பொதிந்த புகையிலையை\nசிப் பாய்கள் எத்தனை பேர்\nடெய்லராய் இருந்தபோது காஜா போட\nஎத்தனை பேர் வந்தாலும் அத்தனை\nஉம் உழைப்பால் நீர் உயர்ந்தீர்……..\nயார் கண்பட்டதோ ,ஊர்கண்தான் பட்டதோ\nநம் கடை பாக்கி கொண்டவர்களிடம்\n1970 களில் எழுதப்பட்ட பழைய கடிதங்கள் கிடைத்தன\nமாமனாரும் மைத்துணரும் எழுதிய கடிதம் அது ,\nஒன்றில் பாசமிருந்தது மற்றொன்றில் வேசம் இருந்தது\nஅதே ஆண்டுகளில் உங்கள் நண்பர் எழுதிய\nசாமிக்கு நிகராகவே உங்களை வர்ணித்திருந்தார்\nஅவர் படித்த படிப்பு கூட உங்கள் செலவாம்\nஅன்பை பொழிந்துவிட்டு நாங்கள் உங்கள்\nஅன்பை சுமந்து அல்லல் படும்படியாய்\nஎங்கே இருக்கின்றீர் எப்படி இருக்கின்றீர்\nஎன்றென்றும் உம் நினைவால் வாடுகின்றோம்\nநீர் இறந்தசெய்தி கேட்டு ஊரே\nஐந்தாறு மாதங்களில் அவிந்து விடும் அவர்\nநினவு என பதினாறுக்கு வந்தாரும்\nத‌வ‌ருக‌ள் பல செய்த‌ போதும் எனை\nதந்தை சொல் கேட்ட தணையன்\nத‌ந்தை வ‌ழி ந‌ட‌ந்தோன் என்னும்\nநீர் இல்லாத‌ இவ் வாழ்க்கை\nநினைவில் என்றும் நினைக்க‌ வைத்தாய்\nநித‌மும் பேசும் வார்த்தை தந்தா‌ய்\nதென்றல் போல் சுகம் தந்தாய்\nதேனீர் போல் சுவை த‌ந்தாய்\nகடற்கரையில் கட்டிய மணல் வீடுகள்\nவந்து வந்து போக வைத்தாயே\nஎனும் கொடும் பார்வை என் மீது\nஎன் ஒருவன் உயிர் தந்திருந்தால்\nநீ பலி எடுத்த உயிர்களை\nஆனால் அன்று நீ ஆடிய\n(சுனாமியின் போது எழுதிய கவிதை)\nவிட ஆரறிவு பூதத்தின் அடாவடியால்\nமனிதன் இவனொரு மகத்தா பிறவி\nகூடிவாழ்வது தான் இவனது பழமை\nகுடித்து வாழ்வது தான் இவனது புதுமை\nவாழவிட்டு மனித மாண்புதனை போற்றுவோம்\nகனவுக்கு இதமான அவள் காதல்\nஉடலுக்கு சிகையான அவள் காதல்\nஇன்பத்தின் தேடலான அவள் காதல்\nஎண்ணத்தில் கூடலான அவள் காதல்\nசம்சாரமாக்க துடித்த அவள் காதல்\nஜாலியாக போன என் காதல்\nநான் காலியாக காரணமும் ஆனது\nமனம் வசப்பட்டதால் ஏற்பட்ட காதல் -அன்று\nசதைவசப்பட்டதால் ஏற்பட்ட காதல் - இன்று\nஅன்றய காதல் கல்லறயில் அல்லது\nஎன் அன்பெனும் நூல் கோர்த்து\nதைத்த போது வலிக்காத இதயம்\nஆனால் நம்காதல் மட்டும் மாறாது\nஎன கனிந்த மொழி பேசியவள்\nகாதல் + நீ = காதலி\nமுடிந்து வைத்த முக்கனி போல்\nபார்த்து நிற்க்கும் என் விழியை\nசொன்ன பின்னும் உன் காதல்\nஎன் காதலியாய் நீ ஆகிவிட்டால்\nநீ யொரு துருவ‌ ந‌ட்ச‌த்திர‌ம்\nஏனென்ற‌ போது நீ என் சாதி யில்லை\nசொன்னது \"என்றும் நீ என்னோடுதானென்று\"\nவீட்டை விட்டு வெளியில் வரக்கண்டான்\nஏட்டை தொட்டால் தீமை எனற நிலை மாற்றி\nபார்த்தவளை மாடு என்ற சொல்லே\nசெல்வம் என பொருள் கண்டான்\nஎன்ற‌வ‌ன் காத‌லில் க‌னிந்து பெண்காவிய‌ம்\nபிறக்கும் குழந்தை கூட கை\nவிருப்பம் இது கொஞ்சம் விசித்திரமானது \nசிரிக்க அந்த ரோஜாவுக்கு விருப்பம்\nஅதிக‌ம் ப‌டித்து ப‌ட்ட‌ம் பெற‌ விருப்ப‌ம் \nஆனால் ஏழ்மையால் ஏற்ப‌ட்டதோ திருப்ப‌ம் \nப‌டித்த‌ ப‌டிப்பிற்கேற்ற‌ ப‌த‌வி பெற விருப்ப‌ம் \nநான் காத‌லித்த‌ அவ‌ளை கை\nஆனால் ஜாதி என்ற‌ சாக்க‌டையால்\nநாட்டில் ஏற்படூமோ நல்ல திருப்பம் \nஎன் விருப்பங்க‌ள் யாவும் நிரைவேறினால்\nநல்ல‌ திருப்ப‌ங்க‌ளும் உருவாகுமே. . . . . . \nபொன்மானாய் தேடி வந்தோம் அது\nபொற்குவியாய் நாடி வந்தோம் அது\nபொற்கிளி தான் என எண்ணி , யதை\nபொத்தி பொத்தி வளர்த்து வந்தோம்\nBSNL – லில் வேலை இது\nபத்திர மானதுதான் என எண்ணி\nபணிந்து பணிந்து தான்பணி செய்தோம்\nபத்திர மாய் நினைத்த தின்று வெற்றுப்\nபத்திர மாய் போய் விடுமோ \nBSNL – இது பொன்முட்டை யிடும் வாத்து,\nஎன பார்த்துத்தான் பணியில் சேர்ந்தோம் அதை\nபொருக்காத நிர்வாகமும் பொல்லாத அரசாங்கமும்\nபத்தோடு பத்து சேர்ந்த ஆண்டுக்குமேல்\nபற்றோடு பகலிரவாய் பாடுபட்டு ,,கம்பம் நட்டு ,\nகம்பி இழுத்து ,கடும் குழிகள் பல தோண்டி விட்டு ,\nகேப��ள்களின் பிணிதீர்த்து ,கணினியும் கற்றுத்தோய்ந்து\nவலைத்தளங்களும் வடிவமைக்கும் பேராற்றல் பெற்று\nகாவல்பணியிலும் களமிரங்கி கால்பதித்து நடந்துவரும்\nநிரந்தரம் தான் எங்கள் கனா \nகண்ட கனா வாய் பலிக்காமல் போய்விடுமோ\nஇப்படியெல்லாம் நித்தம் நித்தம் புலம்புகின்ராய்,\nவருமையோடு நித்தம் யுத்தம் புரிகின்றாய்\nமுடியப்போகுது உன் புலம்பல்,பலிக்கப் போகுது\nஉன் கனவு,படியப்போகுது உன் நினைவு\nதுப்பாக்கியில் இருந்தோம் இரு குழலாய்\nஇனி ஆவோம் ஒரே குழலாய் \nதேதி இனி ஏழுக்கு மேல் சம்பள பாக்கி இராது\nபாக்கியாய் இருக்கும் அரியர்சும் பட்டென\nவந்து சேருமே ,EPF பும் ESI யும்\nபத்தாயிரம் சம்பளம் இது முத்தாகக் கிடைத்திடும்\nஇதுதான் முடிவா என்றா லில்லை ……………இல்லை......\nவேலைக்கு சமமாய் ஊதியம் பெற்றுத் தீருதல் ஒன்றே\nதீர்வாகும் , இதுதான் எமது முடிவாகும்\nஇடப்பக்கம் செல்லும் என் இனிய தோழனே \n”செல்லப்பா” உன்பாதையிலே, வெல்லப்பா உன் கொள்கைதனை\nஉன் பக்கம் நியாயம் இருக்க ,நாமும் உன்பக்கமிருக்க\nஏனிந்தசலசலப்பு எதர்கிந்த மனச் சலிப்பு\nதோல்வி இனி உனக்கில்லை துவண்டிடாதே தோழனே\nசிட்டுக்குருவிகள் கூட சிக்காமல் போய்விடலாம்\nஏட்டில் எழுதியது இல்லாமல் போய்விடாது\nகாட்டில் லுள்ள மரங்கள் கூட வயதானால்\nகழிந்துவிடும் ,நாட்டில்லுள்ள நம் ஊழியர்கள்\nகணிசமாக கழிந்திடுவார் , அவர்பணி யில்\nஇத்தணை நாள் பொறுத்திட்டாய் இன்னும் மொரு\nஆயிரம் நாள் எண்ணிப்பொறு பல\nஆயிரம் பேருக்குமேல் நிரந்தரப் பணி கிடைத்திடுமே \nநீ தேடி வந்தது பொன்மான்தான்\nநீ நாடி வந்தது பொற்குவிதான்\nநீ வளர்தது கூட பொற்கிழிதான்\nஎனும் காலம் வெகு தூரம் இல்லை\nசெங்கொடி என்றும் தாழ் ந்ததில்லை\nசெங்கொடி இயக்கம் என்றும் வீழ்ந்ததில்லை\nபோராட்டம் ஒன்றே வெற்றியின் எல்லை \nஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் ஒப்பந்த தொழிலாளர் திருப்பூர்\nபரண் மேல் பருப்பு விலை\nஒரு ரூபாவாம் அரிசி விலை\nதனியார் மயம் தாராள மயம்\nபல குடும்பங்கள் வறுமையில் வாட‌\nசில கும்பங்களே அரசியலில் ஆட‌\nக‌டும் குழிகள் பல தோண்டிவிட்டோம்\nசின்ன‌ சின்ன‌ எக்ஜேஞ்சு க‌ளுக்கு\nநல் அங்கிகார‌ம் பெற்று த‌ந்தார்கள்\nஇடுகையிட்டது SUNDARA KANNAN நேரம் 7:53 PM\n”வான் தளத்தில் வட்டமிடும் வட்ட நிலா நம் வலைத்தளத்தில்”\nபெருமைப‌டும் விச‌ய‌ம் - த‌மிழ் நாட்டில��� ஒரு த‌மிழ‌னாக‌ பிற‌ந்த‌து , ப‌டித்த‌து :- தெ தி இந்துக் க‌ல்லூரி,நாக‌ர்கோயில் (பி காம் .1992 _ 1995 ), பிடித்த‌ தொழில் :- விவ‌சாய‌ம், சாதனை :- இதுவரை இல்லை, சொந்தங்களை ரொம்பபிடிக்கும் நெருங்கிய சொந்தங்கள் யாவும் நெருங்காது போனது\nதமிழ் நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/60280-indian-team-with-asia-cup-viral-video.html", "date_download": "2018-05-21T14:38:16Z", "digest": "sha1:ITPJNXOXURRR6AQMDYLW36Z5BJ67MHIB", "length": 18179, "nlines": 373, "source_domain": "cinema.vikatan.com", "title": "”கோப்பையை அள்ளிய இந்திய வீரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? (வீடியோ இணைப்பு) | Indian Team with Asia Cup viral video", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n”கோப்பையை அள்ளிய இந்திய வீரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nடி20 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.கேப்டன் டோனி களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். விராட் கோலி 41 ரன் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.\nஇந்தத் தருணம் நமக்கெல்லாம் மகிழ்ச்சிக் கொண்டாட்டத் தருணம் என்றால் வீரர்களுக்கு எப்படி இருக்கும். இதோ கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி வீரர்கள் பேருந்தில் கொடுக்கும் ஜாலி ரியாக்‌ஷன் வீடியோ:\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே'' - கமலிடம் சொன்ன ரஜினி\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nமீண்டும் சந்திரமுகி கூட்டணி - ரஜினி புது முடிவு\nத்ரிஷாவைத் தொடர்ந்து நயன்தாரா - ரசிகர்கள் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16025942/Heavy-winds-4-receptors-are-inclined-due-to-the-inclination.vpf", "date_download": "2018-05-21T14:31:33Z", "digest": "sha1:BFZZ4MQB2UHJU423GZ6KQV5XV6F7QOUA", "length": 11108, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy winds; 4 receptors are inclined due to the inclination of the people || பலத்த காற்றுடன் மழை; 4 மின்கம்பங்கள் சாய்ந்தன மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதல் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமி இன்று மாலை 4 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் வருகை | பெண்கள் எங்கிருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம் இருக்கும்; ரஜினிகாந்த் பேட்டி |\nபலத்த காற்றுடன் மழை; 4 மின்கம்பங்கள் சாய்ந்தன மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதி + \"||\" + Heavy winds; 4 receptors are inclined due to the inclination of the people\nபலத்த காற்றுடன் மழை; 4 மின்கம்பங்கள் சாய்ந்தன மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதி\nஎருமப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது 4 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.\nநாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. திருச்செங்கோடு, குமாரபாளையம் பகுதிகளிலும் மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இடி, மின்னல், பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.\nஇதேபோல் எருமப்பட்டி, புதுக்கோட்டை, பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் 4 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் ஒரு மின்கம்பம் ஒடிந்து விழுந்தது. இதையடுத்து அந்த பகுதியில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.\nபொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள பொன்னேரி கிராமத்தில் பரமநாதன் (வயது 44) என்பவரது வீட்டில் உள்ள ஒடுகள் பலத்த காற்றில் தூக்கிவீசப்பட்டு பறந்து போய் விழுந்தன. வீட்டில் இருந்தவர்கள் திருவிழாவுக்காக வெளியே சென்று விட்டதால் காயம் இன்றி தப்பினர். பரமநாதன் வீட்டின் முன்பகுதியில் படுத்து இருந்தார். இதனால் அவருக்கு காயம் ஏற்படவில்லை.\nபலத்த காற்று காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைபட்டாலும் சில இ��ங்களில் சரிசெய்யப்பட்டது. மீதமுள்ள மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஎருமப்பட்டி பகுதியில் அரைமணிநேரம் பெய்த பலத்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொன்ற பெண் கைது\n2. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்ததாக கருதி கணவரை கம்பியால் அடித்து கழுத்தை அறுத்த இளம்பெண் கைது\n3. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை\n4. சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n5. செல்போனை திருடிய வாலிபர், ரெயில்வே போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycoffe.blogspot.com/2007/11/engay-pokitrathu-india.html", "date_download": "2018-05-21T14:43:56Z", "digest": "sha1:RKFZ6FZDTYDWCSOWZYUUIIYYSJYCGVH5", "length": 6696, "nlines": 102, "source_domain": "dailycoffe.blogspot.com", "title": "Dailycoffe: Engay Pokitrathu India ??", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப கருவிகளும் அது சார்ந்த தகவல்களும் அறிந்து கொள்ள. கிளிக்கவும்\nஒரே கிளிக், உடனடி சுற்றுலா, கிளிக்கிதான் பாருங்க மக்கா\nPosted in வன்பொருள் மென்பொருள்\nஎன்டிடிவி நிருபரை தாக்கிய பீகார் எம்எல்ஏ\nபாட்னா: ஒரு கொலை தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏவிடம் பேட்டி எடுக்க சென்ற பிரபல தனியார் தொலைக்காட்சி நிருபரை அந்த எம்எல்ஏ காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ஆனந்த் சிங். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவாக இருக்கிறார். ரேஷ்மா என்ற பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இவர் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.இந்த கொலை தொடர்பாக ஆனந்த் சிங்கிடம் கருத்து கேட்பதற்காக பிரபல தனியார் தெ��லைக்காட்சியான என்டிடிவியின் நிருபர் பிரகாஷ்சிங் கேமரா மேனுடன் சென்றார்.பேட்டி எடுக்க சென்ற தனியார் டிவியின் நிருபர் பிரகாஷ் சிங் மற்றும் கேமராமேனை எம்எல்ஏவும் அவருடைய பாதுகாவலர்கள் மற்றும் தொண்டர்களை சேர்ந்து கடுமையாக தாக்கி கேமராவை உடைத்து நொறுக்கியதுடன் என்டிடிவி ஒளிபரப்பு செய்யும் வேன் சாவியையும் பிடுங்கி வைத்துக் கொண்டனர்.இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அனைத்து தொலைக்காட்சி நிருபர்களும் உடனே எம்எல்ஏ ஆனந்த் சிங்கின் வீட்டு முன்னர் கூடி அவரை கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.இதையடுத்து அந்த எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.லாலு கண்டனம்:தனியார் தொலைக்காட்சி நிருபரை தாக்கியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ரேஷ்மா என்ற பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பீகாரில் வரும் வெள்ளியன்று (நாளை) ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பாக முழு கடையடைப்பு நடத்தப்படும் என்று லாலு தெரிவித்துள்ளார்.Source: Oneindia உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :\n18 +வீக் டே கொண்டாட்டம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2018-05-21T15:20:18Z", "digest": "sha1:OLZY2MFKXHHIWQMV63VNFLLIXTPVSIGX", "length": 7225, "nlines": 85, "source_domain": "sankathi24.com", "title": "நாளை நமதே.. நிச்சயம் நமதே.. ! | Sankathi24", "raw_content": "\nநாளை நமதே.. நிச்சயம் நமதே.. \nதனது சுற்றுப்பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் சூட்டியுள்ள கமல்ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘நாளை நமதே’ என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nநடிகர் கமல்ஹாசன் தனது சுற்றுப்பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ஒரு கவிதையை தனது குரலில் ஆடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-\nநேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால்\nபார்த்ததை பயின்றதை பழகி நடந்தால்\nநிலவும் நீரும் பொதுவென புரிந்தால்\nஎனக்கே எனக்கென முந்தா திருந்தால்\nமூத்தோர் கடமையை இளையோர் செய்தால்\nஅனைவரும் கூடி தேரை இழுத்தால்\nசலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால்\nநாளை என்பது நமதே நமதே....\nகிராமியமே நம் தேசியம் என்றால்\nநாளை நமதே... வெற்றியும் நமதே...\nநாளை நமதே... நிச்சயம் நமதே....\nநாளை நமதே.... நாளை நமதே...\nஎம்.ஜி.ஆர். நடித்த ‘நாளை நமதே’ படத்தில் இடம் பெற்ற ‘நாளை நமதே’ பாடல் பாணியில் இந்த கவிதையும் தயாரிக்கப்பட்டுள்ளது.\nவடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் வீரமாதேவி\nராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ்\nநடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்\nசமூக ஊடகங்களில் என்னைப்பற்றி தவறாக எழுதுவது என் நல்லதுக்குத்தான்\nகமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி\nஅடுத்ததாக அரசியலில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nசாவித்திரி வாழ்க்கை சொல்லும் செய்தி என்ன தெரியுமா\nஉச்சபச்ச ஏற்றம், அடிமட்ட தாழ்வு என்றிருந்த தன் வாழ்க்கை பயணத்தை சாவித்திரி அணுகிய விதம் இதுதான்.\nதனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்\nதனுஷின் பிரபல பாடலை வரிகளையே தலைபடபாக்கி உள்ளனர்.\nஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்\nசாவித்திரி படத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு\nபாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று மணந்தார்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய திரிஷா\nவன்முறை சம்பவங்கள் குறித்து பேசாமல் இருப்பது ஏன்\nபிரபல மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilastrotips.blogspot.com/2011/08/blog-post_25.html", "date_download": "2018-05-21T14:39:29Z", "digest": "sha1:VYY2VDQQCIHU73B7THHHP4TNK3UZFZ5R", "length": 10032, "nlines": 148, "source_domain": "tamilastrotips.blogspot.com", "title": "ஜோதிட குறிப்புகள்: குருசண்டாள‌ யோகம் இன்னுமொரு பார்வை ஜோதிடக்குறிப்பு", "raw_content": "\nபலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு\nகுருசண்டாள‌ யோகம் இன்னுமொரு பார்வை ஜோதிடக்குறிப்பு\n1) ஒரு ஜாதகத்தில் குரு ராகுவுடன் இனைந்து ராகுவினால் குருவின் தன்மை கெடும் நிலை.\n2) குரு கேதுவுடன் இனைந்து கெட்ட கிரகத்தால் பார்க்கப்படும் நிலை.\n3) 9ம் இடமும், குருவும் கெட்டுவிடுதல்.\n4) 6ம் இடத்ததிபனுக்கும் 9ம் இடத்ததிபனுக்கும் சம்பந்தம் ஏற்ப்பட்டு, இதில் யாராவது ஒருவர் பகை நீசம் பெற்றாலும் அல்ல‌து பாவியாக இருந்தாலும், அல்��து வக்கிரம் பெற்றாலும் அவர்களுடைய சம்பந்தம் இந்த யோகத்தை ஏற்படுத்தும்.\nஇந்த யோகத்தின் பலன்களை குரு, ராகுவின் தசா புத்திகளில் கண்டிப்பாக பார்க்கலாம். இந்த யோகம் வாழ்க்கை முழுதும் ஜாதகரின் வாழ்வில் இருப்பதை காணலாம், இருந்தாலும் குரு, ராகுவின் தசா புத்திகளில் மிகவும் தீவிரமாக இயங்குவதைப் பார்க்கலாம்.\nகுரு சண்டாள‌ யோகம் யோகத்தின் பலன்கள்...\n1) இந்த அமைபுடையவர்களின் வாழ்க்கையில் நன்றி உணர்வு என்பதே இருக்காது.\n2) இந்த அமைபுடையவர்களின் வாழ்க்கையில் அவர்களாக முன்னேற மாட்டார்கள், அவர்களுக்கு யாருடைய உதவியாவது தேவைப்படும், உதவியும் சுலபமாகப் பெறுவார்கள், ஆனால் உதவி செய்தவர்களை முன்னேறிய பிறகு கைவிட்டு விடுவார்கள். தன் திறமையால் முன்னேறியதாக நினைத்துக் கொள்வார்கள்.\n3) இந்த அமைபுடையவர்களின் வாழ்க்கையில் யாரையுமே உயர்வாக நினைக்க மாட்டார்கள், மாறாக அவர்கள் செய்வதே சரி என்று இருப்பர், வாழ்க்கையில் குற்றஉணர்ச்சி என்பதே இவர்களுக்கு கிடையாது.\n4) அடுத்தவர்களை குறை உள்ளவர்களாகவே பார்ப்பர், குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருப்பர், எதையும் ஒருகுறுகிய எதிர்மறையான நோக்கோடவே பார்ப்பர். மற்றபடி கெட்டவர்கள் என்பதில்லை\n5) குரு ராகுவுடன் 5ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் பாதிக்கப்பட்டிருந்தால் இவர்கள் நாத்திகவாதியாக இருப்பர். ஆன்மீகம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்ப்பர்.\nஇந்த யோகமானதின் பலன்களை ஜாதகரின் காலத்தில் ராகுவின் தசையிலும் அதைத் தொடர்ந்து குருவின் த‌சையிலும் கண்கூடாக பார்க்கலாம்.மற்ற தசைகளில் குரு ராகுவின் புத்தி, அந்தரங்கங்களில் பார்க்கலாம்.\nLabels: 10ம் இடம், 5ம் இடம், 9ம் இடம், குரு, கேது, ராகு\nகுருசண்டாள‌ யோகம் இன்னுமொரு பார்வை ஜோதிடக்குறிப்பு...\nகுளிகன் என்ற மாந்தி பலன்கள் ஜோதிடக்குறிப்பு\nவெளிநாட்டு யோகம் சில அமைப்புகள் ஜோதிடக்குறிப்பு\nஎதையும் கற்றுக்கொடுக்க வரவில்லை, எனக்கு தெரிந்ததை கற்றுக்கொண்டதை எழுதுகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்து இரு விசய‌ங்களில் ஆர்வம் ஒன்று ஆன்மீகம் மற்றொன்று ஜோதிடம், இவ்விரண்டையும் வலைதளத்தில் உலாவரும் அனைவருக்காகவும் வைக்கிறேன்.................நன்றி.... வாழ்க வள‌முடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_782.html", "date_download": "2018-05-21T14:57:42Z", "digest": "sha1:WDQRTUQLNHJUN2Q4AVR2R5BSQGUV7FBU", "length": 39231, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "லண்டனில் ஜனாதிபதி, மைத்திரியின் எளிமை - அரசியல் பிரமுகர்கள் பெருமிதம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nலண்டனில் ஜனாதிபதி, மைத்திரியின் எளிமை - அரசியல் பிரமுகர்கள் பெருமிதம்\nஇலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பிரிட்டன் விஜயம் செய்திருந்த போது வாடகை டாக்ஸியில் பயணங்களை மேற்கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.\nதனிப்பட்ட தேவை ஒன்றுக்காக அண்மையில் ஜனாதிபதி பிரிட்டனுக்கு பயணம் செய்திருந்தார். அதாவது மகளின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இவ்வாறு லண்டன் சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த பயணத்தின் போது அரசாங்கப் பணத்தையோ ஜனாதிபதி வரப்பிரசாதங்களையோ பயன்படுத்தவில்லை.\nஇந்தப் பயணத்திற்கு அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nவாடகைக்கு அமர்த்திய டாக்ஸி ஒன்றில் ஜனாதிபதி லண்டனில் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.\nஇங்கிலாந்தின் முக்கிய வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, தாம் கொள்வனவு செய்த பொருட்களை எடுத்துக் கொண்டு வரிசையில் நின்று அதற்கான கொடுப்பனவுகளை செய்துள்ளார்.\nடாக்ஸியில் செல்வதற்காக நடந்து சென்ற போது இலங்கையர்களை சந்தித்துள்ளார் என லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த விடயங்களை கேள்விபட்ட ஆளும் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் நாட்டின் சிரேஸ்ட தலைவர்கள் இருவருமே சொந்த தேவைகளுக்கு அரச சொத்துக்களைப் பயன்படுத்தாமை மிகப் பெரிய வரப்பிரசாதமாகவே கருதப்பட வேண்டுமென கூறியதாக வார இறுதி பத்திரிகையொன்றின் அரசியல் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெருமைக்காகவன்றி, உண்மையாகவே எளிமையானவரான நமது ஜனாதிபதி எப்பொழுதுமே சிறந்த முன்மாதிரியானவர்.\nஇது நமது நாட்டின் தலைவரின் முன் மாதிரி. ஆனால், ஒரு முஸ்லிமாக இதைவிட பல மடங்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நமது தலைவர்களின் நடத்தையை பார்க்கும்போது இந்த நாட்டில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தலை குனிய வேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்ற உண்மையை கசப்பாக இருந்தாலு��் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nஇன்று (24.07.2016) நடந்த ஒரு சம்பவத்தை இதற்கு ஒரு உதாரணமாக சொல்கிறேன். இன்று கண்டியில் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்திதிற்கு அக்கரைப்பற்றிலிருந்து தனது கட்சியின் அடியாட்கள் கண்டிக்கு வருவதற்காக கல்முனை நீர்வழங்கல் சபையின் HQ -9522 என்ற இலக்கமுடைய பிக்கப் வாகனத்தை றஊப் ஹக்கீம் அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி எடுத்திருக்கிறார்.அரச சொத்துக்களை இவ்வாறு முறையில்லாமல் பயன்படுத்த ஹக்கீமுக்கு யார் இந்த அதிகாரத்தை வழங்கியது இது நாட்டின் சட்டத்திதிற்கும், இஸ்லாமிய சட்டத்திதிற்கும் எதிரானது இல்லையா. இதுதானா இந்த நல்லாட்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு இது நாட்டின் சட்டத்திதிற்கும், இஸ்லாமிய சட்டத்திதிற்கும் எதிரானது இல்லையா. இதுதானா இந்த நல்லாட்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு தூ....வெட்கமாயில்ல நீர் வழங்கல் சபையிலுள்ள மாற்று மத சகோதரர்கள் கூட இந்த செயலை ஏளனம் செய்ய்கிறார்கள்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டர��தியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/07/vat.html", "date_download": "2018-05-21T14:34:45Z", "digest": "sha1:AQNC3FS3S2EMYCGPE2AKE5ILD2LE6SGH", "length": 8902, "nlines": 49, "source_domain": "www.onlineceylon.net", "title": "Vat வரி அதிகரிப்பிற்கு எதிராக தலைநகரில் வர்த்தக சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் Video - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nVat வரி அதிகரிப்பிற்கு எதிராக தலைநகரில் வர்த்தக சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் Video\nVat வரி அதிகரிப்பிற்கு எதிராக கொழும்பு புறக்கோட்டையில் வர்த்தக சமூகத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி புறக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பாரிய கடையடைப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து இருந்தனர்.\nஅரசாங்கத்தினால் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட வற் வரி அதிகரிப்பை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி புறக்கோட்டையில் இன்று பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தமையால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானர். அதனை தொடர்ந்து வர்த்தக சமூகத்தினர் பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.\nபுறக்கோட்டை துறைமுக நுழைவாயில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது இரண்டாம் குறுக்குத் தெரு, கெய்சர் வீதி மற்றும் முதலாம் குறுக்குத் தெரு ஊடாக கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு தமது கோரிக்கைகள் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஅங்கு கருத்து தெரிவித்த வர்த்தக சங்கத் தலைவர் நஜிமுதீன், நாம் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறே வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். யாரையும் கடைகளை மூடுமாறு வற்புறுத்தவில்லை. ஆனால் இங்குள்ள வர்த்தகர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கடைகளை மூடி எமது இந்த வற் வரி அதிகரிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.\nஇந்நிலையில், இந்த வற் வரி அதிகரிப்பை நீக்கி அ���சாங்கம் பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்பதை இத்தருணத்தில் வலியுறுத்தி நிற்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதனை தொடர்ந்து அங்கு விஜயம் செய்த அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் வர்த்தக சமூகத்தினரது இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக திசை திருப்பப்பட்டு விடக்கூடாது என வலியுறுத்தியதுடன், கடைகளை திறக்குமாறும் வலியுறுத்தினர். அவர்களது வேண்டுகோளுக்கமைய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சில கடைகள் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nதென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் மவ்லவி PJயின் பாலியல் குற்றச்சாட்டு அம்பலம் Video News\nசவூதியில் நாளை நோன்பு ஆரம்பம் - இலங்கையில் இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நாள்\nஇந்தப் பெண்ணை கண்டால் உடனடியாக அறிவிக்கவும் - பொலிஸ்\nவிகாரையில் வைத்து 13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் - முதியவர் கைது\nசீரற்ற காலநிலை: இதுவரை 5பேர் உயிரழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/12/15-2.html", "date_download": "2018-05-21T14:48:20Z", "digest": "sha1:SYFQRTFQHKOJZZ6QMEDIM7OXHRPHI4ZA", "length": 6079, "nlines": 49, "source_domain": "www.onlineceylon.net", "title": "கர்நாடகாவில் இறுதி சடங்கு நடத்திய ஜெயலலிதாவின் உறவினர்கள் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nகர்நாடகாவில் இறுதி சடங்கு நடத்திய ஜெயலலிதாவின் உறவினர்கள்\nஜெயலலிதாவின் ஆன்மா மோட்சம் அடைய கர்நாடகாவில் அவரது உறவினர்கள் இந்து முறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளனர்.\nமுன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5ந் திகதி சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார்.\nஇதையடுத்து அவரது உடல், மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா மோட்சம் அடைய கர்நாடகாவில் அவரது உறவினர்கள் இந்து முறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளனர்.\nகர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் மூத்த மன��வி ஜெயம்மாவின் மகன் தான் இறுதிச்சடங்குகளை முன்நின்று நடத்திய இந்த வாசுதேவன்.\nஇவர் ஸ்ரீரங்கபட்டணாவில் காவிரி நதிக்கரையில் புரோகிதரால் மறு இறுதிச்சடங்கினை நடத்தினார். இந்த சடங்கில் ஜெயலலிதாவின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nதென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் மவ்லவி PJயின் பாலியல் குற்றச்சாட்டு அம்பலம் Video News\nசவூதியில் நாளை நோன்பு ஆரம்பம் - இலங்கையில் இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நாள்\nஇந்தப் பெண்ணை கண்டால் உடனடியாக அறிவிக்கவும் - பொலிஸ்\nவிகாரையில் வைத்து 13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் - முதியவர் கைது\nசீரற்ற காலநிலை: இதுவரை 5பேர் உயிரழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/680775.html", "date_download": "2018-05-21T14:58:52Z", "digest": "sha1:DGBL4LM2GXSTODERIIMMRFHEV3WFQI7X", "length": 8780, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வித்தியா கொலைவழக்கு; பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பிணை!", "raw_content": "\nவித்தியா கொலைவழக்கு; பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பிணை\nSeptember 14th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபுங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் சந்தேக நபரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க இன்று ஊர்காவற்துறை நீதிமன்றினால் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த வழக்கு இன்று யாழ் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் எம்.எம். றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், இவ்வழக்கின் சந்தேக நபரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nசந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணைக் கோரிக்கையினை முன்வைத்தனர்.\nஇதற்கு வழக்கு தொடுனர் தரப்பில் ஆஜரான அரச சட்டவாதி நிசாந்தன் தமது ஆட்சேபனையை தெரிவித்தார்.\nஎனினும் ஆட்சேபனைக்கான காரணங்களில் மன்று திருப்தியடைதாத காரணத்தினால் குறித்த சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை மூன்று லட்சம் ரூபா காசு மற்றும் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணையுடன் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.\nவழக்கு இ���ம்பெறும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வெளிநாட்டிற்கு செல்லத்தடை விதிக்கப்பட்டதுடன் அவரது கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்க கட்டளையிடப்பட்டுள்ளது.\nமேலும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு சந்தேநபர் தொடர்பில் நீதிமன்ற பதிவாளரினால் அறிவிக்க கட்டளையிடப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமைகளில் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சமூகமளித்து கையொப்பம் இடுமாறும் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.\nமேலும் இவ்வழக்கை வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதிக்கு நீதவான் ஒத்தி வைத்தார்.\nவிபுல மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவன்\nதராகி சிவராமின் 14ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு\nமட்டக்களப்பு மாநகரசபையில் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல்\nதிடீரென தீப்பற்றி எரிந்த வீடு\nகொழும்பு புறநகர் பகுதியில் பாரிய வெடிப்புச் சம்பவம் பலர் பலி மேலும் சிலர் கவலைக்கிடம்…\nஅடிப்படை வசதுகள் அற்று வாழும் மக்களின் பிரச்சணை ஆராயும் நோக்கில் யாழ். மேயர் விஜயம்\nஇலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nயாழ். பல்கலையில் அன்னை பூபதிக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி\nபெண் ஊழியர்களுக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் வாலிபர்கள் விடுத்துள்ள கோரிக்கை\nஇலங்கையில் முதன்முறையாக இதய மாற்று சிகிச்சை செய்த பெண்ணின் நிலை\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\nநாடு சிறந்திட, நம் மக்கள் எல்லாம் நலம்பெற உழைப்போம்… – (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்)…\nதாயகத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க புதிய வெளிச்சத்தின் முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/12036", "date_download": "2018-05-21T14:45:54Z", "digest": "sha1:XS6VNODRGRWAPL5IKKV5C6R7XDLAGSHT", "length": 22912, "nlines": 104, "source_domain": "tamilayurvedic.com", "title": "உடலில் நச்சுத் தன்மையை நீக்குங்கள் | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > உடலில் நச்சுத் தன்மையை நீக்குங்கள்\nஉடல���ல் நச்சுத் தன்மையை நீக்குங்கள்\nஉடலில் நச்சுத் தன்மையை நீக்குங்கள் என்று அடிக்கடி சொல்வதுண்டு. இதன் பொருள் ரத்தத்தினை சுத்தம் செய்ய வேண்டும் என்பதுதான்.\nஉடலில் நச்சுத் தன்மையை நீக்குங்கள்\nபொதுவில் மனித உடல் நச்சுப் பொருட்களையும் கழிவுப் பொருட்களையும் சிறுநீரகம், குடல், நுரையீரல் மற்றும் சருமம் மூலமாக வெளியேற்றி விடும். பல நச்சுப் பொருட்களை நாம் சுவாசத்தின் மூலம் உள்ளிழுத்து விடுகின்றோம். தூசு, தரை விரிப்பு, பெயிண்ட், சிகரெட் புகை மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் தூசு, பொது இடங்களில் பரவிக் கிடக்கும் தூசு இவற்றினை நாம் நம்மையறியாமல் சுவாசத்தின் மூலம் உள்ளிழுக்கின்றோம். நாம் உண்ணும் உணவு, தண்ணீர் இவற்றில் நாம் அறியாமலேயே நச்சுப் பொருட்கள் கலந்து விடுகின்றன.\nபூச்சி கொல்லி மருந்துகளும் அதனால் காய்கறிகளில் ஏற்படும் நச்சுத் தன்மை பற்றியும் விளக்கி பிரபல சினிமா கூட வெளிவந்து விட்டது. நம் சருமத்திலும் படுக்கை விரிப்பு, துண்டு இவற்றிலிருந்து நச்சுப் பொருட்கள் கலக்கின்றன. நாம் உண்ணும் உணவு செரிக்கப்படும் பொழுது மாவு சத்து, புரதம், கொழுப்பு இவற்றினை எரித்து சக்தியாக மாற்றப்படும் பொழுது ஏற்படும் கழிவுப் பொருட்களை உடல் உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் இக்கழிவுப் பொருட்களும் நச்சுப் பொருட்களே.\nஒரு உணவு எத்தனை சுத்தமானதாக இருந்தாலும் அதனை அளவுக்கு மீறி உண்டாலும் அல்லது முறையாக மென்று சாப்பிடாமல் அரைகுறையாய் விழுங்கினாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனை சரி செய்யா விடில் நச்சுத் தன்மை ஏற்படும். இதனால்தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்றார்கள். இத்தகு பாதிப்புகள் சில உணவு அலர்ஜி, க்ளூடென் அலர்ஜி ஆகியவற்றிலும் ஏற்படும்.\nரத்தத்தினை சுத்தம் செய்ய ஜீரண உறுப்புகளுக்கு வேலையினை சற்று எளிதாக்க வேண்டும். அதிக எண்ணை, கொழுப்பு, காரம், மசாலா உணவுகளை அடியோடு தவிர்ப்பது நல்லது அல்லது அடிக்கடி தவிர்த்து விடுவது நல்லது. இது இயற்கையிலேயே உடலில் சுத்தம் ஏற்பட வழி வகுக்கும்.\nஅன்றாடம் பல் தேய்ப்பதும், குளிப்பதும் உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும் ஒரு வழிதான். நம் உடலை முறையாய் பராமரிப்பதே நம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் முறையாய் வாழ்ந்து முடிக்கத்தான் அவ்வகையி���் நாம் என்னென்ன வழிகளை கடைபிடிக்கலாம் என்பதனைப் பார்ப்போம்.\n* அநேகரிடம் இருக்கும் ஒரு பழக்கம் நொறுக்குத்தீனி. இது வடை, பஜ்ஜி, போண்டா, முறுக்கு என இருக்கலாம். சோடா, குளிர்பானங்கள் என இருக்கலாம். அடிக்கடி டீ, காபி என இருக்கலாம். பாக்கு, புகையிலை போன்றவைகளும் இருக்கலாம். ஆக வாய் ஓயாது ஏதாவது மென்று கொண்டே இருக்கும் பழக்கம். இது ரத்தத்தில் பல நச்சுக்களை சேர்க்கும். இதனை தவிர்க்கும் விதத்தில்தான் நம் முன்னோர்கள் ‘உண்ணாவிரதம்’, ‘உபவாசம்’ என்ற முறைகளில் நம் ஆரோக்கியத்தினை காத்தனர்.\nஇதனை நீங்கள் ஆன்மீக ரீதியாகச் செய்தாலும் சரி விஞ்ஞான ரீதியாக செய்தாலும் சரி உபவாசம் சிறந்த ஆரோக்கியத்தினைத் தரும். வெறும் நீர் மட்டும் குடித்து ஒரு நாள் உபவாசம் இருக்கலாம். பழ ஜூஸ், பழங்கள் மட்டும் உண்டு உபவாசம் இருக்கலாம். மாதம் ஒருமுறை உண்ணாது இருக்கலாம். இந்த உபவாசம் உடலுறுப்புகளுக்கு சற்று ஓய்வு தந்து ரத்தத்தில் நச்சுப் பொருட்களை நீக்கும்.\n* கெட்ட பழக்கங்கள் இருந்தால் புகை, மது போன்றவைகளை உடனடியாக நீக்குங்கள். இது உங்கள் ரத்தத்தை சுத்தமாய் வைக்கும் முக்கிய வழி முறை.\n* மோர், கொழுப்பில்லாத தயிர் அன்றாடம் உண்பதனை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.\n* அடிக்கடி சிறிது நீர் குடியுங்கள். அதுவும் உபவாச காலத்தில் அவ்வப்போது சிறிது சிறிதாக நீர் குடிப்பது நன்மை பயக்கும்.\n* முறையான இடைவெளியில் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இது மனச் சோர்வினை நீக்கி ரத்த ஓட்டத்தினை சீர் செய்யும்.\n* காபியினை க்ரீன் டீயாக மாற்றுங்கள். இதன் பயனை நீங்களே உணருவீர்கள்.\n* துளசி, பூண்டு, இஞ்சி, தேன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், மிளகு, சீரகம் போன்றவை அன்றாட உபயோகத்தில் இருக்கட்டும்.\n* இட்லி, தோசை, சாப்பாடு என்றுதான் சாப்பிட வேண்டும் என்று பழக்கப்படுத்திக் கொள்ளாதீர்கள். காய்கறி ஸ்மூதி எனப்படும் வடிகட்டாத ஜூஸ், பழ+காய் ஜூஸ் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.\n* ஆணோ, பெண்ணோ உடற்பயிற்சி என்பது மிக அவசியம். உடற்பயிற்சியின் பொழுது வியர்வையில் நச்சுப் பொருட்கள் எளிதாய் வெளியேறும்.\n* தியானம் செய்யுங்கள். இதன் பொருள் எதனையும் நினையாது அமைதியாய் ஓர் இடத்தில் அசையாது 2-0 நிமிடம் இருக்கப் பழகுங்கள். ஆன்மீக ரீதியாக தியானப் பயிற்சி மேற்கொண்டால் நன்மையே.\n* தூக்கம் தேவையான அளவு இருக்க வேண்டும். குறைவான தூக்கம் வாழ்க்கையின் தரத்தினையே பாதித்து விடும்.\n* நார்சத்து உணவினை கட்டாய பழக்கமாக்கி விடுங்கள்.\n* காலையில் எலுமிச்சை சாறு கலந்த நீரினை முதலில் குடியுங்கள்.\n* சுத்தமான தேங்காய் எண்ணெயினை முடி, சருமம் இவற்றிற்கு பயன்படுத்துங்கள்.\n* அக்கு ப்ரஷர் முறையில் பாதம், உள்ளங்கைகளை மசாஜ் செய்யுங்கள்.\n* மருந்தே நிவாரணம் என்று நினைக்காதீர்கள்.\n* கண்டிப்பாய் யோகா பழகுங்கள்.\n* முடிந்தவரை வெள்ளை சர்க்கரையினை தவிர்த்து விடுங்கள்.\n* முடிந்த வரை சைவ உணவினை எடுத்துக் கொள்ளுங்கள்.\n* ரசாயன தெளிப்பு இல்லாத இயற்கை உரம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ள பழகுங்கள்.\n* வீட்டில் சமைத்த உணவினை மட்டுமே உட்கொள்ள பழகுங்கள்.\n* எப்ஸம் உப்பு கலந்து நீரில் குளியுங்கள்.\n* எளிதாக செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை அளவாக சாப்பிடுங்கள்.\n* மஞ்சளை உணவிலும், சரும பராமரிப்பிற்கும் பயன்படுத்துங்கள். உண்ணும் உணவிலும் அடிக்கடி சிலவற்றினை சேர்க்கும் பொழுது நச்சுப் பொருட்கள் உடலிலிருந்து அவ்வப் பொழுது நீங்கி விடும்.\n* அவ்வகையில் ஆப்பிள் மிகச் சிறந்த பழமே. தினம் ஒரு ஆப்பிள் உண்ண மருத்துவரிடம் நீங்கள் செல்ல வேண்டியிராது என்பதும் உண்மையான வாக்கியமே, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், ப்ளேவனாய்ட்ஸ் நிரம்பியது. ரத்தத்தினை சுத்தம் செய்வது. கல்லீரலில் இருக்கும் நச்சினையும் நீக்க வல்லது. சிறந்த உணவுகளின் வரிசையில் இருப்பது.\n* பாதாம் வைட்டமின் ஈ சத்து நிரம்பியது. நார்சத்து, கால்ஷியம், மக்னீசியம், புரதம் நிரம்பியது. சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த உதவும். குடலில் சேரும் நச்சுப் பொருட்களை நீக்குவது. வயதிற்கேற்ப அளவாக உண்ணலாம்.\n* துளசி கிருமிகளை நீக்குவது. கல்லீரலை வெகுவாய் பாதுகாப்பது. ஜீரண சக்தி அளிப்பது. சிறுநீரக நச்சுக்களை நீக்குவது. வயிற்றில் புண் ஏற்படாமல் தவிர்ப்பது. புற்று நோய் தவிர்ப்பு, வைரஸ் பாதிப்புகளுக்காக கூட பரிந்துரைக்கப்படுகின்றது.\n* பீட்ரூட் காய்கறிக்கு உங்களுக்கு சக்தி அளித்து உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும் குணம் உண்டு. மூட்டு வலி குறைய, புற்று நோய் எதிர்ப்பு, மூளை சக்தி கூட, கிருமி எதிர்ப்பு, ரத்த சுத்திகரிப்பு, கல்லீரல் சுத்திகரிப்பு என பீட்ரூட்டினா��் அநேக நன்மைகள் உண்டு.\n* ப்ரோகலி எனும் பச்சை நிற காலிப்ளவர் கல்லீரல் என்ஸைம் உடன் இணைந்து வேலை செய்து நச்சுப் பொருட்களை வெளியே அகற்றுகின்றது. இதனை பச்சையாக சாலட் முறையில் உண்பதே நல்லது. நீரிழிவு நோய் கட்டுப்பட, எலும்பு தேய்மானம் இன்றி இருக்க ப்ரோகலியினை அடிக்கடி உணவில் பயன்படுத்துவது நல்லது.\n* காபேஜ் எனும் முட்டைகோஸ் கல்லீரலை சுத்தப்படுத்துவதிற்கு மிகவும் நல்லது. உடலை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.\nஆண்கள் அதிகமான ப்ளாக்ஸ் சீட்ஸ் உண்பதனை தவிர்க்கவும்.\n* நோய் எதிர்ப்பு சக்தி வழங்குவதில் பூண்டு மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பல கிருமி நாசினி மருந்துகளை விட இது உயர்வாக கூறப்படுகின்றது. அன்றாட உணவில் பூண்டு மிக அவசியம்.\n* இஞ்சி சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பருத்த கல்லீரலுக்கு அன்றாடம் இஞ்சி உட்கொள்வது மிக நல்லது மது பழக்கமுடையோருக்கு மிக அவசியமானது.\n* கிரீன் டீ உடலுக்கு நன்மை பயக்கும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்று படித்துள்ளோம். ஆனால் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை குறைக்க வல்லது. மறதி நோய் தவிர்ப்பிற்கு உதவுகின்றது. புற்றுநோய் எதிர்ப்பு சக்தி தருகின்றது. இருதய நோயிலிருந்து காக்கின்றது.\n* எலுமிச்சை சாறு உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கும்.\nசிறுநீரக கல் வராது தவிர்க்கும்.\nஎன பல நன்மைகளை கூறலாம். தினமும் எலுமிச்சை சாறு கலந்த நீர் பருகுவது எளிதான ஒன்றே.\n* வெங்காயம் – இது ஒன்றுதான் அனைவரது வீட்டிலும் எளிதாய் பயன்படுத்தப்படும் பொருளாக உள்ளது. சுவைக்காக இதனை மக்கள் பயன்படுத்துகின்றனர். அதிக சத்து கொண்டது. பல வித நோய்களில் இருந்து காக்கின்றது. சிறிதளவாவது சமைக்காது பச்சையாக உண்பது நல்லது.\n* அன்னாசி பழம் குடல் சுத்தம் செய்கின்றது. புற்று நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகம் கொண்டது. ரத்தம் கெட்டிப்படுவதினை அதன் நச்சுப் பொருட்களை நீக்குவதன் மூலம் சுத்தம் செய்கின்றது.\n* மஞ்சளைப் பற்றி கூற வேண்டும் எனில் சில பக்கங்கள் தேவைப்படும். மஞ்சள் சேர்த்த பால் அருந்துவதும் சமையலில் சேர்ப்பதும் பெருத்த நன்மை பயக்கும்.\nஇத்தனை நன்மைகள் தெரிந்த பின், இனியும் நோயாளியாக இருக்கலாமா இன்றே ஆரோக்கியமான மனிதனாக மாறி விடுங்கள்.\nநோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க எலுமிச்சை\nபுதினா ஒரு மருத்துவ மூலிகை\nஇயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த\nநரம்பு தளர்ச்சியை குணமாகும் வசம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/9999/", "date_download": "2018-05-21T14:52:42Z", "digest": "sha1:AJVCYAFKCYBFME5OIZTPFA3IFSNIRP64", "length": 8923, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "நேபாள புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு\n4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்வசதி\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…\nநேபாள புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து\nநேபாளத்தில் புதிய அரசியல்சாசனம் உருவாக்கப் பட்டதால் பிரதமராக இருந்த சுஷில் கொய் ராலா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இதனை யடுத்து இன்று பாராளு மன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதியபிரதமர் தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில், பெருன்பான்மை வாக்குகள் பெற்று ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கேபி. சர்மா ஒளி அந்நாட்டின் புதியபிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்நிலையில், புதியபிரதமராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள கேபி.சர்மா ஒலிக்கு, பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தொலை பேசி மூலம் தொடர்புகொண்டு மோடி வாழ்த்து தெரிவித்ததாக, பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் இணை யத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.\nமேலும், தனது உரையாடலின் போது, இந்தியாவிற்கு வருகைதருமாறு நேபாள பிரதமர் கே.பி.சர்மாவுக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததாக அந்தசெய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.\nசீன அதிபருக்கு மோடி வாழ்த்து March 21, 2018\nமுதல்வராக பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து July 27, 2017\nமுதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல் கோரிக்கை February 17, 2017\nஅமிதாப்பச்சனின் 75-வது பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி ,பிரதமர் வாழ்த்து October 11, 2017\nஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் வாழ்த்து August 22, 2017\nபிரதமர் நரேந்திரமோடி உலக தலைவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து கூறினார் July 7, 2016\nவாக்கின் ஆற்றல் மிக உயர்ந்தது January 25, 2018\nஇரண்டு நாள் சுற்றுப் பயணமாக நேபாளம் செல்கிறார் சுஷ்மா சுவராஜ் January 31, 2018\nபிரதமருக்கு முக்கிய வெளிந��ட்டு தலைவர்கள் வாழ்த்து March 15, 2017\nதாயார் ஹிராபாயை மோடி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் September 17, 2017\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t16390-topic", "date_download": "2018-05-21T15:08:55Z", "digest": "sha1:6673ZSOCXJDZSGJQFSOIGW56XWEXR2A2", "length": 22049, "nlines": 220, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ஒரு பக்கக் கதை - மெசேஜ்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப��பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\n» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\n» காஜல் அகர்வால் கொந்தளிப்பு\n» கதையின் நாயகியான ஆண்ட்ரியா\n» கன்னட மொழி படத்தில் சிம்பு\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\n» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\n» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\n» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\n» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்\n» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது\n» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்\n» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு \n» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்\n» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\n» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\n» காமெடி படத்தில் தீபிகா படுகோன்\n» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\n» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\n» \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\n» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா\n» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஒரு பக்கக் கதை - மெசேஜ்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nஒரு பக்கக் கதை - மெசேஜ்\nஒரு வாரமாக எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கிறாள் சுகன்யா.\nசெல்போனை எடுத்து வைத்துக் கொண்டு டெக்ஸ்டிங் என்று மணிக்\nகணக்காக யார் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.\nதன் மனைவிதானா இவள்.சந்தேகமாக இருந்தது ராஜனுக்கு.\nகலயாணமாகி வரும்போது எதுவும் தெரியாது அவளுக்கு. தன் ஆபீஸ்\nநண்பர்களின் மனைவிகள் போல அவளையும் மாடர்னாக மாற்றலாம்\nஎன்று பியூட்டி பார்லர். ஃபிட்னஸ் சென்டர் என்று அழைத்துப்\nபோனதெல்லாம் கூட சிக்கல் தரவில்லை. செல் வாங்கிக் கொடுத்ததுதான்\nயாருக்கு அனுப்புகிறாள். புரியாமல் செல்லைப் பிடுங்கினான். அவள்\n“எனக்கு நானே எஸ்.எம்.���ஸ் அனுப்பிக்கறேங்க. அதான் டூயல்சிம் இருக்கில்ல.\n“பின்ன என்னங்க. எப்பவும் நீங்க ஆபீஸ் வேலை அது இதுன்னு பிஸி.\nஎன்னை மார்டனா மாத்தினா போதுமா. கல்யாணமானப்ப அன்பா, பரிவா\nபேசின மாதிரி இப்பவும் பேச உங்களுக்கு நேரமில்லை. நான் யார்கிட்ட\n“ஸாரிடா கன்னுக்குட்டி. நான்தான் மடையன்’ என்று மனைவியை\nRe: ஒரு பக்கக் கதை - மெசேஜ்\nகதை நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி ஐயா\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஒரு பக்கக் கதை - மெசேஜ்\nRe: ஒரு பக்கக் கதை - மெசேஜ்\nLocation : மதுரை, சென்னை\nRe: ஒரு பக்கக் கதை - மெசேஜ்\nமதுரைஅருண் wrote: அருமையான கதை\nஅருண் நெடு நாட்களாக உங்களை பிடிக்கவே முடியல என்னாச்சு\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஒரு பக்கக் கதை - மெசேஜ்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmac.blogspot.com/2011/", "date_download": "2018-05-21T14:40:02Z", "digest": "sha1:M6RP6QPJKO6MVNRCXHAJ6ORLSGQ5GR3I", "length": 13073, "nlines": 261, "source_domain": "thamizhmac.blogspot.com", "title": "தமிழ்: 2011", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவம் பற்றி தெரிந்துகொள்ள\nபயனுள்ள ஜோதிட இணையதளம் பட்டியல்\n2.கேபின் ஜோதிடம் - KPN JOTHIDAM\n10.கேது - ஜோதிடம் அறிவோம்\n14. தமிழ் குமார் ஜோதிடம்\n15.சிவ அய்யாதுரை ஜோதிடம்-science technology\n22. புத்திர தோஷம்- சோதிடம்\n23. பித்ரு தோஷம் ஜோதிடம்\n27. கட்டண ஜோதிடம் -கட்டண ஜோதிட சேவை-கட்டண சேவை\n29. ஒரு வரி துணுக்கு\nஜாவா எளிமையாய் கற்க ஒரு இலவச PDF மின்-புத்தகம்\nதமிழில் ஜாவா நிரலாக்கம் கற்றுக் கொள்ள\nஇலவசமாக ஜாதகம் கணிக்க ...\nஇப்பொழுது ஜாதகம் கணிக்க இலவசம் வெப்சைடு http://psssrf.org.in\nஇப்பொழுது ஜாதகம் கணிக்க இலவசம் வெப்சைடு\nஅதி உயர் தகவல் களஞ்சியம்\nஇலவச தமிழ் மென் புத்தகங்கள்\nஉங்களுக்கு தேவையான தமிழ் மென் புத்தகங்களை இலவசமாக தரவிறக்கி படிக்கவேண்டுமா அதற்கு இந்த தளம் உதவியாக இருக்கிறது. இதில் அருமையான புத்தகங்களை இலவசமாக தரவிறக்கி படிக்கலாம்\nஇலவசமாக ஜாதகம் கணிக்க ...\nஇப்பொழுது ஜாதகம் கணிக்க இலவசம் வெப்சைடு http://psssrf.org.in இப்பொழுது ஜாதகம் கணிக்க இலவசம் வெப்சைடு http://www.scientificastrology.co...\nஇலவச தமிழ் மென் புத்தகங்கள்\nஉங்களுக்கு தேவையான தமிழ் மென் புத்தகங்களை இலவசமாக ���ரவிறக்கி படிக்கவேண்டுமா அதற்கு இந்த தளம் உதவியாக இருக்கிறது. இதில் அருமையான புத்தகங்களை ...\nதகவல் களஞ்சியம் கிளிக் செய்க அதி உயர் தகவல் களஞ்சியம் http://www.tagavalthalam.com/\nஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவம் பற்றி தெரிந்துகொள்ள\nஜாவா எளிமையாய் கற்க ஒரு இலவச PDF மின்-புத்தகம்\nஎளிய தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள\nஅக்கு பஞ்சர் கற்று கொள்ள\nஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவம் பற்றி தெரிந்துகொ...\nஜாவா எளிமையாய் கற்க ஒரு இலவச PDF மின்-புத்தகம்\nஇலவசமாக ஜாதகம் கணிக்க ...\nதகவல் களஞ்சியம் கிளிக் செய்க அதி உயர் தகவல் களஞ்...\nஇலவச தமிழ் மென் புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.biomin.net/in-ta/knowledge-center/?tx_cookiepolicybar_pi1%5Baction%5D=close&tx_cookiepolicybar_pi1%5Bcontroller%5D=CookieBar&tx_itcknowledgecenter_knowledgecenter%5B%40widget_0%5D%5BcurrentPage%5D=31&cHash=199d575f76afd19169463c73470893c8", "date_download": "2018-05-21T14:37:30Z", "digest": "sha1:MENHFITHQ7Q7E6D3XQP2Q6A3WHBWWI3C", "length": 8605, "nlines": 161, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - களஞ்சியம்", "raw_content": "\nமத்திய & தென் அமெரிக்கா\nஐரோப்பா & மத்திய ஆசியா\nமத்திய கிழக்கு & ஆப்ரிக்கா\nபக்கம் 31 / 61.\nஎங்களுடைய தயாரிப்புகள் தீர்வுகள் மற்றும் சேவைகளை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு\nஎங்களது இமெயில் பரிவர்த்தனைக்குள் இணைய\nஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் மிகவும் ஊக்கம் நிறைந்த திறமையான தனிநபர்களின் குழு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளைச் சுற்றி உலகளாவிய நடவடிக்கைகள் மூலம், நாங்கள் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளோம்.\nபணியில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான வெளிப்படையான பெருநிறுவன கலாச்சாரத்தை வழங்குவதன் மூலமாக, உயர் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாகி, தொழில் வளர்ச்சியடைந்து முதன்மையாக முன்னணியில் விளங்கும் என நாங்கள் நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=629949", "date_download": "2018-05-21T14:41:42Z", "digest": "sha1:QO4CW2HYRP737XCMZZHC6X3KQELNMSHC", "length": 16720, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | தத்தெடுக்க விண்ணப்பம்தஞ்சை கலெக்டர் அழைப்பு| Dinamalar", "raw_content": "\nதத்தெடுக்க விண்ணப்பம்தஞ்சை கலெக்டர் அழைப்பு\nதஞ்சாவூர்: \"குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள், அதற்கென உரிய விண்ணப்பத்தினை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்' என, தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தஞ்சாவூரில் செயல்படும் சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களில், தற்போது குழந்தைகள் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனத்தினை செயல்படுத்திட விரும்பும் நிறுவனத்தில், சுகாதாரப்பிரிவு நிரந்தரமாக செயல்பட வேண்டும். இதில் ஒரு டாக்டர், 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். குழந்தைகள் தத்தெடுப்பு நிறுவனத்தில் நோய்வாய்ப்படும் குழந்தைகளை பராமரிக்க தேவையான வசதிகளை உள்ளடக்கியதாக அந்நிறுவனம் செயல்பட வேண்டும்.குழந்தைகள் தத்தெடுப்பு நிறுவனத்தில், போதிய பணியாளர்கள் பணிபுரிய வேண்டும்.\nகுழந்தைகள் தத்தெடுப்பு நிறுவனத்தில் சரியான உட்கட்டமைப்பு வசதி முழுமையாக செய்து முடித்திருக்க வேண்டும். குழந்தைகளை பராமரித்த அனுபவம் இருக்க வேண்டும். குழந்தைகள் தத்தெடுப்பு நிறுவனத்திற்கென சரியான நிதி ஆதாரத்துடன் செயல்பட வேண்டும்.நிறுவனத்தின் கடந்த, மூன்று ஆண்டுகளுக்கான தணிக்கை, அரசு தணிக்கையாளரிடம் பெறப்பட்டது மற்றும் ஆண்டறிக்கை இருக்க வேண்டும். இந்த தகுதிகளை உள்ளடக்கிய நிறுவனங்கள், தங்களின் நிறுவனங்களின் விவரத்துடன் புகைப்படங்களுடன் கூடிய கருத்துருவின், இரண்டு நகல்களை ஜனவரி மாதம், 31ம் தேதிக்குள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், உழவர் சந்தை அருகில், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர். டெலிஃபோன் எண் 04362 258501 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.மேலும் குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர், மாவட்ட சமூக நல அலுவலகத்தில், அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதிண்டுக்கல், நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை மே 21,2018\nபொன்மாணிக்கவேலுக்கு சம்மன் மே 21,2018\n24 மணி நேரத்தில் மழை வரும் மே 21,2018 1\nமே 24 ல் சட்டசபை அலுவல் ஆய்வுக்கூட்டம் மே 21,2018 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பா���்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ishafoundation.org/component/option,com_newscomponent/Itemid,886/langid,2/typeid,2/", "date_download": "2018-05-21T14:40:06Z", "digest": "sha1:QMRGTJXSRL2EXNQNT4FAF6O5XI5E54RE", "length": 4945, "nlines": 76, "source_domain": "www.ishafoundation.org", "title": "Tamil -", "raw_content": "\nநதிகளுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்\nஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு உலக தண்ணீர் தினத்தையொட்டி நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில்தலைமையகத்தில் உரையாற்றினார். ...\nஈஷா சார்பில் விளையாட்டு போட்டி\nகோவை ஈஷா யோகா மையத்தின் ஈஷா அவுட் ரிச் அமைப்பு மற்றும் சோழமண்டலம் குழுமம் சார்பில் பெண்களுக்கான த்ரோ பால் போட்டி மாதம்பட்டியில் நடைப்பெற்றது. ...\nஉலகம் முழுவதிலும் உள்ள நதிகளை புத்துயிரூட்ட வேண்டும்\nஉலகில் அதிவேகமாக வற்றி வரும் நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கு பசுமைபோர்வையை அதிகரிக்க வேண்டும் .உலகில் பெருபாலான நதிகள் காடுகளில் இருந்து தோன்றியுள்ளதால் , நம்மால் காடுகளை மீண்டும் உருவாக்க முடியும் . ...\nஐ. நா சபையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று பேசுகிறார்\nஉலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைத்திருக்கும் ஐ. நா சபையில் முறையான தண்ணீர் மேம்பாடு குறித்து 10 ஆண்டுகள் செயல் திட்ட தொடக்க விழா நாளை நடக்கிறது . ...\nஈஷா சார்பில் சுகாதார விழிப்புணர்வு நாடகம்\nகோவை ஈஷா யோகா மையம் அருகே உள்ள செம்மேடு கிராமத்தில் ' ஈஷா ஹோம் ஸ்கூல் ' பள்ளி சார்பில் சுகாதார விழிப்புணர்வு குறித்து 'குப்பை ' என்ற நாடகம் நடைபெற்றது. ...\nஇறப்பு வீட்டிற்கு சென்றால் திட்டு , குளிக்க வேண்டும் ..\nகுளக்கரையில் மரக்கன்று நட இளைஞர்களுக்கு ஆழைப்பு\nரூபாய் .2 கோடியில் விவசாயிகளுக்கு பயிற்சி திட்டம்\n1500 மரக்கன்றுகள் நாடும் விழா\nநான் அரசியலுக்கு வர மாட்டேன்\nபழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை\nகல்வி நிலையங்களில் குடியரசு தின விழா\n'கால்நடைகளை வளர்ப்பதன் மூலம் மண்ணை வளப்படுத்த முடியும் '\nஈஷா யோகா மையத்தில் பொங்கல் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/06/sex-17.html", "date_download": "2018-05-21T15:01:26Z", "digest": "sha1:2FVH3FMAZYCRQPZ4DNCEYSCIROPV3X7B", "length": 6725, "nlines": 51, "source_domain": "www.onlineceylon.net", "title": "SEXக்கு மறுத்த மனைவியை 17 தடவை கத்தியால் குத்திய நபர்..!! - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nSEXக்கு மறுத்த மனைவியை 17 தடவை கத்தியால் குத்திய நபர்..\nபிர��ட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் உறவுக்கு மறுத்த தனது மனைவியை 17 தடவை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.\n46 வயதான அன்டோனியோ நேட்டோ எனும் இந்நபர், 26 வயதான தனது மனைவியை இவ்வாறு கத்தியால் குத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.\nஅவசரசேவைப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபின், பிரிட்டனின் கோலிஹர்ஸ்ட் நகரிலுள்ள மேற்படி யுவதியின் வீட்டின் கதவை உடைத்து க்கொண்டு பொலிஸார் உள்ளே புகுந்தபோது, அந்த யுவதி இரத்தம் வழிந்தோடிய நிலையில் நிர்வாணமாக படிகட்டில் வீழ்ந்து கிடந்தார்.\nஇத்தம்பதியின் ஒரு வயது மகன் படுக்கையில் இருந்தான். அக்குழந்தையின் முகத்திலும் அதன் தாயின் இரத்தம் தெறித்திருந்தது என மென்செஸ்டர் நீதிவான் நீதிமன்றமொன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.\nதனது மனைவி பாலியல் உறவுக்கு மறுத்ததாலேயே அவரை அன்டோனியோ நேட்டோ இவ்வாறு தாக்கியதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.\nமேற்படி யுவதி படுகாய மடைந்தபோதிலும் அவர் உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வழக்கை விசாரித்த நீதிவான் அன்டோனியோ நேட்டோவுக்கு 12 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nதென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் மவ்லவி PJயின் பாலியல் குற்றச்சாட்டு அம்பலம் Video News\nசவூதியில் நாளை நோன்பு ஆரம்பம் - இலங்கையில் இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நாள்\nஇந்தப் பெண்ணை கண்டால் உடனடியாக அறிவிக்கவும் - பொலிஸ்\nவிகாரையில் வைத்து 13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் - முதியவர் கைது\nசீரற்ற காலநிலை: இதுவரை 5பேர் உயிரழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/02/20/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AF%8B/", "date_download": "2018-05-21T14:37:20Z", "digest": "sha1:V67FVFHHFNCUHBP7KCTVGHSUXCJZNJ2X", "length": 27772, "nlines": 172, "source_domain": "thetimestamil.com", "title": "டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன் – THE TIMES TAMIL", "raw_content": "\nஇந்தியா இந்துத்துவம் ஊடக அரசியல் ஊடகம் கன்னய்யா குமார் கருத்துரிமை சர்ச்சை சிறப்பு கட்டுரை டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் மத அரசியல்\nடைம்ஸ் ���வ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்\nடைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன் அதற்கு 1 மறுமொழி\nகன்னையா குமாரின் Morphed விடியோவை,ஒளிபரப்பி,செய்தியாளர்களின் நம்பகத்தன்மையைக் குலைத்ததுடன் மட்டுமல்லாமல், கன்னையா என்ற இளைஞனை, வெறி பிடித்த நாய்களின் முன் தேச விரோதியாக சித்தரித்ததாக டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சிகள் மீது குற்றம்சாட்டி “தி வயரில்” கட்டுரை எழுதி இருந்தார் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜன். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டைம்ஸ் நவ், சித்தார்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் செய்தி வெளியிட்டது. இதற்க்கு சித்தார்த் எழுதியுள்ள காட்டமான பதிலின் தமிழாக்கம் கீழே:\nடைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஜே.என்.யூ விடியோ ஒளிபரப்பை “தி வயர்” உண்மையற்ற வகையில் செய்தியாக்கி விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறது. அவர்களின் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது. என்னால் பிப்ரவரி 19 2016ல் எழுதப்பட்ட கன்னையா பற்றிய செய்தியையே குறித்தே (On Kanhaiya: It is Time to Stand Up and Be Counted.)அவர்கள் இவ்வாறு குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.\nஅவர்களின் குற்றச்சாட்டை கீழ்க்கண்ட படத்தில் காணலாம்.\nயாரென்று தெரியாத நபர்களால் உருவாக்கப்பட்ட, ஜோடிக்கப்பட்ட விடியோ ஒன்று, ஜேஎன்யூ மாணவர் அமைப்பின் (JNUSU) தலைவர் கன்னையா குமாரை தேசத்துரோகியாக நிருபிப்பதற்கு உருவாக்கப்பட்ட ஒன்று. இந்தியாவிடமிருந்து, காஷ்மீர் விடுதலை பெற வேண்டுமென்று, அவர் கோஷமிடுவதாக காட்டப்பட்டு, தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கன்னையாவை சிறையில் அடைக்கவும் அந்த விடியோ உதவியிருக்கிறது. இதே ஜோடிக்கப்பட்ட விடியோ பலமுறை பல தொலைக்காட்சி சானல்களால் ஒளிப்பரப்பாகியிருக்கிறது அதில் டைம்ஸ் நவ் சானலும் ஒன்று என்ற உண்மைதான் , 19 தேதி “தி வயரில்” வெளியான என்னுடய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nகட்டுரை வெளியான பிப் 19 தேதி, மாலையில், அர்னாப் கோஸ்வாமி தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டார் .” டைம்ஸ் நவ் சானல் அந்த விடியோவை ஒளிப்பரப்ப முயற்சிக்கவேயில்லை என்றும், பிஜேபியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா தான் அந்த குறிப்பிட்ட விடியோவை ஒளிப்பரப்ப முயற்சி செய்ததாகவும் , ���னால் தான், அதை தடுத்ததாகவும் “ அர்னாப் என்னிடம் கூறினார்.\nஅர்னாப்பை எனக்குப்பல வருடங்களாக தெரியும் என்பதாலும், அவருடைய வார்த்தையில் நம்பிக்கை கொண்டதாலும், நான் எழுதிய கட்டுரையில் டைம்ஸ் நவ் இணைப்பை நீக்கிவிட்டு, கீழ்க்கண்ட குறிப்பை எழுதியிருந்தேன்.\n“இந்தக்கட்டுரையின் முந்தைய வடிவத்தில்,ஜோடிக்கப்பட்ட கன்னையா குமார் விடியோவை ஒளிப்பரப்பிய சானலகளுடன் டைம்ஸ் நவ் சானலையும் சேர்த்திருந்தேன். ஆனால் , பிஜேபியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ராதான் விவாதத்தின் நடுவில் தன்னுடைய ஐ-பேட்லிருந்து அந்த குறிப்பிட்ட விடியோவை ஒளிப்பரப்ப வேண்டியதாகவும் , அது உண்மையான விடியோவா என்று சோதிக்கப்பட்டிருக்காததால் ,தான் அவரை தடுத்து ஒளிப்பரப்பவில்லை என்றும், அது டைம்ஸ்நவ் சானலில் ஒரு போதும் ஒளிப்பரப்பபட்டிருக்க வில்லை என்றும் அர்னாப் கோஸ்வாமி விளக்கமளித்துள்ளார்.\nஇந்த குறிப்பை நான் எழுதியதற்குப்பின்னால், டைம்ஸ் நவ் தன்னுடைய ஒளிப்பரப்பில் “தங்கள் சானல் ஜோடிக்கப்பட்ட விடியோவை காட்டியதாக சித்தார்த் வரதராஜன் குறிப்பிட்டது தவறென்று ம், அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும்” குறிப்பிட்டது.\nஇது போன்ற சூழலில் “தி வயரின்” வாசகர் ஒருவர், குறிப்பிட்ட விவாதத்தின், யூட்யூப் இணைப்பை அனுப்பியிருந்தார். அதில் டைம்ஸ் நவ், அந்த ஜோடிக்கப்பட்ட விடியோவை ஒளிப்பரப்பியது மிகத்தெளிவாக இருக்கிறது. அர்னாப் கோஸ்வாமி திறமையாக ,தவறான தகவலின் மூலம் என்னை வழிநடத்தியிருப்பது அப்போது புரிந்தது.\nஅதற்குப்பின்னால், “தி வயர்” அர்னாப் கோஸ்சாமியை ,ஜோடிக்கப்பட்ட விடியோ ஒளிப்பரப்பு பற்றி கேட்டப்போது, “நாங்கள் ஒரு போதும் ஒளிப்பரப்பவில்லை” என்ற முந்தைய தொலைபேசி உரையாடலில் தெரிந்த உறுதி குறைந்து, “அந்த விடியோவின் உண்மைத்தன்மை சோதிக்கப்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டு , விடியோவை ஒளிப்பரப்பியதாக” கூறினார். அதற்க்கு ஆதாரமாக, நன்கு எடிட் செய்யப்பட்ட 46 நொடி விடியோவை முன்வைத்தார். பாத்ராவுக்கு வேண்டி சான்றாக எடுத்துக்கொள்ளப்படாது என்று நேரடி ஒளிபரப்பின்போது தான் கூறியதாகவும் கோஸ்வாமி சமாளித்தார் .\nபோலியான ஜோடிக்கப்பட்ட இந்த விடியோவை ஒளிப்பரப்பியதன் மூலம் ஏற்படும் சட்டப்பூர்வ,மனசாட்சிபூர்வமான குற்ற���்சாட்டில் இருந்தும், பொறுப்புகளிலிருந்து தப்பிக்கவும் , அந்த விடியோவை உண்மையானதாய் வைத்து நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் மாணவர் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டவர்களை குற்றவாளிகளாய் காட்டி கேள்வி கேட்டதையும் மேற்கண்ட 46 நொடி விடியோவின் மூலம் சமாளித்து , அர்னாப் மறுக்க முயல்வது வெட்கக்கேடான பொய்.\nடைம்ஸ் நவ் எப்படி அந்த ஜோடிக்கப்பட்ட போலி விடியோவை உபயோகித்தார்கள் என்பதை பார்க்கலாம் ;\nடைம்ஸ் நவ் சானலின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியின் பதிவின் போது, பாத்ராவிடம் (22:50 லிருந்து ) அந்த போலியான ஜோடிக்கப்பட்ட விடியோவை காட்டுமாறு அர்னாப் , தொடர்ச்சியாய் கேட்பது தெளிவாகக்கேட்கிறது. பாத்ரா அதை காட்டும் போது , அர்னாப் ” டைம்ஸ் நவ் கேமிராமேனிடம்” விடியோவை தெளிவாக படமெடுத்து காட்ட கேட்கிறார்.\nஅந்த ஜோடிக்கப்பட்ட விடியோ ஒளிப்பரப்பான பின் கேமராவை பார்த்து பேசும் அர்னாப் , அந்த விடியோவில் கன்னையா குமார் “விடுதலை வேண்டுமென்று” பேசுவதை தான் தெளிவாக கேட்டதாக கூறுகிறார்.\nபின் , அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆனந்த குமாரை ( ஜேஎன்யூ மாணவர் அமைப்பு) நோக்கி “நீங்கள் கன்னையாகுமார்க்கு ஆதரவாய் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறீர்கள், இந்த விடியோ உண்மையென்றால் , கன்னையா குமார்க்காக என்ன பேசுவீர்கள்” என்று கேள்வி எழுப்புகிறார்.\nஅந்த ஜோடிக்கப்பட்ட போலி விடியோவை கொடுத்து ,ஒளிப்பரப்ப செய்த பாத்ராவோ, நிகழ்ச்சியை தொகுத்த அர்னாப்போ, நிகழ்ச்சியை காண்கிறவர்களுக்கு அது உண்மைத்தன்மை சோதிக்கப்படாத விடியோ என்று எந்த எச்சரிக்கையையும் தரவில்லை.\nசில நிமிடங்களுக்குப்பின்னால் , அர்னாப் , மாணவர் அமைப்பின் ஆனந்த குமாரிடம் அந்த விடியோ போலியானது என்று சில இந்தி சானல்கள் காண்பிப்பதாகவும், டைம்ஸ் நவ் அதை சோதிக்கும் என்றும் கூறியவாறே, அந்த விடியோ உண்மையானதே என்கிற தொனியில் கேள்விகளை கேட்கத்தொடங்குகிறார்.\nஅர்னாப் ; ஆனந்த குமார் உங்களுக்கான கேள்வி இதுதான், உமர் காலித் – தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர். அவர்க்கு அடுத்து இந்த விடியோவில் இருக்கும் கன்னையா குமார், விடுதலையை நாங்கள் பெற்றுத்தருவோம் என்கிறார். உமர் காலித் சொல்லும் விடுதலை என்பது இந்தியாவிடமிருந்து காஷ்மீரின் விடுதலை. அதை நீங்கள் மறுத்து “பி��ேபியிடமிருந்தும், சங்க பரிவார கூட்டங்களிலிருந்தும் விடுதலையை பெறுவோம் என்று பேசியதாக கூறுவதை ஏற்க முடியாது.\nஅதன் தொடர்ச்சியாய் ஆனந்த குமார் – அர்னாப்பின் குற்றசாட்டுகளை தொடர்ச்சியாய் மறுக்கவும், அர்னாப் அந்த விடியோ சோதிக்கப்படாததின் சந்தேகத்தின் பலனை தருவதாய் ஓப்புக்கொண்டார். விடுதலையை பெற்றுத்தருவோம் என்பது காஷ்மீர் விடுதலையை அல்ல என்பதாகவும் ஒப்புக்கொள்ளலாம் என்கிறார். ஆனால் அந்த நிகழ்ச்சியின் ஒரு மணி நேரத்திலும் அர்னாப் , சம்பித் பாத்ராவால் ஒளிப்பரப்ப வைக்கப்பட்ட அந்த ஜோடிக்கப்பட்ட விடியோவை , உண்மையானதாய் முன் வைத்தே ஆனந்த குமாரிடம் கேள்விகல் எழுப்பினார், குற்றம் சாட்டினார்.\nதி வயரின் வாசகர்களையும் , டைம்ஸ் நவ்ன் பார்வையாளர்களையும் அந்த ஒருமணி நேர நிகழ்ச்சியின் விடியோவை பார்த்து உண்மையை கண்டறிய முன்வைக்கிறேன்.\nத வயரில் சித்தார்த் வரதராஜன் எழுதியதன் தமிழாக்கம்\nகுறிச்சொற்கள்: அர்னாப் கோசுவாமி இந்துத்துவம் கன்னய்யா குமார் சித்தார்த் வரதராஜன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் த வயர் மாணவர் போராட்டம்\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\n23:53 இல் பிப்ரவரி 20, 2016\nதங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த அரசாங்கங்களால். அப்படியென்றால், ஒரு வீடியோவின் உண்மைத் தன்மை பற்றி ஆராயாமல் அதனை வெளியிட்ட பா ஜ க அரசியல்வாதி சம்பிட் பத்ரா, அதனை ஊடக வாயிலாக உலகம் முழுதும் பரப்பிய அர்னாப் மற்றும் டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு என்ன தண்டனை. அப்பாவியான கண்ணையா குமார் போன்ரவர்களுக்கு துரோகிப் பட்டம் கட்டும் இவர்கலா நாட்டுப் பற்றாளர்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\n“நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்”: காங்.எம்.எல்.ஏவை விலைபேசிய ஜனார்த்தன ரெட்டி\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் ��டித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\nமோடியை அகற்றுவதே நான் செய்யவேண்டிய ஒரே பணி: முன்னாள் பாஜக அமைச்சர் ராம்ஜெத்மலானி\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nகேன்ஸ் 2018: குர்து இன பெண் போராளிகளின் கதையை சொல்லும் Les Filles du soleil\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry #வீடியோ: “போதை ஏறிப்போச்சு; புத்தி மாறிப்போச்சு” திமுக பொதுக்கூட்டத்தில் மானாட மயிலாட\nNext Entry தேமுதிக கூட்டணியில் இணையுமா திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை சொல்லும் செய்தி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/columnsbyauthor.asp?id=musthak", "date_download": "2018-05-21T14:48:33Z", "digest": "sha1:63MJFRO366GJ5XHQE4DCVPV2YQP7WWMY", "length": 11079, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 21 மே 2018 | ரமழான் 6, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 11:37\nமறைவு 18:30 மறைவு ---\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆசிரியர்கள் வாரியாக ஆக்கங்களை காண | அனைத்து கருத்துக்களையும் காண\nமுன்னாள் ஆசிரியர், இளந்தென்றல் / சமூக பார்வையாளர்\nபதிவுத்தேதி: 22-10-2014 | பார்வை: 1574\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nபதிவுத்தேதி: 16-11-2013 | பார்வை: 1184\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nபதிவுத்தேதி: 18-10-2013 | பார்வை: 1404\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nபதிவுத்தேதி: 9-11-2012 | பார்வை: 1670\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nரய்யான் கதவின் சாவி... வரம் கொண்ட ரமலான் - 2012\nபதிவுத்தேதி: 18-7-2012 | பார்வை: 1961\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nபதிவுத்தேதி: 5-4-2012 | பார்வை: 1441\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nபதிவுத்தேதி: 28-8-2011 | பார்வை: 1334\nஇவ்வாக்கத்தை காண இங்கு அழுத்தவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ngobikannan.blogspot.in/", "date_download": "2018-05-21T14:24:37Z", "digest": "sha1:LCXH7TCWPTKANXGNEGEO5NQD6SWKHVUB", "length": 22525, "nlines": 695, "source_domain": "ngobikannan.blogspot.in", "title": "Sivasithan Vaasi Yogam", "raw_content": "\nமதுரை சிந்தாமணி வாசி யோகம்\nசிவசித்தரின் ஆசியால் சர்க்கரை, முதுகு வலி, இரத்த கொதிப்பு, கால் பிரச்சனைக்கு தீர்வு பெற்றவர்.\nசிவசித்தரின் ஆசியால் 10 வருட கால் புண்ணுக்கு தீர்வு பெற்றவர்.\nபீட்டர் சிவா மூலை பிரச்சனை, தலை, மூட்டு வலிகளுக்காக சிவகுருவை நாடி தீர்வு பெற்றவர்.\nசிவசித்தரின் ஆசியால் தலை வலி, முதுகு வலி பிரச்சனைக்கு தீர்வு பெற்றவர்.\nசிவசித்தரின் வாசியோகத்தால் மலச்சிக்கல், நீரிழிவு, கால் பிரச்சனை, இரத்த கொதிப்பு ஆகிய உடல் தொந்தரவுகளுக்கு தீர்வு கண்டவர்.\nஉடல் பருமனைக் குறைக்க சிவகுருவை நாடி தீர்வு கண்டவர்.\nSivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5\nSivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .\nSivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி ப���ரம், மதுரை .\nSivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்\nSivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்\nநாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.\n நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .\nஇந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................\nSivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.\nSivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...\nSivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2\nமதுரை சிந்தாமணி வாசி யோகம்\nகணினிச் சொற்கள் (Computer Acronyms) இன்றைய கணினி உலகில் புழங்கும் கணினி துறைச்சார் சொற்றொடர்களில் அதிகமானவை, சுருக்கச் சொற்களாகவே பயன்படு...\n“சிவசித்தன் படைப்பே உண்மை சுவாசமே அதுஒன்றே யுகத்தின் இயற்கையே” சிவகுரு சிவசித்தன் வாசியோகம் பழகினால் உண்மையான இயற்கையின் செயல்பாடு...\nசிவசித்தன் வாசியோகமே உண்மை வாசியோகம்\nமதுரை சிவசித்தன் “சிவசித்தன் வாசியது உயிர் கற்பித்தே உள்ளுணர்த்துதே உண்மை யாயே…” யோகக் கலை என்பதை கலைகளுள் ஒன்றாக முற்கா...\nசிவசித்தனின் நாடியறியும் ஆற்றல் சிவகுரு சிவசித்தன் தனிச் சிறப்பு நாடி பார்த்தல் ஆகும்… “சிவசித்தன் கண்டறியும் ந...\nஇப்ப‌டி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்ப‌ம் என்று க‌ருதக்கூடிய‌ தாத்த‌க்க‌ளுக்கும் பாட்டிக‌ளுக்கும் இண்டெர்நெட்டை அறிமுக‌ம் செய்த...\nகம்ப்யூட்டர் மெமரி’க்கு உதவும் மரப் புரதம் கம்ப்யூட்டரின் `நினைவகம்’ எனப்படும் `மெமரி’யை அதிகரிக்க ஒரு மரத்தின் புரதம் உதவப் போகிறது என்றா...\n10 ஆம் அறிவு (1)\n20 மடங்கு அதிகரிக்கும் சிப் (1)\n823 ஆண்டுகளுக்கு ஒரு முறை (1)\nஅழைப்பு சென்று விடும் (1)\nடிஜிட்டல் மீடியா இணைய தளம் (1)\nதயிரின் முக்கியமான பயன்கள் (1)\n10 ஆம் அறிவு (1)\n20 மடங்கு அதிகரிக்கும் சிப் (1)\n823 ஆண்டுகளுக்கு ஒரு முறை (1)\nஅழைப்பு சென்று விடும் (1)\nடிஜிட்டல் மீடியா இணைய தளம் (1)\nதயிரின் முக்கியமான பயன்கள் (1)\nமதுரை சிந்தாமணி வாசி யோகம்\n20 மடங்கு அதிகரிக்���ும் சிப்\n823 ஆண்டுகளுக்கு ஒரு முறை\nடிஜிட்டல் மீடியா இணைய தளம்\nமதுரை சிந்தாமணி வாசி யோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-21T15:16:40Z", "digest": "sha1:77P2RA64OMMVQTHJWF5E7ASCCK3TFRD7", "length": 9678, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "ஒரு லட்சம் விலையில் ஸ்மார்ட் ஹெல்மெட்! | Sankathi24", "raw_content": "\nஒரு லட்சம் விலையில் ஸ்மார்ட் ஹெல்மெட்\nஅமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2018) ஸ்மார்ட் ஹெல்மெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஹெட்-அப் டிஸ்ப்ளே கொண்ட மோட்டார்சைக்கிள் ஹெல்மெட் (தலைகவசம்) பிரபலமாகி வரும் நிலையில், இரண்டு நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட் ஹெல்மெட்களை அறிமுகம் செய்துள்ளன.\nஸ்கலில்லி டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ஃபீனிக்ஸ் ஆக்மென்டெட் ரியாலிட்டி (AR) ஹெல்மெட் 1899 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெல்மெட்டில் பின்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த கேமரா 180 கோணத்தில் டிரான்ஸ்பேரண்ட் ஹெட்-அப் டிஸ்ப்ளேவில், நேவிகேஷனுடன் வழங்குகிறது. இந்த ஹெல்மெட்டினை ஸ்மார்ட்போனுடன் ப்ளூடூத் மூலம் இணைக்கும் வசதியும் வழங்கப்படுதிறது. இதனால் வாய்ஸ் கமாண்ட் கொண்டு அழைப்புகள் மற்றும் இசையை இயக்க முடியும்.\nமற்றொரு நிறுவனமான பார்டர்லெஸ் 360 கோணத்தில் பார்க்க வழி செய்யும் ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது. கிராஸ்ஹெல்மெட் என அழைக்கப்படும் இந்த ஹெல்மெட்டில் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பைஃபோகல் ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பதால் கேமராவின் பின்புறம் பார்க்க வழி செய்கிறது. டிஸ்ப்ளே ஹெல்மெட்டின் நடுவே வைக்கப்பட்டிருப்பதால், காரில் உள்ள ரியர்-வியூ கண்ணாடி போன்ற தோற்றத்தை வழங்கப்படுகிறது.\nகிலாஸ்ஹெல்மெட்டில் வெப்பநிலை, நேவிகேஷன் மற்றும் போன் சர்வீஸ் உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது. ஹெல்மட்டில் உள்ள ஜி.பி.எஸ். வாடிக்கையாளரின் ஸ்மார்ட்போனில் உள்ள ஜி.பி.எஸ் அம்சத்தை பயன்படுத்துகிறது. இத்துடன் நாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டிருப்பதால், வெளிப்புறத்தில் உள்ள சத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.\nஇந்த அம்சம் இருப்பதால் காற்று மற்றும் இன்ஜின் சத்தத்தை கட்டுபடுத்த முடியும். மேலும் க்ரூப் டாக் அம்சம் வழங்கப்பட்டிருப்பதால் பயணங்களின் போது மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் இருக்கம் இடத்தை பகிர்ந்து கொள்ள முடியும். கிராஸ்ஹெல்மெட் விலை 1599 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.0 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா\n200 செயலிகளை அதிரடியாக நீக்கிய முகநூல்\nமுகநூல் (ஃபேஸ்புக்) தளத்தில் இருந்து சுமார் 200 செயலிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது\nயூடியூப் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் புதிய அப்டேட்\nயூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் எனும் புதிய வசதி\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நோய்த்தொற்று\nகூகுள் உங்களுக்கு வழங்கும் அதிநவீன அம்சம்\nகூகுளின் I/O 2018 டெவலப்பர் நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.\nகோடையில் காரமான உணவுகளை சாப்பிடலாமா\nவெயில் காலத்தில் மட்டும் காரமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது\nபுற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் கறிவேப்பிலை\nகறிவேப்பிலையில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றது.\nசூரிய ஒளி மூலம் தண்ணீர் சுத்திகரிப்பு- விஞ்ஞானிகள் சாதனை\nவிஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு சாதனை படைத்துள்ளனர்\nஉண்ணாவிரதம் இருப்பதால் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன\nஉண்ணாவிரதம் இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன\nநோக்கியா 7 பிளஸ் பெறும் புதிய அப்டேட்\nஹெச்எம்டி குளோபல் சமீபத்தில் அறிமுகம் செய்த நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் புதிய அப்டேட்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/9305/", "date_download": "2018-05-21T15:07:08Z", "digest": "sha1:GVZ3XO3NCI3C5JWYAEMHJXQ7OHQHY4V7", "length": 8102, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு\n4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்வசதி\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…\nமோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு\nபிரதமர் மோடிக்கு அல்கய்தா பயங்கரவாத அமைப்பு கொலைமிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.\nயுடியூப் இணைய தளத்தில் வெளியான ஒரு வீடியோவில், பயங்கரவாதி ஒருவன் பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளான்.\nஇதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தில்லியைவிட்டு வெளி மாநிலங்களுக்குச் செல்லும்போது 5 முதல் 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்கவும், பிரதமர் மோடி செல்லும் வழித் தடங்களில் கண்காணிப்பை இரட்டிப்பாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nநரேந்திர மோடியின் ராக்கிசகோதரி காலமானார் March 11, 2018\nபிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து July 30, 2016\nநாளை மறுநாள் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி June 23, 2017\nபணப் புரட்சிக் குறித்து உரை நிகழ்த்த ஐநா மோடிக்கு அழைப்பு December 1, 2016\nசர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: இவாங்கா டிரம்ப் வருகை November 22, 2017\nதான்சானியாவில் இருந்து கென்யாவிற்கு பிரதமர் கிளம்பிச் சென்றார் July 11, 2016\nபாஜக தேசிய செயற்குழு கேரள மாநிலம் கோழிக் கோட்டில் 23, 24, 25-ந் தேதிகளில் நடைபெறுகிறது September 21, 2016\nநரேந்திர மோடிக்கு பலுசிஸ்தானில் பெருகும் ஆதரவு August 24, 2016\nமோடிக்கு ரக் ஷா பந்தன்’ வாழ்த்து செய்தி அனுப்பிய பலுாசிஸ்தான் பெண் August 20, 2016\nஜக்கி வாசுதேவ் அளித்த ஷால்வையை பரிசளித்த மோடி February 26, 2017\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகை��்கு அரைலிட்டர் ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/meera-jasmine/about", "date_download": "2018-05-21T15:00:18Z", "digest": "sha1:DOSOXDV3JHAUL75T5VPDA3OYHZRZGH3K", "length": 4517, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Meera Jasmine, Latest News, Photos, Videos on Actress Meera Jasmine | Actress - Cineulagam", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் பார்வதியின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், நீங்களே பாருங்கள்\nபூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி.\nகவுதம் கார்த்திக் - ஜாதியை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம்\nதற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கவுதம் கார்த்திக்.\nகல்யாண வயசு பாடல் காபியா அனிருத் தரப்பு கொடுத்த விளக்கம் - மீண்டும் வறுத்தெடுக்க துவங்கிய ரசிகர்கள்\nநயன்தாராவிடம் காமெடியன் யோகி பாபு காதலை சொல்வது போல கோலமாவு கோகிலா படத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள கல்யாண வயசு பாடல் செம ஹிட் ஆனது\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prabhudeva-04-04-1736685.htm", "date_download": "2018-05-21T15:00:00Z", "digest": "sha1:UDG2MXNCZ3VFYM4XRBVFM5Y4FGAZSSIX", "length": 7154, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "வேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம்! - தவிர்த்த பிரபு தேவா - Prabhudeva - பிரபு தேவா | Tamilstar.com |", "raw_content": "\nவேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம் - தவிர்த்த பிரபு தேவா\nமார்ச் 3 ஆம் தேதி பிரபுதேவாவின் பிறந்த நாள். இந்த வருடம் தனது பிறந்த நாளான மார்ச் 3 ஆம் தேதி, பிரபு தேவா வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் 'யங் மங் சங்' படத்தின் பட்டப்படிப்பில் இருந்தார். ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.\nஅவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அந்தப் பகுதியில் இருந்த பிரபுதேவா ரசிகர்கள் மிகப் பெரிய கேக்கைத் தயார் செய்து படப்பிடிப்பு நடைபெற்ற கோவிலுக்கு கொண்டு வந்தனர்.\nஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த கார் விபத்தில் இரண்டு டிரைவர்களும் ஒரு தயாரிப்புப் பணியாளரும் இறந்து விட்டதால், பிறந்த நாளைக் கொண்டாடும் மன நிலையில் தான் இல்லை என்று கூறி, அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்யச் சொல்லிவிட்டார் பிரபுதேவா இறந்தவர்களின் குடும்பத்துக்கு படக்குழு சார்பில் பண உதவி ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டது.\n▪ லக்‌ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா\n▪ விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா\n▪ எம்.ஜி.ஆர். படத்தலைப்பை கைப்பற்றிய பிரபுதேவா\n▪ சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா\n▪ பிரபுதேவா படப்பிடிப்பில் அரங்கேறிய சோகம்\n▪ நயன்தாரா படத்தில் வில்லனாக பிரபுதேவா\n▪ பிரபுதேவாவின் வெற்றிப் படத்தின் இரண்டாடம் பாகம் வருகிறதா\n▪ எங் மங் சங்\n▪ விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் 'அந்த' போட்டோ\n▪ பிரபு தேவாவின் தம்பி நடத்தும் மாபெரும் போட்டி\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-05-21T15:03:18Z", "digest": "sha1:FUUJHN7Z5SRO3HHYA67VTXPKS37AUBLO", "length": 14532, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "ஐபிஎல் டிக்கெட்: சென்னைப் போட்டி டிக்கெட் கட்டணம் இவ்ளோவா? ரசிகர்கள் அதிர்ச்சி – News7 Paper", "raw_content": "\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் மு��ையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\n`குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது’ – எச்சரிக்கும் ராமதாஸ்\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\n`குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது’ – எச்சரிக்கும் ராமதாஸ்\nஐபிஎல் டிக்கெட்: சென்னைப் போட்டி டிக்கெட் கட்டணம் இவ்ளோவா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேப்பாக்கத்தில் பங்கேற்கும் போட்டிக்கான டிக்கட் கட்டணம் வெளியாகி இருக்கிறது. பதினோறாவது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. மும்பையில் நடைபெறும் இதன் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யும் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில் 7 லீக் போட்டிகளில் பங்கேற்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையில் ஆடும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி நடக்கிறது. இந் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் மோதும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை வெளியாகி இருக்கி றது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமாக ரூ.1,300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகப்பட்ச டிக்கெட் விலை ரூ.6,500. ரூ.1,500, ரூ.2,500, ரூ.4,500, ரூ.5,000 ஆகிய விலைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனிலும், ஸ்டேடி யத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.இந்நிலையில் இந்த டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாகவும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.\n512 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஹுவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம் || Porsche Design Huawei Mate RS announced\nஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு |\nஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு |\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/tamil-film-producer-council/", "date_download": "2018-05-21T14:47:41Z", "digest": "sha1:NVTVLBJBS45BFT5RDHYUYVK5NL3PJZD6", "length": 8120, "nlines": 158, "source_domain": "newtamilcinema.in", "title": "tamil film producer council Archives - New Tamil Cinema", "raw_content": "\nகார்த்திக் சுப்புராஜை நேரில் வரச்சொல்லி ரிவிட்\nநடிகர் சங்க செயலாளர் பதவி\n பிரசாந்த் மற்றும் ப்ளூ சட்டை மாறன் மீது வழக்கு\nபரமபத விளையாட்டில் பாம்பு வாயில் சிக்கிய பல்லி போலாகிவிட்டன தமிழ் படங்கள். அதுவும் படம் ஓடிக் கொண்டிருக்கு போதே, மொண்ணை... மொக்கை... என்று நாலு வரியில் டைப் அடித்து, அதை பேஸ்புக் ட்விட்டரில் போட்டு வெளியே க்யூவில் நிற்கும் அத்தனை பேரையும்…\nஅரசியலில்தான் அமாவாசை போலாகிவிட்டது தேமுதிக. ஆனால் சினிமாவை பொருத்தவரை விஜயகாந்தின் பேச்சுக்கு இப்போதும் ராணுவ மிடுக்குதான் அரசியலை ஒரு கண்ணிலும��� சினிமாவை இன்னொரு கண்ணிலுமாக வைத்து நேசிக்கும் அவர், கடந்த சில மாதங்களாகவே இங்கு நடக்கும்…\nபத்திரிகையாளர்கள் தமிழ் திரைப்பட பாதுகாப்பு படை பிரச்சனை முடிவுக்கு வந்தது\nதமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய திரைப்பட பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற…\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2009/01/blog-post_18.html", "date_download": "2018-05-21T14:54:04Z", "digest": "sha1:BXMGEJLR3SVEIGJVILD725LAQHOVTN4K", "length": 16783, "nlines": 143, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: ஜெனெரேஷன் கேப்", "raw_content": "\nபள்ளிப்பருவ நாட்கள் வரையில் அம்மா அப்பாவின் மீது ஒருவித பயம், நடை உடை பேச்சு எல்லாவற்றிலுமே அப்பா, அம்மா, ஆசிரியை கூருவதுபடியே நடந்து கொள்ளவது, கல்லூரியில் கால் வைத்ததும் திடீரென்று வியக்கவைக்கும் ஒரு மாற்றம், மாற்றங்கள் தேவைதானே, அதற்கென்று இப்படியொரு மாற்றம் தேவைதானா இது பெற்றோரின் ஆதங்கம், மாற்றம் இல்லை என்றால் என்னை ஒரு சக மாணவியாகவே நினைக்க மாட்டாங்க அப்படீன்னு சொல்லற கல்லூரி கூட்டம்,\nபடிப்பிலும் திடீர் மாற்றம் இருக்கா மதிபெண்கள் குறைய ஆரம்பித்தால் புரிந்து விடும் மாற்றம் எந்த திசை நோக்கி போகிறது எனபது,\nஅறிவியல் வளர்ச்சி எந்த அளவிற்கு படிப்பை கெடுக்க முடியும் என்பதை உணர வைப்பதும் கல்லூரி பருவத்தில், செல்போன், கணிணி எத்தனை தேவையான அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்புகள் இவற்றை இவர்கள் பயன் படுத்தும் முறை இவற்றை இவர்கள் பயன் படுத்தும் முறை இந்த அறிவியல் முன்னேற்றம் வராமலேயே இருந்திருக்கலாமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது\nதொலைக்காட்சி இல்லாமல் இருந்த காலத்தை எண்ணி பார்கிறேன், எத்தனை பேரை தினம் தினம் நமக்கு வீட்டினுள் கூட்டிவந்து காண்பிக்கின்றது,எத்தனை செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது, இவைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு அத்தனை முக்கியத்துவம் பெற்று விட்டன மீடியாக்கள். ஆனால் அவற்றை பயன் படுத்தும் முறை\nஇப்படிஎல்லாம் கேட்டால், நீங்கள் எல்லாம் அறுபதுகளில் பிறந்தவர்கள் அப்படி பேசுகிறீர்கள் என்று பதில் கிடைக்கும், அப்படி என்றால் பின் வரும் சந்ததி உங்களை பார்த்து நீங்கள் எண்பதுகளில் பிறந்தவர்கள் அப்படித்தான் பேசுவீர்கள் என்று சொல்லும்போது எப்படி ஏற்றுக்கொள்ள போகின்றீர்கள் என்று நாங்கள் இறந்து விட்டிருந்தாலும் நீங்கள் நினைவு படுத்தி கொள்ளுங்கள் \"இப்படித்தானே நாம் நம் பெற்றோரிடம் சொன்னோம்\" என்று.\nகைகளில் எப்பொழுதும் செல்போன், உபயோக படுத்த தெரியாமலா அல்லது அடிமையாகி விடுவதாலா என்று தெரியவில்லை, அதிகநேரம் உரையாடினால் உடல்நலத்திற்கு கெடுதல் என தெரிந்திருந்தும், மாற்றிக்கொள்ள முடிவதில்லை,\nஉடைகள் அணிவதிலும் கூட, நாகரீகம் என்ற பெயரில் எத்தனை கோலங்கள் மேலை நாட்டு கலாசாரம் என்று ஒரு புறம் இருந்தாலும், அப்படி அணியாதவர் பட்டிகாட்டான் என்னும் எண்ணம் எத்தனை தவறு எனபது தெரிந்து இருகிறதா அல்லது தெரிந்து கொள்ள விருப்பம் இல்லையா மேலை நாட்டு கலாசாரம் என்று ஒரு புறம் இருந்தாலும், அப்படி அணியாதவர் பட்டிகாட்டான் என்னும் எண்ணம் எத்தனை தவறு எனபது தெரிந்து இருகிறதா அல்லது தெரிந்து கொள்ள விருப்பம் இல்லையா புரியவில்லை ஆங்கிலம் பேசியே ஆகவேண்டும் இல்லையென்றால் மதிப்பில்லை எனபது, மடமையா அல்லது முட்டாள்தனமா நாகரீகம் அடைந்தவரின் அளவுகோல் ஆங்கிலம் பேசுவதும் பான்ட், ஷர்ட் அணிந்து கொள்வதும் தானா\n அதை யாராலும் மறுக்க முடியாதே, வேட்டி கட்டியவரெல்லாம் படிக்காத பாமரர் என்ற எண்ணம் எத்தனை அறியாமை வேகம் இருக்கும் அளவிற்கு விவேகம் இருக்க வேண்டாமா வேகம் இருக்கும் அளவிற்கு விவேகம் இருக்க வேண்டாமா வயதில் முதியவர்க்கு மரியாதை எதற்கு என்று நடந்து கொள்வது கூட நாகரீகமா வயதில் முதியவர்க்கு மரியாதை எதற்கு என்று நடந்து கொள்வது கூட நாகரீகமா யார் சொல்லி கொடுத்த நாகரீகம் இவையெல்லாம் யார் சொல்லி கொடுத்த நாகரீகம் இவையெல்லாம் இதற்க்கு பெயர் நாகரீகம் இல்லை அநாகரீகம்.\nகாட்டு மிராண்டிகள் போல வாழ்ந்து வந்த மனிதனும் (ஆதி மனிதன்) அநாகரீகமாக இருந்தான் என்று தானே ஏடுகளில் வாசிக்கின்றோம் நாகரீகம் அடைந்த மனிதன் மறுபடியும் அநாகரீகத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறான் என்று தானே பொருள் நாகரீகம் அடைந்த மனிதன் மறுபடியும் அநாகரீகத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறான் என்று தானே பொருள் ஒரு புறம் அறிவியல் முன்னேற்றங்கள் மறுபுறம் நாகரீகம், ஜெனரேஷன் கேப் என்ற பெயரில் அநாகரீகம்.\nகாடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த ஆதி மனிதன் கூட்டம் கூட்டமாய் வாழ ஆரம்பித்தான், என்பதும் பின்னர் நாகரீகம் அடைந்தான் என்றும் படித்த நாம் இன்று ஆதி மனிதர்களை பின் பற்றி போகிறோம் என்றே நினைக்க தோன்றுகிறது இன்றைய தலை முறையின் பல மாற்றங்கள்.\nசிலர் கூறுவது இப்படி \" இந்த கால பசங்களோட நாம் தான் நம்மை மாற்றி கொண்டு வாழவேண்டும்\" எனபது, மாற்றி கொள்ளவேண்டாம் எனபது என் வாதம் இல்லை, எவற்றை மாற்றி கொள்ள வேண்டும் எனபது தான் கேள்வி.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 12:30 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுப்பத்தி இரண்டாவது புத்தக கண்காட்சி\nகடவுள் அமைத்துவைத்த மேடை .......கிடைக்கும் கல்யாண ...\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந���த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spl.essaaa.org/ta/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B3%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%3A%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T14:46:09Z", "digest": "sha1:ZBALJKUTF6BQGKIX3TUVB4GILXAPGZID", "length": 26176, "nlines": 281, "source_domain": "spl.essaaa.org", "title": " இராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம் | ESSAAA", "raw_content": "\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி\nஇராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம்\n@SinghNavdeep வெற்றி:மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய்...\nஇராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி...\nபாக். வீரர்கள் 50 பேரின் தலைகளை துண்டிக்க வேண்டும்: இந்திய வீரரின் மகள் ஆவேசம்\nபாதுகாப்புப்படை வீரர்கள் பிரச்சினைகளை ஆராய குழு: மத்திய உள்துறை அமைச்சகம்...\nதரமற்ற உணவு அளித்ததாக பரபரப்பு புகார் கூறிய ராணுவ வீரர் பணியிலிருந்து அதிரடி...\nசப்போர்ட் டிக்கட் ஆரம்பித்தல் செய்முறை\nதமிழில் கேள்வி பதில் உருவாக்கு\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி எஸ்ஸா சங்கத்���ின உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி Former IAF Chief Idris Hassan Latif Passes Away Minutes of National Anomaly Committee Meeting\nPenury Grant to Non-Pensioner Ex-Servicemen/Widows 7TH PAY COMMISSION PAY SCALE CIRCULAR578 ஏழாவது சம்பள குழு:இ காஸ் எனும் மேல்மட்ட செயலர் குழு விரைவில் அறிக்கை சமர்பிக்கும்\nAllowances Committee Report and Financial Expenditure ஆர்மி தனது கட்டமைப்பை மாற்ற திட்டமிட்டுள்ளது பாதுகாப்புப்படை வீரர்கள் பிரச்சினைகளை ஆராய குழு: மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு Army plans to raise inclusiveness\nவங்கிகளின் ஓய்வூதிய பட்டுவாட:ஒரு சரிபார்ப்பு பட்டியல் மற்றும்அரசின் வங்கி கணக்குகளின் செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளும் தேசிய கீதம் தொடர்பான கொள்கை என்ன- 4 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு ராணுவ துறையில் இந்தியாதான் பிரதான கூட்டாளி: அமெரிக்கா மீண்டும் உறுதி ஜாதவ்வை அணுகுவதற்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு\nமுன்னாள் இராணுவ‌ வீரர் யார்\nஓய்வூதியம் இல்லா முன்னாள் இராணுவத்தினர்/விதவை வறுமை நீக்கு கருணை தொகை\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 2 வாரங்கள் 23 மணிக்கூர் ago\n- 3 மாதங்கள் 3 வாரங்கள் ago\n- 6 மாதங்கள் 2 வாரங்கள் ago\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 2 வாரங்கள் 23 மணிக்கூர் ago\n- 3 மாதங்கள் 3 வாரங்கள் ago\n- 6 மாதங்கள் 2 வாரங்கள் ago\n 2 வருடங்கள் 8 மாதங்கள் ago\nஇராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி பணிவிடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் 1 வருடம் 1 நாள் ago\nCIRCULAR578 11 மாதங்கள் 2 வாரங்கள் ago\nYou are here: முகப்பு /Content /இராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம்\nஇராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம்\nஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தும்விதமாக இர்ாணுவ வீரர்கள் அணைவருக்குமான ஒர் சம்பள வழங்கும்வழிமுரைதிட்டத்தை இராணுவ அமைச்சகம் தனது ஆணையின் வாயிலாக வெளியிட்டுள்ளது.\nஇந்தத்திட்டம் வழிமுறை (Instructions) என்பதற்க்கு பதிலாக விதிகள் என அழைக்கப்படும். இது கமிசன் அதிகாரிகள் அல்லதோர்க்கு “Army Pay Rules” என் அறியப்படும், “Special Army Instructions” என இனி அறியப்படாது.\nஜேசிஓ ம் ஓஆர்களுக்கான ஆனை இந்த சுட்டியினை சொடுக்கி பெறலாம்-> click here.\n@SinghNavdeep வெற்றி:மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய் திட்டத்தை இராணுவத்தினருக்கு அங்கிகரித்தது 1 வருடம் 2 வாரங்கள் ago\n10 மாதங்கள் 4 வாரங்கள் ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://tamilastrotips.blogspot.com/2013/07/blog-post_5.html", "date_download": "2018-05-21T14:48:51Z", "digest": "sha1:NJWLOK7NQBPGU7TJRWFC5FCWCCPWNJZR", "length": 8797, "nlines": 143, "source_domain": "tamilastrotips.blogspot.com", "title": "ஜோதிட குறிப்புகள்: களத்திர தோசம் சில‌ விதிகள் ஜோதிடக்குறிப்பு", "raw_content": "\nபலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு\nகளத்திர தோசம் சில‌ விதிகள் ஜோதிடக்குறிப்பு\nகளத்திர தோசம் என்பது திருமண தாமதம், திருமணம் அமையாத நிலை, திருமணம் நடந்தும் பிரச்சனைகள், பிரிவு, மறுமணம் ஆகியவையே. அதற்கான சில விதிகள் இதோ...............\n1) களத்திர காரகன் சுக்கிரன் (அ) களத்திராதிபதி கன்னியில் அமரக்கூடாது. அது களத்திரதோஷத்தை உண்டு பன்னும்.\n2) எந்த ஒரு கிரகங்களாயிருந்தாலும் கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் பலம் வாய்ந்தவர்களாகி விடுவார்கள். பொதுவாக 7ம் அதிபதியை விட 11ம் அதிபதி பலம் பெற்றால் மறுதார அமைப்பை ஏற்ப்படுத்தி விடும். 11ம் இடம் மறுதாரத்திற்க்குரிய இடம்.\n3) பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோசத்தை உண்டு பன்னுவார்கள். காலம் க்டந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.\n4) களத்திர பாவத்திற்கு (அ) களத்திராதிபதிக்கு (அ) சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோசம் தான்.\n5) 2ல் வக்கிரகிரகங்கள் இருந்தாலும், 2ம் இடத்தை வக்கிரகிரகங்கள் பார்த்தாலும், 2ம் அதிபதி பகை நீசம் பெற்று கெட்டிருந்தாலும் குடும்பம் அமைவதை தடை செய்யும், திருமணம் காலதாமதமாகும்.\n6) சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பல தாரத்தை உண்டு பண்ணும்.\n7) பொதுவாக களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, சந்திரனுக்கு 7ம் இடத்ததிபதி, சுக்கிரனுக்கு 7ம் அதிபதி ஆகிய அனைவருக்கும் களத்திரத்தில் பங்கு உண்டு. அனைவரையுமே ஆராய வேண்டும்.\n8) 7ம் இடத்திற்கு அம்சாதிபதி நின்ற அம்சாதிபதி அலி கிர��மானாலும் மறுமணத்திற்க்கு வித்திடும்.\nLabels: 2ம் இடம், 7ம் இடம், சனி, சுக்கிரன், சூரியன், செவ்வாய், புதன், ராகு\nகளத்திர தோசம் சில‌ விதிகள் ஜோதிடக்குறிப்பு\nஎதையும் கற்றுக்கொடுக்க வரவில்லை, எனக்கு தெரிந்ததை கற்றுக்கொண்டதை எழுதுகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்து இரு விசய‌ங்களில் ஆர்வம் ஒன்று ஆன்மீகம் மற்றொன்று ஜோதிடம், இவ்விரண்டையும் வலைதளத்தில் உலாவரும் அனைவருக்காகவும் வைக்கிறேன்.................நன்றி.... வாழ்க வள‌முடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1296/", "date_download": "2018-05-21T14:48:17Z", "digest": "sha1:IFCSBRTG2NY3TSZDBFHY25CKRKH5SUK4", "length": 8197, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "சிரஞ்சீவி தனது கட்சியையே காங்கிரசுக்கு விற்று விட்டார்; ரோஜா | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு\n4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்வசதி\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…\nசிரஞ்சீவி தனது கட்சியையே காங்கிரசுக்கு விற்று விட்டார்; ரோஜா\nஆந்திரவில் கடப்பா எம்பி. தொகுதி இடைதேர்தலில் ஜெகன்மோகன்ரெட்டியை ஆதரித்து நடிகை ரோஜா பிரசாரத்தில் பேசியதாவது,\nசிரஞ்சீவி புது கட்சி தொடங்கியபோது சோனியா காந்தியை கடுமையாக விமர்சித்து பேசினார் . சோனியா காந்தியை பேய்\nஎன்று கூட சொல்லியுள்ளார். ஆனால் தற்போது தனதுகட்சியையே காங்கிரசுக்கு விற்று விட்டார்.\nதனது கட்சியை காங்கிரசுடன் அவர் இணைப்பதற்கு ரூ. 500 கோடி வரை வாங்கி இருக்கிறார் . பணத்திற்காக தனது மானத்தையும் கொள்கைகளையும், அடகு வைத்துவிட்டார். இதை அவரது கட்சி தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். என்று பேசினார்\nசோனியாகாந்தி விரைவில் உடல் நலம் தேற இறைவனிடம் பிராத்திக்கிறேன் August 3, 2016\nராகுல் காந்திக்கு புதிய குர்தா ஆடையொன்றை அனுப்பி பதிலடி January 18, 2017\nகாங்கிரஸ் ஒரு நாடக கம்பெனி May 1, 2018\nமோகன்தாஸ் காந்தியை மகாத்மாவாக மாற்றியது தென் ஆப்பிரிக்கா தான் July 9, 2016\nராகுல் காந்தி பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது February 6, 2017\nநடிகர் கமல், டெங்குவுக்கு ஆதரவாளரா – இல.கணேசன் October 19, 2017\nகாங்கிரஸ் கட்சி நாட்டுக்காக என்ன செய்தது\nகழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும் February 23, 2017\nமங்களகரமான நன்நாளில் அனைவருக்கும் அனுமன் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் March 31, 2018\nஜன சங்கம் வரலாறு July 6, 2016\nஆதரித்து, ஆந்திரவில், இடைதேர்தலில், எம்பி. தொகுதி, கடப்பா, ஜெகன்மோகன்ரெட்டியை, நடிகை ரோஜா, பிரசாரத்தில், பேசியதாவது\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-21T15:08:23Z", "digest": "sha1:4CRDTBKZJ42ZBCJT2NJCC3L6M4VGKNYC", "length": 12371, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் … – News7 Paper", "raw_content": "\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திரு��்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\nமக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் …\nமக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் … மாலை மலர்உலகளவில் மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் … IBC Tamil (செய்தித்தாள் அறிவிப்பு) (வலைப்பதிவு)Full coverage\nகாமன்வெல்த் பேட்மிண்டன்: சாய்னா நேவால் தங்கம் வென்று ...\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/tamilnadu", "date_download": "2018-05-21T14:48:04Z", "digest": "sha1:ARUR3RPIMZFAZXMNKNTG3UVNJEFQUPRM", "length": 9692, "nlines": 115, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Tamilnadu News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nபுதுச்சேரியில் ஏப்ரல் 25 முதல் இ-வே பில் முறை அறிமுகம்.. தமிழ்நாட்டில் எப்போது\nபுதுச்சேரியில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு மின்னணு வே-பில் முறை நடைமுறைப்படுத்தப்படும். ஜி.எஸ்.டி. கவுன்சிலின் முடிவின...\nதமிழ்நாடு போன்ற முற்போக்கு மாநிலங்களின் நிதி தேவை கவனமாகப் பரிசீலனை செய்யப்படும்: என்.கே.சிங்\nதமிழகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு இன்று 15-வது நிதி ஆணையக் குழுவை சந்...\nஅக்‌ஷய திரிதியை முன்னிட்டு சலுகையை வாரி வழங்கும் நகை கடைகள்..\nஅக்‌ஷய திரிதியை முன்னிட்டு இந்துக்கள் பெரும் அளவில் தங்கம் வாங்குவார்கள் என்பதாலும், அக்&zw...\nதமிழ்நாட்டில் திடீர் பணத்தட்டுப்பாட்டு.. அதிரவைக்கும் 5 காரணங்கள்..\nஆந்திரா பிரதேசம், தெலுங்கானா, பீகார், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்...\nபுற்றுநோய் அச்சத்தில் தமிழ்நாடு.. எல்ஐசி கேன்சர் பாலிசிக்கு அமோக வரவேற்பு\nலைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் 6 மாதத்திற்கு முன்பு புற்றுநோய்க்கான காப்பீடு திட்டம் ஒன்றை அற...\nதமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே ராணுவ உற்பத்தி: நிர்மலா சீதாராமன்\nகாவேரி மேலாண்மை வாரியம் குறித்த பிரச்சனை சென்னை முழுவதும் பெரிதாக வெடித்துள்ள நிலையில், பி...\nமாநில அரசுகளுக்கு 2 சாய்ஸ் மட்டுமே.. மோடி அரசு திட்டவட்டம்..\nமத்திய அரசு தனது 2018-19 பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மக்களுக்கான இலவச மருத்துவக் காப்பீ...\nமோடி அரசை அலறவிடும் தென்னிந்திய மாநிலங்கள்.. ஆட்சி கலையுமா..\nமோடி அரசு 4 வருட ஆட்சியில் பணமதிப்பிழப்பால் மக்களுக்கும், ஜிஎஸ்டியால் வர்த்தகர்களுக்கும், அ...\nஇலவச வேட்டி சேலை திட்டத்துக்கு ரூ.490.45 கோடி, லேப்டாப்பிற்கு ரூ.758 கோடி ஒதுக்கீடு..\nபண்டிகை காலங்களில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்துக்கு 490.45 ரூபாய் கோடி திட்டமும், 11 ம...\nதமிழ்நாட்டின் இன்றைய நிதி நிலைமை.. \n2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சரான ஓ பன்னீர்செ...\nகர்நாடக அரசின் கலக்கல் திட்டம்.. தமிழ்நாட்டு அரசே கொஞ்சம் இதைப் பாருங்க..\nஇந்தியாவில் தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது, குறிப்பிகாக ...\nரஜினி முதல்வரானாலும் தமிழ்நாட்டுக்கு பயனில்லை.. மக்களே சொல்லிடாங்க..\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை மற்றும் தலைவர்கள், முக்கியமான நபர்களின் சந்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/03/10106/", "date_download": "2018-05-21T15:05:47Z", "digest": "sha1:HYXPRFSTIEWRGN663BUVGHUOQWEJKVVO", "length": 50045, "nlines": 236, "source_domain": "chittarkottai.com", "title": "ஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,522 முறை படிக்கப்பட்டுள்ளது\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nஉடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.\nஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. இது மனித உடலில் இணிடூடூச்ஞ்ஞுண என்ற வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த இணிடூடூச்ஞ்ஞுண வளரக்கூடிய எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.\nகுழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.\nசிலருக்கு படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும். இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதிகளவு தூக்கம் தரக்குடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள். இவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.\nபலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்கும். இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.\nஇப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும். புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும்.\nஇந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.\nஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும், சக்தியும் கிடைத்துவிடுகிறது. நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மி.லி வரை கொடுக்கலாம்.\nஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.\nஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது. சளி, ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு, சுவாசக் கோளாறு, காச நோய் போன்ற வியாதி களால் அவதியுறுவோர் பால் உணவுகளை விலக்கி ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டு விரைந்து குணம் பெறலாம். மேலும் உடல் சூடு, கண் பார்வைக் கோளாறு, சளித்தொல்லை இவை அனைத்தும் சேர்ந்த வியாதி உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு ஏற்ற ஒரே பழம் ஆரஞ்சுப்பழம்.\nகுடல்புண் நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஓர் அற்புத உணவு, செரிக்கும் சக்தியையும், பசியையும் அதிகப்படுத்துவதுடன் நொந்து போன குடலை விரைந்து சரி செய்கிறது. அழிந்த திசுக்களை புதுப்பிக்கிறது.\nஇரத்த சோகை, நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்கிறது. பல் வலி, பயரியா போன்ற கோளாறுகளைத் தீர்க்கும்.\nஉடல் சூடு, வெட்டைச்சூடு, மூலவியாதி போன்றவற்றிற்கும், சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கோளாறுகளுக்கும் இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் பலன் கிட்டும். உடம்பில் மிகுந்துள்ள விஷத்தன்மையை முறித்து காய்ச்சலிலிருந்து உடனே நிவாரணம் தருகிறது.\nஉடல் எடை, மூட்டுவலி, உடம்பில் அதிக உப்புச்சத்து, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் சரியாக இதுவே சஞ்சீவி கனியாக செய்ல் படுகிறது. கர்ப்பமுற்ற பெண்கள் இப்படிச்சாற்றை அதிக அளவில் சாப்பிட்டால் போதுமான நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவார்கள்.\nவெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. மேலும் வயிற்று வலி, ஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கை உடன் சரிசெய்கிறது. குழந்தைகளின் பிரைமரி காம்ளக்ஸ் சரியாகிறது.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப் பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும். என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் இன்றியமையாததாகும்.\nஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.\n100 கிராம் எடை கொண்ட பழத்தில்\nதாதுப் பொருள் 0.3 கிராம்\nசுண்ணாம்புச் சத்து 24.0 மி.கிராம்\nஇரும்புச் சத்து 0.2 மி.கிராம்\nவைட்டமின் ஏ 99.0 மி.கிராம்\nவைட்டமின் பி 40.0 மி.கிராம்\nவைட்டமின் பி2 18.0 மி.கிராம்\nவைட்டமின் சி 80 மி.கிராம்\nதினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி\nமாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்\nஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்\nஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதால், வேறு என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதை பார்க்கலாம்.\nஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.\nதினமும் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதிலும் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க முடுயும��.\nகுறிப்பாக, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிகப்படியான சர்க்கரை போட வேண்டாம். ஏனெனில் அவை பற்களை சொத்தையாக்கிவிடும்.\nஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால் அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.\nஆஞ்சில் பொட்டாசியம் என்னும் கனிமச்சத்து நிறைந்துள்ளது. இது இதயத்தை சீராக இயக்கக்கூடிய ஒரு பொருள்.\nமேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது.\nஆய்வு ஒன்றில் ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பாலிஃபீனால் என்னும் பொருள் உடலில் வைரஸ் நோய்த்தொற்றுகள் ஏற்படாதவாறு பாதுகாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஆரஞ்சுப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீராக இயங்கி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.\nகரோட்டினாய்டு என்னும் பொருள் ஆரஞ்சுப் பழத்தில் அதிகம் இருப்பதால் அதனை சாப்பிடும் போது அது உடலில் வைட்டமின் ஏ சத்தானது மாறி கண்களில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு தடுக்கும்.\nஹெஸ்பெரிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு, ஆரஞ்சுப் பழத்தில் நிறைந்திருப்பதால் அதனை தினமும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தமானது குறைவதோடு அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.\nஆரஞ்சு பழத்தில் பீட்டா கரோட்டீன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் சூரியக் கதிர்களால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். மேலும் முதுமைத் தோற்றமும் தடைபடும்.\nஆரஞ்சு பழத்தை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.\nமூட்டுகளில் வலிகளோ அல்லது வீக்கங்களோ இருந்தால் அப்போது ஆரஞ்சு ஜூஸை தினமும் குடித்து வந்தால் குணமாகும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது அதிகம் நிறைந்துள்ளது.\nஆரஞ்சு பழம் ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம். மேலும் ஆய்வு ஒன்றிலும், ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், அ���ில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஆரஞ்சுப் பழம். சாதாரணமாகவே ஆரஞ்சுப் பழத்தை ஜுஸ் போட்டுக் குடிக்கவோ அல்லது சுவையாக அதன் சுளையைச் சாப்பிடவோ தான் பயன்படுத்துவோம். ஆனால் அதன் தோலைக் கண்டு கொள்ள மாட்டோம். இந்த தோலிலுள்ள மருத்துவ மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பற்றித் தெரிந்து கொண்டால், நாம் எவ்வளவு பெரிய தவறைச் செய்து வருகிறோம் என்று உணர்ந்து கொள்வோம்.\nபுற்றுநோயைத் தவிர்க்கும். ஆக்ஸிஜன் இல்லாத கிருமிகளை விரட்டுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான செல்களிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் குணத்தையும் ஆரஞ்சுப் பழத்தோல் கொண்டுள்ளது. இதன் மூலம் புற்றுநோயை வளர்க்கும் செல்களின் வளர்ச்சி முழுமையாகத் தவிர்க்கப்படுகிறது.\nநெஞ்செரிச்சல் (Heartburn) நெடுங்காலமாக இதயப் பகுதியில் எரிச்சலை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களா இதோ உங்களுக்கான இயற்கைத் தீர்வு – ஆரஞ்சுத் தோல்கள் இதோ உங்களுக்கான இயற்கைத் தீர்வு – ஆரஞ்சுத் தோல்கள் ஆரஞ்சுப் பழத்திலுள்ள சுறுசுறுப்பான வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. சுமார் 20 நாட்களுக்கு ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தி வந்தால், நெஞ்செரிச்சலுக்கு குட் பை\nசெரிமானக் கோளாறுகள் உணவுக்குத் தேவையான நார்ச்சத்துக்களில் பலவற்றை ஆரஞ்சு பழத்தோல்கள் கொண்டுள்ளன. 100 கிராம் ஆரஞ்சுப் பழத் தோலில் 10.6 கிராம் அளவிற்கு உணவுக்கான நார்ச்சத்துக்கள் உள்ளன. எரிச்சலூட்டும் வயிற்று நோயை (Irritable Bowel Syndrome) குணப்படுத்தவும், மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் ஆரஞ்சுப் பழத்தோல் பெரிதும் உதவுகிறது. ஆரஞ்சுப் பழத்தோலைக் கொண்டு தயார் செய்யும் தேநீருக்கு, நமது செரிமான உறுப்புகளை உறுதிப்படுத்தும் குணமும் உண்டு.\nசுவாசம் ஆரஞ்சுப் பழத்தோலில் அபரிமிதமாகக் குவிந்து கிடக்கும் வைட்டமின் சி ஒரு மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சத்தாகும். ஆரஞ்சு பழத்தின் வைட்டமின் சி-யில் உள்ள ஆக்சிஜன் எதிர்ப்பு பொருட்கள் மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis), சளி, ப்ளூ, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து விடுபட பெரிதும் உதவுகின்றன.\nஅஜீரணம் பழங்காலத்தில் ஆரஞ்சுப் பழத்தின் தோலை மருத்துவ குணத்திற்காக, அதை பொக்கிஷம் போல மக்கள் பாதுகாத்து வந்திருந்தார்கள். ஆரஞ்சுப் பழத்தோலிலிருந்து எடுக்கப்பட்ட சத்துக்கள் அஜீரணம் உட்பட பல்வேறு வகையான ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்த உதவி செய்துள்ளன. இந்த தோலிலுள்ள உணவுக்கான நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதால், ஜீரண அமைப்பு நன்றாக இயங்கும்.\nஆரஞ்சுப் பழத்தோலின் இதர பலன்கள் மேற்கண்ட ஆரோக்கிய பலன்கள் மட்டுமல்லாமல், வேறு சில பயன்பாடுகளையும் ஆரஞ்சுப் பழத்தோல் பெற்றுள்ளது. இந்த தோல்களைக் கொண்டு ஆரஞ்சு வாசனையைத் தரும் திரவத்தை தயாரிக்க முடியும்.\nஏர் ரெப்ரஷனர் அறையை துர்நாற்றமில்லாமல் வைத்துக் கொள்ள பயன்படுத்தும் சிட்ரஸ் சென்ட்டாக ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சந்தனம் அல்லது இலவங்கம் போன்ற சில வாசனைத் தரும் பொருட்களை ஆரஞ்சுப் பழத்தோலுடன் கலவையாக சேர்த்துக் கொள்ள வேண்டியது தான். 100% இயற்கையானதாகவும், மிகவும் விலை குறைவாகவும் இருப்பது தான் இதன் தனிச்சிறப்பு.\nபற்கள் பளிச்சிட மஞ்சள் கறை படிந்துள்ள பற்களை பளிச்சிட உதவும் மிகவும் மலிவான மற்றும் இயற்கையான வழிமுறை ஆரஞ்சுப் பழத்தோல்களைப் பயன்படுத்துவதே. நீங்கள் ஆரஞ்சுப் பழத்தோலை பசையாகவோ அல்லது நேரடியாக தோலை பற்களின் மீதோ தேய்ப்பது தான் நீங்கள் செய்ய வேண்டிய வேலை. மிகவும் சென்சிடிவ்வான பற்களில் இவ்வாறு செய்யலாமா என்று பலரும் யோசித்திருப்பார்கள். ஆனால் உண்மை நேர்மாறானது பற்களில் ஏற்படும் கூச்சத்தை சரி செய்யும் குணமும் ஆரஞ்சுத் தோல்களுக்கு உள்ளது என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.\nசுத்தம் செய்யும் உங்கள் வீட்டிலுள்ள அழுக்கடைந்து போயிருக்கும் சிங்க்கை சுத்தம் செய்ய ஆரஞ்சுத் பழத்தோல் உதவும் ஆச்சரியம் வேண்டாம். ஆரஞ்சுப் பழத்தோலிலுள்ள எண்ணெய் பசை இயற்கையான சுத்தம் செய்யும் முகவராகச் செயல்பட்டு அழுக்குகளை சுத்தம் செய்யும்.\nஉரம் தாவரங்களின் இலைகள் உருவாக மிகப் பெரிய காரணமாக இருக்கும் நைட்ரஜன் சத்துக்களை நிரம்பவும் பெற்றுள்ள ஆரஞ்சுத் தோல்கள். அது மட்டுமல்லாமல், உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மட்கிய பொருட்களை சத்துள்ள உரமாக மாற்றுவதில் ஆரஞ்சுத் தோல்களு���்கு நிகர் வேறெதுவும் இல்லை. எனினும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதும் நல்லதல்ல. ஏனெனில், நைட்ரஜன் சத்து அதிகமாக உள்ள மண், இலைகளை சுருங்கச் செய்து விடும்.\n இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும் குணத்தை ஆரஞ்சுப் பழத்தோல் கொண்டுள்ளது. ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை தோலில் தடவிக் கொள்ளும் போது, தோல் பகுதி மென்மையாக மாறவும் மற்றும் கருப்பான கறைகள் மறையவும் கூடும். ஆரஞ்சுப் பழத்தோல்களை சருமத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானதும் கூட. ஆரஞ்சுப் பழத்தோலை அதிக அழுத்தமில்லாமல் சருமத்தில் தடவுவதையும் மற்றும் எரிச்சலைத் தடுக்க ஆரஞ்சு பசையை பயன்படுத்துவதும் நல்லது. சருமத்தை பளபளக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், மென்மையாக மாற்றவும், இயற்கையாக அதன் துளைகளை சுத்தம் செய்யவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கவும் ஆரஞ்சுப் பழத்தோல் உதவும்.\nசமையலுக்கும் ஆரஞ்சு ஆரஞ்சுப் பழத்தை முதன்முதலில் விளைவித்து அறுவடை செய்து வந்த காலங்களில், அதன் தோல்கள் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. உணவுகளை சமைக்கும் போது, அவற்றை அழகுபடுத்தவும் மற்றும் புளிப்புச் சுவையை உணவில் கொடுக்கவும் அவை பயன்படுத்தப்பட்டன. இன்றும் கூட, ஆரஞ்சுப் பழத்தின் இயற்கையான ஊட்டச்சத்துப் பலன்களை எண்ணற்ற வழிமுறைகளில் உணவுகளில் பயன்படுத்திப் பலன் பெறலாம்.\nபூச்சிகளை விரட்ட கொசுக்கள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளை விரட்டும் இயற்கையான அமிலங்களை ஆரஞ்சு கொண்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா தெரிந்திருக்காது. ஆனால், இப்பொழுது ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை எறும்புகள் வரும் பாதையிலும், பிற பூச்சிகளின் இடங்களிலும் தெளித்து பலன் பெறலாம்\nஎச்சரிக்கை ஆரஞ்சுப் பழத்தோலைப் பயன்படுத்தும் போது, பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாத, உயிரோட்டமுள்ள சூழலில் வளர்க்கப்பட்ட ஆரஞ்சுப் பழங்களை வாங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், இன்று சந்தைகளில் விற்கப்படும் ஆரஞ்சுப் பழங்களில் பலவும் செயற்கை உரங்களால் வளர்க்கப்பட்டவைகளாக உள்ளன. இவற்றிலுள்ள வேதிப்பொருட்கள் உங்களுடைய சருமத்திற்குள் செல்வது நல்லதன்று.\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nசமூக முன்னேற்றத்திற்கான ‘மேம்பாட்டுப் படிப்புகள்’\nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nகுர்ஆன்,சுன்னாவின் பெயரால் சில வழிகேடுகள்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2014/01/1.html", "date_download": "2018-05-21T14:41:17Z", "digest": "sha1:NF7F7VQI5IGDQTHXZZUTUU474SGAF4XU", "length": 28763, "nlines": 42, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-1(மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)", "raw_content": "பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-1(மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)\n\"மொரீஷியஸில் இருந்து ஒரு பெண்மணி வந்துள்ளார். ஆர்ய வைத்திய சாலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அவருடைய ஆங்கிலக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமாம்.உங்களால் அவரை சந்திக்க முடியுமா\"டாக்டர் லஷ்மி தொலைபேசியில் அழைத்துச் சொன்னபோதே \"ஒத்துக்கொள்\"என்று பட்சி சொல்லியது.\"இன்று மாலை ஆறு மணிக்குப் பார்க்கலாம்\"என்றேன்.\nகோவையில் எங்கள் வீட்டிலிருந்து நடந்து போய்விடுகிற தொலைவில்தான் ஆர்ய வைத்திய சாலை அமைந்துள்ளது.அங்கேதான் பிரசித்தி பெற்ற தன்வந்த்ரி கோவில் அமைந்துள்ளது.நான் பள்ளி மாணவனாக இருந்த போது மாலை நேர பூஜையின் அடையாளமாக பம்பை செண்டை மற்றும் கொட்டு வாத்தியங்கள் கேட்கும்.எதிர்வீட்டுப் பையன் \"சஜ்ஜி'யும் நானும் கோவிலுக்கு ஓடுவோம்.ஐந்து நிமிட ஓட்டத்தில் கோவிலைப்போய் அடைந்தும் விடுவோம்.\nசஜ்ஜி எனும் ச்ஞ்சீவ��� பாண்டிச்சேரியைச் சேர்ந்தவன்.தன் பாட்டி ,பெரியம்மா,சித்தி என்னும் முக்கோணப் பராமரிப்பில் கோவையில் படித்துக் கொண்டிருந்தான்.பேய்க்கதைகள் சொல்வதில் கைதேர்ந்தவன். கையில் மண்டை ஓடு பொறித்த மோதிரம் அணிந்திருப்பான். ஆனால் பேய்க்கதைகளை அவன்தான் சொல்ல வேண்டும்.நாங்கள் சொன்னால் பயந்து கொள்வான்.தனக்கு மட்டும் கெட்டகனவுகள் வராது என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.ஏனென்றால் ஆலத்தூர் ஹனுமானிடம் கெட்ட கனவு வந்தால் வாலை ஆட்டி எழுப்புமாறு பிரார்த்திக்கும் சுலோகத்தை அவகுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார்கள்.மூன்று பபிள்கம்கள் வாங்கிக் கொடுத்ததால் அவன் எனக்கும் அந்த சுலோகத்தைக் கற்றுக் கொடுத்திருந்தான்.\nபேடிச் சொப்னம் கண்டாலே,வாலை ஆட்டி உணர்த்துதுதே \"\nஎன்பது போல என்னவோ வரும்.அப்போது கிரிக்கெட்டில் பிஷன்சிங் பேடி என்றொருவர் புகழுடன் இருந்தார்.மற்ற பையன்கள்,\"பேடி சொப்னம் கண்டால் உங்களை ஏன் எழுப்பணும்அனுமாரைக் குழப்பாதீங்கடா\" என்று எங்கள் இருவரையும் கிண்டல் செய்வார்கள்.\nஇப்போதெல்லாம் கட்டிடங்களும் வாகன இரைச்சல்களும் பெருகிவிட்டன.பம்பை செண்டைகள் கோயிலில் ஒலிக்கின்றனவே தவிர எங்கள் வீட்டருகே கேட்பதில்லை.\nசஜ்ஜி என்கிற சஞ்சீவ், ஓரிரு வருடங்கள் முன்புவரை சஞ்சீவ் பத்மன் என்ற பெயரில் சுயமுன்னேற்ற வகுப்புகள் நடத்தி வந்தான்.இப்போது அரபுநாட்டில் எங்கேயோ பணிபுரிவதாகக் கேள்வி.\nஅந்தப் பழைய ஞாபகங்களுடன் தன்வந்த்ரி கோவில் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.பதினைந்து நிமிடங்கள் பிடித்தன.கால நடையில் ஓட்டம் நிதானப்பட்டு நடைக்கு வந்துள்ளது. ஆனால் ஆரிய வைத்திய சாலை நோக்கிய அந்த நடை,புதிய ஓட்டம் ஒன்றுக்கு வித்திடும் என்று பட்சி சொல்லியது.\nதன்வந்தரி கோவிலில் கிரமப்படி பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.கேரள பாணி கோவில்களுக்கே உரிய மயக்கும் அதிர்வுகள்.ஆலயத்தை ஒட்டிய அமைதியான சூழலில் சிகிச்சை மையமும் அமைந்திருந்தது.\nதரிசனம் முடிந்து,நெற்றியில் சந்தனக் கீற்றும்,கைகளில் பிரசாதமுமாக வெளியே வந்தபோது எதிரே டாக்டர் லஷ்மி வேகவேகமாக வந்து கொண்டிருந்தார்.அவர் மருத்துவரல்ல.ஆனால் மருத்துவ உலகில் ஓர் அதிசயம் நிகழ வேண்டும் என்ற பிரார்த்தனையோடும் கனவோடும் களத்தில் நிற்பவர்.\nசில ஆண் குழந்தைகளைத் தாக��கும் தசைச்சிதைவு எனும் கொடுமையான நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிகப்படவிலை.நோய்க்கான அறிகுறிகள் பிஞ்சு வயதில் தெரியத் தொடங்கி,குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கி பதின் வயதுகளில் உயிரிழக்கிறார்கள்.அத்தகைய குழந்தைகளின் சிரமம் குறைக்கும் ஆதரவு மையம் நடத்துவதோடு,தம்பதிகளுக்குப் பரிசோதனை நடத்தி வருமுன் காக்கும் பணியில் ஊக்கமுடன் இறங்கி செயலாற்றுபவர் லஷ்மி.\nசிகிச்சை மையத்தில் ஆறாம் எண் அறைக்கதவைத் தட்டினோம்.கதவைத் திறந்த அம்மையாருக்கு எழுபது வயதிருக்கும்.சிவந்த பருமனான உருவம்.கழுத்தில் தங்கத்தில் கட்டிய ருத்ராட்ச மாலையில் ஓஷோவின் உருவம் பொறித்த டாலர் மின்னியது.கதவைத் திறந்தவர்,\"கம் கம் லஷ்மி\"என்றவர் பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு கேட்ட முதல் கேள்வி,\"லஷ்மி\"என்றவர் பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு கேட்ட முதல் கேள்வி,\"லஷ்மி ஃபில்டர் காஃபி எவ்விட\n\" என்று பட்சி சொல்லியது.இசைக்கவி ரமணன் அடிக்கடி சொல்வார், \"முத்தையாவும் நானும் இரண்டு காபிக்கு நடுவில் ஒரு காவி சாப்பிடுவோம்\" என்று.\nதிருமதி சகுந்தலா ஹோவால்தார்,மொரீஷியஸில் பெரும் கல்வி நிறுவனம் ஒன்றில் இணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர்.இப்போது அந்த நிறுவனம் திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகிவிட்டது.அவருக்குப் பூர்வீகம் கேரளா.ஒரு வாசகம் என்னை நோக்கிச் சொல்லப்பட்டால், \"அல்லே மோனே\" என்றும்,லஷ்மியை நோக்கிச் சொல்லப்பட்டால் \"அல்லே மோளே\" என்றும்,பொதுவாகச் சொல்லப்பட்டால் \"அல்லேம்மா\" என்றும் முடிப்பார்.\nRoses are Ashes,Ashes are Roses என்ற அவரின் நூலை மொழிபெயர்க்க ஒப்புக் கொண்டேன்.பெரும்பாலும் தன்னுணர்வுக் கவிதைகள்.தன் தந்தையின் ஞாபகங்களையும் தாயின் ஞாபகங்களையும் கவித்துவமாகப் பேசுகிற பதிவுகள்.சின்ன வயதிலேயே கணவனை இழந்த ஓர் இளம்பெண்ணுக்கு எழுதிய கவிதைகள்,யுத்தம் பற்றிய கவிதைகள்.\nஅடுத்த சந்திப்பிலேயே சில கவிதைகளை மொழிபெயர்த்து முடித்தோம். முன்னதாக அவருடைய செறிவான முன்னுரையை மொழிபெயர்த்தேன்.\n\"வார்த்தைகளுக்கும் மௌனத்திற்கும் நடுவே பெரும்பனித்திரளாய் வியாபித்திருக்கும் மௌனத்தை,வாசிக்கும் உங்களுக்கு உணர்த்திட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nஎட்ட முடியாததும்,விளக்க முடியாததுமான பேருண்மைகள் பின்புலத்திலிருக்க,எண்ணங்க��ிலும் உணர்ச்சிகளிலும் இருக்கும் உயரங்களை-ஆழங்களை-உன்னதங்களை-அடர்த்திகளை சுட்டும் கைகாட்டி மரங்களாய் வார்த்தைகள்\nஎதார்த்தம்,தன் இருப்பினை வார்த்தைகளால் உறுமிக் காட்டுகிறது.சீரற்ற மிருகச் சூழலில்,மனிதராய் இருப்பது கூட முரணானதுதான். என்றாலும்,மனித விழிப்புணர்வின் ஒரு பகுதியாகத் திகழும் அடர்த்தியான மௌனத்தின் தெய்வீகத் தந்திகளை மீட்டிட,வார்த்தைகள் முயலத்தான் செய்கின்றன.\nஇந்தக் கவிதைகள்,வார்த்தைகளையும் மௌனத்தையும் பற்றியவை.\"\nஒவ்வொரு முறை சந்திக்கச் செல்லும்போதும் சக நோயாளிகள் யாரேனும் ஒருவரின் அறையிலிருந்து வெளியே வருவார் அம்மையார்.அல்லது அடுத்த அறையிலிருக்கும் ஜெர்மானியருக்கு தேநீர் தயாரித்துக் கொண்டிருப்பார்.மொழிபெயர்ப்பு பணி முடிந்ததும் மொரீஷியஸில் வெளியீட்டு விழா வைத்துக் கொள்ளலாம் என்பது அவருடைய திட்டம்.அடுத்தாற்போல் அவர் சொன்ன வார்த்தைகள்தான் அவர் எவ்வளவு வெள்ளந்தியானவர் என்பதை உணர்த்திற்று.\n\"மொரீஷியசுக்கு நீங்க டிக்கெட் எடுத்தா மதி. பின்னே என்ட கெஸ்டாயிட்டு ஸ்டே செய்யலாம்.அல்லே மோனே\"எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. \"அம்மணி நான் எந்த நாட்டையும் சொந்தச் செலவில் பார்ப்பதில்லைஅம்மணி' என்று மனதுக்குள்ளேயே வில்லத்தனமாய் சொல்லிக் கொண்டேன். முதன்முதலாய் போன குவைத்திலிருந்து ,அபுதாபி,அமெரிக்கா,பாரீஸ்,சுவிட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர்,என்று பல நாடுகளுக்கும்,\nவிழா அமைப்பாளர்களின் அழைப்பிலும்,அன்பிலும்,செலவிலும்தானே போய்வந்து கொண்டிருக்கிறேன்.\n மொரீஷியசுக்கும் நீ அப்படித்தான் போகப்போகிறாய்\"என்று பட்சி சொல்லியது. அவர் ஊருக்குக் கிளம்பும்போது என் நூல்கள் சிலவற்றைப் பரிசளித்தேன்.ஊருக்குப் போய் ஓரிரு முறை பேசினார். பதிப்பு விபரங்கள் முடிவாகட்டும் என்று கொஞ்ச காலம் அவருடைய கவிதைகளை மொழிபெயர்க்கும் பணியை நிறுத்தி வைத்திருந்தேன்.\nசில வாரங்கள் சென்றிருக்கும். மொரீஷியஸில் இருந்தோர் அழைப்பு வந்தது.\"நான் ஜீவன் பேசறேன்.ஒங்க புத்தகங்கள் பார்த்தேன். படிக்கவும் ஆரம்பிச்சுட்டேன்.ஒங்க பயோ டேட்டா அனுப்ப முடியுமா\"என்று கேட்டார். \"இவர்தான்\" என்று பட்சி சொல்லியது.பட்சி சொல்லும் முன்பே இவரைப்பற்றி சகுந்தலா அம்மையார் சொல்லியிருக்கிறார். \"அவிட ஜீவன் ���ண்டு. தமிழ் அசோசியேஷன்ட சேர்மன். வளர நல்ல பையன்\" என்றார். அவருக்கு எழுபது வயதென்பதால் அறுபத்தொன்பதரை வயதுவரை எல்லோருமே பையன்தான்.எனவே அவரை இளைஞர் என்றெல்லாம் நான் கற்பனை செய்யவில்லை. குரலைக் கேட்டபோது என் வயதுக்காரர் என்று யூகிக்க முடிந்தது.\"அடேடே இளைஞர்தான் போலிருக்கிறது\" என்ற முடிவுக்கு நீங்களும் இப்போது வந்திருப்பீர்கள்.\nபயோடேட்டா அனுப்பிவைத்தேன்.அவரிடமிருந்தொரு மின்னஞ்சல் அடுத்த சில நாட்களிலேயே வந்தது.அரசின் அரவணைப்புடன் இயங்கி வரும் மகாத்மா காந்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்க்கல்வித் துறை தலைவராகவும்,இணைப்பேராசிரியராகவும் விளங்குபவர் முனைவர் ஜீவேந்திரன் சீமான்.இவர் மொரீஷியஸ் தமிழ் அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிப்பதோடு \"தமிழ் பேசுவோர் ஒன்றியம்\" என்னும் அமைப்பின் தலைவராகவும் விளங்குகிறார்.மிக விரைவிலேயே மகாத்மா காந்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் திருவள்ளுவர் திருநாள் உரை நிகழ்த்த முறையான அழைப்பும் மின்னஞ்சல் வழி வந்தது. கூடவே இன்னும் சில நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தார்.\nஅவர் பல வகைகளில் என்னைப்போலத்தான் என்பது புரிந்தது. நான் நெருங்கிய நண்பர்களை நிகழ்ச்சிக்கு அழைப்பதென்றால் தேதியை சொல்லிவிட்டு மேலதிக விபரங்களை மெதுவாகச் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விடுவேன். குறிப்பாக அதிகம் பாதிக்கப்படுபவர் இசைக்கவி ரமணன்தான்.\"தேதியை முதல்ல சொல்லீடுவீங்க. என்ன பண்ணனும்னு கேட்டா ,பழைய தமிழ் சினிமா வில்லன் மாதிரி 'பல்லாவரம் பாலத்துக்குக் கிழே வந்து ஃபோன் பண்ணு'ன்னுதானே சொல்வீங்க\" என்பார்.\nபொங்கலுக்கு மறுநாள் அதிகாலை மும்பையிலிருந்து விமானம். பொங்கலன்று மும்பை சென்று சேர்ந்த பிறகு மொரீஷியசுக்கான பயணச்சீட்டு மின்னஞ்சலில் சுடச்சுட-அல்ல- கொதிக்கக் கொதிக்க வந்து சேர்ந்தது.மாட்டுப் பொங்கலன்று பிரம்ம முகூர்த்தத்தில் மும்பை சர்வதேச விமான முனையத்தில் சென்று இறங்கினேன்.நான்கு நாட்களுக்கு முன்னர்தான் பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தாராம்.\"இதையாவது திறந்தாரே\"என்று உள்ளே நுழைந்தால் அதிகாலை மூன்று மணிக்கே பங்கு வர்த்தக நிறுவனம்போல் பரபரப்பாக இருந்தது.போதிய அளவு விசாலமாக இல்லாததால் பயணப்பதிவுக்கான பயணிகள் வரிசை ஆதியும் அந்தமும் இல்லாமல் நீண்ட��� கிடந்ததுடன் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தும் கிடந்தன.\nஉள்ளே நுழைந்ததிலிருந்து ஓர் இளைஞர் எல்லோரையும் பார்த்து வலிய புன்னகைத்துக் கொண்டும் கட்டை விரலை உயர்த்திக் காட்டிக் கொண்டும், தானாகப் போய் போய் பேசிக்கொண்டும் இருந்தார்.இமிக்ரேஷன் படிவத்தை ஓடிப்போய் வாங்கிவந்து என்னிடம் தந்தார்.\nஅதை நான் வாங்கிக் கொண்டதற்காக அவரே எனக்கு நன்றியும் சொன்னார்.\"ஃபர்ஸ்ட் டைம் டு மொரீஷியஸ்வெரிகுட் ப்ளேஸ்\"என்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.\"இது சரியில்லையே\"என்று பட்சி சொன்னது.\nவிஷயம் வேறொன்றுமில்லை.அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக அவரிடம் பயணச்சுமைகள். என்னிடம் இருந்தவை குறைவு. பாதியை என் பெயரில் பதிவு செய்துவிட்டால் அவர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வராது.ஆனால் அயல்நாட்டுப் பயணங்களில் அந்நியர் பயண உடமைகளை நம் பெயரில் பதிவு செய்வது கொஞ்சம் அபாயகரமானது.அவர்கள் போதைப்பொருள் கடத்தும் குருவியாக இருந்தால் நம்மைக் கருவியாகப் பயன்படுத்துவார்கள்.\n\"வேண்டாம்\"என்றது பட்சி.எனக்குப் பின்னால் ஏராளமான சுமைகளுடன் வந்து கொண்டிருந்த தம்பதிகளைக் காட்டி \"நாங்கள் ஒரே குடும்பம்\" என்று ஒரே போடாகப் போட்டேன்.அவர் கண்களில் மின்னிய அவநம்பிக்கையைத் துடைக்க அந்தத் தம்பதிகளிடம் சகஜமாகப் பேசுவது போல் பாவனை செய்ய,அவர்கள் என்னைப் பார்த்து மிரளத் தொடங்கினார்கள்.\n) கடந்து பாதுகாப்பு சோதனை பகுதியும் ஒண்டுக் குடித்தனம் போல்தான் இருந்தது.ஆனால் பாதுகாப்பு சோதனையைத் தாண்டியதுமே கண்ணெதிரே பரந்து விரிந்து கிடந்தது பூலோக சொர்க்கம்.விசாலமான வசீகரமான வண்ணமயமான வணிகக்கூடங்களும் நட்சத்திர உணவகக்கூடங்களும் ஜொலித்தன. ஆனால் போதிய கழிப்பறைகள் இல்லை.அல்லது கண்ணில் படவில்லை. காத்திருப்பு இருக்கைகளும் குறைவு.\nபிரம்மாண்டமானதொரு வணிக வளாகத்தில் பெரிய மனது பண்ணி விமானங்களை நிறுத்திக் கொள்ள ஓரமாய் யாரோ இடம் கொடுத்திருக்கும் இலட்சணத்தில்தான் இருக்கிறது மும்பை சர்வதேச முனையம்.சமீபகாலமாக இந்தியாவின் சில முக்கியமான விமான நிலையங்களில்\nஉள்ளூர் முனையம் பிரமாதமாகவும் வெளிநாட்டு முனையம் பரிதாபமாகவும் இருப்பதன் மர்மம் புரியவில்லை.\nமொரீஷியசுக்கும் இந்தியாவுக்கும் ஒன்றரை மணிநேரம் வித்தியாசம்.ந���து நேரப்படி காலை ஆறரை மணிக்குக் கிளம்பி,மொரீஷியஸ் நேரப்படி முற்பகல் பதினொன்றரை மணிக்கு சென்று சேரும் என அறிவித்தார்கள்.\nவயர்ஃப்ரீ எம்பி த்ரீயில் மஹராஜபுரம் சந்தானம் பாடத்தொடங்க,கேட்டபடியே கண்ணயர்ந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/category/kalvi-news/", "date_download": "2018-05-21T14:40:30Z", "digest": "sha1:QJX4VGRJPJSKU2TUSG24Q7GVH3L6VSPE", "length": 14187, "nlines": 259, "source_domain": "tnkalvi.in", "title": "Kalvi News | tnkalvi.in", "raw_content": "\nபிளஸ் 2க்கும் இனி 600 மதிப்பெண்தான் : 1200க்கு குட்பை சொன்னது பள்ளிக்கல்வித்துறை\n9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.468 கோடி செலவில் இணையதள வசதியுடன் கணினி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஅனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் கட்டண நிர்ணயக்குழு தலைவர் தகவல்\nPLUS TWO JUNE EXAM | ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ள சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்\nஅனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் கட்டண நிர்ணயக்குழு தலைவர் தகவல்\nபாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை\nமூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து: 9 ரெயில்வே பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிப்பு\nதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை – பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் அறிவுரைகள்\nCBSE – விரிவான பதிலளிக்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nமெட்ரிக் பள்ளி ஆசிரியரும் விடைத்தாள் திருத்தலாம் -உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு\n10ம் வகுப்பு கணக்கு தேர்வு தேர்வுத்துறை விடைக்குறிப்பில் குழப்பம்: ஆசிரியர்கள் அதிர்ச்சி\nஇன்ஜி., கவுன்சிலிங் விதிமுறை அறிவிப்பு\nசிவில் சர்வீசஸ் ரிசல்ட் : தமிழகத்தில் 70 பேர் தேர்ச்சி\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் | இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n9-ம் வகுப்பு மு���ல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிச் சீருடையில் தமிழகம் மாற்றம்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nபகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் – செங்கோட்டையன்\n500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல் ஆய்வுக்கூடம் – அமைச்சர் செங்கோட்டையன்\nபிளஸ் 1 வேதியியல் கடினம்; கணிதப்பதிவியல், ‘ஈசி’\n‘நீட்’ நுழைவு தேர்வு பயிற்சி நாளை மறுநாள் துவக்கம்\nஇலவச மாணவர் சேர்க்கைக்கு ரூ.180 கோடி\nமாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்த பள்ளி மாணவர்கள்..\nமூன்று வகையான சீருடைகள் வழங்க நடவடிக்கை\nபொதுத்தேர்வு பிளஸ் 2 வேதியியல் கேள்விகள் கடினம்: மாணவர்கள் புலம்பல்\nஇடைநிலை ஆசிரியர்கள் சம்பளத்தில் வேறுபாடு\nசி.பி.எஸ்.இ. கேள்விகள் போல இருந்தன. பிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து.\nஅண்ணா பல்கலைக்கழகம் உள்பட 62 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து யு.ஜி.சி. ஒப்புதல்\nதமிழகத்தில் 8 இடங்களில் ரூ.8 கோடி செலவில் சிறப்பு நூலகம் அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nபிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு\nபிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில்\nபிளஸ் 2 இயற்பியலில் ‘கிரியேட்டிவ்’ கேள்விகளால் குழப்பம் : ஆசிரியர், மாணவர்கள் கருத்து\nபாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும்\nஅனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி \n200 பள்​ளி​கள் தரம் உயர்த்​தப்​ப​டும்: பள்ளி கல்​வித் துறைக்கு ரூ.27,205 கோடி\nபதவி உயர்வுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெறும் – தொடக்கக்கல்வி இயக்குநர் தகவல்\n10ம் வகுப்பு மாணவர்களை பதம் பார்த்த தமிழ் 27 மார்க்கிற்கு, ‘கிடுக்கிப்பிடி’ கேள்வி\nதமிழ் முதல் தாள் தேர்வு மகிழ்ச்சியும், சோதனையும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கருத்து\nCBSE – 12ம் வகுப்பு கணக்கு பதிவியல் வினாத்தாள் லீக் ஆகவில்லை\nபக்கத்துக்கு பக்கம் சித்திரம், க்யூ.ஆர்., கோடு, சி.பி.எஸ்.இ.,க்கு சவால்விடும் தமிழக பாட புத்தகம்\nஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது\nமத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்பு���வர்கள் ‘கியூசெட்’ தேர்வுக்கு மார்ச் 26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nஅண்ணா பல்கலைக்கழக பி.இ. படிப்பு. வெளிநாடு வாழ் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nசி.பி.எஸ்.இ., வினாத்தாளை ‘லீக்’ செய்ய நூதன முயற்சி\n5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு வந்தால் மன அழுத்தம் அதிகரிக்கும்’ – எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்\n‘நீட்’ தேர்வுக்கு பதிவு : நாளை மறுநாள் முடிவு\nபிளஸ் 1 தேர்வு மே 30ல், ‘ரிசல்ட்’\n144 மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம்\nபிளஸ்2 ஆங்கிலம் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் : மாணவர்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2016/11/blog-post_24.html", "date_download": "2018-05-21T15:09:13Z", "digest": "sha1:QBUQLEDMMMEEPV425ICAU4N7OM2TLLQJ", "length": 38639, "nlines": 333, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: பிரதோஷம் - “தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ..,” என்ற எண்ணத்திலேயே தான் பெரும்பகுதியானோர் வாழ்கின்றனர்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nபிரதோஷம் - “தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ..,” என்ற எண்ணத்திலேயே தான் பெரும்பகுதியானோர் வாழ்கின்றனர்\nஉங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்குத்தான் இதைச் சொல்கிறோம். ஏனென்றால், என்னை அறிந்து கொள்ள குருநாதர் பல அனுபவங்களைக் கொடுத்தார்.\nஆகவே, இந்த வாழ்க்கையில் நீங்கள் யாரையும் குறை காண வேண்டாம். சந்தர்ப்ப பேதங்கள் நம்மை எப்படி உருமாற்றுகின்றது என்ற நிலையை நீங்கள் உங்களை அறிந்து கொள்ள முடியும்.\nஇன்றிருக்கும் விஷமான விஞ்ஞான உலகில் அருள் ஞானிகளின் அருள் வட்டத்தில் நம்முடைய எண்ண அலைகளை நிரப்ப வேண்டும் என்று தான் சொல்லி வருகின்றோம்.\nநமது குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று தன் உடலின் தன்மை உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றார். அவர் ஒளியான உணர்வை நமக்குள் சேர்த்து இனிப் பிறவியே இல்லை என்ற நிலையை நாம் அடைய வேண்டும்.\nஎன்றுமே அந்த ஒளியின் உணர்வாக மகிழ்ந்த நிலையில் வளரவேண்டும் என்ற அந்த நிலைக்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.\nநீங்கள் எல்லாம் அந்த ஆற்றல்களைப் பெறவேண்டும் என்று நான் எண்ணும் பொழுது நானும் அதைப் பெறுகின்றேன்.\nஆக, நான் மட்டும் பெறவேண்டும் என்றும் நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்க வேண்டும் என்று எண்ணினால் நான் நிச்சயம் பெற முடியாது.\nசிறு துளி பெரு வெள்ளம். விண்ணின் ஆற்றலை சூரியனின் அணைப்பிலே கோள்கள் சென்றாலும் பல பல உணர்வுகள் இருந்தாலும் அது அனைத்தும் அதனுடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான் ஒளியின் சுடராக மாறுகின்றது.\nஆகவே எல்லோருடைய உணர்வுகள் நமக்குள்ளும் பல பல உணர்வுகள் உண்டு. அதைப் போல எல்லோரிடத்திலும் பல பல உணர்வுகள் உண்டு.\nஅதே சமயத்தில் ஒருவரிடத்தில் கார உணர்வு அதிகமாக இருக்கலாம். ஒருவரிடத்தில் சலிப்பு உணர்வு அதிகமாக இருக்கலாம். ஒருவரிடத்தில் சஞ்சல உணர்வு அதிகமாக இருக்கலாம்.\nஇதைப் போல ஒவ்வொரு உடலிலும் பல நிலைகள் முன்னனியில் உண்டு. அதன் கீழ் இயங்கும் நிலைகள் கொண்டு அவர்கள் எண்ணங்களும் அவர்களுடைய செயல்களும் அவர்களுடைய உடலின் நிலைகளும் அவரின் நோய்களும் அதுவாகத்தான் இருக்கும்.\nஇதைப் போன்ற பல நிலைகளில் நாம் தொடர்பு கொண்டாலும் நாம் அவர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் நாம் இருப்போம் என்றால் சமத்துவம் பெறும் நிலை வருகின்றது.\nஆகவே, இதைப் போன்ற உணர்வின் நிலையை குருநாதர் சாக்கடைக்கு முன் அமர்ந்து என்னையும் அமரச் செய்து எனக்குள் வியாசகரின் தத்துவங்களை உபதேசித்தார்.\nசாக்கடையில் அமர்ந்து தான் அதையெல்லாம் சொன்னார்.\nகாரணம், சாக்கடையின் நாற்றத்திலிருக்கும் பொழுது மற்றவர்கள் என்னைப் பார்க்கின்றனர். பார்த்தாலும் “சாக்கடை நாற்றமாகின்றதே..,” என்ற எண்ணம் தான் எனக்குள் வருகின்றது.\nஆனால், அதே சமயம் அவர் சாக்கடைக்குள் அமர்ந்து அவர் சொல்லும் பொழுதெல்லாம் எனக்கும் அருவெறுப்பாக இருக்கும்.\nவியாசகருடைய தன்மைகளை அங்கே எடுத்துக் கூறி அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு எவ்வாறு விண்ணுலகம் சென்றார் என்று சொல்லும் பொழுது இந்த நிலைகள் மாறி அந்த உணர்வுகள் வருகின்றது.\nஇந்த நாற்றம் அப்பொழுது வரவில்லை.\nஆக, பிறர் என்ன பேசுகின்றார் என்று புற நிலைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. நமக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை மெய்ப் பொருளின் உணர்வின் தன்மையை நாம் பெறவேண்டும்.\n என்னைக் கேவலமாக நினைப்பார்கள், என்னைக் குறையாக நினைப்பார்கள் என��று இதன் அடிப்படையில் தான் பெரும் பகுதியானவர்கள் இன்று நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nநாம் எதை மையமாக வைக்கின்றோமோ அதனின் உணர்வின் துணை கொண்டுதான் மற்றவைகள் அனைத்தும் அது இயங்கும்.\nஆகவே மெய்ப்பொருளின் உணர்வை நாம் பெறவேண்டும் என்று குரு காட்டிய வழிகளில் அதை முன்னிலைப்படுத்தி எடுக்கப் பழக வேண்டும்.\nஅந்த மெய்பொருளால் நம்மைப் பார்ப்பவர்கள் இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று இதை ஏற்றுக் கொண்டு இந்த வாழ்க்கையில் நாம் தொடர வேண்டும்.\nஇதை நீங்கள் தொடர்வீர்கள் என்றால் தீமையை அகற்றிடும் நிலையாகவும் தீமையை அகற்றிடும் அந்தச் சக்தியாகவும் உங்கள் சொல்லைக் கேட்போரும் தீமைகள் அகற்றிடும் நிலையாகவும் நீங்கள் பெறமுடியும்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (26)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (35)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (82)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (36)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (25)\nசாப அலை��ளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (57)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (36)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (38)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (32)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (23)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (59)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (75)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (9)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (78)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (25)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (12)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (23)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (19)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (15)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (41)\nவிதியை வெல்லும் மதி (5)\nஅகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால் பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்...\nதுருவ நட்சத்திரம் பற்றி உங்களிடம் அடிக்கடி சொல்லிப் பதிவு செய்கின்றோம். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன்...\nதொழில் செய்யும் இடங்களில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுங்கள்\nபிறருடைய தவறான செயல்களை உற்று பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இழுத்துச் சுவாசிக்கும்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவ...\nதென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் எந்நாட்டையும் காக்கப்போகின்றது - நாஸ்டர்டாமஸ்\nகுருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த மெய் உணர்வைப் பெறும் நிலையாக அடுத்து வரும் சந்ததிகளை நாம் உருவாக்க வேண்டும். இந்த உலகைக் காக்கு...\nஎத்தகைய சிக்கல்களிலிருந்தும் மீண்டிடும் விடைகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும\nதியானம் என்பது இங்கே உட்கார்ந்து தியானமிருப்பதில்லை. “இது பழக்கம்”. பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும...\nஜாதகமே ந���் விதியாக இன்று இருக்கின்றது - விதி எது...\nஇன்று எடுத்துக் கொண்டால் ஜோதிடம் ஜாதகத்தை நாம் பார்க்கின்றோம். ஜாதகத்தைப் பார்த்து “நேரம்.., காலம்..,” எல்லாம் பார்த்துச் சாங்கியத்தைப் ...\nகால பைரவருக்கு வாகனமாக மோப்ப நாயைக் காட்டியதன் உட்பொருள்\nமோப்ப நாயை வைத்துக் காட்டுகின்றார்கள். “யார் வருகின்றார்..,” என்று தன் மோப்பத்தால் அறிந்து “தன்னைச் சார்ந்தவர்கள் வந்தால்..,” ஒன்றும் ச...\nஇராமன் குகனை ஏன் முதலில் நட்பாக்கிக் கொண்டான்… – “ஞானிகள் காட்டிய டயாலிசிஸ் (DIALYSIS)”\nநாம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாக அலைகளா...\nஇன்றைய விஷமான சூழ்நிலையில் நம்மை ஏமாற்ற நினைப்போரிடமிருந்தும் நமக்குத் துன்பம் விளைவிக்கும் எண்ணத்தில் உள்ளோரிடமிருந்தும் “நம்மை எப்படிக் காத்துக் கொள்வது...\nவிஞ்ஞான அறிவால் உலக ரீதியிலே பல விஷத்தன்மைகள் இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. வெடி குண்டு கலாச்சாரம் என்று முதலில் வந்தது. ...\nஎன்னுடைய போறாத காலம்… “இப்படி ஆகிவிட்டது…” என்று வேதனைப்படுகிறோம்… நல்ல நேரம் கெட்ட நேரம் எப்படி வருகிறது…\nஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நாம் சந்திக்கும் அந்த நேரம் என்ன ஆகின்றது… 1.அவனைச் சந்தித்துவிட்டுப் போன பிற்பாடு தொழிலில் நஷ்டமாகி...\nநம் உயிருக்குள் செய்ய வேண்டிய யாகம்...\nஇன்றைய விஞ்ஞான உலகில் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பல முறை இந்த உபதேசத்தைக் கேட்கின்றார்கள், படிக்கின்றார்கள். கேட்ட...\nநம் நல்ல குணங்களை எப்படி வலுவேற்றிக் கொள்வது\nதாங்க முடியாத கஷ்டம் வந்தபின் “வேறு வழி இல்லை” என்...\nதூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான்...\n“இது மனிதனல்ல, ஏதோ ரிஷி பிண்டம்.., இவரை விட்டுவிடா...\nபண்டைய காலத்தில் அருள் ஞானத்தை வளர்ப்பதற்காக அன்னத...\nபிரதோஷம் - “தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பா...\nயாம் கொடுக்கும் தியானப் பயிற்சிக்குக் காசு பணம் கட...\nகோலமிடுவதைப் பற்றி நம் சாஸ்திரம் கூறும் உட்பொருள் ...\nபிராணாயாமமும் – ஆத்ம சுத்தியும்\nஉங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி கிடைக்கும்படிச் செய...\nதீமையை நீக்கும் “தியானப் பயிற்சியும் ஆத்ம சுத்தி ப...\nபொருள்களை வரவழைக்கும் சாம��யார்களின் உண்மை நிலை\n“ரிமோட் கன்ட்ரோல்” போல் விபத்தைத் தடுத்துக் காண்பி...\nகோபமாகத் தாக்குவது “கோழை”, அவர்களைச் சீர்படுத்திக்...\nஎன் நேரமே சரி இல்லை..,” என்பார்கள் - கெட்ட நேரத்தை...\nவாழ்க்கையில் வரும் தீமையை மாற்றியமைக்கும் பயிற்சி ...\nமூன்றாவது உலக யுத்தம் வந்தால் இந்தப் பிரபஞ்சமே அழி...\nநம்மை நல்லவராக்குவதும் கெட்டவராக்குவதும் எது...\nநம்மை அறியாமல் நம் மனதிற்குள் நடப்பதை விஞ்ஞானம் நி...\nகாட்டிற்குள் இருக்கும் விஷத்தை முறிக்கக்கூடிய செடி...\nமந்திரத்தை ஜெபித்தால் நமக்கு எல்லாம் கை கூடுமா...\nதீவிரவாதத்தின் பிடியிலிருந்து நம்மைக் காக்கும் சக்...\nகாட்டில் தவமிருந்து நீங்கள் ஞானம் பெறமுடியாது, யாம...\nயாம் சித்தான புதிதில் \"உடலுக்குள் என்ன நடக்கின்றது...\nநம் உயிர் ஒரு டாக்டர், அவனிடம் வேண்டினால் “ஆக்ஞை”\n“நம் எண்ணமே பூசாரியாகவும், வேண்டுவது நம் உயிரான ஈச...\nநம் உடலில் “எதிர்ப்பு சக்திகளைக் குறைத்து” சில நோய...\nவிபத்தில் அடிபட்டவர்களைப் பார்க்கும்போது எப்படித் ...\nஉயிர் வெளியேறிவிட்டால் இந்த உடல் நீசம் (நாற்றம்) ஆ...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றத���. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24889", "date_download": "2018-05-21T14:47:13Z", "digest": "sha1:DR5ZFUJYZHLGOPU7Z3LFRHDCMMWWEOIA", "length": 16607, "nlines": 246, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்க���ய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » சட்டம் » மாசுக் கட்டுப்பாடு சட்டம், விதிகள் மற்றும் அறிவிக்கைகள்\nமாசுக் கட்டுப்பாடு சட்டம், விதிகள் மற்றும் அறிவிக்கைகள்\nஆசிரியர் : து.வேலழகன், எம்.இ.,\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகள், மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அது, பல்வேறு மாநில இயற்கை மற்றும் மக்கள் பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இதற்கான சட்டங்கள் மற்றும் விரிவாக்கத் தகவல்கள் ஆங்கிலத்தில் உள்ளன.\nஆகவே, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் ஆசிரியர், பல்வேறு தகவல்களை அணி அணியாக இந்த நுாலில் தருகிறார்.\nதமிழில் புரியும்படி இவற்றை எழுதுவது சிரமம் என்பதை, இதில் உள்ள நெடிய வாசகங்கள் உணர்த்துகின்றன. இருந்தாலும், அதில் உள்ள சட்ட அம்சங்களை தெளிவாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை இந்த நுாலில் காணலாம்.\nஅதனால், புத்தகம் ஆங்கிலம் – தமிழ் கலந்த நடையைக் கொண்டிருக்கிறது.\nபல்வேறு தலைப்புகள் எளிதாக அமைக்கப்பட்டிருப்பதால், நிர்வாக இயந்திரத்தில் உள்ள பலரும் எளிதாக உணரலாம்.\nஇன��று அதிகம் பேசப்படும், ‘குப்பைப் பிரச்னை’யால் ஏற்படும் மாசு முக்கியமான அம்சம். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று எளிதாக கூறினாலும், கிட்டத்தட்ட, 50க்கும் மேற்பட்ட தனித்தனி குறிப்புகளாக (பக்கம் 898) தரப்பட்டிருக்கின்றன.\nஅதில் நம்மை ஓரளவு சுத்தமாக வைத்திருக்கும், ‘குப்பை சேகரிக்கும் எளியவர்களை’ பற்றிய தகவலும் உள்ளது. இதைக் கையாள, இத்துறையில் மத்திய, மாநில அரசுகளின் கீழ் செயல்படும், 12 அமைப்புகள் உள்ளதைக் காணும் போதும், அவை வகைப்படுத்தப்பட்ட விதமும் நிச்சயம் சமூக ஆர்வலர்களை ஈர்க்கும். அதே போல, தண்ணீர் பயன்பாடு குறித்த சட்ட திட்டங்களும், இந்த நுாலைப் படிப்போர் கவனத்தை அதிகம் ஈர்க்கும்.\nசமுதாயம் விழிப்புணர்வு பெற்ற சமயத்தில், இந்த நுால் நிச்சயம் சிலருக்கு பல தகவல்களை, சட்ட அடிப்படையில் புரிந்துகொள்ள உதவக் கூடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2008/08/blog-post_23.html", "date_download": "2018-05-21T14:56:48Z", "digest": "sha1:RNLHPXOLBAN7JZW6RKANTGDLJFKBGPQA", "length": 21594, "nlines": 166, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: எது இன்ஸ்பிரேஷன், எது காப்பி ?", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nஎது இன்ஸ்பிரேஷன், எது காப்பி \nவெளி நாட்டு பாடல்களை அப்படியே நகல் செய்து வரும் சில ஹிந்தி இசை அமைப்பாளர்கள் பற்றிய விவாதத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. தூண்டுகோலாக (inspiration) கொள்வதில் தவறில்லை. அப்படியே நகல் எடுக்கக்கூடாது என்று பப்பி லஹரி சொன்னார்.\n சின்ன சின்ன ஆசை என்று சக்கை போடு போட்டதே ஒரு பாடல் அதற்கு மூலம் கே.எஸ். நரசிம்மஸ்வாமி என்பவர் எழுதி பல வருடங்களுக்கு முன்னர் கன்னடத்தில் ”மைசூரு மல்லிகே” என்கிற திரைப் படத்தில் வரும் ஒரு பாடலை ஒட்டியிருக்கும். ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு வரும் போது இசையை 'காப்பி' அடிக்கமுடியும் ஆனால் வார்த்தைகளை அவ்வளவு சுலபமாக முடியாது.\nஆனால் ஒரே மொழியில் ஒரே விதமான வரிகள் கொண்டு வரும் போது அதை என்ன சொல்வது\nசமீபத்தில் கவிநயா அவர்களின் ”நினைவின் விளிம்பில்”வலைப்பூவில் நடராசர் பற்றிய கவிதையை கண்டபோது என்னிடமிருந்த சஞ்சய் சுப்பிரமணியன் அவர்கள் குரலில் பதிவான ”மானாட மழுவாட” என்ற பாடல் நினைவுக்கு வந்தது. விருத்தமாக பாடப்பெற்ற அந்த பாடல் தில்லி B வானொலியில் காலை 6.0லிருந்து 6.45 வரை ஒலிபரப்பாகும் ”வந்தனா” நிகழ்ச்சியில் அடிக்கடி ஒலி பரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதன் பொருள் செறிவு காரணமாக அதை பதிவு செய்து வைத்திருந்தேன். அப்போது பாடல் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. கோபாலகிருஷ்ண பாரதியோ, அருணாசலக் கவியாகவோ இருக்கலாம் என்று ஊகித்திருந்தேன்.\nகவிநயா வின் பதிவை படித்தபின் அதன் ஆசிரியரை தேட முனைந்தேன். முதலில் அப்புசாமி டாட் காம் -ல் நடராஜ பத்து என்ற தலைப்பில் பாடல் கிடைத்தது. ஆனால் ஆசிரியர் பற்றி குறிப்பிருக்கவில்லை. மேலும் தேடியதில் இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. என்னைப் போலவே அப்பாடலால் கவரப்பட்ட சேதுக்கரசி அவர்கள் அதைப் பற்றி 'அன்புடன்' குழுமத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அப்பாடலை ”மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என்று ஆரம்பிக்கும் திரைப்படப் பாடலின் கடைசி சில வரிகளோடு ஒப்பிட்டு எப்படி ஒரு பாடல் இன்னொரு பாடலாசிரியருக்கு 'தூண்டுகோலாக' அமைகிறது என்பதை அழகாக காட்டியிருக்கிறார்.\nபூவை செங்குட்டுவன் எழுதி சூலமங்கலம் சகோதரிகள் பாடியிருக்கும் பிரபலமான பாடலில் வரும்\nஅதை பாட வந்தேன் அவன் எல்லையிலே\nதிங்களும் ஆட சூலமும் ஆட\nஎன்கிற வரிகளும் மேற்கண்ட பாடலின் தாக்கம் எனக்கொள்ளலாம். இப்படி பலருக்கும் பலவிதமாக ஊக்கமளிக்கும் பாடலை நீங்களும் பக்க-பட்டையில் (side Bar) பொருத்தப்பட்டுள்ள தமிழிசை தொகுப்பில் கேட்டு மகிழலாம். அதன் ஆசிரியர் சிறுமணவூர் முனுசாமி முதலியார். நடராச பத்து என்ற பதிகத்தில் இரண்டாம் பாடலாக வருவது.\nமானாட மழுவாட மதியாட புனலாட\nமாலாட நூலாட மறையாட திரையாட\nகோனாட வானுலகு கூட்டம் எல்லாமாட\nகுண்டலம் இரண்டாட தண்டை புலியுடை ஆட\nஞான சம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு\nநரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட\nவினையோட உனைப்பாட யெனைநாடி இதுவேளை\nஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற\nவிருத்தம் பாடுவது ஒரு கலை. அதை குறிப்பாக ஒரு பாடலின் பொருள் உணர்ந்திருந்தால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும். அதில் பாவத்திற்கேற்ற ராகமும், தெளிவான உச்சரிப்பும் இருந்தால்தான் களைக்கட்டும். அதை நன்றாகவே கையாண்டிருக்கிறார் சஞ்சய் சுப்பிரமணியன் அவர்கள்.\nமுனுசாமி முதலியார்க்கும் ஒரு முன்னோடி உண்டு. அவர்தான் திருமூலத்தேவர். அவருடைய பாடலையும் பாருங்களேன் \nவேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட\nகீதங்கள் ஆடக் கிளரண்டம் ஏழாடப்\nநாதன் கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே\nஎது இன்ஸ்பிரேஷன் எது காப்பி \nLabels: சஞ்சய்சுப்பிரமணி, திருமூலர், நடராச பத்து\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின���னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\nதேயீயீயீ....இன்னும் தேய்- : சினா சோனா(6)\nஎது இன்ஸ்பிரேஷன், எது காப்பி \nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\nமொட்டை மாடியில் சோலார் பேனல் கீழே, பழைய அட்டை பெட்டிகளை போட்டு வைத்து கவனிக்காமல் விட்டதில் ஒரு பூனை, குட்டி போட்டு சம்ஸாரம் செய்ய...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nஇன்று (மார்ச் 3, 2018) நயீப் சுபேதார் சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது படைத்து உயிர் வாழும் ம...\nவாழ்வு தரும் வாழ்த்து அட்டைகள்\nஇந்த பதிவுக்கு வித்திட்டது சகபதிவாளர் பத்ரியின் கிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில் முனைவோர். முதலில் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். பின்னர...\nஒரு பர்ஸெண்ட் பகவத்கீதை- சப்த ஸ்லோகி கீதா\nகுமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி அண்ணாமலை சாமான்யர்களோடு பஸ்ஸில் பயணம் செய்வார்.திரைப்படம் பார்ப்பார்.எப்போதும் திரைமறைவிலிருந்து வந்தார். இவைகள் ...\nஎது இன்ஸ்பிரேஷன், எது காப்பி \nவெளி நாட்டு பாடல்களை அப்படியே நகல் செய்து வரும் சில ஹிந்தி இசை அமைப்பாளர்கள் பற்றிய விவாதத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. தூண...\nகிட்டு மாமா -சூஸி மாமி\nகோவை சூரியன் F M-ல் வராத ஒரு உரையாடல். வந்திருந்தால் எப்படி இருந்திருக்குமென்ற ஒரு கற்பனை. மணி காலை 8 லிருந்து 9க்கு உள்ளாக. நிகழ்சி : க...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nபிரமிட் தியான மண்டபம்- தியான முறை\nஆரோவில் பாண்டிச்சேரியில் மிகப் பெரிய தியான மண்டபத்தை 70 களில் கட்டப்பட்டு வரும் நிலையில் கண்டு அதிசயித்தது உண்டு. இனம், மொழி, மதம் வேறுபாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.torontotamil.com/", "date_download": "2018-05-21T15:07:39Z", "digest": "sha1:SQZQIFPD6KIOSOOHV6XZUIHZOW445C6F", "length": 26798, "nlines": 210, "source_domain": "www.torontotamil.com", "title": "Toronto Tamil - Stay Connect with your Community", "raw_content": "\nஸ்காபரோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்\nஇலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கனடிய பிரதமர்\nசக்திப் பாதுகாப்புக்காக 4.2 பில்லியன் டொலர்களை ஒதுக்கும் ஒன்ராறியோ பசுமைக் கட்சி\nநான்கு ஆண்டுகளுக்கு பிறகு எரிபொருள் விலையில் மாற்றம்\nஸ்காபுரோ-ரூஜ்பார்க் தொகுதிக்கான அனைத்துக் கட்சிகளுக்குமான வேட்பாளர்கள் விவாதம்\nசீக்கிய பிரிவினைவாத விவகாரம்: கனடாவிடம் இந்தியா கோரிக்கை\nஒன்ராறியோ தேர்தல் : லிபரல், புதிய சனநாயக கட்சி இடையே கூட்டணி\nஸ்காபரோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்\nஇலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கனடிய பிரதமர்\nசக்திப் பாதுகாப்புக்காக 4.2 பில்லியன் டொலர்களை ஒதுக்கும் ஒன்ராறியோ பசுமைக் கட்சி\nஸ்காபுரோ-ரூஜ்பார்க் தொகுதிக்கான அனைத்துக் கட்சிகளுக்குமான வேட்பாளர்கள் விவாதம்\n19 வது அரங்காடல் “ஒரு பொம்மையின் வீடு”\nப்ரூஸ் மெக்ஆர்த்தரினால் மேலும் பல இலங்கையர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nJuanita Nathan தேர்தல் பிரச்சார அலுவலகம் திறக்கப்பட்டது.\nசுமி சானின் (Sumi Shan) தேர்தல் பிரச்சார அலுவலகம் திறக்கப்பட்டது.\nஸ்காபரோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்\nஸ்காபரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். Milford Haven Drive மற்றும் Greenock Avenue பகுதியில், Scarborough Golf Club வீதி மற்றும் Ellesmere வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தின் போது ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதையும், மேலும் ஒரு ஆண் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதையும் ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினரும்Read More →\nஇலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கனடிய பிரதமர்\nபொறுப்புக்கூறும் செயல்முறையொன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே கேட்டுக் கொண்டுள்ளார். முள்ளிவாய்க்கால் போரின் நினைவுதினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் அவ்வறிக்கையில், “ஆயுதப் போராட்டத்தின்போது அழிவுகளிலிருந்து உயிர் தப்பியோருக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும். இருபத்தாறு ஆண்டுகளாக நீடித்த போரினால் மக்கள் இடப் பெயர்ந்தனர். போரில் உயிர் பிழைத்தவர்கள் காணாமல் போனோரின்Read More →\nசக்திப் பாதுகாப்புக்காக 4.2 பில்லியன் டொலர்களை ஒதுக்கும் ஒன்ராறியோ பசுமைக் கட்சி\nஒன்ராறியோவில் சக்திவளப் பாதுகாப்பு திட்டங்களுக்காக, சுமார் 4.2 பில்லியன் டொலர்களை ஒதுக்க ஒன்ராறியோ பசுமைக் கட்சி தீர்மானித்துள்ளது. ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஒன்ராறியோ பசுமைக் கட்சி வெளியிட்டுள்ள தனது தேர்தல் அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. மேலும், மாகாணத்தினை சுத்தமான சக்திவளத் திடடங்கள் நோக்கி நகர்த்திச் செல்லவுள்ளதாகவும், குறிப்பாக மீள் உருவாக்க சக்தி வளங்களை ஏற்படுத்தவுள்ளதாகவும், இதன்மூலம் வேலை வாய்ப்பினைப்Read More →\nநான்கு ஆண்டுகளுக்கு பிறகு எரிபொருள் விலையில் மாற்றம்\nகனடாவில் எதிர்வரும் தினங்களில், சில பகுதிகளில் எரிபொருளின் விலை அதிகரிப்பினை காணவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பாகங்களிலும விலை அதிகரிப்பின் அளவு வேறுபட்டுக் காணப்படும் எனவும், அந்த வகையில் ஒன்ராறியோ, மரிட்டைம்ஸ், மனிட்டோபா, சாஸ்காச்சுவான் ஆகிய மாநிலங்களிலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அல்பேர்ட்டா மற்றும் கியூபெக் மாநிலங்களில் அண்மையில் காணப்பட்ட எரிபொருள் உச்ச விலையுடன் ஒப்பிடுகையில், அங்கு எரிபொருள் விலை குறைவடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Read More →\nஸ்காபுரோ-ரூஜ்பார்க் தொகுதிக்கான அனைத்துக் கட்சிகளுக்குமான வேட்பாளர்கள் விவாதம்\nஎதிர்வரும் ஜூன் 07 இல் நடைபெறவுள்ள ஒண்டாரியோ மாகாணத்துக்கான தேர்தலை முன்னிட்டு CCRA News ஏற்பாடு செய்திருந்த ஸ்காபுரோ-ரூஜ்பார்க் (Scarborough-Rouge Park) தொகுதிக்கான அனைத்துக் கட்சிகளுக்குமான (all-candidates meeting) வேட்பாளர்கள் விவாதம் நேற்று திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு St. Dunstan of Canterbury Church இல் நடைபெற்றது. இவ்விவாதத்தில் Liberal கட்சியில் போட்டியிடும் சுமி ஷான், NDP கட்சியில் போட்டியிடும் Felicia Samuel, Green Partyயில் போட்டியிடும் பிரியன் DeRead More →\nசீக்கிய பிரிவினைவாத விவகாரம்: கனடாவிடம் இந்தியா கோரிக்கை\nசீக்கிய பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்பில் கனடாவில் உள்ள அதன் அனுதாபிகள் வெளியிட்டுவரும் கருத்துகள் குறித்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இடம்பெற்ற பூளோக தவணை மீளாய்வு கூட்டத்தின் போது ஐ.நாவுக்கான இநதியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இநதியா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்Read More →\nஒன்ராறியோ தேர்தல் : லிபரல், புதிய சனநாயக கட்சி இடையே கூட்டணி\nஒன்ராறியோவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து கட்சிகள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. தேர்தலில் முறபோக்கு பழமைவாதக் கட்சி அதிக வாக்குகளை பெற்றுவிட்டால், லிபரல் கட்சியும், புதிய சனநாயக கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்குமா என்று கேள்வி முன்வைக்கப்பட்ட நிலையில், குறித்த இரண்டு கட்சிகளின் தலைவர்களும் கருத்துக் கூற மறுத்துள்ளனர். அவ்வாறான ஒரு கூட்டு ஆட்சிக்கான சாத்தியப்பாடுகள் குறித்து தற்போதைக்கு தாம்Read More →\nஒன்ராறியோவில் புதிய சனநாயக கட்சிக்கான மக்கள் ஆதரவு அதிகரிப்பு\nஒன்ராறியோவில் புதிய சனநாயக கட்சிக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகளுக்கான மக்களின் ஆதரவு குறித்து கருத்து கணிப்பொன்று இடம்பெற்றது. இதன் அடிப்படையிலேயே, லிபரல் கட்சியைப் பின்தள்ளி புதிய சனநாயக கட்சி முன்னேறி மக்களின் ஆதரவைப் பெற்ற இரண்டாவது கட்சியாக பெயர்பெற்றுள்ளது. இதில் முற்போக்கு பழமைவாதக் கட்சி முன்னிலையில்Read More →\n19 வது அரங்காடல் “ஒரு பொம்மையின் வீடு”\nமனவெளி கலையாற்றுக் குழுவின் 19 வது அரங்காடல் மார்க்கம் தியேட்டர் கலையரங்கில் ஜூன் 30, 2018 சனிக்கிழமை இரண்டு காட்சிகளாக இடம் பெறவுள்ளது. இந்த அரங்காடலிலே நாடக மேதை என்றிக் இப்சனின் (Henrik Ibsen) உலகப் புகழ்பெற்ற நாடகமான “ஒரு பொம்மையின் வீடு” நாடகம் மூத்த நாடக கலைஞர் P.விக்னேஸ்வரனின் மொழியாக்கத்திலும் நெறியாள்கையிலும் மேடையேறவுள்ளது. இந்த நாடகம் சம்பந்தமான ஊடக நண்பர்களுடனும் மனவெளியின் நலன் விரும்பிகளுடனும் ஒரு அறிமுக கலந்துரையாடல்Read More →\nஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு: கனேடிய மத்திய வங்கி\nதொழிலாளர் சந்தையில், ஊழியர்களுக்கான ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, கனேடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கனடாவின் தொழிற்சந்தை ஓரளவு சிறந்த மட்டத்தினை தொட்டுள்ள நிலையில், எதிர்வரும் சில காலங்களுக்கு வேலை வாய்ப்புகளில் கணிசமான அதிகரிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அரிது எனவும் கனேடிய மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. மேலும், மாநில அரசின் அந்த நடவடிக்கைக்கும் அப்பால் சம்பளத்தில் கடந்த மாதம் 2.9 சதவீதத்தில் இருந்து 3.1 சதவீதமாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதனையும்Read More →\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nவைகாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்\n“ஈழத்தின் வன்னிப் பெருநிலம் – சமூக-பண்பாட்டுப்பார்வை” பிரதம பேச்சாளர் உரை. “ வன்னிப் பெருநிலப் பரப்பின் வரலாறும் அதன் பண்பாட்டு அடையாளங்களும்” பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன். சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வன்னியின் கல்வி வரலாறும் கலை மரபுகளும்” திரு.த. சிவபாலு எம். ஏ. “ வன்னியின் சமூக -பொருளியல் நிலைகள் போராடத்திற்குப் பின்னரான சூழலை மையப்படுத்திய பார்வை.” திரு . சபா. இராஜேஸ்வரன். B.A (Hons), MCSE. “ வன்னிப் பெருநில வாழ்வாதார முன்னேற்றத்தில் கனடா வன்னிச் […]\nThe post வைகாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஸ்காபரோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்\nஇலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கனடிய பிரதமர்\nசக்திப் பாதுகாப்புக்காக 4.2 பில்லியன் டொலர்களை ஒதுக்கும் ஒன்ராறியோ பசுமைக் கட்சி\nநான்கு ஆண்டுகளுக்கு பிறகு எரிபொருள் விலையில் மாற்றம்\nஸ்காபுரோ-ரூஜ்பார்க் தொகுதிக்கான அனைத்துக் கட்சிகளுக்குமான வேட்பாளர்கள் விவாதம்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாமூலனின் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/suganya2.html", "date_download": "2018-05-21T15:13:38Z", "digest": "sha1:OGTNRVYZR6HU43SKMGGLTFBDEXXI6IEX", "length": 11176, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "14 பேரிடம் பட்ட பாடு - சுகன்யாவின் பரிதாபக் கதை! | Sex torture for Suganya - Tamil Filmibeat", "raw_content": "\n» 14 பேரிடம் பட்ட பாடு - சுகன்யாவின் பரிதாபக் கதை\n14 பேரிடம் பட்ட பாடு - சுகன்யாவின் பரிதாபக் கதை\nமலையாள டிவி தொடர் தயாரிப்பாளர்கள் 14 பேரிடம் சிக்கி செக்ஸ் டார்ச்சரை அனுபவித்ததாக நடிகை கன்யா பரபரப்பாக தெரிவித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் கன்யா. தமிழில் முன்னணிநடிகையாக திகழ்ந்த கன்யாவுக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.\nதமிழ் மற்றும் மலையாளத்தில் அவர் டிவி தொடர்களில் நடிக்கிறார். மலையாளத்தில் அவர் ஒரு தொடரில் நடித்திருந்தார்.அந்தத் தொடர் ஏசியாநெட் தொலைக்காட்சியில் வெளியாகி மலையாள மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇந் நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சலீம் என்பவர் உள்ளிட்ட 14 பேர் சுகன்யாவின் தந்தையைஅணுகி தங்களது தொடரில் கன்யா நடிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அவர்களிடம் கன்யாவின் தந்தை கதை கேட்டுதிருப்தியடைந்து ரூ. 15,000 அட்வான்ஸ் வாங்கிக் கொண்டார்.\nஇந் நிலையில் திடீரென டிவி தயாரிப்பாளர்கள் 14 பேரும் தன்னிடம் செக்ஸ் முறைகேட்டில் ஈடுபட முயன்றதாக சுகன்யாபரபரப்பு புகாரைத் தெரிவித்தார். இதுதொடர்பாக கண்ணூ\nஇந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சுகன்யா கூறுகையில், நானும் எனது தாயாரும் இருட்டி என்ற இடத்திற்குஷூட்டிங் சென்றோம். கண்ணூ\nபடப்பிடிப்பு தொடங்கியதுமே 14 தயாரிப்பாளர்களும் என்னிடம் தவறாகப் பேசத் தொடங்கினர். தங்களுடன் அட்ஜெஸ்ட்செய்து போக வேண்டும், தங்களது விருப்பத்திற்கு இணங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.\nஇதைக் கேட்டதும், நானும், எனது தாயாரும் அதிர்ச்சி அடைந்தோம். ஷூட்டிங��� நடந்த பகுதி ஆள் அரவமற்ற மலைப் பகுதிஎன்பதால் எப்படித் தப்பிப்பது என்றும் தெரியவில்லை. 14 பேரும் அங்கு என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தனர். இதைப் பார்த்துஎனது தாயார் கதறி அழுதார்.\nஎனது முழு சக்தியையும் பயன்படுத்தி அவர்களை எதிர்த்துப் போராடி அங்கிருந்து எப்படியோ தப்பி வந்தேன். அப்போது நான்பட்ட சித்திரவதைகளை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.\nஇது என்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் மோசமான அனுபவம். அந்த படபடப்பு இன்னும் எனக்கு அடங்கவில்லை.\nஇனிமேல் கால்ஷீட் கேட்டு யார் வந்தாலும் நன்றாக விசாரித்த பின்னரே கொடுக்க முடிவு செய்துள்ளேன் என்றார் சுகன்யா.\nஇந்த சம்பவம் குறித்து கண்ணூ\nடிஜிபி வரை இந்தப் பிரச்சினை சென்றுள்ளது. தீவிரமாக விசாரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகன்யாவிடம்விசாரித்தபோது, கிழவி போல வேடம் போடச் சொன்னதாகவும், அதற்கு மறுத்ததால், அட்வான்ஸ் வாங்கி விட்டு நடிக்கமறுக்காதே, முடியாவிட்டால் எங்களுடன் சந்தோஷமாக இரு என்று கூறியதாக வேதனையுடன் தெரிவித்தார் என்றார் பிர்தோஸ்.\nமலையாள காம வெறி தயாரிப்பாளர்களின் செக்ஸ் கொடுமையிலிருந்து தப்பி மீண்டுள்ள சுகன்யா விவகாரம் கேரளாவில்மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nராத்திரி நேரத்தில் சாலையோரம் மட்ட மல்லாக்க கிடந்த ஆர்யா\nஇரும்புத்திரை இயக்குநரின் அடுத்த பட ஹீரோ யார்.. - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/english.html", "date_download": "2018-05-21T15:13:31Z", "digest": "sha1:L3ROUOTKBXD33KCKQILBCWDYAAGN7G7L", "length": 22855, "nlines": 133, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆங்கிலப் பெயரை மாற்றும் ���யாரிப்பாளர்கள் தமிழில் திரைப்படப் பெயர்களை வைத்தால் கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்குஅளிக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து,ஆங்கிலத்தில் பெயர் சூட்டி ஷூட்டிங்கை ஆரம்பித்துள்ள பல தயாரிப்பாளர்கள் வேகவேகமாக தங்களது படப் பெயர்களை தமிழுக்கு மாற்ற ஆரம்பித்துள்ளனர்.தமிழக சட்டசபையில் திமுக அரசின் முதல் பட்ஜெட் கடந்த 22ம் தேதி தாக்கல்செய்யப்பட்டது. அதில், தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தயாரிப்பாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து தயாப்பாளர் சங்கத்தில் கூடிய தயாரிப்பாளர்கள்,அரசின் சலுகையைப் பெறுவது குறித்து தலைவர் ராம. நாராயணனுடன் (இவர்திமுகவைச் சேர்ந்தவர் என்பது தெரியும்தானே?) ஆலோசனை நடத்தினர்.அப்போது ஜெயம் ரவி, திரிஷாவை வைத்து சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்றஅற்புதமான டைட்டிலில் படத்தைத் தயாரித்துள்ள ரவியின் அப்பா எடிட்டர் மோகன்,எனது படத்தின் பெயரை தமிழில் மாற்றப் போகிறேன் என்று தெரிவித்தார்(அய்யாவுக்குத் தாய்மொழி தெலுங்கு!).இதேபோல சுனிதாவின் குளுகுளு கிளாமரில் உருவாகியுள்ள பை 2 படத்தின்பெயரையும் தமிழுக்கு மாற்றவுள்ளாராம் தயாரிப்பாளர் ஜெகதீஷ். என்ன பெயர்சூட்டப்படும் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளாராம்.இதேபோல கேளிக்கை வரி சலுகையை அள்ளி விடும் பொருட்டு, லெமன், டிப்டாப்,ஆட்டோ, பாடிகாட் என அட்டாலங்கடியாக பெயர் சூட்டியிருந்த படங்களுக்கும்அழகுத் தமிழில் பெயர் சூட்டும் முயற்சிகள் தொடங்கியுள்ளதாம்.குண்டக்க மண்டக்க பெயர்களைச் சூட்டி விட்டு, டப்பு வருகிறதே என்பதற்காகஅடித்துப் பிடித்து தமிழுக்கு மாறத் துடிக்கும் இந்தத் தயாரிப்பாளர்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு கொடுக்கும்போது,பிடிவாதமாக தமிழிலேயே பெயர் சூட்டிப் படங்கள் எடுத்து வரும் நிஜத்தமிழர்களுக்கு சிறப்புப் பரிசு ஏதாவது கொடுக்கலாமே! | Producers changing film names in tamil - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆங்கிலப் பெயரை மாற்றும் தயாரிப்பாளர்கள் தமிழில் திரைப்படப் பெயர்களை வைத்தால் கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்குஅளிக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவி��்கப்பட்டுள்ளதையடுத்து,ஆங்கிலத்தில் பெயர் சூட்டி ஷூட்டிங்கை ஆரம்பித்துள்ள பல தயாரிப்பாளர்கள் வேகவேகமாக தங்களது படப் பெயர்களை தமிழுக்கு மாற்ற ஆரம்பித்துள்ளனர்.தமிழக சட்டசபையில் திமுக அரசின் முதல் பட்ஜெட் கடந்த 22ம் தேதி தாக்கல்செய்யப்பட்டது. அதில், தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தயாரிப்பாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து தயாப்பாளர் சங்கத்தில் கூடிய தயாரிப்பாளர்கள்,அரசின் சலுகையைப் பெறுவது குறித்து தலைவர் ராம. நாராயணனுடன் (இவர்திமுகவைச் சேர்ந்தவர் என்பது தெரியும்தானே) ஆலோசனை நடத்தினர்.அப்போது ஜெயம் ரவி, திரிஷாவை வைத்து சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்றஅற்புதமான டைட்டிலில் படத்தைத் தயாரித்துள்ள ரவியின் அப்பா எடிட்டர் மோகன்,எனது படத்தின் பெயரை தமிழில் மாற்றப் போகிறேன் என்று தெரிவித்தார்(அய்யாவுக்குத் தாய்மொழி தெலுங்கு) ஆலோசனை நடத்தினர்.அப்போது ஜெயம் ரவி, திரிஷாவை வைத்து சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்றஅற்புதமான டைட்டிலில் படத்தைத் தயாரித்துள்ள ரவியின் அப்பா எடிட்டர் மோகன்,எனது படத்தின் பெயரை தமிழில் மாற்றப் போகிறேன் என்று தெரிவித்தார்(அய்யாவுக்குத் தாய்மொழி தெலுங்கு).இதேபோல சுனிதாவின் குளுகுளு கிளாமரில் உருவாகியுள்ள பை 2 படத்தின்பெயரையும் தமிழுக்கு மாற்றவுள்ளாராம் தயாரிப்பாளர் ஜெகதீஷ். என்ன பெயர்சூட்டப்படும் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளாராம்.இதேபோல கேளிக்கை வரி சலுகையை அள்ளி விடும் பொருட்டு, லெமன், டிப்டாப்,ஆட்டோ, பாடிகாட் என அட்டாலங்கடியாக பெயர் சூட்டியிருந்த படங்களுக்கும்அழகுத் தமிழில் பெயர் சூட்டும் முயற்சிகள் தொடங்கியுள்ளதாம்.குண்டக்க மண்டக்க பெயர்களைச் சூட்டி விட்டு, டப்பு வருகிறதே என்பதற்காகஅடித்துப் பிடித்து தமிழுக்கு மாறத் துடிக்கும் இந்தத் தயாரிப்பாளர்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு கொடுக்கும்போது,பிடிவாதமாக தமிழிலேயே பெயர் சூட்டிப் படங்கள் எடுத்து வரும் நிஜத்தமிழர்களுக்கு சிறப்புப் பரிசு ஏதாவது கொடுக்கலாமே\nஆங்கிலப் பெயரை மாற்றும் தயாரிப்பாளர்கள் தமிழில் திரைப்படப் பெயர்களை வை��்தால் கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்குஅளிக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து,ஆங்கிலத்தில் பெயர் சூட்டி ஷூட்டிங்கை ஆரம்பித்துள்ள பல தயாரிப்பாளர்கள் வேகவேகமாக தங்களது படப் பெயர்களை தமிழுக்கு மாற்ற ஆரம்பித்துள்ளனர்.தமிழக சட்டசபையில் திமுக அரசின் முதல் பட்ஜெட் கடந்த 22ம் தேதி தாக்கல்செய்யப்பட்டது. அதில், தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தயாரிப்பாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து தயாப்பாளர் சங்கத்தில் கூடிய தயாரிப்பாளர்கள்,அரசின் சலுகையைப் பெறுவது குறித்து தலைவர் ராம. நாராயணனுடன் (இவர்திமுகவைச் சேர்ந்தவர் என்பது தெரியும்தானே) ஆலோசனை நடத்தினர்.அப்போது ஜெயம் ரவி, திரிஷாவை வைத்து சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்றஅற்புதமான டைட்டிலில் படத்தைத் தயாரித்துள்ள ரவியின் அப்பா எடிட்டர் மோகன்,எனது படத்தின் பெயரை தமிழில் மாற்றப் போகிறேன் என்று தெரிவித்தார்(அய்யாவுக்குத் தாய்மொழி தெலுங்கு) ஆலோசனை நடத்தினர்.அப்போது ஜெயம் ரவி, திரிஷாவை வைத்து சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்றஅற்புதமான டைட்டிலில் படத்தைத் தயாரித்துள்ள ரவியின் அப்பா எடிட்டர் மோகன்,எனது படத்தின் பெயரை தமிழில் மாற்றப் போகிறேன் என்று தெரிவித்தார்(அய்யாவுக்குத் தாய்மொழி தெலுங்கு).இதேபோல சுனிதாவின் குளுகுளு கிளாமரில் உருவாகியுள்ள பை 2 படத்தின்பெயரையும் தமிழுக்கு மாற்றவுள்ளாராம் தயாரிப்பாளர் ஜெகதீஷ். என்ன பெயர்சூட்டப்படும் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளாராம்.இதேபோல கேளிக்கை வரி சலுகையை அள்ளி விடும் பொருட்டு, லெமன், டிப்டாப்,ஆட்டோ, பாடிகாட் என அட்டாலங்கடியாக பெயர் சூட்டியிருந்த படங்களுக்கும்அழகுத் தமிழில் பெயர் சூட்டும் முயற்சிகள் தொடங்கியுள்ளதாம்.குண்டக்க மண்டக்க பெயர்களைச் சூட்டி விட்டு, டப்பு வருகிறதே என்பதற்காகஅடித்துப் பிடித்து தமிழுக்கு மாறத் துடிக்கும் இந்தத் தயாரிப்பாளர்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு கொடுக்கும்போது,பிடிவாதமாக தமிழிலேயே பெயர் சூட்டிப் படங்கள் எடுத்து வரும் நிஜத்தமிழர்களுக்கு சிறப்புப் பரிசு ஏதாவது கொடுக்கலாமே\nதமிழில் திரைப்படப் பெயர்களை வைத்தால் கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்குஅளிக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து,ஆங்கிலத்தில் பெயர் சூட்டி ஷூட்டிங்கை ஆரம்பித்துள்ள பல தயாரிப்பாளர்கள் வேகவேகமாக தங்களது படப் பெயர்களை தமிழுக்கு மாற்ற ஆரம்பித்துள்ளனர்.\nதமிழக சட்டசபையில் திமுக அரசின் முதல் பட்ஜெட் கடந்த 22ம் தேதி தாக்கல்செய்யப்பட்டது. அதில், தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇது தயாரிப்பாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து தயாப்பாளர் சங்கத்தில் கூடிய தயாரிப்பாளர்கள்,அரசின் சலுகையைப் பெறுவது குறித்து தலைவர் ராம. நாராயணனுடன் (இவர்திமுகவைச் சேர்ந்தவர் என்பது தெரியும்தானே\nஅப்போது ஜெயம் ரவி, திரிஷாவை வைத்து சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்றஅற்புதமான டைட்டிலில் படத்தைத் தயாரித்துள்ள ரவியின் அப்பா எடிட்டர் மோகன்,எனது படத்தின் பெயரை தமிழில் மாற்றப் போகிறேன் என்று தெரிவித்தார்(அய்யாவுக்குத் தாய்மொழி தெலுங்கு\nஇதேபோல சுனிதாவின் குளுகுளு கிளாமரில் உருவாகியுள்ள பை 2 படத்தின்பெயரையும் தமிழுக்கு மாற்றவுள்ளாராம் தயாரிப்பாளர் ஜெகதீஷ். என்ன பெயர்சூட்டப்படும் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளாராம்.\nஇதேபோல கேளிக்கை வரி சலுகையை அள்ளி விடும் பொருட்டு, லெமன், டிப்டாப்,ஆட்டோ, பாடிகாட் என அட்டாலங்கடியாக பெயர் சூட்டியிருந்த படங்களுக்கும்அழகுத் தமிழில் பெயர் சூட்டும் முயற்சிகள் தொடங்கியுள்ளதாம்.\nகுண்டக்க மண்டக்க பெயர்களைச் சூட்டி விட்டு, டப்பு வருகிறதே என்பதற்காகஅடித்துப் பிடித்து தமிழுக்கு மாறத் துடிக்கும் இந்தத் தயாரிப்பாளர்களுக்கு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு கொடுக்கும்போது,\nபிடிவாதமாக தமிழிலேயே பெயர் சூட்டிப் படங்கள் எடுத்து வரும் நிஜத்தமிழர்களுக்கு சிறப்புப் பரிசு ஏதாவது கொடுக்கலாமே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nமுதன்முறையாக இந்த வேடத்தில் ந��ிக்கும் பிரபுதேவா.. சிஷ்யருக்கு வாய்ப்பு கொடுத்த குரு\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annakannan-photos.blogspot.com/2006/09/blog-post_14.html", "date_download": "2018-05-21T14:34:34Z", "digest": "sha1:4I5JRZHEIP33MSNV2OJIPALBZHHOX3YA", "length": 9689, "nlines": 101, "source_domain": "annakannan-photos.blogspot.com", "title": "அண்ணாகண்ணன் புகைப்படங்கள்: தெருவில் சிதறிய அரிசி", "raw_content": "\nஇரு மாதங்களுக்கு முன் அம்பத்தூர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, இதைக் கண்டேன். தெருவின் நடுப்பகுதியில் ஒரு கோடு போல் அரிசி நீண்டிருந்தது. ஒருவர், அந்த அரிசியைத் திரட்டி எடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ஒரு மிதிவண்டி. அந்த மிதிவண்டியின் பின்னால் ஒரு பெரிய பை.\nஎன்ன நடந்திருக்கிறது என்று உடனே புரிந்துவிட்டது.\nநியாய விலைக் கடையிலோ, மளிகைக் கடையிலோ 15, 20 கிலோ அரிசி வாங்கி அதைத் தன் மிதிவண்டியின் பின்புறத்தில் வைத்துக்கொண்டு இவர் வந்திருக்கிறார். அரிசிப் பையில் சிறு ஓட்டை இருந்திருக்கிறது. அதை இவர் கவனிக்கவில்லை. மிதிவண்டியை மிதித்துக்கொண்டு தெருவில் போயிருக்கிறார். அந்த ஓட்டையிலிருந்து அரிசி கீழே ஒரே சீராகக் கொட்டத் தொடங்கியிருக்கிறது. அதைத் தெருவில் யாரோ பார்த்து இவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்குள் இவர், கொஞ்ச தூரம் வந்துவிட்டார்.\nஉடனே வண்டியை நிறுத்தி, ஓட்டையை அடைத்திருக்கிறார். இப்போது நின்று திரும்பிப் பார்த்தால் தெரு முழுக்க நடுவில் கோடு போட்டது போல் அரிசி. அதை அப்படியே விட்டுவிட்டு வர மனம் இடம் கொடுக்கவில்லை. பக்கத்தில் யாரிடமோ, விளக்குமாறு ஒன்று வாங்குகிறார். அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டிக் குவிக்கிறார். அதைத் தான் இந்தக் காட்சிகள் காட்டுகின்றன.\nஇரவில் தெருவிளக்கு வெளிச்சத்தில் எடுத்த படங்கள் என்பதால் மங்கலாகத் தெரிகிறது.\nஇதைப் படம் எடுக்கக் காரணம், ஏழைக்கு ஒவ்வொரு அரிசி மணியும் முக்கியம் என்பதை உணர்த்தத்தான்; சாப்பிடும்போது மிச்சம் மீதி வைத்துவிட்டு, எறிந்துவிட்டுச் செல்வோர், இதைப் பார்க்க வேண்டும். நாம் வீணடிக்கும் உணவு, வேறொருவரின் வயிற்றுக்குச் சொந்தமானது; பணத்தைக் கொடுத்து வாங்கியதாலேயே அதை வீணடிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதை உணரவேண்டும்.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:20 PM\nநானும் இதுபோல பாத்துருக்கேன். நல்ல பதிவு. நல்ல சிந்தனை.\nகொஞ்ச நாளைக்கு முன்னே ஒரு தமிழ்ப்படத்துலே இப்படி ஒரு சீன்.\nஅரிசி வாங்கிக்கிட்டு வர்ற ஹீரோ, காதலி வீட்டுக்கு முன்னாலே (அவ மாடியிலே இருந்து\nபாக்கணுமாம்) ஐ லவ் யூ ன்னு அரிசியாலே எழுதி வச்சிருப்பார்.\nமேல சோகமாக பார்த்துட்டு, கீழே துளசி போட்டிருந்த பின்னூட்டம் பார்த்தப்ப\nஆமாம் துளசி. நீங்கள் சொல்லும் காட்சி, 'பாய்ஸ்' படத்தில் இடம்பெற்றதுதானே\nமிக நல்ல மற்றும் தேவையான பதிவு நாம் வேஸ்ட் செய்யும் ஒவ்வொரு மணி அரிசியும் எங்கோ யாருக்கோ பசியாற்ற உதவி இருக்கக் கூடும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்து உணவை வேஸ்ட் செய்யும் பழக்கம் குறைய வேண்டும்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycoffe.blogspot.com/2009/05/3.html", "date_download": "2018-05-21T14:42:09Z", "digest": "sha1:3XMMBK6T5IWA2K52ZTM3DXQ5UORXAW2K", "length": 16189, "nlines": 153, "source_domain": "dailycoffe.blogspot.com", "title": "Dailycoffe: ஓட்டு + சூடான இடுகை என்ன எழவுடா இது 3%^&@#$%^&*() ?", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப கருவிகளும் அது சார்ந்த தகவல்களும் அறிந்து கொள்ள. கிளிக்கவும்\nஒரே கிளிக், உடனடி சுற்றுலா, கிளிக்கிதான் பாருங்க மக்கா\nஓட்டு + சூடான இடுகை என்ன எழவுடா இது 3%^&@#$%^&*() \nதமிழ் வலைப்பதிவர்கள் இடையே இன்று காணப்படும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஓட்டு சேகரிப்பது, சூடான இடுகை பகுதியில் இடம் பிடிப்பது போண்ற விஷய்ங்களில் தன்னை தொலைத்துவிடுவது மிகவும் வருத்த���்தை அளிக்கிறது. வாக்கு சேகரிக்கும் நண்பர்க்ளே உங்களால் கிடைக்கும் வாக்குகளை பயன்படுத்தி என்ன செய்து விட முடிகிறது. இது வெறும் அல்பசந்தோஷம் மட்டுமே.\nஉங்களின் எண்ணத்தையும் அனுபவத்தையும் எழுதுங்கள், வெகுஜன எழுத்துகளுக்கு எப்போதும் ஒரு கவர்ச்சியுண்டு. இந்த ஓட்டு, சூடான இடுக்கை இவை எதையும் பயன்படுத்தாமால் பிரபலமடைந்த பதிவர்களும் உண்டு நண்ப‌ர்களே உதாரணம். திரு பிகேபி அவர்கள். தயவு செய்து இந்த மாயவலையை விட்டு வெளியே வந்து சுயத்தை எழுதுங்கள் இது எனது பணிவான வேண்டுகோள்\nஉங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :\nஓட்டு + சூடான இடுகை என்ன எழவுடா இது 3%^&@#$%^&*() \n13 Response to \"ஓட்டு + சூடான இடுகை என்ன எழவுடா இது 3%^&@#$%^&*() \nநண்பா ..உங்கள் பதிவை படித்து நான் வைத்திருந்த அணைத்து ஒட்டு பட்டையும் தூக்கி விட்டேன்.\nஅதிகமா வோட்டு வாங்கறவங்க வேணா வச்சுக்கலாம் ..எனக்கெல்லாம் நாலு வோட்டு நாலு கமெண்ட் வரதே பெரும் பாடா இருக்குது .... அதான் இருந்து என்ன பிரயோசனம்னு கட் பண்ணிட்டேன்\nரொம்ப அருமையா சொல்லி இருக்க நண்பா.. புதிதா எழுத வரும்போது இருக்கும் மாயை இது.. சரியாகிடும்..\nஅதெல்லாம் சரி டுபுக்கு.. நீங்கதாம் போனவுடனே போன் பண்ற ஆளா நீ லேட்டஸ்டா போனப்பவே நான் சுதாரிச்சு இருக்கணும்.. ஹ்ம்ம்..மிஸ் பண்ணிட்டேன்\nநான் 2006லிருந்து வலைப்பதிவுகள் எழுதி வருகிறேன்... இது யாருக்காவது தெரியுமா ஏன், மற்றவர்கள் யார் எழுதுகிறார்கள் என்று கூட எனக்கும் தெரியாமலிருந்தது.. தற்செயலாக மெல்போர்ன் கமல் எனக்கு பின்னூட்டமிட்டிருந்தார்.. எப்படியோ அடித்துப் பிடித்து இரண்டு வருடங்கள் கழித்து 2009 ஜனவரி 25ல் முதல் கமெண்ட்..... பிறகுதான், தமிழ்மணம், தமிழிஷ் பற்றியெல்லாம் அவர் சொன்னபிறகு தெரிந்து கொண்டேன்.\nநமது படைப்புக்கான வாசகர்களைச் சேகரிக்கவாவது இந்த ஓட்டுப் பட்டைகள் தேவை... எனது பதிவிலே கூட \" படைப்பை அடுத்தவருக்குக் கொண்டு செல்ல ஓட்டளியுங்கள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதிக ஓட்டு சேர்ந்தால் அது பப்லிஷ் ஆகும், முதல் பக்கத்தில் வரும், நிறைய பேருக்கு அது ஒரு வாசலாக விளங்கும்... மற்றபடி வேறெந்த நோக்கமுமில்லை.. ஓட்டு அதிகம் இருந்தால் ஏதாவது கிடைக்கப் போகிறதா என்ன\nஎன்னைப் பொறுத்தவரை, தமிழிஷில் பிரபலமாகும்வரை ஓட்டு வந்தால் போதும்.. தமிழ்மணத்தில் \"அதிக வாசகர் பரிந்துறைத்த பதிவுகள்\" இடத்திற்கு வந்தால் போதும்.. இரண்டுக்கும் தலா பத்து ஓட்டுக்கள் தேவைப்படுகிறது. இவையிரண்டின் மூலம், நம் படைப்புகள் எடுத்துச் செல்லப்படுகிறது.. வாசகர்கள் கவனிக்கிறார்கள்.\nஒரு புள்ளிவிபரம் சொல்லுகிறேன்... எனது எல்லா படைப்புகளுக்கும் கவனித்துப் பாருங்கள், தமிழிஷில் 9 ஓட்டுக்கள் சாதாரணமாகவே நண்பர்கள் போட்டுவிடுவார்கள்.. ஆனால், அதே இப்பொழுது எழுதியிருக்கும் ஒரு அனுபவக்கட்டுரைக்கு 4 ஓட்டுக்கள்தான் விழுந்திருக்கின்றன.. எனது வாசகநண்பர்ள், எதற்கு ஓட்டு போடவேண்டும், எதற்கு வேண்டாம் என்று ஆராய்ந்து தெரிந்துதான் போடுகிறார்கள்... ஓட்டு விழுந்த ஒரு கவிதைகளுக்கு 100 லிருந்து 1000 வரை வருகிறார்கள்.. படிக்கிறார்கள்... அதேசமயம் ஓட்டு விழாத நாட்களில் 50க்கும் குறைவான, அதாவது நமது வழக்கமான வாசகர்கள் மட்டுமே வந்து படித்துச் செல்லுகிறார்கள்..\nஇப்பொழுது புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். யார் பெரியவன் என்பதற்காக இந்த ஓட்டுகள் இல்லை.... அடுத்த நபருக்குக் கொண்டு செல்ல மட்டுமே இவை....\nநான் பார்த்து பதிவெழுதியதும், பின்பற்ற ஆசைக் கொண்டதும் இவரே... பிகெபி\n// குடந்தை அன்புமணி said...\nஎல்லாம் ஒரு அனுபவம் தான்\nநண்பா ..உங்கள் பதிவை படித்து நான் வைத்திருந்த அணைத்து ஒட்டு பட்டையும் தூக்கி விட்டேன்.\nஅதிகமா வோட்டு வாங்கறவங்க வேணா வச்சுக்கலாம் ..எனக்கெல்லாம் நாலு வோட்டு நாலு கமெண்ட் வரதே பெரும் பாடா இருக்குது .... அதான் இருந்து என்ன பிரயோசனம்னு கட் பண்ணிட்டேன்\nதல பதிவுகளுக்கு பின்னூட்டமோ அல்லது ஓட்டோ பதிவின் தன்மையை பார்த்து வரணும் தல. தொடர்ந்து எழுதுங்க உங்களுக்குன்னு ஒரு வட்டம் ஏற்படுவது உண்மை தல.\nரொம்ப அருமையா சொல்லி இருக்க நண்பா.. புதிதா எழுத வரும்போது இருக்கும் மாயை இது.. சரியாகிடும்..\nடேய் நீ நம்ம ஆளுடா. உனக்கு தெரியாத உண்மையா \n//நமது படைப்புக்கான வாசகர்களைச் சேகரிக்கவாவது இந்த ஓட்டுப் பட்டைகள் தேவை... எனது பதிவிலே கூட \" படைப்பை அடுத்தவருக்குக் கொண்டு செல்ல ஓட்டளியுங்கள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.//\nதல எமோசனை குறைங்க தல நான் யாரையும் குறிபிட்டு சொல்லவில்லை, இது முழுக்க முழுக்க என்னோட தனிப்பட்ட கருத்து தான் தல. அருவாளை கீழ போடுங்க பேச்சு பேச்சாத்தான் இருக்கனும் ஆமா.\nஅதெல்லாம் சரி டுபுக்கு.. நீங்கதாம் போனவுடனே போன் பண்ற ஆளா நீ லேட்டஸ்டா போனப்பவே நான் சுதாரிச்சு இருக்கணும்.. ஹ்ம்ம்..மிஸ் பண்ணிட்டேன்\nமாப்பு கவலைப்படாத உனக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகும்.\nநான் பார்த்து பதிவெழுதியதும், பின்பற்ற ஆசைக் கொண்டதும் இவரே... பிகெபி\nஇன்று பிகேபி யின் இவ்வளவு பிரபலத்துக்கு காரணம் அவரின் எழுத்துகளின் தன்மை மட்டுமே. இது மறுக்க முடியாத உண்மை.\nஉங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் \n18 +வீக் டே கொண்டாட்டம் (4)\nஓட்டு + சூடான இடுகை என்ன எழவுடா இது 3%^&@#$%^&*() ...\nதமிழ்வெளி திரட்டி ஒரு அலசல்.\nகோவை வலைபதிவர் சந்திப்பு புகைப்படங்கள் - II\nஎன் காதலி அவன் மனைவி & அவன் மனைவி என் காதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-05-21T14:28:58Z", "digest": "sha1:KA6VBYOIHWBYY4MISCBSZZEAX4HQ6STK", "length": 6594, "nlines": 46, "source_domain": "eniyatamil.blogspot.com", "title": "இனியதமிழ்: மக்கள் நல அரசு ???", "raw_content": "\nஇந்த தலைப்பு கேள்வி பட்ட வார்த்தைகளாய் தெரியுது இல்லையா ஆம் நமது மத்திய மாநில அரசுகள் மக்கள் நல அரசாக இந்திய அரசியல் அமைப்பு படி செயல் பட வேண்டும் ஆனால் உண்மையில் அப்படி செயல் படுகின்றனவா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். இன்றைய அரசுகள் எல்லாமே ஒரு லாப நோக்கோடு செயல்படும் தொழில் நிறுவனம் போலவே செயல்படுகின்றன. மக்கள் நலம் என்ற வார்த்தையை அதன் பொருளை மறந்து தம் நலம் தம் மக்கள் நலம் என்ற நோக்கிலேயே செயல்படுகின்றன. மக்களின் தேவைக்கு மட்டுமே அரசு நிர்வாகம் என்ற நிலை மாறி அரசின் நலத்திற்கும் வசதிக்குமே மக்கள் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்தப் படுகிறார்கள். உதாரணம் சொல்ல வேண்டுமானால் மின்கட்டண உயர்வு பேருந்து கட்டண உயர்வு இவற்றை குறிப்பிடலாம்.\nஆளுவோர் மக்கள் நலனுக்காக ஆளுவதில்லை தங்கள் 5 வருட ஆட்சி காலம் தங்கள் எண்ணப்படி அமைய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. தற்போதைய கல்வி கொள்கை ஆகட்டும் , ஆன்லைன் வர்த்தக அனுமதி ஆகட்டும், பொது துறை பங்குகளை விற்பனை செய்வதாகட்டும் எல்லாமே தங்களின் சுய லாப நோக்கு அல்லது தாம் சார்ந்தவர்களின் நலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறார்கள் என்பதே உண்மை. தனது அன்றாட வயற்றுபட்டுக்கே தன் உழைப்பை விற்க வேண���டியிருக்கும் அன்றாடம் காய்ச்சி உண்மையில் தாம் ஏமாற்ற படுவது தெரிந்தும் கையறு நிலைமையில் எதுவும் செய்ய சக்தியற்று விரக்தியின் உச்சத்தில் நிற்கிறான் என்பதே உண்மை. மக்களின் அறிவை வளர்க்க பயன்பட வேண்டிய கல்வி, முதலாளிகளால் கடை சரக்காய் விற்கபடுகிறது. விற்கப்படும் கல்வியும் மக்களை பணம் சம்பாதிக்கும் எந்திரமாக மட்டுமே உருவாக்குகிறது. மக்கள் நலனில் மிக முக்கியமான \"ஆரோக்கியம் \" பெரு முதலாளிகளின் மருத்துவ மனைகளுக்கு குடிபெயர்ந்து விட்டன. எந்த ஒரு அரசியல் வாதியோ, உயர் அதிகாரிகளோ அல்லது அவர்கள் குடும்பத்தினரோ அரசு பொதுமருத்துவ மனையில் மருத்துவ சிகிச்சை பெறுகி றார்களா அல்லது அரசு கல்வி நிறுவனத்தில் தான் படிக்கிறார்களா அவர்களுக்கு தெரியும் தங்கள் நிர்வாகம் பற்றி. -தொடரும் -\nஅரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது எப்படி \nஅரசு பள்ளிகளின் தரம் (1)\nஇலங்கை வரும் நாட்களில் இந்தியாவின் மிகபெரும் அச்சுறுத்தல் (1)\nஉழைப் பாளியை அதிகம் சுரண்டுவது முதலாளி களா அல்லது ஆள்வோரா \nஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் (1)\nபள்ளி குழந்தைகளுக்கு தனி பயிற்சி(Tution) வரமா சாபமா \nமக்கள் நல அரசு (1)\nவலை பதிவாளர்கள் மேல் அரசின் அறிவிக்காத தணிக்கைமுறை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/asia/03/137116?ref=category-feed", "date_download": "2018-05-21T15:05:48Z", "digest": "sha1:VLKFNPCEAB6FND6CJUE7VZN5IRMEWOR5", "length": 6895, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "உலகில் எந்த பணியில் இருப்பவருக்கு அதிக சம்பளம் அளிக்க வேண்டும்? அழகியின் அசத்தலான பதில் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகில் எந்த பணியில் இருப்பவருக்கு அதிக சம்பளம் அளிக்க வேண்டும்\nஇந்தியாவைச் சேர்ந்த 20 வயதாகும் மானுஷி சில்லர், 2017-ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.\nஇதற்கு முன்பு, 2000ஆம் ஆண்டில், பிரியங்கா சோப்ரா இந்த பட்டத்தை வென்றார், பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.\nபோட்டியின் கடைசி கேள்வியாக, எந்த பணியில் ஈட���படுபவருக்கு உலகின் அதிகமான வருமானம் அளிக்க வேண்டும், எதற்காக அவ்வாறு அளிக்க வேண்டும் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த மனிஷா சில்லர், \"என்னுடைய மிகப்பெரிய உத்வேகம் என் தாயார் தான். அம்மாவாக இருப்பதே சிறந்த பணி. ஆனால், அவர்களுக்கு பணமாக இல்லாமல், அன்பு மற்றும் மரியாதையாக நாம் சம்பளத்தை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/company/03/166591?ref=category-feed", "date_download": "2018-05-21T14:41:26Z", "digest": "sha1:JPGLZ4P6TZ2VMCHVLN5KQI6T3SC6IWEV", "length": 6757, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஒப்பந்த சர்ச்சை தொடர்பில் நோக்கியா நிறுவனத்திற்கு அபராதம் செலுத்தும் பிளாக்பெரி - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒப்பந்த சர்ச்சை தொடர்பில் நோக்கியா நிறுவனத்திற்கு அபராதம் செலுத்தும் பிளாக்பெரி\nகாப்புரிமை உரிமம் தொடர்பில் நோக்கிய மற்றும் பிளாக்பெரி நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஎனினும் இவ் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அமெரிக்கா மற்றும் ஜேர்மன் நாட்டின் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் International Chamber of Commerce (ICC) ஆனது குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பினை அறிவித்துள்ளது.\nஇதன் அடிப்படையில் பிளாக்பெரிய நிறுவனம் நோக்கியா நிறுவனத்திற்கு அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது.\nஇந்த தொகையானது 137 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.\nகுறித்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதாக பிளாக்பெரி நிறுவனமும் அறிவித்துள்ளது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/rparthiban?ref=left-bar-cineulagam", "date_download": "2018-05-21T14:31:58Z", "digest": "sha1:HJ3DVVOHVEQRW6QZZRQVAZVKHGGOIJMG", "length": 8276, "nlines": 134, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor R.Parthiban, Latest News, Photos, Videos on Actor R.Parthiban | Actor - Cineulagam", "raw_content": "\nபிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் - சிக்கியபிறகு நடந்தது இதுதான்..\nநடிகைகளை சுற்றி எப்போதும் 10 பாதுகாவலர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது என நாம் நினைக்கிறோம்\nஇணையத்தை கலக்கும் பார்வதியின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், நீங்களே பாருங்கள்\nபூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி.\nகவுதம் கார்த்திக் - ஜாதியை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம்\nதற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கவுதம் கார்த்திக்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nதிருமணத்திற்கு பின் நடிகர் பார்த்திபனின் மகள் செய்த வேலையை பாருங்களேன்- வீடியோ உள்ளே\nநடிகர் பார்த்திபன் வீட்டில் ஏற்பட்ட திருட்டு- அதிர்ச்சியில் நடிகர்\nநம் குட்டி தங்கை ஆசிபாவுக்காக ஒரு நாள் மட்டும் இதை செய்யுங்கள்- ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகர்\nகாவிரி நீர் தராததால் தேசிய விருதை மறுத்து உணர்வு பொங்க பேசிய பார்த்திபனின் வீடியோ\nபார்த்திபன் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nசூப்பர்ஸ்டார் முதல் சூர்யா வரை கலந்து கொண்ட பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமண வீடியோ\nஇன்று திருமண பந்தத்தில் இணையும் நடிகர் பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம் உள்ளே\nநடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமண புகைப்படங்கள்\nகஞ்சி கேட்கல குடிக்க தண்ணீர் தான் கேட்கிறாங்க - கத்தி பாணியில் மற்றொரு திரைப்படம் கேணி\nரஜினி கமல் விசயத்தில் சத்யராஜ்க்கு சரியான பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்\nநடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்க���்\nமகளின் காதல் திருமணம்- நடிகை சீதாவின் ரியாக்ஷன் இதுவா\nபார்த்திபன் மகளின் மாப்பிள்ளை இவர்தான், சுமித்ராவின் மகள் யார் தெரியுமா\nபிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா\nஇதற்காகத்தான் விஜய்யை சந்தித்தாரா நடிகர் பார்த்திபன்\nவிஜய் வீட்டிற்குள்ளேயே வந்த கீர்த்தி சுரேஷ்\nநடிகர் பார்த்திபன் மகளுக்கு திருமணம்- மாப்பிள்ளை யார்\nபெரியாரை செருப்பால் அடிப்பேன் - மேடையில் பிரபல இயக்குனர் பார்த்திபன் கொடுத்த ஷாக்\nபார்த்திபன், ஜெயப்பிரதா, ரேகா கலந்துகொண்ட கேணி படத்தின் இசை வெளியீட்டு விழா\nஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் இணைந்து கலக்கும் குப்பத்து ராஜா டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinegalatta.com/index.php?option=com_content&view=article&id=756:rip-tamilnadu&catid=23:ramblings&Itemid=101", "date_download": "2018-05-21T14:59:38Z", "digest": "sha1:PLPWDHKLI7EBAFMZ4H4RD2537TA2MRPD", "length": 16752, "nlines": 133, "source_domain": "www.onlinegalatta.com", "title": "RIP - தமிழ்நாடு", "raw_content": "\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nவெற்றிகரமா 2வது மாதமாக நிறுத்தாமல் ஜிம்முக்கு போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் தொடர்ந்து போகமுடியுமோ தெரியலை. ஆண்டவன் அருளால இந்த நிலமை இன்னும் ரொம்ப நாளைக்கு நீடிக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த தொடர்ச்சியா போறதால சில நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. 6-பேக் வைக்கிறது என்னுடைய லட்சியம் இல்லை... பட்டையான வயிறும், பார்க்குறவங்க முகம் சுளிக்காத அளவுக்கு டி-ஷர்ட் போடுற உடம்பு வாகும் தான் என்னுடைய நோக்கம். வருங்காலத்துல நிறைவேறும்னு நம்புறேன்.\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\nபோன தடவை \"ஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை\"யிலே என்னோட வாழ்க்கையிலே நான் ஜிம்முக்கு போன கடந்த மூன்று காலகட்டத்தை சொல்லியிருந்தேன். அடுத்த பாகம் எப்போ ஆரம்பிக்கும்னு தெரியாம இருந்தேன். காரணம் என்னோட பலவீனம். ஜிம் போறதை விட்டுட்டா என்னால அதை திரும்ப ஆரம்பிக்க முடியாது. ஜிம்முக்கு போறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் அதை தவிர்க்குறதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சுட்டே இருப்பேன்.\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nநான் எனது முந்தைய பதிவில் மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி எழுதிய அடுத்த நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று தனக்கு முதுகெலும்பு இருப்பது நினைவுக்கு வந்து ஜெ. சமாதியில் கிளர்ந்தெழுந்தார். நான் கூட \"கடவுள் இருக்கிறான் குமாரு\" என்று உணர்ச்சிவசப்பட (தினமலர் செய்தியில் எனது இந்த கமெண்ட் இருக்கும்), அடுத்தடுத்த சில தினங்கள் தினமலர், தட்ஸ்தமிழ் மற்றும் யூடியூபின் புதிய தலைமுறை செய்திகள் என என் முழு கவனமும் அதிலேயே இருந்தது. பின்னர் கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறி, கடைசியில் மன்னார்குடி மாஃபியாக்களிடமே ஆட்சி போக, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போனது.\nஇன்ப தேன் வந்து பாயுது காதினிலே...\nPrevious Article (தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nகடந்த மாதம் தமிழகமே தன்னெழுச்சியாக தலைமை இல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக போராடிக்கொண்டிருந்த வேளையில் நான் எனது client side business partner- ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரிடம் இந்த போராட்டத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். அது 4வது நாள். அவரிடம் மாணவர்கள் அமைதியாக போராடிக்கொண்டிருந்த வேளையில் காவல் துறை மெரீனா கடற்கறையில் மின்விளக்குகளை அணைத்துவிட்டதையும், அதற்கு பதிலாக மாணவர்கள் தங்கள் மொபைல் அலைபேசிகளில் உள்ள டார்ச்சை கொண்டு வெளிச்சமூட்டிய காட்சியை பற்றி சொல்லிக்கொண்டிருந்தபோது எனக்கு மயிர்கூச்செரிந்தது. அவரிடம் 7ம் நாள் முடிவில் காவல்துறை வன்முறையை கொண்டு அந்த போராட்டத்தை ஒடுக்கியதை சொன்னபோது - I feel sorry for those people என்று சொன்னார்.\nநான் அவரிடம் சொல்லாமல் விட்ட விஷயம் ஒன்று உள்ளது. இப்படி மாணவர்களும், மக்களும் போராடி வாங்கிய வெற்றியை சில துரோகிகள் சசிகலா என்ற சதிகலாவின் காலடியில் வைத்து அவளது முயற்சியின் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்ததாக என் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை எப்படி சொல்வது\nஆனால் இப்போது தமிழகத்துக்கு நேர்ந்துள்ள மானபங்கத்தை காணும்போது கோவில்கள் நிறைந்துள்ள தமிழகத்தில் உண்மையிலேயே தெய்வம் என்ற ஒரு சக்தி இருக்கிறதா என்ற கேள்வி தான் எழுகிறது. அரசியல்வாதிகள் ஊழல் செய்துவிட்டு தங்கள் மீது வழக்குகள் பாய்ந்து கைது செய்யப்பட்டாலோ இல்லை கைது செய்யப்படும் நிலைமை வந்தால் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரங்கள் செய்து வெளியே வந்துவிடுகின்றனர். திருப்பதி கோவில் அறங்காவலர��க நியமிக்கப்பட்ட சேகர் ரெட்டியின் ஊழல் கண்டு நாடே தமிழகத்தை எள்ளி நகையாடியது. அப்படியென்றால் தெய்வங்களுக்கு தன்னை பூஜித்தால் போதும், பூஜை செய்பவன் எத்தகைய மகாபாவத்தை செய்தாலும் அவனை காப்பாற்றுவதற்கு தான் இருக்கிறதா அப்படியென்றால் தருமம், நியாயம் என்ற போதனைகள் எதற்கு\nஎல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார்போல மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டு வேலைக்காரி சசிகலா முதல்வராக பதவியேற்கும் நிலை வந்துள்ளது. அப்படியென்றால் வேலைக்காரிகள் என்றால் கேவலமா என்று சண்டைக்கு வராதீர்கள். அந்த பெண்மணிக்கு தான் முதல்வராகவேண்டும் என்ற அரிப்பு இருந்தால் மக்கள் மன்றத்தில் போட்டியிட்டு ஜனநாயக முறைப்படி வெற்றிப்பெற்று கட்சிப்பணியாற்றி தன்னை நிரூபித்த பிறகு பின்னர் முதலமைச்சராக வரட்டும். ஆனால் இப்படி புழக்கடை வழியாக திருட்டுத்தனமாக ஆண்மை இல்லாத எம்.எல்.ஏ-க்களை மிரட்டி முழு ஆதரவு இருப்பதாக காட்டிக்கொண்டு மக்கள் அவளை வெறுக்கிறார்கள் என்பது பரிபூரணமாக தெரிந்து எதை பற்றியும் கவலைப்படாமல் பதவி, அதன் மூலம் கிடைக்கும் அதிகாரம் மட்டுமே முக்கியம் என்று அலையும் கழிசடையை தமிழகம் தலைவியாக ஏற்குமே எனில் அது தமிழகத்தின் மற்றும் தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியே.\nஅவளை முழுமனதாக தேர்ந்தெடுத்ததாக சொல்லும் வெள்ளையும் சொல்லையும் அணிந்து கொண்ட தே**** பசங்களை எம்.எல்.ஏ-க்களாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நிச்சயம் ஒரு தண்டனை தான். தனது பதவியை காப்பாற்றிகொள்ள தன் குடும்பத்து பெண்களை மறுயோசனை இன்றி கூட்டிக்கொடுக்ககூடிய சாக்கடைகளை நாம் வீதியில் ஓடவிட்டது நமது தவறு தான். ஆனால் அதற்காக இந்த சதிகலா தமிழக முதலமைச்சரானால் அது தெய்வம் ஒன்று இருந்தால் அது தமிழக மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய அநீதி. எங்கெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன் என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொன்னதை படித்திருக்கிறேன். இந்த சமயத்தில் ஏதேனும் அற்புதம் நிகழ்த்தி தமிழ்கத்தை காப்பாற்றவில்லை என்றால் (1) இது அநீதி இல்லை என்று தெய்வம் சொல்கிறது அல்லது (2) தெய்வம் என்ற ஒன்றே இல்லை. இதில் எது நடக்கிறது என்று பார்ப்போம்.\nராத்திரி...... பேரை கேட்டதும் ஏதோ கில்மா மேட்டர்னு நினைச்சுக்காதீங்க... ஏமாந்து போவீங...\nகத சொல்லப்போறேன்.. ... எவ்வளவு நாளுக்கு தான் நான் user manual கணக்கா பதிவு போடுறது.. அவனவன் எ...\nPrevious Article (தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_66.html", "date_download": "2018-05-21T14:44:15Z", "digest": "sha1:VYPUED7NETKBAPYMNBML5NUC5IHS7VUW", "length": 7782, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "தொடர் குடியிருப்பொன்றில் தீ பரவல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தொடர் குடியிருப்பொன்றில் தீ பரவல்\nதொடர் குடியிருப்பொன்றில் தீ பரவல்\nகாவியா ஜெகதீஸ்வரன் April 01, 2018 இலங்கை\nலிந்துளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட தலவாக்கலை கூம்வுடுட் தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.\nநேற்று இரவு 11.45 மணியளவில் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த தீ பரவலில் சுமார் 20 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரதேச மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், அனர்த்தத்தினால் குடியிருப்பில் வசித்த மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென தெரிவித்தனர்\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால்: மக்களால் மக்களிற்காக'' - பகுதி 2\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபைய���ன் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/sports/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-05-21T15:13:12Z", "digest": "sha1:FEFEPT7SSCNA2X7ZPAJ7JUQUGVKRDSBC", "length": 12270, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "டென்னிஸ் தரவரிசைப் பட்டியல்: 100 இடங்களுக்குள் யுகி பாம்ப்ரி – News7 Paper", "raw_content": "\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\nடென்னிஸ் தரவரிசைப் பட்டியல்: 100 இடங்களுக்குள் யுகி பாம்ப்ரி\nடென்னிஸ் தரவரிசைப் பட்டியல்: 100 இடங்களுக்குள் யுகி பாம்ப்ரி தினமணியூகி பாம்ப்ரி முன்னேற்றம் தினமலர்டென்னிஸ் தரவரிசை: 2 வருடத்திற்கு பின் டாப்-100ல் யுகி பாம்ப்ரி Newstm.in (செய்தித்தாள் அறிவிப்பு)Full coverage\nபாடலாசிரியரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஜய் || Vijay suprise to Lyricist\nவிஜய் படத்தில் வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்து வெளியான ...\nவிஜய் படத்தில் வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்து வெளியான ...\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nவிக்கெட்டுகள் விழும்போது ஹர்பஜன், சாஹரை இறக்கியது …\nவிக்கெட்டுகள் விழும்போது ஹர்பஜன், சாஹரை இறக்கியது …\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nவிக்கெட்டுகள் விழும்போது ஹர்பஜன், சாஹரை இறக்கியது …\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nவிக்கெட்டுகள் விழும்போது ஹர்பஜன், சாஹரை இறக்கியது …\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://answering-islam.org/tamil/authors/green/uthman.html", "date_download": "2018-05-21T14:52:28Z", "digest": "sha1:OR523VSBXEJQHE45WOJGJWHEFQHXB4KK", "length": 81203, "nlines": 144, "source_domain": "answering-islam.org", "title": "குர்‍ஆன் ஏன் மற்றும் எப்படி தரப்படுத்தப்பட்டது?", "raw_content": "\nகுர்‍ஆன் ஏன் மற்றும் எப்படி தரப்படுத்தப்பட்டது\nகுர்-ஆன் தன்னைப் பற்றி பொதுவாக சொல்லிக்கொள்ளும் ஒரு வாதம் ”அது முஹம்மது மூலமாக அல்லாஹ்விடமிருந்து நேரடியாக நம்மிடம் வந்துள்ளது மற்றும் இதில் எந்த ஒரு மனிதனின் தலையீடும் திருத்தமும் இல்லை” என்பதாகும். குர்‍ஆனில் இருக்கும் எல்லா வசனங்களையும் முஹம்மது தான் தரப்படுத்தினார் என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். என்னிடம் இஸ்லாமியர்கள் கொடுத்து படிக்கச்சொல்லும் துண்டு பிரசுரங்களிலும் இன்னும் அனேக புத்தகங்களிலும் மேற்கண்ட வாதத்தை நான் அனேக முறை படித்துள்ளேன். இஸ்லாமிய ஆசிரியர்க‌ள் (எழுத்தாளர்க‌ள்) சொல்லும் வாதங்களை கீழே படிக்கவும்:\n\"குர்‍ஆனின் எல்லா வசனங்களும் நமபகமானவைகளாகும். குர்‍ஆன் வெளிப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது, அதில் எவ்வித மாற்றமும் இல்லை, திருத்தல்களும் இல்லை வேறு எந்தவகையாக மாறுதலும் இல்லாமல் அப்படியே இருக்கிறது\". (M. Fethullah Gulen, Questions this Modern Age Puts to Islam. London: Truestar, 1993. p.58)\nகுர்‍ஆன் முஹம்மதுவினால் மனனம் செய்யப்பட்டு பிறகு தம்முடைய தோழர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது. அதை எழுதி வைத்தார்கள், அவைகளை முஹம்மது தம் வாழ்நாட்களில் சரிபார்த்தார். பல நூற்றாண்டுகளாக குர்‍ஆனில் உள்ள 114 சூராக்களில் (அதிகாரங்களில்) ஒரு வார்த்தை கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. (Understanding Islam and the Muslims, The Australian Federation of Islamic Councils Inc. (pamphlet) Nov. 1991) .\nநாம் மேலே படித்த இஸ்லாமியர்களின் வாதங்கள் உண்மையா அல்லது இவைகள் குர்‍ஆன் பற்றி இஸ்லாமியர்கள் மிகைப்படுத்திச் சொல்கிறார்களா அல்லது இவைகள் குர்‍ஆன் பற்றி இஸ்லாமியர்கள் மிகைப்படுத்திச் சொல்கிறார்களா இந்த கேள்விகள் கேட்கப்படவேண்டிய நியாயமான கேள்விகள் தான். இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் இஸ்லாமிய ஆதார நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்தால் தெரிந்துக்கொள்ளலாம்.\nசஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4992\nஇறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.\n(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர் ஏனெனில், நீர் ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே ஏனெனில், நீர் ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது' என்று கூறினார்கள் .\nபிறகு (என்னைப் பார்த்து), 'உமரே, ஓதுங்கள்' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த ஓதல்முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள் .\nசஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2410\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.\n\"ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடி��்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள் ' என்று கூறினார்கள்.\n\"நபி(ஸல்) அவர்கள், 'வேற்றுமை கொள்ளாதீர்கள் ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்தனர்' என்று கூறினார்கள்.\nகுர்‍ஆன் ஓதுவதில் சில மாற்றங்கள் இருப்பதை முஹம்மது அனுமதித்து இருக்கிறார் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக தெரிவிக்கின்றன.\nசஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4986\n(வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார்\nயமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்:\nஉமர்(ரலி) என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறை மறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனின் பெரும்பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண்டுமென நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்(ரலி) ஏதும் பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.)\n(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்��ூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள் .\n மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது . நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். …….\nகுர்ஆனின் முடிவான ஒரு முழு தொகுப்பை முஹம்மது தம் வாழ்நாட்களில் தயாரிக்கவில்லை/தொகுக்கவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக காட்டுகிறது. முழு குர்‍ஆனையும் ஒன்று சேர்த்து ஒரு தொகுப்பாக (புத்தகமாக) மாற்றவேண்டும் என்று அபூ பக்கர் கூறும் போது: அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒரு வேலையை நீங்கள் எப்படி செய்யலாம் என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. முஹம்மது குர்‍ஆனை ஒரு தொகுப்பாக முழுவதுமாக ஒன்று சேர்த்து தொகுக்கவில்லை. ஏனென்றால், அவருக்கு நம்பகமான, குர்‍ஆனை கற்றுக்கொடுக்கும் தோழர்கள் தங்கள் சொந்த குர்‍ஆன் தொகுப்புக்களை கொண்டு இருந்தார்கள்.\nசஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3758\nஅப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்\" என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன் \" என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா(ரஹ்), 'அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா, முஆத்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா (இவர்களிருவரில் யாரை முதலில் குறிப்பிட்டார்) என்று எனக்குத் தெரியாது\" என்று கூறுகிறார்கள்.\n(உபை மற்றும் மஸ்வூத் என்பவர்களை கவனத்தில் கொள்ளவும். குர்‍ஆன் தொகுப்பு சரித்திரத்தில் பிற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் இவர்களின் பங்கு முக்கியமானதாகும்.)\nமுஹம்மதுவின் இந்த தோழர்கள் தங்கள் சொந்த குர்‍ஆன் தொகுப்பை தொகுத்து இருந்தார்கள் மற்றும் அதிலிருந்து மற்றவர்களுக்கு குர்‍ஆனை கற்றுக்கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். இந்த குர்‍ஆன்கள் ஒரே மாதிரியாக இருக்கவில்லை, இதனால் ஆரம்ப கால இஸ்லாமியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது, குர்‍ஆனை எப்படி ஓதுவது மற்றும் எந்த குர்‍ஆனிலிருந்து ஓதுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பம் பற்றி கீழ்கண்ட இரண்டு ஹதீஸ்கள் எடுத்துக்காட்டுகிறது.\nசஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4944\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்து அபுத்தர்தா(ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா(ரலி) தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள்.\nபிறகு, 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்' என்று அபுத்தர்தா(ரலி) கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'நாங்கள் அனைவரும் தாம்' என்று பதிலளித்தோம். அபுத்தர்தா(ரலி), '(இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்' என்று அபுத்தர்தா(ரலி) கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'நாங்கள் அனைவரும் தாம்' என்று பதிலளித்தோம். அபுத்தர்தா(ரலி), '(இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்' என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா(ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். 'வல்லைலி இஃதா யஃக்ஷா' எனும் வசனத்தில் இப்னு மஸ்வூத்(ரலி) எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்' என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா(ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். 'வல்லைலி இஃதா யஃக்ஷா' எனும் வசனத்தில் இப்னு மஸ்வூத்(ரலி) எவ்வாறு ஓதக் கேட்டீர்கள் என்று கேட்டார்கள். அல்கமா(ரஹ்), 'வஃத்தகரி வல் உன்ஸா' என்றே ஓதினார்கள்' என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா(ரலி), 'நான் சாட்சியம் கூறுகிறேன்: நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) 'வமா கலக்கஃத் தக்கர வல் உன்ஸா' என்றே நான் ஓதவேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக என்று கேட்டார்கள். அல்கமா(ரஹ்), 'வஃத்தகரி வல் உன்ஸா' என்றே ஓதினார்கள்' என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா(ரலி), 'நான் சாட்சியம் கூறுகிறேன்: நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) 'வமா கலக்கஃத் தக்கர வல் உன்ஸா' என்றே நான் ஓதவேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக இவர்களைப் பின்பற்றமாட்டேன்' என்று கூறினார்கள் .\nபல பாகங்களில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஒரு குறிப்பிட்ட வசனத்தை எப்படி ஓதவேண்டும் என்ற விஷயத்தில் மாற்று கருத்து கொண்டு இருந்தார்கள் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. அல்துல்லாஹ் பின் மஸூத் என்பவரிடம் குர்‍ஆனை கற்றவர்கள் குர்‍ஆன் சூரா 92:1-3ம் வசனங்களில் உள்ள ஒரு வாக்கியத்தை \"ஆண் மற்றும் பெண் மீது ஆணையாக\" என்று வாசித்தார்கள். ஆனால், மற்ற இஸ்லாமியர்களிடம் குர்‍ஆனை கற்றவர்கள் \"ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது ஆணையாக\" என்று வாசித்தார்கள். ஆக, ஆரம்ப கால இஸ்லாமியர்கள் எல்லாரும் குர்‍ஆனை ஒரே மாதிரியாக மனனம் செய்யவில்லை என்பது தெரியவருகிறது.\nஇந்த பிரச்சனை கீழ்கண்ட ஹதீஸில் இன்னொரு முறை வருவதை நாம் காணலாம்.\nசஹீ புகாரி ஹதீஸ்:பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4481\nஎங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார் எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ(ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப்போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளான்.\nஎன இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nகுர்‍ஆனில் உள்ள வசனங்களில் எந்தெந்த வசனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது நீக்கப்பட்டுள்ளது என்று முஹம்மதுவின் தோழர்களின் இடையே கருத்துவேறுபாடு உண்டானது என்று இந்த ஹதீஸ் தெளிவாக கூறுகிறது. இதர முஹம்மதுவின் தோழர்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டது /நீக்கப்பட்டு விட்டது என்று கருதும் வசனங்களை உபை என்ற நபித்தோழர் குர்‍ஆனோடு சேர்த்து அவைகளையும் தொடர்ந்து ஓதிக்கொண்டே வந்துள்ளார். அவ்வசனங்கள் இரத்துசெய்யப்பட்டுவிட்டது என்பதை அவர் ஏற்க மறுத்தார் மற்றும் \"இவ்வசனங்களை நான் அல்லாஹ்வின் தூதரின் வாயின் மூலமாக பெற்றேன், ஆகையால், வேறு எந்த காரணம் கொண்டும் இவைகளை நான் விட்டுவிட முடியாது\" என்று கூறினார். அதன் பிறகு, இந்த ஹதீஸ் ஸூரா 2:106ம் வசனத்தை மேற்கோள் காட்டி, இப்படித் தான் குர்‍ஆன் வசனம் இரத்து செய்யப்படுகிறது என்று கூறுகிறது. இதன் விளைவு என்னவென்றால், முஹம்மதுவின் தோழர்கள் குர்‍ஆனை பலவகையாக வித்தியாசமாக வாசித்துக்கொண்டு இருந்தார்கள், உபை என்பவர் மட்டும் இரத்து செய்யப்பட்ட குர்‍ஆன் வசனங்களோடு குர்‍ஆனை ஓதிக்கொண்டு இருந்தார்கள்.\nமஸூத் மற்றும் உபை என்பவர்கள் இதர இஸ்லாமியர்களுக்கு குர்‍ஆனை வித்தியாசமாக கற்றுக்கொடுத்தார்கள். நாம் இதற்கு முன்பே பார்த்திருக்கிறோம், அதாவது குர்‍ஆனை கற்றுக்கொடுக்க‌ தகுதியுள்ளவர்களாக இவ்விருவரை முஹம்மது இதர மக்களுக்கு பரிந்துரை செய்துள்ளார். இருந்தபோதிலும், இவ்விருவரிடம் இருந்த குர்‍ஆன் தொகுப்பு ஒரே மாதிரியாக இல்லாத காரணத்தினால், யாரிடமிருந்து குர்‍ஆனை கற்கவேண்டும் என்ற பிரச்சனை இருந்தது. இதைப் பற்றி இஸ்லாமிய அறிஞர் லபிப் அச் சையத் (Labib as-Said) கீழ்கண்டவாறு கூறுகிறார்:\n\"ஈராக்கிய இஸ்லாமியர்களோடு சிரியன் இஸ்லாமியர்கள் போராடி வாதாடுகிறார்கள்\" என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. சிரியன் இஸ்லாமியர்கள் உபை இபின் காப் என்பவரின் குர்‍ஆனை ஓதுகிறார்கள், ஈராக்கிய இஸ்லாமியர்கள் அல்துல்லா இபின் மஸூத் என்பவரின் குர்‍ஆனை ஓதுகிறார்கள். இவ்விரு பிரிவினரும் ஒருவரை இன்னொருவர், இஸ்லாமிய நம்பிக்கை இல்லாதாவர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். (Labib as-Said, The Recited Koran: A History of the First Recorded Version, tr. B. Weis, et al., Princeton, New Jersey: The Darwin Press, 1975, p. 23)\nல‌பிப் அஸ்ஸைய‌த் [1] ம‌ற்றும் அஹ‌ம‌த் வ‌ன் டென்ஃபெர் [2] போன்ற‌ சில‌ இஸ்லாமிய‌ர்க‌ள், இபின் ம‌ஸூத் ம‌ற்றும் உபை (இன்னும் நபித்தோழர்கள்) போன்ற‌வ‌ர்க‌ள் தொகுத்து வைத��திருந்த‌ ப‌ல‌ வ‌கையான‌ குர்‍ஆன்க‌ளான‌து, த‌ங்க‌ள் சொந்த‌ உப‌யோக‌த்திற்காக‌ தொகுக்க‌ப்ப‌ட்ட‌து என்று கூறுகிறார்க‌ள். ஆனால், நாம் மேலே க‌ண்ட‌ ஹ‌தீஸ்க‌ளின் ப‌டி, இபின் ம‌ஸூத் தான் தொகுத்து வைத்திருந்த‌ குர்‍ஆன் தொகுப்பை த‌ன்னுடைய‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு க‌ற்றுக்கொடுத்தார் என்றும், இதே போல‌ உபைய் என்ப‌வ‌ரும் க‌ற்றுக்கொடுத்தார் என்று கூறுகிறது, இத‌னால் இவ்விருவ‌ருடைய‌ மாண‌வ‌ர்க‌ளிடையே ப‌ல‌ வேறுபாடுக‌ள், மனவருத்த சண்டைகள் ஏற்ப‌ட்டுள்ள‌தை இந்த ஹதீஸ்கள் மூலமாக அறிய‌லாம். இஸ்ல‌மிய‌ ச‌ரித்திர‌த்தையும், த‌ற்கால‌த்தில் க‌ண்டெடுக்க‌ப்ப‌டுகிற‌ அக‌ழ்வாராய்ச்சி க‌ண்டுபிடிப்புக்க‌ளையும் நாம் க‌ண்டால், இந்த‌ குர்‍ஆன் தொகுப்புக்க‌ள் த‌னிப்ப‌ட்ட‌ உபயோக‌த்திற்கு அல்ல‌, அத‌ற்கு ப‌திலாக‌ பொதுவான‌ ம‌க்க‌ள் உப‌யோக‌த்திற்கு என்று அறிய‌லாம்.[3]\nஇந்த பிரச்சனை எப்படி ஒரு முடிவிற்கு வந்தது என்பதை அடுத்த ஹதீஸில் காணலாம்.\nசஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4987\nஅனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்\nஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி)அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் நாங்கள் அதனைப் பல ��ிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.\nஎனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள் .\nபல வகையான குர்‍ஆன்கள் கொண்டு வந்த பிரச்சனை எப்படி தீர்ந்தது என்பதை இங்கே நாம் காணலாம். இந்த பிரச்சனை உஸ்மான் மூலமாக தீர்க்கப்பட்டது, அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் தொகுப்பை வைத்துக்கொண்டு, இதர அனைத்து குர்‍ஆன்களையும் எரித்துவிடும் படி கட்டளையிடப்பட்டது. முஹம்மது அனுமதித்த \"ஏழு வகையாக குர்‍ஆனை ஓதும்\" வழிமுறைகளையும் இந்த கட்டளை நீக்கிவிட்டது, அதே போல இதர நபித்தோழர்கள் தொகுத்து வைத்திருந்த குர்‍ஆன் பிரதிகளும் அழிக்கப்பட்டது. இதன் பிறகு, எழுத்து வடிவான குர்‍ஆனாக இருந்தாலும் சரி, வாய் வழி குர்‍ஆன் ஓதும் முறையாக இருந்தாலும் சரி, உஸ்மான் தரப்படுத்திய குர்‍ஆன் தொகுப்பையே பின்பற்றப்படவேண்டும்.\nகுர்‍‍ஆன் முழுவதுமாக எரிக்கப்பட்ட வரலாறு போன்று எல்லா பிரதிகள் முழுவதுமாக எரிக்கப்பட்ட வரலாறு பைபிளுக்கு இல்லை என்பதை இங்கு கவனிக்கவேண்டும்.\nநாம் கேட்கவேண்டிய அடுத்த‌ கேள்வி ���ன்னவென்றால், \"உஸ்மானோ மற்றும் அவரது குழுவோ, அவர்கள் தங்கள் குர்‍ஆன் தொகுப்பை தயாரிக்கும் போது, ஏதாவது மாறுதல்கள், தெரிவு செய்தல் போன்ற திருத்தல்கள் குர்‍ஆனில் செய்தார்களா\nநாம் பார்க்கப்போகும் அடுத்த மூன்று ஹதீஸ்கள் ஆம், குர்‍ஆனில் திருத்தல்கள் மற்றும் தெரிவு செய்து நுழைத்த வசனங்கள் குர்‍ஆனில் உண்டு என்பதை நமக்கு காட்டுகின்றன.\nசஹீ புகாரி ஹதீஸ்: பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6829\nஉமர்(ரலி) கூறினார்: காலப் போக்கில் மக்களில் சிலர் 'இறை வேதத்தில் கல்லெறி (ரஜ்கி) தண்டனை காணப்படவில்லையே ' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறி விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். அறிந்துகொள்ளுங்கள்: திருமணமான ஒருவர் விபசாரம் புரிந்து, அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது நிச்சயமாகும்.\n(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின் நாங்களும் அதனை நிறைவேற்றினோம்' (என்றும் உமர்(ரலி) கூறினார்). இவ்வாறுதான் நான் மனனமிட்டுள்ளேன்.\nவிபச்சாரம் செய்தவர்களை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்றும், இவ்வசனம் குர்‍ஆனிலிருந்து எடுக்கப்படக்கூடாது என்று உமர் நம்பினார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. தற்போது நம் கைகளில் இருக்கும் குர்‍ஆனில் இந்த குர்‍ஆன் வசனம் இல்லை. அப்படியானால், அந்த வசனங்கள் எங்கே போனது குர்‍ஆனை தொகுத்தவர்களால் இவ்வசனம் நிச்சயமாக நீக்கப்பட்டு இருக்கும். உமர் இவ்வசனங்களை ஞாபகம் வைத்திருந்தார் மற்றும் மற்றவர்கள் திருத்தி நீக்கிவிட்டது போல இவ்வசனம் குர்‍ஆனிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று அவர் விரும்பவில்லை என்பது தெளிவு. இன்று நம்மிடம் இருக்கும் குர்‍ஆனில் இவ்வசனம் இல்லை.\nஉஸ்மான் எப்படி குர்‍ஆன் வசனங்களின் மீது தன் முழு அதிகாரத்தை வைத்திருந்தார் என்பதை கீழ்கண்ட ஹதீஸ்களில் மறுபடியும் காணலாம்.\nசஹீ புகாரி ஹதீஸ்:பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4530\nஅப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி) அறிவித்தார்\nநான், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம், 'உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் ���ருவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்யட்டும் ஆயினும், அவர்களாகவே வெறியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான்' எனும் (திருக்குர்ஆன் 02:240 வது வசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (திருக்குர்ஆன் 02:234) மாற்றிவிட்டதே ஆயினும், அவர்களாகவே வெறியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான்' எனும் (திருக்குர்ஆன் 02:240 வது வசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (திருக்குர்ஆன் 02:234) மாற்றிவிட்டதே இதை 'ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள் இதை 'ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்' அல்லது 'இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே)விட்டுவைக்கிறீர்கள்' அல்லது 'இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே)விட்டுவைக்கிறீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சகோதரர் மகனே' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சகோதரர் மகனே நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்' என்று பதிலளித்தார்கள்.\nகுர்‍ஆனில் ஒரு குறிப்பிட்ட வசனத்தை சேர்க்கலாமா இல்லையா என்பது குறித்து இபின் அஜ் ஜுபைர் மற்றும் உஸ்மான் என்பவர்களிடம் கருத்து வேறுபாடு இருந்தது என்பதை இங்கு காணலாம். அஜ் ஜுபைரின் நம்பிக்கையின் படி, அந்த வசனம் இரத்து செய்யப்பட்டு விட்டது மற்றும் அது குர்‍ஆனிலிருந்து நீக்கப்படவேண்டும் என்பதாகும். ஆனால், இவ்வசனம் குர்‍ஆனில் இருக்கவேண்டும் என்று உஸ்மான் கட்டாயப்படுத்தினார். கடைசியாக, உஸ்மான் வெற்றிப்பெற்றார், இதனால் அந்த வசனம் இன்று நம்மிடம் இருக்கும் குர்‍ஆனில் இருக்கிறது.\nகுர்‍ஆனின் கடைசி வசனங்கள் மீது எப்படி உஸ்மான் ஆதிக்கம் செலுத்தினார் என்பதை கீழ்கண்ட ஹதீஸ்களில் மறுபடியும் முறை நாம் காணலாம்.\nமிஷ்கத் அல் மஸபிஹ்: புத்���கம் 8, அதிகாரம் 3, கடைசி ஹதீஸ் [4])\n\"உஸ்மானிடம்[1] கீழ்கண்டவாறு தாம் கேட்டதாக இபின் அப்பாஸ் கூறினார்:\nகுர்‍ஆனின் மதனி சூராவாகிய அல் அன்ஃபல்[2] சூராவையும், நூறு வசனங்கள் அடங்கிய சூராக்களில் ஒன்றாகிய பரா[4] சூராயும் ஒன்று சேர்த்துவிட்டு, ஆனால், \"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..\" என்ற சொற்றொடரை சேர்க்காமல், ஏன் இதர ஏழு பெரிய சூராக்களோடு சேர்த்துவிட்டீர்கள் இப்படி செய்ய உங்களை தூண்டியது என்ன இப்படி செய்ய உங்களை தூண்டியது என்ன இதே கேள்வியை இபின் அப்பாஸ் உஸ்மானிடம் ம‌றுப‌டியும் கேட்ட‌போது, உஸ்மான் கீழ்க‌ண்ட‌வாறு ப‌தில் அளித்தார்.\n\"அதிக‌ வ‌ச‌ன‌ங்க‌ள் அட‌ங்கிய‌ சூராக்க‌ள் அல்லாஹ்வின் தூத‌ருக்கு வெளிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌போது, அவ‌ர் குர்‍ஆனை எழுதும் ந‌ப‌ர்க‌ளை அழைத்து, இப்போது இற‌ங்கிய‌ இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ளை, அந்த‌ குறிப்பிட்ட‌ சூராவில், அந்த‌ குறிப்பிட்ட‌ வ‌சன‌ங்க‌ளுக்கு பிற‌கு சேர்த்துவிடுங்க‌ள் என்று சொல்லுவார். இப்போது, ம‌தினாவில் இற‌ங்கிய‌ சூராக்க‌ளில் அல் அன்ஃப‌ல் என்ப‌து முத‌லாவ‌து இற‌ங்கிய‌ சூராவாகும். அதே போல‌, ப‌ரா என்ற‌ சூரா குர்‍ஆனில் இற‌ங்கிய‌ சூராக்க‌ளில் க‌டைசியாக‌ இற‌ங்கிய‌ சூராவாகும். இவ்விரு சூராக்க‌ளின் க‌ருத்து/சாராம்ச‌ம் ஒரே மாதிரியாக‌ இருக்கிற‌து, ம‌ட்டும‌ல்ல‌, இந்த‌ சூராக்களை எத‌னோடு சேர்க்க‌வேண்டும் என்று சொல்லாம‌லேயே இறைத்தூதர் ம‌ரித்துவிட்ட‌ப‌டியினால், நான் அவைக‌ளை ஒன்றாக‌ சேர்த்து \"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்\" என்ற‌ சொற்றொட‌ர்க‌ளை சேர்க்காம‌ல், இத‌ர‌ பெரிய‌ சூராக்க‌ளோடு சேர்த்துவிட்டேன்.\n1) உஸ்மான் என்பவர்,முஹம்மதுவிற்கு அடுத்ததாக வந்த மூன்றாம் காலிபா ஆவார்(இஸ்லாமிய தலைவராவார்).\n2) அல் அன்ஃபல் என்பது குர்‍ஆனின் எட்டாவது சூராவாகும்.\n3) மதனி: 100 வசனங்களை விட குறைவாக இருக்கும் குர்‍ஆன் சூராக்கள் (அதிகாரங்கள்) ஆகும்.\n4) பரா மற்றும் தௌபா என்பது குர்‍ஆனின் ஒன்பதாவது சூரா ஆகும்.\n5) ஒன்பதாவது சூராவைத் தவிர, குர்‍ஆனில் உள்ள அனைத்து சூராக்களும் \"அல்லாஹ்வின் திருப்பெயரால்...\" என்று தொடங்கும்.\nஇந்த ஹதீஸில் நாம், இதர இஸ்லாமியர்கள் உஸ்மானிடம் \"ஏன் ' அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பு���ையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ' என்ற சொற்றொடரை ஒன்பதாவது சூராவின் (அத்தியாயத்தின்) ஆரம்பத்தில் சேர்க்கவில்லை என்று கேள்வி கேட்டதாக காண்கிறோம். இந்த கேள்விக்கு உஸ்மானின் பதில் என்னவென்றால், \"இந்த ஒன்பதாவது சூராவை எந்த சூராவோடு சேர்த்து வைக்கவேண்டும் என்று சொல்லாமலேயே முஹம்மது மரித்துவிட்டதால், இதோ பொருளோடு/கருத்துக்களை கொண்ட எட்டாவது சூராவோடு தாம் சேர்த்துவிட்டதாக கூறினார்\". இங்கு தெளிவாக தெரியும் ஒரு விவரம் என்னவென்றால், சில இஸ்லாமியர்கள் \"அந்த ஆரம்ப\" சொற்றொடர்கள் இந்த ஒன்பதாவது சூராவின் எழுதவேண்டும் என்று விரும்பினார்கள், ஆனால், உஸ்மான் அதனை செய்யவில்லை என்பதாகும். கடைசியாக உஸ்மானே வெற்றி பெற்றார், ஆகையால் இன்று நம்மிடம் இருக்கு குர்‍ஆனில் அவ்வாக்கியங்கள் ஒன்பதாவது சூராவில் சேர்க்கப்படவில்லை.\nமேற்கண்ட மூன்று ஹதீஸ்கள் மூலமாக தெளிவாக்கப்பட்டுள்ளது என்னவென்றால், \"குர்‍ஆனை தொகுத்த நபர்கள் மூலமாக சில மாறுதல்கள் குர்‍ஆனில் செய்யப்பட்டுள்ளது என்பதாகும். இதில் தெளிவாக்கப்பட்ட இன்னொரு விவரம் என்னவென்றால், உஸ்மான் எடுத்த அந்த முடிவு எல்லா இஸ்லாமியர்களும் ஒருமித்து எடுத்த முடிவல்ல என்பதாகும். இந்த முடிவு ஏக யோசனையாக ஒருமித்து எடுத்த முடிவு அல்ல.\nஉஸ்மானின் குர்‍ஆன் குறித்து ஒரு நபித்தோழர் காட்டிய எதிர் வினை என்ன என்பதை அடுத்த ஹதீஸ் தெரிவிக்கிறது.\nசஹீஹ முஸ்லிம்: தொகுப்பு 4, ஹதீஸ் எண் 6022, பக்கம் 1312, புத்தகம் 29\nஅப்துல்லாஹ் (இப்னு மஸூத்) அறிவித்ததாவது, அவர் தன்னுடைய தோழர்களுக்கு தங்களுடைய குர்‍ஆனை மறைத்துவைக்கும் படி கூறினார். மேலும், யார் எவைகளை மறைத்து வைக்கிறாரோ அவைகளை நியாயத்தீர்ப்பு நாளில் வெளியே கொண்டு வரவேண்டும் என்றும் அப்துல்லாஹ் இப்னு மஸூத் கூறினார். மேலும் அவர் 'யாருடைய முறைப்படி நான் ஓதவேண்டும் என்ரு எனக்கு நீங்கள் சொல்லுவீர்கள்' நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) முன்பாக குர்‍ஆனின் 70க்கும் அதிகமான ஸூராக்களை ஓதிக்காட்டியுள்ளேன், மற்றும் இதனை அல்லாஹ்வின் தூதருடைய (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) தோழர்களும் அறிவார்கள். எனவே அவர்களை விட எனக்கே அல்லாஹ்வின் வேதம் பற்றிய புரிதல் அதிகமாக இருக்கிறது. ஒருவேளை என்னை விட ��ன்றாக அல்லாஹ்வின் வேதத்தை அறிந்தவர் இருப்பாரானால், அவரிடம் நான் நிச்சயமாக செல்வேன். ஷாகிக் கூறும் போது 'இந்த சமயத்தில் நான் அல்லாஹ்வின் தூதருடைய (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) தோழர்களுடன் உட்கார்ந்து இருந்தேன், ஆனால், மஸூத் இவ்விதம் கூறும் போது, நபித்தோழர்களில் யாரும் அதனை நிராகரிக்கவோ அல்லது அவரது கூற்றில் குறைகண்டுபிடிக்கவோ இல்லை.\nமேற்கண்ட ஹதீஸிலிருந்து நான்கு விவரங்களை நாம் காணலாம்.\n1) சில காரணங்களுக்காக தங்கள் குர்‍ஆனை மறைத்துவைக்கும் படி இபின் மஸூத் மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்.\n2) குர்‍ஆனை வேறுவகையாக ஓத வேண்டும் என்று இவருக்கு கட்டளையிடப்பட்டதினால் இவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்ச்சி எப்போது நடந்தது என்றால், உஸ்லாம் குர்‍ஆனின் ஒரு தொகுப்பை தரப்படுத்தவேண்டும் என்றுச் சொல்லி, இதர குர்‍ஆன்களை எரித்துவிடும் படி கட்டளையிட்டாரே அப்போது நடந்து இருக்கவேண்டும்.\n3) இபின் மஸூத் குர்‍ஆனை எப்படி ஓதினாரோ அதைவிட்டு வேறு வகையாக ஓதவேண்டும் என்ற கட்டளையை இவர் எதிர்த்ததற்கு அவர் சொன்ன காரணம்: \"அவர்களை காட்டிலும் எனக்கு (இபின் மஸூத்) அல்லாஹ்வின் வேதம் பற்றிய அறிவு அதிகம்\" என்பதாகும்.\n4) ஷகீக் \"முஹம்மதுவின் தோழர்கள் மஸூத் சொன்னதை அங்கீகரித்தார்கள்\" என்று கூறுகிறார்.\nஉஸ்மானின் குர்‍ஆனை எல்லா இஸ்லாமியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இஸ்லாமிய அறிஞர் அஹமத் அலி அல் இமாம் (Ahmad `Ali al Imam) பதிவு செய்துள்ளார்.\nஉஸ்மான் குர்‍ஆனை தொகுத்த பிறகு, குர்‍ஆனை ஓதும் (கிரா) அனைவருக்கும் உஸ்மான் தொகுத்த மஸஹிப்பின் படி ஓதும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, எல்லாரிடமும் இருந்த தனிப்பட்ட குர்‍ஆன் தொகுப்புக்கள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. எல்லா அன்சார் நகரங்களில் உஸ்மானின் மஸஹிப்பின் கை மேலோங்கி இருந்தது, ஒரு சில எதிர்ப்புக்களை தவிர, அதாவது இபின் மஸூத் மற்றும் இபின் ஷன்புத் போன்றவர்களின் எதிர்ப்புக்களைச் சொல்லலாம். (Ahmad `Ali al Imam, Variant Readings of the Qur'an, Virginia: IIIT, 1998, p. 120)\nஉஸ்மான் தொகுத்த குர்‍ஆனை இபின் மஸூத் கடைசிவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது, இதனால் பொதுமக்கள் நடுவில் இபின் மஸூத்தை சாட்டையால் அடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.\n\"இபின் மஸூத் தன் குர்‍ஆனை கைப்பிரதியை கொடுக்க மறுத்துவிட்டார். ஏன��ன்றால், குர்‍ஆனை தொகுக்க நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரின் நம்பகத்தன்மை தன்னை விட குறைவாக இருப்பதினால் இவர் கொடுக்க மறுத்துவிட்டார். இபின் மஸூத்தின் இந்த மறுப்பு கலிஃபாவை எப்படி கோபப்படுத்தியது என்றால், மிகவும் வயதான நபராகிய இபின் மஸூத்தை சாட்டையால் அடிக்கவைக்கும் படி கோபப்படுத்தியது. இறைத்தூதரின் மிகவும் வயது முதீர்ந்த இபின் மஸூத் என்பவருக்கு கொடுத்த சாட்டை அடியினால் அவரது இரண்டு விலா எலும்புகள் உடைக்கப்பட்டது மற்றும் இதனால் அவர் மூன்று நாட்கள் கழித்து மரித்துவிட்டார் . உஸ்மானின் இந்த கொடூரமான செயல், அவரது சமகால இஸ்லாமியர்களுக்கு அவர் மீது வெறுப்பை உண்டாக்கியது. தற்காலத்தில் உஸ்மானின் இந்த செயல் \"ஒரு கொடூரமான குற்றம்\" என்று \"ஷியா (Schutes)\" என்பவர்களால் வர்ணிக்கப்படுகிறது.\n1) குர்‍ஆனை எப்படி ஒரே வகையாக ஓதவேண்டும் என்பதை முஹம்மது நிர்ணயிக்கவில்லை, அதற்கு பதிலாக அனேக விதமான ஓதும் முறையை அனுமதித்து இருந்தார்.\n2) முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு குர்‍ஆனை ஓதும் முறையிலும், மனனம் செய்வதிலும் அதிக வித்தியாசங்கள் இருந்தன, இது அனேக பிரச்சனைகளை உருவாக்கியது.\n3) உஸ்மானும், அவ‌ர‌து குழுவும் சில‌ மாறுத‌ல்க‌ள் செய்து ஒரு குர்‍‍ஆனை தரப்படுத்தி தொகுத்தார்க‌ள்.\n4) இத‌ர‌ குர்‍ஆனை கையெழுத்து பிர‌திக‌ளை அழித்துவிடும் ப‌டி உஸ்மான் க‌ட்ட‌ளையிட்டார். இஸ்லாமிய‌ உல‌க‌ம் அனைத்திலும் தாம் தொகுத்த‌ குர்‍ஆனை ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌வேண்டும் என க‌ட்ட‌ளையிட்டார். வாய்வ‌ழியான‌ குர்‍ஆன் ஓதும் முறையானாலும் ச‌ரி, எழுத்து வ‌டிவான‌ குர்‍ஆனாலும் ச‌ரி, உஸ்மானின் தொகுப்பையே ஆதார‌மாக‌ இருக்க‌வேண்டும் என‌ க‌ட்ட‌ளையிட‌ப்ப‌ட்ட‌து.\n5) சில‌ ந‌பித்தோழ‌ர்களுக்கு இப்னு மஸூத்தைப்போல, உஸ்மானின் செய‌ல்க‌ள் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை, இத‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ள் அனேக‌ பிரச்ச‌னைக‌ளை ச‌ந்தித்தார்க‌ள்.\nஇக்க‌ட்டுரையின் ஆர‌ம்ப‌ ப‌குதியில் நாம் கீழ்க‌ண்ட‌ இஸ்லாமிய‌ வாத‌த்தை க‌வ‌னித்தோம்:\n\"குர்‍ஆனின் எல்லா வசனங்களும் நமபகமானவைகளாகும். குர்‍ஆன் வெளிப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது, அதில் எவ்வித மாற்றமும் இல்லை, திருத்தல்களும் இல்லை வேறு எந்தவகையாக மாறுதலும் இல்லாமல் அப்படியே இருக்��ிறது\". (M. Fethullah Gulen, Questions this Modern Age Puts to Islam. London: Truestar, 1993. p.58)\nகுர்‍ஆன் முஹம்மதுவினால் மனனம் செய்யப்பட்டு பிறகு தம்முடைய தோழர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது. அதை எழுதி வைத்தார்கள், அவைகளை முஹம்மது தம் வாழ்நாட்களில் சரிபார்த்தார். பல நூற்றாண்டுகளாக குர்‍ஆனில் உள்ள 114 சூராக்களில் (அதிகாரங்களில்) ஒரு வார்த்தை கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. (Understanding Islam and the Muslims, The Australian Federation of Islamic Councils Inc. (pamphlet) Nov. 1991) .\nஇதுவரை நாம் அனேக ஹதீஸ்களையும் மற்றும் இதர இஸ்லாமிய ஆதார நூல்களிலிருந்து அனேக ஆதாரங்களை கண்டுள்ளோம். நாம் கண்ட எல்லா நம்பகமான ஹதீஸ்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த இஸ்லாமியர்கள் குர்‍ஆனுக்கு சாதகமாக சொல்லும் வாதமானது, மிகைப்படுத்தி கற்பனையாக கூறியவைகள் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த ஹதீஸ்களை நாம் பார்க்கும் போது, இஸ்லாமியர்கள் கூறும் விவரங்களுக்கு எதிராகவே இந்த ஹதீஸ்கள் சாட்சி பகருகின்றன. முஹம்மது குர்‍ஆனை தரப்படுத்தவில்லை மற்றும் அனேக வழி முறைகளில் குர்‍ஆனை ஓத அவர் அனுமதித்தார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆரம்ப கால இஸ்லாமியர்கள் குர்‍ஆனை மனனம் செய்யும் போது பல வகையாக வித்தியாசமாக மனனம் செய்தார்கள். உஸ்மானும் அவரது குழுவும் சில மாற்றங்களை செய்து ஒரே ஒரு குர்‍ஆன் தொகுப்பை உருவாக்கினார்கள், மற்றும் இதர பிரதிகளை எரித்துவிட்டார்கள். முஹம்மது ஓதிக்காட்டிய அனேக வழிமுறைகளில், சிறந்த வழிமுறையில் குர்‍ஆனை உஸ்மான் உருவாக்கினார் என்பதில் சந்தேகமில்லை, ஆனால், முஹம்மது ஓதிய அனேக குர்‍ஆன் முறைகளில், உஸ்மான் தொகுத்தது தான் சிறந்த குர்‍ஆன் என்று கருதமுடியாது, ஏனென்றால் இந்த குர்‍ஆனை முஹம்மது தொகுக்கவில்லை.\nசாமுவேல் கிரீன் அவர்களின் இதர கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://answering-islam.org/tamil/authors/umar/ramalan/ramalan2012day18.html", "date_download": "2018-05-21T14:53:03Z", "digest": "sha1:CNYZ7RV3AFSZVFNMNEKQ7BW22OQSMIJW", "length": 24967, "nlines": 57, "source_domain": "answering-islam.org", "title": "2012 ரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது?", "raw_content": "\nரமளான் நாள் 18 – ஏன் நீங்கள் பைபிளை நம்பிக்கொண்டே ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடாது\n['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]\nஉன் கடிதம் கண்டேன், மகிழ்ச்சி அடைந்தேன். இத்தனை நாட்களுக்கு பிறகு இன்று நீ எழுதிய கடிதத்தில் தான் நீ, நம் குடும்ப நபர்களை ஞாபகப்படுத்தியுள்ளாய். கர்த்தருடைய கிருபையால் அம்மா, அப்பா தங்கச்சி, அண்ணி எல்லாரும் சுகமாக இருக்கிறார்கள். உன்னைப் பற்றி அதிகமாக நாங்கள் அடிக்கடி பேசுவோம்.\nமுக்கியமாக உன் கடிதத்தில் ஒரு விசித்திர கேள்வியை கேட்டுள்ளாய், அதாவது:\n\"நீங்கள் பைபிளை படித்துக்கொண்டும் அதே நேரத்தில் குர்-ஆனையும் படித்துக்கொண்டும் ஏன் ஒரு முஸ்லிமாக வாழக்கூடாது தோராவையும், சங்கீதங்களையும், இன்ஜிலையும் அல்லாஹ் தான் அனுப்பியதாக குர்-ஆன் சொல்கிறது. எல்லா தீர்க்கதரிசிகளையும் நம்பவேண்டும் என்று குர்-ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது, அதே போல முஸ்லிம்களும் நம்புகிறார்கள். இப்படி இருக்கும் போது, ஏன் நீங்கள் குர்-ஆன் மற்றும் பைபிளுக்கும் இடையே வித்தியாசத்தை பெரிது படுத்தி குர்-ஆன் சொல்வதை ஏற்க மறுக்கிறீர்கள் தோராவையும், சங்கீதங்களையும், இன்ஜிலையும் அல்லாஹ் தான் அனுப்பியதாக குர்-ஆன் சொல்கிறது. எல்லா தீர்க்கதரிசிகளையும் நம்பவேண்டும் என்று குர்-ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது, அதே போல முஸ்லிம்களும் நம்புகிறார்கள். இப்படி இருக்கும் போது, ஏன் நீங்கள் குர்-ஆன் மற்றும் பைபிளுக்கும் இடையே வித்தியாசத்தை பெரிது படுத்தி குர்-ஆன் சொல்வதை ஏற்க மறுக்கிறீர்கள்\" என்று கேள்வி கேட்டுள்ளாய்.\nதம்பி உன்னுடைய கேள்வி மிகவும் ஆழமானதாக உள்ளது, ஒரு கிறிஸ்தவன் பைபிளை நம்பிக்கொண்டும், அதே நேரத்தில் குர்-ஆனையும் நம்பமுடியாது. ஏன் ஒரு கிறிஸ்தவன் பைபிளையும் நம்பிக்கொண்டு, அதே நேரத்தில் குர்-ஆனையும் பின் பற்ற முடியாது என்பதற்கு கீழ்கண்ட மூன்று காரணங்களை இப்போதைக்கு நான் உன் முன் வைக்கிறேன். இந்த மூன்றும் தடைக்கற்களாக காணப்படுகிறது, நீ ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இது தான் கிறிஸ்தவனின் கண்ணோட்டத்தில் உண்மை.\n1) 'அல்லாஹ்' என்ற ஒரு தடைக்கல்:\nபழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் படிக்கும் ஒரு கிறிஸ்தவனுக்கு இறைவன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் அவனது இலக்கணங்கள் என்ன என்பது தெளிவாக புரிந்துவிடும். ஒரு கிறிஸ்தவன் பழைய ஏற்பாட்டை படிக்கும் போது, தேவன் ஒரு பரிசுத்த நீதிபதியாக அவனுக்கு காணப்படுகிறார், குற்றம் செய்பவர்களை தேவன் தண்டிக்கும் போது அவரது பரிசுத்தமும் நீதியும் வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு சோதோம் கொமோரா பட்டணத்தின் அழிவு பற்றி படிக்கும் போது நீதியுள்ள தேவனாக அவர் செயல்படுகிறார். அதே தேவன் நினிவே பட்டணத்தை அழிக்க யோனாவை அனுப்பிய நிகழ்ச்சியின் கடைசியில் பார்க்கும்போது, ஒரு அன்பான கரிசனையுள்ள தேவனாக காணப்படுகிறார். தன்னுடைய ஊழியக்காரனாகிய யோனாவிடம் நினிவே மக்களைப் பற்றி தேவன் பேசுகின்ற வார்த்தைகள் மக்களின் மனதில் ஒரு நல்ல தாக்கத்தை உண்டாக்குகிறது. இப்படி பழைய ஏற்பாட்டில் தேவன் செயல்பட்ட விதம் மிகவும் ஆச்சரியமாகவும், அதே நேரத்தில் ஒரு இறைவனுக்கு இருக்கவேண்டிய தகுதியாகவும் காணப்படுகிறது.\nமேலும், இஸ்ரவேல் ஜனங்களை தண்டிப்பதிலும், அதே நேரத்தில் அவர்களை ஆறுதல் படுத்துவதிலும், தேவன் எப்போதும் முன்வரிசையில் நின்றுக்கொண்டு இருக்கிறார். ஒரு கிறிஸ்தவன் பழைய ஏற்பாட்டை படிக்க படிக்க ஆவியாக இருக்கும் தேவனை தன் ஆன்மீக கண்களால் காண்கின்றான், பேசுகின்றான், அவரோடு உறவாடுகின்றான், கிட்டத்தட்ட தேவன் அவனது இருதயத்தில் மறக்க முடியாத ஒரு நபராக மாறிவிடுகின்றார்.\nநான் உன்னை ஆசீர்வதிப்பேன், ஏந்துவேன் சுமப்பேன், துன்மார்க்கனின் மரணம் எனக்கு பிரியமானதாக இருக்காது, அவன் மனந்திரும்பவே நான் விரும்புகிறேன் போன்ற அவரது வசனங்கள் மூலமாக நம் யெகோவா தேவன் மனிதனை தன் அன்பின் கயிறுகளால் காட்டி தன் பக்கம் இழுத்துக்கொள்கிறார். இவரை விட்டு ஒருவன் வெளியே வரவேண்டுமென்றால் அது கடினமான ஒன்றாக இருக்கிறது.\nஇப்படிப்பட்ட தேவனை ருசி பார்த்துவிட்டு, \"அல்லாஹ்\" என்ற இஸ்லாமிய இறைவனைப் பற்றி அறியும் போது, அவரது குணங்களையும் செயல்களையும் நாம் குர்-ஆனில் ஹதீஸ்களில் படிக்கும் போது, நம் தேவன் நம் மனதில் உருவாக்கும் தாக்கம் போல அது இல்லாமல் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது. ஏதோ அல்லாஹ் பல கோடி மைல்களுக்கு அப்பால் இருந்துக்கொண்டு நம்மிடம் பேசுவதாகவும், கட்டளைகளை கொடுப்பதாகவும் உணருகிறோம். மேலும் ஒரு அதிகாரியின் கீழ் வேலை செய்யும் சேவகனைப்போல கைகளை கட்டிக்கொண்டு, அதிகாரி எப்போது பேசுவார், கட்டளைகளை கொடுப்பார், அதனை எப்படி நாம் செயல்படுத்தலாம் என்பது போல ஒரு உணர்வோடு இருப்பதாக மனிதன் உணருகிற���ன்.\nஎனவே, ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள முதல் தடைக்கல்லாக இருப்பது, இஸ்லாமின் மூல ஆதாரமாம் அல்லாஹ் தான். ஒரு நல்ல கிறிஸ்தவன், தேவனை தன் முழு இருதயத்தோடும், பலத்தோடும் அன்புகூருகிற கிறிஸ்தவன் எக்காலத்திலும், அல்லாஹ்வினால் தாக்கப்படமாட்டான். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், குர்-ஆனிலும் ஹதீஸ்களிலும் காணப்படும் அல்லாஹ் ஒரு கிறிஸ்தவனை ஈர்க்க போதுமானவராக இல்லை.\n2) 'குர்-ஆன்' என்ற ஒரு தடைக்கல்:\nதம்பி இரண்டாவதாக, ஒரு கிறிஸ்தவன் ஏன் பைபிளையும் நம்பிக்கொண்டு, அதே நேரத்தில் குர்-ஆனையும் விசுவாசிக்கமாட்டான் என்று கேட்டால், அவன் 'குர்-ஆனை' பைபிளின் தரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறான்.\nபைபிளின் வார்த்தைகளை வாசித்து, சுவாசித்து, ருசி பார்த்து, அதன் மூலமாக தேவனையும், அவரது அன்பையும் கிறிஸ்தவன் அறிந்துக்கொள்கிறான். அதே போல குர்-ஆனும் அவனுக்கு இறைவனின் அன்பை போதிக்கின்றதா என்று அவன் சோதித்துப் பார்க்கும் போது, அது தோல்வி அடைவதை காண்கின்றான். ஏதோ கண்களை மூடி, காட்டில் விட்ட கதைபோல மனிதனுக்கு குர்-ஆன் குழப்பமாக காணப்படுகிறது. குர்-ஆன் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறதை காண்கிறான், மக்களை பயப்படவைத்து தன் வேலைகளை செய்துக்கொள்ளும் ஒரு சர்வாதிகாரியின் சட்டபுத்தகமாக குர்-ஆன் காணப்படுகிறது. பைபிளின் மென்மை, குர்-ஆனில் காணமுடியாது. கர்த்தர் அடித்தாலும், அவரே அணைக்கிறார், கர்த்தர் காயப்படுத்தினாலும் அவரே காயங்கட்டுகிறார். மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எதற்காக கர்த்தர் அடிக்கிறார், காயப்படுத்துகிறார் என்பதையும் பைபிள் விவரிக்கும் போது, மனிதனின் சொர்ந்து போன வாழ்வு தழைக்கிறது, தான் செய்த குற்றத்தை உணர்ந்து மனிதன் திருந்திவிடுகிறான், இன்னும் தேவன் மீது அவனுக்கு அன்பு அதிகமாகிறது. \"உன்னைப் போல உன் அயலானையும் நேசி\" என்ற ஐந்து வார்த்தைகளில் மனிதனின் ஒட்டு மொத்த சுயத்தை பைபிள் அழித்துவிடுகிறது.\nதம்பி, குர்-ஆன் மனிதனை நல்வழிப்படுத்த முடியாது. இறைவனோடு மனிதனை ஒன்று சேர்ப்பதை விட, குர்-ஆன் இவ்விருவருக்கும் இடையே இருக்கும் தூரத்தை அதிகப்படுத்துகிறது. ஒன்று சொல்லட்டுமா, மனிதன் எந்த அளவுக்கு அதிகமாக தன் இறைவனின் அன்பை விட்டு தூரமாக செல்கிறானோ, அவன் அவ்வளவு அதிகமாக இதர மனிதர்களை வெ���ுக்கவும், அடிக்கவும் ஆரம்பிப்பான். இறைவன் அவனது உள்ளத்தில் தன் அன்பை பொழியாமல் போனதால், அந்த மனிதன் தன் சக மனிதன் மீது அன்பை பொழிய மாட்டான். சிந்தித்துப்பார், ஏன் இஸ்லாமியர்களின் மத்தியில் மட்டும் அதிகமாக தீவிரவாதம், வன்முறை காணப்படுகிறது என்று எண்ணிப்பார் இதை நம்புவதும் நம்பாததும் உன் விருப்பம், ஆனால், உலகத்தில் நடக்கும் செயல்களை சோதித்துப் பார்த்தால் உனக்கே உண்மை புரியும்.\nஆக, பைபிளை பின் பற்றும் ஒரு மனிதன் நிச்சயமாக குர்-ஆனின் மகுடி இசைக்கு முன்பாக மயங்கமாட்டான். அவன் மீது எப்படிப்பட்ட சுனாமி வந்தாலும் அவன் அசையாமல் நிலை நிற்பான்.\n3) 'முஹம்மது' என்ற தடைக்கல்:\nஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை தழுவாமல் இருக்க கடைசி காரணமாக, அதன் ஸ்தாபகர் காணப்படுகிறார். பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் படிக்கும் ஒரு கிறிஸ்தவனுக்கு முன்பாக அனேக மனிதர்கள், பெண்கள் தலைவர்கள், தலைவிகள், நல்ல கணவன்மார்கள், மனைவிமார்கள், நீதியை முழு மூச்சாக பின்பற்றினவர்கள், நல்ல மகன்கள், மகள்கள், தீய மகன்கள் மகள்கள், ஒரு சில காசுக்காக பெரிய குற்றங்களை புரிந்தவர்கள், கோழைகள், வீரர்கள் என்று அனேக மனிதர்களின் சரிதை வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனில் கணப்படும் நல்ல மற்றும் தீய செயல்கள் என்னென்ன என்று கிறிஸ்தவ திருச்சபையின் போதகர்கள் அழகாக எடுத்துக் கூறுகிறார்கள். ஆதாம் முதற்கொண்டு, 30 வெள்ளிக்காசுக்கு இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் வரைக்கும் ஒவ்வொரு நபரின் சரிதையும் கிறிஸ்தவனுக்கு தெரியவருகிறது.\nஇவைகளையெல்லாம் அறிந்த ஒரு கிறிஸ்தவன், முஹம்மதுவைப் பற்றி இஸ்லாமியர்கள் கூறும் போது மிகவும் ஆச்சரியப்படுகின்றான். இவ்வளவு நல்ல மனிதனாக இவர் இருக்கிறாரே, இப்படிப்பட்டவர்களை நாம் பைபிளிலும் அனேகரை காணவில்லையே என்று நினைத்துக்கொள்வான். ஆனால், இஸ்லாமியர்கள் மறைத்த முஹம்மதுவின் இதர குணங்களை அவன் அறியும் போது, இவ்வளவு தானா இவர் ஒன்றும் அவ்வளவு வித்தியாசமானவராக காணப்படவில்லையே என்று ஒரு நொடியில் முஹம்மதுவை புறக்கணித்துவிடுகிறான்.\nபைபிளில் காணப்படும் நபர்களைப்போல இவரும் நன்மைகள் தீமைகள் புரியும் ஒரு சாதாரண மனிதர் தான் என்று தீர்ப்பு வழங்கி இவரை ஒரு நபியாகவும், ஏற்க மறுத்துவிடுகிறான். மேலும் முக்கியமான விஷ���ம் என்னவென்றால், முஹம்மது செய்த குற்றங்களை / தவறுகளை இஸ்லாமியர்கள் நியாயப்படுத்தி \"அவைகள் தவறுகளே இல்லை\" என்று அடித்துச் சொல்லும் போது சராசரி மனிதனுக்கு கோபம் வருகிறது. கண்களுக்கு எதிராக தெளிவாக தெரியும் ஒரு விஷயத்தை இப்படி அப்பட்டமாக முஸ்லிம்கள் பொய் சொல்கிறார்களே என்று எண்ணி, இஸ்லாம் பக்கமும், முஹம்மது பக்கமும் தலை வைத்து கூட படுக்கமாட்டான்.\nகடைசியாக இயேசுவோடு முஹம்மதுவை நம்மை அறியாமலே நாம் ஒப்பிட்டு பார்த்துவிடுகிறோம். இந்த பரிட்சையில் முஹம்மது தோல்வி அடைவதினால், முழு இஸ்லாமையும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் புறக்கணித்துவிடுகிறோம்.\nதம்பி, இதுவரையில் கூறிய \"அல்லாஹ்\", \"குர்-ஆன்\" மற்றும் \"முஹம்மது\" என்ற மூன்று காரணங்கள் தன் ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை தழுவாமல் இருக்க தடைக்கற்களாக உள்ளது. ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த மூன்று தான் இஸ்லாமின் அஸ்திபாரமாக இருக்கிறது. நிச்சயமாக கிறிஸ்தவத்தை முழுவதுமாக அறிந்த ஒரு மனிதன், இஸ்லாமை முழுவதும் அறிந்துக்கொண்டால், அவன் இஸ்லாமின் பக்கம் தலை வைத்து கூட படுக்கமாட்டான்.\nஎனவே, உன்னுடைய அழைப்பிற்கு நான் மறுப்பு தெரிவித்ததற்காக, வருந்துகிறேன், ஆனாலும், மனிதனை திருப்தி படுத்துவதைக் காட்டிலும், தேவனை திருப்திபடுத்துவதே சிறந்ததல்லவா\nஇதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், எனக்கு எழுத தயங்காதே.\nஉன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.\nஉமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2012/04/blog-post_03.html", "date_download": "2018-05-21T14:50:24Z", "digest": "sha1:SBPNX6HKTCQNU5HSP5OB52R3FWGWTYSE", "length": 5442, "nlines": 112, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): சொத்து வழக்கு சாதகமாக", "raw_content": "\nகுடும்பத்தில் பாகப்பிரிவினை, விவாகரத்து என்று வந்துவிட்டால் கோர்ட்,கேஸ் என்று அலைவதைத் தவிர்க்க முடியாது. வழக்கு விவகாரம் ஆஞ்சநேயர் வால் போல நீண்டு கொண்டு சென்று கொண்டே இருக்கும். இதிலிருந்து தப்பி நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்க ஆஞ்சநேயரின் திருவடிகளைச் சரணடைவது ஒன்று தான் வழி. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெயும், வெற்றிலை மாலையும் சாத்தி வழிபடுங்கள். சாதகமான தீர்ப்பு கிடைத்த பின், வடைமாலை சாத்துவதாக வேண்டிக்கொள்ளுங்கள். மூலம் நட்சத்திரத��தன்றும் இவ்வழிபாட்டை செய்து பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\nலட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)\nஇன்று அட்சயதிரிதியை: எல்லாவளமும் பெற்று பல்லாண்டு ...\n14 உலகங்களில் வசிப்பவர்கள் யார் தெரியுமா\nசிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா\nநம்மிடமுள்ள கெட்ட பழக்கத்தை விடுவது எப்படி\nஉங்கள் லட்சியத்தில் வெற்றியடைய எளிய வழி என்ன\nசிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன\nபூஜை அறையில் சுவாமி படங்களுடன் மறைந்த பெரியவர்களின...\nதிருமணம், காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் முன்னதா...\nவாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது மு...\nசுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்...\nகோயில் விக்ரகங்களை எப்படி அலங்கரிக்க வேண்டும்\nதூக்கத்தையும் கெடுக்கும் பயங்கரமான கனவுகள்\nசெவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்...\nஇழந்த செல்வம் மீண்டும் கிடைக்க...\nஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2009/02/2.html", "date_download": "2018-05-21T14:56:14Z", "digest": "sha1:GROLZW7GKWWGJ26MIYZXGYFTCUVBJX5C", "length": 14240, "nlines": 125, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: எதிர்பாராத ஒரு பயண அனுபவம்.....2", "raw_content": "\nஎதிர்பாராத ஒரு பயண அனுபவம்.....2\nமுதல் வெளி நாட்டு பயண அனுபவமும் அந்த நாட்டில் நான் கண்ட பெண்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அரபு முதலாளியின் இரண்டாவது மனைவியின் விருந்தாளியாக நான் தங்க வைக்கப்பட்டேன், அந்த அரபு பெண்ணை பார்த்தபோது நான் மெய் சிலிர்த்து போனேன் அத்தனை அழகு, அவருடைய அரண்மனை போன்ற வீடுகளை பார்த்து அசந்து போனேன், அவரின் வீட்டில் இருந்த பிருமாண்ட படுக்கை அறை என்னை திகைப்படைய செய்தது, கனவிலும் சினிமாவிலும் கற்பனைகளிலும் மட்டுமே காண கூடியவைகளை நேரில் பார்த்த போது நிச்சயம் நான் அதிஷ்டசாலி என திருப்தி பட்டு கொண்டேன்.\nபிருமாண்ட அறை ஒன்றில் ஒரு பெரிய பியானோ அதன் மீது இரண்டு தென்னைமரங்கள், பொன்னிறத்தில், ஒவ்வொன்றின் எடையும் குறைத்தது நூறு கிலோ, அவை இரண்டும் சுத்த தங்கம் எனபது தெரியாமல் நான் பார்த்து கொண்டிருந்த போது, பியானோவை வாசித்து காண்பித்த அரபு முதலாளியின் அழகு மகள் சொன்னாள் என்னிடம் \"இவை சுத்த தங்கம், கையில் எடுத்து பாரேன்\" என்று, ஒரு பிரிட்டிஷ் நாட்டு பியானோ கலைஞ்சர் அந்த அரபு பெண்ணுக்கு பியானோ வாசிக்க கற்று கொடுக்கிறார், \"பாலே\" நடனம் கற்று கொடுக்க ஒரு ச்விஸ் (swiss) பெண்மணி வருகிறார், இப்படி ஒரு ராஜாவின் அரண்மனையை நேரில் நான் கண்டேன் என்று சொன்னால் மிகை ஆகாது.\nஅவருக்கு இருக்கும் பல அரண்மனை போன்ற வீடுகளையும் என்னை கூட்டிச்சென்று காண்பித்தார் என் கணவர், அந்த அரபுகாரரின் இரண்டாவது மனைவியின் வீட்டில் இருந்த வேலைகாரர்கள் அனைவரும் அதிகம் படித்தவர்கள், சமையற்காரர்கள் உலகத்தில் உள்ள \"ஏ\" தரம் சான்றிதழ் பெற்றவர்கள், அரபு முதலாளியின் இரண்டாம் மனைவி மிகவும் அன்பானவர், பணக்காரர்கள் என்றாலே மிகவும் பெருமை நிறைந்தவர்களாகவும் வேலைகாரர்களிடம் மிகவும் \"கரார்\" ஆகவும் இருப்பார்கள், ஆனால் இவர்கள் மிகவும் மாறுபட்டவர்களாக இருந்தது என்னை மேலும் ஆச்சர்யம் அடைய செய்தது, அவர்கள் அணியும் உடைக்கேர்ப்ப கார்கள், ஒரு உடையை ஒரு தரம் மட்டுமே அணிவது, கைகடியாரங்கள் சுவிஸ் நாட்டில் செய்து விற்ப்பனைக்கு வெளியே வருவதற்கு முன் இவர்களுக்கு வந்து விடுகிறது, கார்களும் அப்படித்தான், வேலைசெய்பவர்களுக்கு எத்தனை வசதிகள் செய்து கொடுத்து இருக்கிறார்......அத்துடன் ஒவ்வொரு வருடமும் ரமலான் பண்டிகையின் போது என்று மட்டும் நில்லாது எப்போதும் சன்மானங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் அவர்கள் அணியும் நகை விலை உயர்ந்த வாசனை திரவியங்கள், விலையேறப்பெற்ற உடைகள் காலணிகள் என்று எத்தனை விதமான சன்மானங்களை அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள்.........அவர்கள் வீட்டிலும் கம்பனிகளிலும் வேலை செய்பவர்களும் அவர்களது நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும், ஏனென்றால் எல்லா அரபு முதலாளிகளும் இவர்களை போல அன்புடனும் தாராளமாகவும் இருப்பதில்லை என்பதை எனது பிற்காலத்து அரபு நாட்டு பயணங்கள் நிரூபித்தன.......\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 5:37 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஸ்லம் டாக் - இப்போதுதான் \"மில்லியனர் \"\nஎன்ன பார்வை ...உந்தன் பார்வை ....... [ வக்கிரம் ]\nஎதிர்பாராத ஒரு பயண அனுபவம்.....2\nஎதிர்பாராத ஒரு பயண அனுபவ��்.....1\nமதர் - அன்னை ( 2 )\nமதர் - அன்னை ( 1 )\nநடிகர் நாகேஷ் - அஞ்சலி\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/125227-i-missed-playing-rajinikanths-daughter-role-in-padayappa-tv-actress-bhavana.html", "date_download": "2018-05-21T15:06:48Z", "digest": "sha1:EWEC5XL7J3JBGU6XWUK4PRLH4VLUMSXN", "length": 27257, "nlines": 386, "source_domain": "cinema.vikatan.com", "title": "''எதுக்கு என் படத்துல நடிக்கலைனு கே.எஸ். ரவிக்குமார் கேட்டார்!\" - பாவனா | \"I missed playing rajinikanth's daughter role in padayappa!\" TV actress Bhavana", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n''எதுக்கு என��� படத்துல நடிக்கலைனு கே.எஸ். ரவிக்குமார் கேட்டார்\n``தமிழ்ல பெரிய இடைவெளி விழுந்திடுச்சு. நல்ல ரோலுக்காகத் தொடர்ந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரமே தமிழ்ல ரீ-என்ட்ரி கொடுப்பேன்னு நம்புறேன்\" எனப் புன்னகையுடன் பேசுகிறார் நடிகை பாவனா. குழந்தை நட்சத்திரம், கேரக்டர் ரோல்களில் நடித்து சினிமாவில் புகழ்பெற்றவர், தற்போது தெலுங்கு சின்னத்திரையில் பிஸி.\n``நல்லா இருக்கேன். ரெண்டாவது குழந்தை பிறந்ததும் சின்ன பிரேக் எடுத்தேன். அடுத்து, சரியான வாய்ப்புகள் அமையலை. அதனால சில வருஷமா தமிழ்ல இடைவெளி ஏற்பட்டுடுச்சு. அதேசமயம் தெலுங்கில் சீரியல்கள்ல தொடர்ந்து நடிச்சுகிட்டு இருக்கேன். தொகுப்பாளராகவும் வொர்க் பண்ணிட்டு இருக்கேன்.\"\n``குழந்தை நட்சத்திரமா நடிச்ச அனுபவம் பற்றி...\"\n``என் நாலு வயசுல, `குட்ரா'ங்கிற தெலுங்கு படத்தில் நடிக்க ஆரம்பிச்சேன். அதில் நான் அர்ஜுன் சார் பொண்ணு. அப்புறம் `கிழக்கு வாசல்', `தெய்வ வாக்கு' படங்கள்ல குழந்தைப் பருவ ரேவதியா நடிச்சேன். அடுத்தடுத்து `பாட்டு வாத்தியார்', `தாய்நாடு' உள்ளிட்ட நிறைய படங்கள்ல நடிச்சேன். `தேவர் மகன்' படத்தில் நாசர் சார் பொண்ணா நடிச்சேன். படத்தில் என் போர்ஷன் காட்சியை நிறையவே கட் பண்ணிட்டாங்க. கமல்ஹாசன் சார் இயக்கின `மகாநதி' படம், அப்புறம் தெலுங்குலயும் சோபன் பாபு, சிரஞ்சீவி உள்ளிட்ட பல பெரிய ஸ்டார்களுடன் பல படங்கள்ல நடிச்சேன்.\"\n``அப்போ ஸ்கூல், காலேஜ் படிப்பெல்லாம் பாதிக்கலையா\n``அட போங்க. நான் ஸ்கூலே முழுசா முடிக்கலை. காலேஜ் பக்கம் போனதே இல்லை. நான்காம் வகுப்பு எக்ஸாம் முடிச்சதுமே, நான் சரியா வர்றதில்லைனு ஸ்கூலைவிட்டு என்னை நிறுத்திட்டாங்க. என் பூர்வீகம், ஆந்திரா. அடுத்தடுத்து வாய்ப்புகள் வர சென்னைக்கே வந்துட்டோம். பிஸியா நடிச்சுகிட்டே, கரஸ்ல பத்தாவது படிச்சேன். அப்புறம் படிப்புக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாகிடுச்சு. நான் ஓர் உண்மை சொல்லட்டா தமிழ், தெலுங்கு, இங்கிலீஸ்னு மூணு மொழியிலயும் சூப்பரா பேசுவேன். ஆனா, அதையெல்லாம் எழுத்துக்கூட்டித்தான் படிக்கத் தெரியும். அதை மத்தவங்களுக்குத் தெரியாம மேனேஜ் பண்ணிடுவேன். அப்படியிருந்தும் இப்போவரை வெளிநாடுகளுக்குப் போய் டான்ஸ் பர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டு இருக்கேன். படிச்சிருந்தா என்னவாகியிருப்பே��்னு தெரியலை. படிக்காததால மோசமான நிலைக்கும் போயிடலை. படிப்புக்கும், திறமைக்கும் சம்பந்தம் இல்லைனு நம்புற ஆட்கள்ல நானும் ஒருத்தி.\"\n`` `மின்சார கண்ணா' படத்தில் விஜய் உடன் நடித்த அனுபவம்...\"\n``இன்னொரு சீக்ரெட் சொல்றேன். `படையப்பா' படத்தில் ரஜினிகாந்த் சாருக்கு ரெண்டு பொண்ணுங்க. அதில், ஒரு பொண்ணா நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்கு வந்துச்சு. நானும் ஒப்புக்கிட்டேன். ஆனா, உரிய நேரத்துல அந்தப் படக்குழு சார்பில் எந்த அழைப்பும் வரலைனு வேற படங்கள்ல நடிச்சுட்டு இருந்தேன். அதனால அந்த கேரக்டர்ல என்னால நடிக்க முடியலை. ஒருமுறை கே.எஸ்.ரவிக்குமார் சார் என்னைக் கூப்பிட்டிருந்தார். அப்போ, ` `படையப்பா' படத்துல வாய்ப்புக் கொடுத்தும் ஏன் நடிக்க ஒத்துக்கலை'னு கேட்டார். `நான் ரெடியா இருந்தேன். ஆனா, முறையா எனக்கு எந்த அழைப்பும் வரலை. என் மேல எந்தத் தப்பும் இல்லை சார்'னு சொன்னேன். `அப்போ ஏதாச்சும் குளறுபடிகள் நடந்திருக்கும்'னு அவர் சொன்னார். பிறகுதான், `மின்சார கண்ணா' படத்தில் விஜய் சாரின் தங்கச்சியா நடிக்க வெச்சார். நடிச்ச அனுபவமே இல்லாம, கலகலப்பா ஒரு நிகழ்ச்சியில பர்ஃபார்ம் பண்ணின மாதிரி அந்தப் படத்தில் நடிச்சு முடிச்சேன்.\"\n`` `மானாட மயிலாட' நிகழ்ச்சியில் போட்டியாளர் அனுபவம் பற்றி...\"\n``சின்ன வயசுல கொஞ்ச நாள் டான்ஸ் கத்துக்கிட்டேன். பிறகு எந்த டான்ஸ் அனுபவமும் இல்லை. நடிகர் ராஜ்காந்த், சஞ்சீவ் இருவரும் என் ஃப்ரெண்ட்ஸ். அவங்க மூலமாதான், `மானாட மயிலாட' நிகழ்ச்சியின் சீசன் 1-ல் கலந்துக்கிட்டேன். அப்போதான் கஷ்டப்பட்டு டான்ஸ் கத்துக்கிட்டேன். சில எபிசோடுல ரிஜக்ட் ஆகிடுவோம்னு நினைச்சேன். ஆனா, எப்படியோ ஃபைனல்ல மூணாவது இடம் பிடிச்சேன். தொடர்ந்து தெலுங்கு சேனல்களின் டான்ஸ் நிகழ்ச்சிகள்ல இப்போவரை ஆடிட்டு இருக்கேன். இப்போ என்னையும் டான்ஸையும் தவிர்க்க முடியாது.\"\n``தமிழ்ல எப்போ கம்பேக் கொடுக்கப் போறீங்க\n``சினிமாவுல நிறைய நடிச்சுட்டேன். ஒருகட்டத்தில் சீரியல்ல என்ட்ரி ஆனேன். சன் டிவி `மேகலா', `உறவுகள்' நல்ல அடையாளம் கொடுத்துச்சு. மறுபடியும் பெரிய பேனர் சீரியல்ல நடிக்க ஆசை.\"\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'' தெய்வமகள் டீம் வாட்ஸ்அப் குரூப்ல நடக்குற சேட்டைலாம்..'' - 'அண்ணியார்' ரேகா\n`தெய்வமகள்' சீரியலில் காயத்ரியாக ரசி��ர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரேகா குமார். `நந்தினி' சீரியலிலும் மந்திரவாதியாக நெகட்டிவ் ரோலில் கலக்கிவருகிறார். ''we are chatting in a whatsapp group too'' says deivamagal fame rekha kumar\n``கணவர் விஜய் கிருஷ்ணா, சீரியல் மற்றும் விளம்பரப் பட இயக்குநர். எங்களுக்கு காயத்ரி, சரயுனு ரெண்டு பொண்ணுங்க. ஃபேமிலி லைஃப் சூப்பரா போயிட்டிருக்கு.\"\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே'' - கமலிடம் சொன்ன ரஜினி\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம��� தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n\" - அமித் பார்கவ் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/tips-to-be-followed-during-pregnancy-after-delivery-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0.77756/", "date_download": "2018-05-21T15:22:52Z", "digest": "sha1:3EKWRRMW5WS4XL6VGLZH7VKBQAXJDL7U", "length": 14554, "nlines": 276, "source_domain": "www.penmai.com", "title": "Tips to be followed during pregnancy & after delivery - கர்ப்பகாலத்தையும் குழந்தைவளர | Penmai Community Forum", "raw_content": "\n[FONT=verdana, Tahoma, Calibri, Geneva, ]கர்ப்பகாலத்தையும் குழந்தைவளர்ப்பையும் சுலபமாக்குவதற்காக பெண்களும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களும் செய்யக்கூடிய விடயங்கள் பலவுண்டு.\n• கர்ப்பகாலத்தில் நிறைய விடயங்கள் மாற்றமடைகின்றன் இம்மாற்றங்கள் மன அழுத்தத்தைத் தரக்கூடியதாய் இருக்கலாம். இதைக் கவனத்தில் கொண்டு இதைப்பற்றி வெளிப்படையாகப் பேசவேண்டும்.\n• உங்களது வாழ்க்கைத் துணைவரையோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரையோ வீட்டில் உங்களுடன் தங்கும்படிக் கேட்டு முதல் ஓரிரு மாதங்களில் கூடுதல் உதவி கிட்டுமாறு திட்டமிடுங்கள்.\n• உங்கள் குழந்தையால் உங்கள் வாழ்வில் எவ்வகையான வித்தியாசங்கள் ஏற்படும் என்றும், எவ்வகையான மாற்றங்களை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் உங்கள் வாழ்க்கைத் துணைவருடன் கலந்து பேசுங்கள். உதாரணத்திற்கு வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வது பற்றி���் பேசலாம்.\n• குழந்தை பிறந்த முதல் சில மாதங்களிலும், கர்ப்ப காலத்தின் இறுதி நிலையிலும்; எவ்வொரு பெரிய மாற்றங்களையும் (வீடு மாறுதல், செய்யும் வேலைகளில் மாற்றம்) உங்கள் வாழ்வில் ஏற்படுத்திக்கொள்ளாமலிருக்க முயலவும்.\n• உங்களது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவருடன் உங்களது கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n• தொடர்ந்து உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.\n• உங்களது சொந்தக் கருத்தில் நம்பிக்கை வைத்து, உங்களது புதிய வாழ்க்கைப்பங்கிற்கு ஏற்றவாறு உங்களை நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ளக் கொள்ள எல்லாம் உங்கள் கட்டுக்குள் வரும் என்பதை உங்களுக்கு நீங்களே நினைவுறுத்திக் கொள்ளுங்கள்.\n• எல்லா விடயங்களிலிருந்தும் மகிழ்வைக் காணும் திறனைத் தக்க வைத்திருங்கள்.\n• ஆரம்பத்திலிருந்தே உங்கள் வாழ்க்கைத் துணைவரை குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் பணிகளில் ஈடுபடுத்துங்கள்.\n• குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும்போது நீங்களும் ஓய்வெடுக்கவோ அல்லது தூங்கவோ முயலுங்கள்.\n• உங்களுக்கு உதவி கிட்டும் வழிவகைகளை விரிவுபடுத்திக்கொள்ளும் பொருட்டு அருகாமையிலுள்ள தாய்மை மற்றும் குழந்தைநலத் தாதி (\nMaternal and Child Health Nurse) மற்றும் தாய்மார்கள் குழுவினரைத் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.\n• உங்கள் வாழ்க்கைத் துணைவருடன் நீங்கள் தனிமையில் நேரம் செலவிட வேண்டுமென்பதற்காக உங்கள் நம்பிக்கைக்குகந்த ஒருவரை குழந்தையைப் பார்து;துக் கொள்வதற்கென ஏற்பாடு செய்யுங்கள்.\n• தேவைப்படின் தொழிலரது உதவியை (professional help) நாட உங்கள் வாழ்க்கைத் துணைவிக்கு ஊக்கமளித்து நீங்கள் கூடவும் செல்லலாம்.\n• உங்களது சொந்த உடல் நலனையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் மற்றும் மனம் தளர்ந்த நிலையிலிருந்தால் நீங்களும் தொழிலரது உதவியை நாட வேண்டும்.\n• உங்களது வாழ்க்கைத் துணைவிக்கு நம்பிக்கையூட்டி, ஆதரவளியுங்கள்.\n• பிறந்துள்ள உங்கள் குழந்தைக்கானக் கவனிப்பில் தீவிர ஈடுபாடு கொள்ளுங்கள்.\n• உங்களது வாழ்க்கைத் துணைவியின் தேவைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து உங்களது எதிர்பார்ப்புக்களை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.\n• மற்றோரிடமிருந்து கிட்டும் நியாயமான உதவிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\n• கணவன்--மனைவியர் என்ற வகையில் இருவரும் சேர்ந்து யோசித்து பிரசவத்துக்கு முன்னர் நீங்கள் மகிழ்வுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளில் சேர்ந்து ஈடுபடத் திட்டமிடுங்கள்.\n• பிரசவத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு உடலுறவு நாட்டம் பெரும்பாலும் குறைந்த அளவில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடலுறவுக்கான கட்டாயம் இல்லாத வகையில் அன்பையும் நெருக்கத்தையும்; காட்டுங்கள்.\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/gayathri-raguram/comments", "date_download": "2018-05-21T14:39:16Z", "digest": "sha1:U7BWETQ4QG7BXN5APTXJP24FFLULVDTC", "length": 3717, "nlines": 90, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Gayathri Raguram, Latest News, Photos, Videos on Actress Gayathri Raguram | Actress - Cineulagam", "raw_content": "\nபிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் - சிக்கியபிறகு நடந்தது இதுதான்..\nநடிகைகளை சுற்றி எப்போதும் 10 பாதுகாவலர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது என நாம் நினைக்கிறோம்\nஇணையத்தை கலக்கும் பார்வதியின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், நீங்களே பாருங்கள்\nபூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி.\nகவுதம் கார்த்திக் - ஜாதியை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம்\nதற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கவுதம் கார்த்திக்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_919.html", "date_download": "2018-05-21T14:47:00Z", "digest": "sha1:MAROLYRHO6BYXY5PEARBLF2LCUVQEPOE", "length": 2829, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இந்தியாவின் ஏவுகணையுடன் நூருல் இஸ்லாம் பல்கலையின் செயற்கைக் கோள்", "raw_content": "\nஇந்தியாவின் ஏவுகணையுடன் நூருல் இஸ்லாம் பல்கலையின் செயற்கைக் கோள்\nஇந்தியாவின் மற்றுமொரு ஏவுகணை 31 செயற்கைகோள்களுடன் இன்று (23) காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளதாகவும் இதிலுள்ள செயற்கைக் கோள்களில் தமிழகத்தின் கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த ஒரு நானோ செயற்கைக்கோளும் அனுப்பப்படுவதாகவும் இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஇஸ்ரோவின் இந்த ஏவுகணை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nமேலும் வர்த்தக ரீதியாக ஆன்ட்ரிக்ஸ் மூலம், கார்டோசாட் – 2 செயற்கைக்கோளுடன் துணை செயற்கைக்கோளாக 29 நானோ வகை செயற்கைக்கோள்களும் இன்று ஏவப்பட்ட ஏவுகணை தாங்கிச் செல்கின்றது.\nஇதேவேளை, இஸ்ரோ அனுப்பிய மாங்கள்யான் செயற்கைகோள், ஜூன், 19 ஆம் திகதியுடன், 1,000 நாட்களை கடந்து, வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yerumbu.blogspot.com/2013/", "date_download": "2018-05-21T15:12:20Z", "digest": "sha1:TRBTLWPSA7C6KQ4YA3VIPGCOOMS5OKGL", "length": 17079, "nlines": 99, "source_domain": "yerumbu.blogspot.com", "title": "வானவில் போல் வாழ்க்கை: 2013", "raw_content": "\nசெல்ல மகள் பள்ளி செல்ல - II\nசெல்ல மகள் பள்ளி செல்ல I part படிக்க\nமுதல் நாள் நான் உடன் இருந்ததால் அமைதியாக இருந்த சிவாஞ்சலி, ரெண்டாவது நாள் அவள் வகுப்பை நெருங்கியதும் காலை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளும் அழுகை கச்சேரியை நடத்தி கொண்டிருந்தன. கிளாஸ் மிஸ், ஏறக்குறைய எல்லா குழந்தைகளையும் பெற்றோர்களிடம் இருந்து புடுங்கி வகுப்புக்குள் அனுப்பி கொண்டிருந்தார். தப்பி ஓடப்பார்த்த சிறுவனை உள்ளே தள்ளி வகுப்பு கதவு அடைக்கப்பட்டது. சில அம்மாக்கள் போக மனம் இல்லாமல் வகுப்பின் ஜன்னலுக்கு அருகில் நின்று எட்டி எட்டி பார்த்துகொண்டிருந்தனர். மிஸ் மறுபடியும் வெளியே வந்து எல்லாரையும் விரட்ட ஆரம்பித்தார். எல்லாரும் வீட்டுக்கு போங்க, எல்லாம் ரெண்டு நாள்ல சரியாகிடும், நீங்க இப்படி எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தா உங்களை பார்த்துட்டு இன்னும் அழுவாங்க என்று சொல்லியும் தயங்கி தயங்கி வெளியே சென்றனர்.\nமதியம் வீட்டுக்கு வந்த சிவாஞ்சலியிடம், கிளாஸ்ல என்னமா பண்ணுனீங்க\nநான் அழுனனா, எல்லாரும் அழுனான்களா மிஸ் வந்து எல்லாருக்கும் காஃபி ஊத்துன சாக்லேட் (coffee bite) கொடுத்தாங்க.அப்புறம் சோட்டா பீம் கார்டூன் போட்டு காமிச்சாங்க அப்பா,அவ்ளோதான்.\nஅடுத்த ரெண��டு நாட்கள் கொஞ்சம் சிணுங்கி அதற்கு அடுத்த நாளில் இருந்து ஜாலியாக போக ஆரம்பித்தாள். இன்னிக்கு ஜானி ஜானி எஸ் பாப்பா சொல்லி கொடுத்தாங்க. அவள் கீ போர்டை தூக்கி வந்து அப்பா, இதுல மியூசிக் காலியாகிடுச்சு (அர்த்தம் : பேட்டரி போயிடிச்சு, மாத்தனும்) வேற வாங்கி கொடுங்க. நீதான் சமத்தா ஸ்கூலுக்கு போற இல்லை வேற வாங்கி தர்றேன். ரெண்டு கையையும் அகல விரித்து, இவ்ளோ மியூசிக் வாங்கி குடுங்கப்பா என்று சிரித்தாள்.\nகாலையில் அசந்து தூங்கும் குழந்தையை எழுப்பி கிளப்புவதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை சொல்ல வேண்டும்.வீட்டு வாசல்ல ஒரு யானை குட்டி வந்து நின்னு உன் பேரை சொல்லி கூப்பிடுது சிவாஞ்சலி.படுக்கையில் இருந்து இறங்கி வாசலுக்கு ஓடினாள். எங்கப்பா இவ்வளவு நேரம் நின்னுச்சா, நீ வரலைனதும் அது ஜுக்கு போயிடுச்சு.\nபிங்க்கி உனக்கு முன்னாடியே எந்திருச்சு குளிக்கப்போகுது,சிவாஞ்சலி. பிங்க்கி, ப்ரௌனி, ட்வீட்டி, ஃ பிராக்கி எல்லாம் அவளின் பஞ்சு பொம்மைகள்.நீ பிங்க்கியை குளிப்பாட்டு, நான் உன்னை குளிப்பாட்டி விடறேன் சரியா அவள் குளித்துக்கொண்டே பிங்க்கியை முங்காச்சு போடேறேன்னு சொல்லி வாளி தண்ணிக்குள் முக்கி எடுத்தாள்.பள்ளிக்கு கிளம்பி வெளியே வந்து, இருங்க வர்றேன்னு என்று சொல்லி வீட்டுக்குள் ஓடினாள். பொம்மைகள் இருக்கும் இடத்துக்கு அருகில் சென்று, நான் ஸ்கூலுக்கு போய்ட்டு வர்றேன் என்று கூறியவள் அவள் ஆச்சியிடம், பிங்க்கிய பத்திரமா பார்த்துக்குங்க என்றாள்.வாளிக்குள் இருந்து எட்டி பார்த்து வழி அனுப்பி வைத்தது பிங்க்கி.\nமாலை நான் வேலை முடித்து வீட்டுக்கு செல்லும்போது பிங்க்கியையும் ப்ரௌனியையும் மடியில் வைத்து கொண்டு chubby cheeks chubby cheeks என்று பாடி கொண்டிருந்தாள்.முகம் கொள்ளா சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தது பிங்க்கி.\nசெல்ல மகள் பள்ளி செல்ல...\nஎன் மகள் சிவாஞ்சலி இன்று முதல் முறையாக பள்ளிக்கு சென்றாள். இது வரை ப்ளே ஸ்கூலுக்கு எதுவும் அனுப்பியதில்லை. பள்ளியில் எப்படி இருப்பாளோ என்று பயந்து கொண்டிருந்தோம்.பள்ளி செல்ல அவளுக்கு பேக், ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தபோது அப்பா எனக்கு மொபைல் போன் வேணும் என்று கேட்டு அதிர வைத்தாள். ஸ்கூலுக்கு போனா உங்ககிட்ட எப்படி பேசுவேன், எனக்கு ஃபோன் வேணும் என்றாள். இப்பதான் எல்கேஜி போறா, இன்னும் இவ ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சு மத்த குழந்தைகள் கிட்ட பழகி அதுக பழக்கவழக்கங்களை கத்துக்கிட்டு இன்னும் என்னனென்ன கேக்க போறாளோ என்று நினைக்கும்போதே குதூகலமாக இருக்கிறது.\nபுத்தகப்பை, சாப்பாட்டு பை,டிஃபன் பாக்ஸ், பென்சில் பாக்ஸ் எல்லாம் பிங்க் கலர். (மேட்சிங் மேட்சிங் தான் வேணும்). அதே சமயம் நான் பள்ளிக்கு செல்லும் போது RMKV துணிக்கடையில் கொடுத்த மஞ்சள் பையில் டிஃபன் பாக்ஸை எடுத்து சென்றது ஞாபகம் வந்தது.\nஇன்னும் சிவாஞ்சலிக்கு யூனிபாஃர்ம் வராததால் அவளுக்கு என்ன டிரஸ் போடலாம் என்று மனைவி கேட்டபொழுது, BORN TO BE FAMOUS BUT FORCED TO GO TO SCHOOL என்று பெரிதாக வாசகம் பொறித்த டி சர்ட் ஒன்று என் பெண்ணிடம் உண்டு, அதை போட்டு விடு என்றேன். அதெல்லாம் முடியாது நான் வேற ட்ரெஸ் எடுத்து வச்சிருக்கேன் என்று பார்த்த பார்வை உங்க கிறுக்குத்தனத்தை எல்லாம் இதுல காட்டாதிங்க என்பது போல இருந்தது.\nஇன்று,வழக்கமாக பத்து மணி வரை தூங்கும் குழந்தையை வலுக்கட்டாயமாக எழுப்புவதற்கே கஷ்டமாக இருந்தது. அவள் கிளம்பிய பிறகு, அவளை சுத்தி உட்கார்ந்து என்னுடைய அம்மா, என் மனைவியின் அம்மா, மனைவியின் தம்பி எல்லாரும் அள்ளி அள்ளி வீசிய அறிவுரைகளை (உதா : பிஸ் வந்தா உடனே மிஸ் கிட்ட சொல்லிடனும்,ஒழுங்கா படிக்கணும், யாரு வந்து கூப்பிட்டாலும் போயிட கூடாது.யாரு எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிடக்கூடாது ..etc....)கேட்டு மிரள மிரள விழித்தபடி என்னுடன் வந்தாள்.\nமிருகங்கள், பழங்கள், கதை, தமிழ் ஆங்கில எழுத்துக்கள் வரையப்பட்ட வண்ணமயமான வகுப்பறை. இன்று ஒரு நாள் மட்டும் பெற்றோர்களை வகுப்பறையில் அனுமதித்தனர்.ஒரு மணி நேரம் மட்டுமே வகுப்பு.ஒரு மணி நேரமும் அவளது குட்டி நாற்காலிக்கு பக்கத்தில் நானும் அமர்ந்திருந்தேன். வித விதமான குழந்தைகள். பக்கத்து இருக்கை குழந்தையிடம் உன் பெயர் என்ன என்று கேக்க அது அழகாக வெட்கப்பட்டுக்கொண்டு அம்மா மடியில் முகம் புதைத்து கொண்டது. ஒரு சிறுவன் கண்ணீரும் தூக்கமுமாயிருந்தான். அவன் அம்மா அவனை பாத்திரம் தேய்ப்பது போல் தேய்த்து குளிப்பாட்டி இழுத்து வந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இன்னொரு வாலு, நின்றுகொண்டு உட்கார வைத்திருந்த சிறிய நாற்காலியை தலையில் கவுத்தி வைத்து கொண்டு நின்றது. அவன் அம்மா சேட்டை பண்ணாம பேசாம உட்காரு என்று அவனிடம் கெஞ்சி கொண்டிருந்தார்.\nபத்து நிமிடம் கூட இல்லை அதற்குள் சிவாஞ்சலி வீட்டுக்கு போகலாம் என்று அனத்த ஆரம்பித்தாள். இந்த மாதம் மட்டும் அரை நாள்தான் பள்ளி. திரும்ப வீட்டுக்கு அழைத்து செல்லும்பொழுது, மைதானத்தில் இருந்த ஊஞ்சல், சறுக்கு மரம், ராட்டினம் எல்லாவற்றையும் காட்டி கூட்டி வந்தேன். ஹையா, இனிமே பார்க்குக்கு போகவேண்டாம் நான் தினம் ஸ்கூலுக்கு வந்து ஊஞ்சல், சறுக்கு மரம் விளையாடுவேன் என்று குதித்து கொண்டே வந்தாள்.\nஎனக்கு இன்று, வாழ்க்கை இன்னும் அழகாகிவிட்டது போல் தோன்றியது. ஏனோ காலையில் இருந்து மனம் சந்தோசமாயிருக்கிறது.\nசெல்ல மகள் பள்ளி செல்ல - II\nசெல்ல மகள் பள்ளி செல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/19012648/Naivety-Water-gave-Carnatic-parties-refuse--Actor.vpf", "date_download": "2018-05-21T14:45:51Z", "digest": "sha1:CTM7UA7I7EQQCQ4Q2OLHKFHYEXT7SA2B", "length": 8841, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Naivety Water gave Carnatic parties refuse - Actor Simbu || ஓட்டுக்காக தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக கட்சிகள் - நடிகர் சிம்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓட்டுக்காக தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக கட்சிகள் - நடிகர் சிம்பு + \"||\" + Naivety Water gave Carnatic parties refuse - Actor Simbu\nஓட்டுக்காக தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக கட்சிகள் - நடிகர் சிம்பு\nஓட்டுக்காக தண்ணீர் தர கர்நாடக கட்சிகள் மறுக்கின்றன என நடிகர் சிம்பு கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் போராட்டம் தீவிரமானபோது நடிகர் சிம்பு கர்நாடக மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுங்கள் என்று வித்தியாசமாக வேண்டுகோள் விடுத்து கன்னடர்களை கவர்ந்தார். நடிகர்கள் நடத்திய மவுன போராட்டத்தையும் புறக்கணித்தார்.\nதனது நிலைப்பாடுகள் குறித்து சிம்பு கூறியதாவது:-\n“காவிரி பிரச்சினையில் கர்நாடக மக்கள் மீது குற்றம் சொல்லக்கூடாது. மக்கள் பெயரில் அங்குள்ள அரசியல்வாதிகள்தான் எதிர்க்கிறார்கள். தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கர்நாடக அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் வற்புறுத்துவதற்கு காரணம் ஓட்டு. தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க சொல்லும் கட்சிக்கு ஓட்டு கிடைக்காது என்று பயப்படுகிறார்கள். அரசியலுக்குள் இருக்கும் ���ரசியல் வெளியேற்றப்பட வேண்டும்.\nரஜினிகாந்தும், கமல் ஹாசனும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் இவ்வாறு சிம்பு கூறினார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. “சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது; ஆனால்...”\n3. மீண்டும் போராட்ட களத்தில் நடிகை ஸ்ரீரெட்டி: அரசியலுக்கு வர திட்டம்\n5. கர்நாடகத்தில் ஆரம்பிக்காமலே முடிந்த‘மேட்ச்’ - நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/17014743/South-Africa-Test-SeriesWicket-keeper-Vibhithan-Saha.vpf", "date_download": "2018-05-21T14:45:34Z", "digest": "sha1:RYYSKWX3B257WKCH26BNWOGL77EF2YZP", "length": 9880, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "South Africa Test Series: Wicket keeper Vibhithan Saha distanced by injury Dinesh Karthik joins || தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: காயத்தால் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா விலகல் தினேஷ் கார்த்திக் சேர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: காயத்தால் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா விலகல் தினேஷ் கார்த்திக் சேர்ப்பு + \"||\" + South Africa Test Series: Wicket keeper Vibhithan Saha distanced by injury Dinesh Karthik joins\nதென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: காயத்தால் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா விலகல் தினேஷ் கார்த்திக் சேர்ப்பு\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பணியாற்றிய விருத்திமான் சஹா காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பணியாற்றிய விருத்திமான் சஹா காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. பார்த்தீவ் பட்டேல் விக்கெட் கீப்பராக செயல்பட்���ு வருகிறார். இந்த நிலையில் பயிற்சியின் போது விருத்திமான் சஹாவின் தசைப்பிடிப்பு காயத்தின் தன்மை அதிகரித்ததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், ஜோகனஸ்பர்க்கில் வருகிற 24-ந் தேதி தொடங்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியினருடன் தினேஷ் கார்த்திக் இணைவார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 32 வயதான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 23 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார். கடைசியாக அவர் டெஸ்ட் போட்டியில் 2010-ம் ஆண்டில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான தொடருக்கான அணியில் இடம் பிடித்து இருந்தார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப்பின் கனவை தகர்க்கும் முனைப்பில் சென்னை\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\n5. மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/03/09003308/I-League-Football-Minerva-Punjab-Team-Champion.vpf", "date_download": "2018-05-21T14:46:09Z", "digest": "sha1:PSCXR5WQ2CSATGX77ASLUCXXNIO2A52N", "length": 7457, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "I League Football Minerva Punjab Team Champion || ஐ லீக் கால்பந்து மினர்வா பஞ்சாப் அணி சாம்பியன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ லீக் கால்பந்து மினர்வா பஞ்சாப் அணி சாம்பியன்\nஐ லீக் கால்பந்து போட்டியில் மினர்வா பஞ்சாப் அணி சாம்ப��யன் பட்டம் வென்றது.\nஐ.எஸ்.எல். போன்று ஐ லீக் கால்பந்து போட்டியும் இந்தியாவில் பிரபலமானதாகும். இந்த சீசனுக்கான ஐ லீக் கால்பந்து போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டன. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் எப்.சி.-சர்ச்சில் பிரதர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சர்ச்சில் பிரதர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் முடிவில் மினர்வா பஞ்சாப் அணி 35 புள்ளிகளுடன் (18 ஆட்டங்களில் ஆடி 11 வெற்றி, 2 டிரா, 5 தோல்வியுடன்) முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. நிடோகா அணி 32 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தது. சென்னை சிட்டி அணி 8-வது இடம் பெற்றது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. எஃப் ஏ கோப்பை கால்பந்து போட்டியில் செல்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicfold.blogspot.com/2009/03/", "date_download": "2018-05-21T15:15:31Z", "digest": "sha1:X4GAP4RFY64CJQ7FBINY7PBFFTEG5NPB", "length": 6494, "nlines": 45, "source_domain": "islamicfold.blogspot.com", "title": "அழைப்பு: 03/01/2009 - 04/01/2009", "raw_content": "\nநான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க\nநான் சுல்தான் என்ற பெயரில் பதிவை ஏற்படுத்தி சில இடுகைகளை இட்டிருக்கிறேன். அந்தப் பதிவிலிருந்த சில இஸ்லாமிய இடுகைகளை தனியே எடுத்து இந்த பதிவைத் தொடங்கினேன். இஸ்லாத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை நீக்குவதற்காக என்னால் இயன்ற முயற்சிதான் இப்பதிவு. தேவையுள்ளவர்கள் அவ்வப்போது வந்து படிக்கிறார்கள். யாரோ ஒரு நண்பர் இன்று லிங்க் கொடுத்ததால், இதைப் பார்வையிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு குழுமத்திற்கு, இந்த பதிவு பிடிக்கவில்லையென்றால் மூடிக் கொண்டு போக வேண்டியதுதானே. என் இந்த பதிவை ஸ்பேம் என்று ரிப்போர்ட் செய்திருக்கின்றார்கள்.\nஅந்த நல்ல உள்ளங்களுக்கு ஏற்பட்ட வயிற்றெறிச்சலில்தான் நான் உறங்கிப் போனது தெரிந்தது. அவர்கள் வயிற்றெறிச்சலை வளர்க்க இனி அடிக்கடி இங்கேயும் எழுத முயற்சிப்பேன். டைஜின் போன்ற மாத்திரைகளை கொஞ்சம் தாராளமாக கைவசப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஎன் நண்பர் ஒருவர் அவர் நண்பரோடு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே அறையில் வசித்து வந்தார். பின்னர் நம் நண்பரின் நண்பர் வாழ்வின் முன்னேற்றம் வேண்டி கனடா போய்ச் சேர்ந்தார். அங்கே போன ஓரிரு ஆண்டுகளில் அவர் இஸ்லாத்தை தம் வாழ்வியலாக ஏற்றார். சில மாதங்கள் கழித்து அவர் நம் நண்பருடன் போனில் பேசும் போது தாம் முஸ்லீமான விடயத்தையும் தெரியப் படுத்தினார்.\nஅப்போது நம் நண்பர், \"ஏனப்பா இவ்வளவு ஆண்டுகள் என் கூட இருந்தாய். இவ்வாறு ஒரு நாட்டமுள்ளது எனக்கு தெரியவுமில்லை. நீர் சொல்லவுமில்லையே\" எனக் கேட்டபோது, அவரோ, \"நான் இவ்வளவு ஆண்டுகள் உன்னுடன் இருந்தும் நீ என்றாவது இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லி இருக்கிறாயா நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம். சொல்ல வேண்டியது உனக்கு கடமையில்லையா நீ சொல்லி இருந்தால் எனக்குள் இந்த மாற்றம் முன்னமே நடந்திருக்கலாம். சொல்ல வேண்டியது உனக்கு கடமையில்லையா ஆனாலும் இறைவன் எனக்கு இப்போதுதான் நாடியிருக்கிறான் போலிருக்கிறது\" என்று சொன்னாராம். அதைக் கேட்டதிலிருந்து என் நண்பர் பல நாட்கள் தவித்தது போலவே, நானும் சில நாட்கள் தவித்திருக்கிறேன்.\nஎன்னுடைய கடமை எடுத்துச் சொல்வது மட்டும்தான். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தில் உள்ளது. நேர்வழி கொடுக்கக் கூடியவன் இறைவன் ஒருவன்தான்.\nஇறைவனின் நாட்டப்படி இனி தொய்வின்றி தொடத் தொடர முயற்சிப்பேன்.\nLabels: அழைப்பு, இஸ்லாம், வயிற்றெறிச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/01/blog-post_20.html", "date_download": "2018-05-21T14:56:03Z", "digest": "sha1:ROCD3A7J4NMKQWDL6FYHME5JDACWPPWL", "length": 33008, "nlines": 425, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: தோப்பில் முஹம்மது மீரானின் \"துறைமுகம்\"", "raw_content": "\nதோப்பில் முஹம்மது மீரானின் \"துறைமுகம்\"\nதுறைமுகம் - புதினம் - தோப்பில் முஹம்மது மீரான்\nஅடையாளம் - பக்கம் 350 - விலை ரூ.175/-\nமீரான் தனது புதினங்களில் தொடர்ந்து உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கும�� குமரி மாவட்டத்து கடற்கரை கிராம இசுலாமிய சமுதாயத்தினரின் காட்சிப்பரப்பு இந்தப் புதினத்திலும் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நிகழும் களத்தின் பின்னணியில் மூட நம்பிக்கைகளை தங்களது மூளைகளில் அப்பிக் கொண்டிருக்கும் அறியாமையில் உழலும் இசுலாமியர்கள். காந்தி என்றொருவர் இந்தியா என்ற நாட்டின் சுதந்திரத்திற்காக ஒரு போராட்டத்தினை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்ற தங்களின் சமகால வரலாற்று நிகழ்வுகளின் எதிரொலி கூட எட்டாத அறியாமையின் தொலைவில் இருப்பவர்கள். அப்படி ஒரளவு அறிந்தவர்களுக்குக் கூட காந்தியை விட இசுலாமியர் என்பதாலேயே ஜின்னாவின் மேல் பிரியம்.\n\"காந்திக்கெ கச்சி. வெள்ளக்கானுவளெ வெரட்டனுமெண்ணு செல்லுத கச்சி\"\n\"அவன் காங்கிரசானதினாலே நம்மொ முஸ்லீம்களெல்லாம் லீக்காவணும்\"\n\"நல்ல மூளைதான் ஹபீபே, ஜின்னா நம்மொ இஸ்லாமான ஆளுதானா\nபத்திரிகை படித்தால் ஹராம், தலையில் முடி வைத்திருந்தால் ஹராம், காபிர்களைப் போல் ஆங்கிலம் படித்தால் ஹராம் என்று தங்கள் தலையில் தாங்களே மதத்தின் பெயரால் மண்ணை வாரிப் போட்டிக் கொண்டிருக்கும் அவர்களின் மத்தியில் காசிம் என்ற இளைஞனே ஒரளவு படித்தவன். படிப்பில் ஆர்மிருந்தாலும் வறுமை காரணமாக அவனது படிப்பு தட்டுத்தடுமாறி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவனின் ஆங்கிலப்படிப்பு காரணமாக ஊரார் அவன் தந்தை மீரான் பிள்ளையை அது குறித்து எச்சரிக்க, படிப்பு முற்றிலுமாக நின்று போய்விடுகிறது. 'நான்தானே நரகத்துக்குப் போகப் போறேன். அதனால இவங்களுக்கு என்ன கஷ்டம், இந்திய சுதந்திரத்திற்குப் போராடிய ஆங்கிலம் படித்த மெளலானா முகம்மது அலியும் நரகத்துக்குப் போவாரா...என்று அவனுக்குள் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாருமில்லை.\nமீரான் பிள்ளை கொழும்புவிற்கு மீன்களை ஏற்றுமதி செய்து அவர்கள் அனுப்பப் போகும் பணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவியாபாரி. அங்கிருந்து வரும் கடிதத்தை படிப்பதற்கு கூட அவார் தனது மகனைத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. கடலில் மீன்பாடு இல்லாததினால் கிராமமே வறுமையின் பிடியில் சிக்கியிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் முதலாளிமார்கள், கப்பல் சரக்குகள் மூழ்கிப் போய்விட்டன அல்லது வீணாகிப் போய்விட்டன அல்லது மார்க்கெ��் விலை குறைந்துவிட்டது என்று தந்தியனுப்பி ஏமாற்றிவிடுகின்றனர். இவ்வாறு ஈனா பீனா கூனா முதலாளி போன்றவர்களின் துரோகத்தினால் அந்தக் கிராமத்தின் பல சிறுவியாபாரிகள் ஓட்டாண்டிகளாகி வறுமையில் தவிக்கின்றனர்.\nகாசிம் வீட்டை விட்டு வெளியேறி சுதந்திரப் போராட்த்தில் பங்கு பெறுகிறான். ஊருக்கு திரும்பி அவன் தலையில் முடி வைத்திருப்பதனால் ஊரார் கூடி அவனை மொட்டையடித்து அவமானப்படுத்த விரும்புகின்றனர். ஊரே அவன் அவமானப்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது காலரா பரவுகிறது. பலர் இறந்து போகின்றனர். பரீது பிள்ளை முதலாளி காணாமற் போகின்றார். காசிம் எங்கிருந்தோ அழைத்துக் கொண்டு வரும் மருத்துவரிடம் ஊர்மக்கள் ஊசி போட்டுக் கொள்ள மறுக்கின்றனர்.\n\"காபிரான ஒருத்தனெ எங்கெயிருந்தோ கூட்டீட்டு வந்திரிக்கான். ஈமானும் இஸ்லாமும் உள்ள பொம்புளியளுக்கக் கையெப் புடிச்சு ஊசி குத்த. நல்ல ஏற்பாடுதானே எடையோடு எட இவனுக்கும் இத்திப் போலக் கையத் தொடலாமோ, பாத்தியளா ஹராம் பெறப்பே எடையோடு எட இவனுக்கும் இத்திப் போலக் கையத் தொடலாமோ, பாத்தியளா ஹராம் பெறப்பே ... இவனுக்க உம்மாக்கக் கையிலேயும் தங்கச்சிக்க கையிலேயும் அந்தக் காபிர் பயலைக் கொண்டு ஊசி குத்தப்படாதா ... இவனுக்க உம்மாக்கக் கையிலேயும் தங்கச்சிக்க கையிலேயும் அந்தக் காபிர் பயலைக் கொண்டு ஊசி குத்தப்படாதா.. பெண்கள் கேட்டனர். \"அந்தத் தலை தெறிப்பான். எக்க ஊட்லே அவனைக் கூட்டிட்டு வரட்டு. பழந்தொறப்பெயேடுத்துச் சாத்துவேன்\" பெண்கள் சபதம் எடுத்தனர்.\nமீரான் பிள்ளையின் வீடு ஈனா பீனா கூனா முதலாளியின் அநியாயமான கடனில் மூழ்கிப் போய் பெண், பிள்ளைகளுடன் வெளியேற்றப்படுகின்றனர். இதே போல் வெளியேற்றப்படுகிற இன்னொரு குடும்பம் மம்மாத்திலுடையது. பொறம்போக்கு நிலத்தில் தங்கும் அவர்களை அங்கிருந்தும் விரட்டியடிக்கிறது பணக்கார வர்க்கம். காசிம் கைது செய்யப்படுகிறான். மம்மாத்திலின் சிறிய மகன் பீரு தங்களை இந்த நிலைக்கு தள்ளியவர்களை பழிவாங்குவேன் என்று உறுதியளிக்கும் நம்பிக்கையுடன் நிறைகிறது புதினம்.\nR.K. நாராயணின் 'மால்குடி' போல தனக்கேயுரிய உலகத்தை திறமையான சித்திரங்களுடன் படைக்கிறார் தோப்பில் முஹம்மது மீரான். இசுலாமியர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை உறுத்தாமல��� புதினத்தின் ஊடாகவே பாத்திரங்களின் மூலம் விமர்சிக்கிறார். ரகசியங்களை காக்கும் தபால்கார அம்புரோஸ், வாழ்ந்து கெட்ட நிலையிலும் மீரான் பிள்ளைக்கு உதவ நினைக்கும் ஐதுரூஸ் முதலாளி, எப்போதும் பஞ்சப்பாட்டு பாடும் முடிவெட்டும் ஆனவிளுங்கி, ஊருக்குப் புதிதாக வந்து முடியை இழந்து அவமானப்பட்டு பின்பு இறந்து போகும் அப்பாவி மம்மதாஜி, மதத்தின் பெயரால் ஊரெங்கும் ஏமாற்றித் திரியும் முஹம்மது அலிகான் இப்னு ஆலிசன், அவனை நம்பும் மக்கள்... என சுவாரசியமான பாத்திரப்படைப்புகள்.\nகுமரி மாவட்டத்து மண்ணின் வாசனையுடன் தமிழும் மலையாளமும் இணைந்து அரபிச் சொற்களுடன் நீள்கிற உரையாடல்கள் வாசிப்பிற்கு இடையூறாய் நிச்சயம் இல்லை. வட்டார வழக்குகள் புரிவதில்லை என்பது மேம்போக்கான குற்றச்சாட்டு. பிரியாணி உணவு வகையில் கூட மாவட்ட வாரியாய் தேடுகிற நம் மனம் வட்டார வழக்குகளை அவற்றுக்குரிய புதிய அனுபவத்துடன் எதிர்கொள்கிற பரவசத்தை மறுப்பதில் உள்ள ரகசியம் புரியவில்லை. இருந்தாலும் புரியாத அரபிச் சொற்களுக்கான அர்த்தங்கள் அந்தந்த பக்கங்களிலேயே தரப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் தேவை பல தருணங்களில் தேவைப்படாமல் உரையாடலின் தொடர்ச்சியிலேயே அவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.\nஆங்கில புதினங்களின் தயாரிப்பிற்கு இணையாக இந்தப் புதினத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறது அடையாளம் பதிப்பகம். திடுக்கிடும் திருப்பங்களை கொண்டிருக்காவிடினும் மிக சுவாரசியமானதொரு வாசிப்பனுபவத்தை வழங்கியது இந்தப் புதினம்.\nLabels: தோப்பில் முஹம்மது மீரான், புத்தகம், வாசிப்பனுபவம்\nமுகமது மீரானின் \"சாய்வு நாற்காலி\" \"கூனன் தோப்பு\" ,\"கடலோர கிராமத்தின் கதை\" தந்த வாசிப்பு அனுபவம் அலாதியானது.இந்நாவலை படிக்க முயல்கிறேன்.\nஎனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர் தோப்பில். இந்த நாவலும் பிடித்தமானது. அவரது இன்னொரு நாவல் வெளியாகியிருக்கிறது - இனிதான் படிக்கவேண்டும்...\nநானும் படித்தேன்.. அனுபவித்தேன்.. அல்லது அனுபவித்து படித்தேன்..\nஇந்த நூலை படிக்காதவர்களுக்கு இது நல்ல அறிமுகம்\nநான் கடலோர கிராமத்தின் கதை மட்டுமே படித்திருக்கிறேன். சுரேஷ், கீரனூர் ராஜாவின் படைப்புகள்\nஐ. சுந்தர், அஞ்சு வண்ணம் தெரு தானே ஜெ.மோ விமர்சனம் போட்டு இருந்தார். வாங்க வேண்ட���ய லிஸ்டில் உள்ளது\n//இந்தி சினிமா பாடல்களிலிருந்து தமக்கான இசையை திருடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் நிலையை தலைகீழாக மாற்றிக் காட்டியவர். // இசையை பற்றி எழுதும் போது கவனத்துடன் எழுதுங்கள். நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள மாற்றத்தை ஏற்படுத்தியவர் இளையராஜாதான்.தமிழ் பாடல்களிலிருந்து இந்தி இசையமைப்பாளர்கள் காப்பியடித்ததும் இளையராஜாவின் பாடல்கள்தான். ஆனந் மிலன், அனுமாலிக் போன்ற இசையமைப்பாளர்கள் இளையராஜாவின் பல பாடல்களை காப்பியடித்துள்ளார்கள். உதாரணம் ஓ பிரியா பிரியா-இதயத்தை திருடாதே பாடல், 'தில்' என்ற இந்தி படத்தில் ஆனந்த் மிலனால் காப்பியடிக்கப்பட்டது.\nபாராட்டுவது சரி. அதீதமான பாராட்டு நியாயமில்லை.\nசாய்வு நாற்காலி கூனன் தோப்பு வாசித்தேன்.துறைமுகம் படிப்பேன்\nசாய்வு நாற்காலி கூனன் தோப்பு வாசித்தேன்.துறைமுகம் படிப்பேன்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஅழைத்தார் பிரபாகரன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்\n'நீங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்ன\" இப்படியொரு துணிச்சலான கேள்வியை விடுதலைப் புலிகள் இ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள���, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\n2018 புத்தக கண்காட்சி - வாங்கிய நூல்களின் பட்டியல்\n2018-ம் ஆண்டு புத்தக கண்காட்சியில் இரு முறைகளாக சென்று வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இது. இதை சாத்தியப்படுத்துவற்கு சில நல்...\n2018 புத்தக கண்காட்சி - நூல்களின் பட்டியல் (2)\n22.01.2018 அன்று, அதாவது புத்தகக் காட்சியின் கடைசி நாளில் மூன்றாக முறையாக சென்ற போது வாங்கிய நூல்களின் பட்டியல் இது. கண்டதையும் படித்தால...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n\"ஸ்லம்டாக் மில்லியனர்' படம் பார்க்காதீர்கள்\"\nதோப்பில் முஹம்மது மீரானின் \"துறைமுகம்\"\nகெளதம் மேனனின் auto biography\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2015/03/27.html", "date_download": "2018-05-21T14:37:31Z", "digest": "sha1:K7KTXKU4QUIFIYFH23RM7Z2BY5LPYWLF", "length": 13781, "nlines": 222, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: மார்ச் 27. உலக அரங்காற்று தினம்", "raw_content": "\nமார்ச் 27. உலக அரங்காற்று தினம்\nசர்வதேச அரங்காற்று நிறுவனம்(International Theatre Institute) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 - ஆம் தேதியை உலக அரங்காற்று தினமாக (world Theatre day ) கொண்டாடி வருகிறது. 1961 இல் சர்வதேச அரங்காற்று நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆர்வி கிவிமா, பின்லாந்தில் செயல்பட்ட அந்நிறுவனத்தின் சார்பில் அரங்காற்று நிகழ்வுகளுக்காக ஒரு தினத்தைக் கொண்டாட வேண்டும் என முன் மொழிந்தார். 1961 இல் கூடிய அரங்காற்றுக் கலைஞர்களின் மாநாட்டில் அந்த நாள் மார்ச் 27 என உறுதி செய்யப்பெற்றது. கிவிமாவின் முன்மொழிதலை ஏற்றுக் கொண்ட ஸ்காண்டிநேவிய மையம் ஒவ்வோராண்டும் பெருமையோடு நடத்திக் கொண்டு வருகிறது. அந்த நிறுவனத்தோடு உலகத்தின் பல்வேறு மூளை முடுக்குகளில் செயல்படும் நாடகக்காரர்களும் இணைந்து கொண்டு அந்த நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.\nபுதிய நாடகங்களை நிகழ்த்துதல், கருத்தரங்குகள், மாநாடுகளை நடத்துதல் என அரங்கியலாளர்கள் திட்டமிடுவார்க��். ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான அரங்கியல் செய்தியை அளிப்பதற்கு ஒரு அரங்கியலாளனைத் தேர்வு செய்வது தான் அந்த நாளின் முக்கியத்துவம். தேர்வு செய்யும் பொறுப்பைத் தன்வசம் வைத்திருக்கும் சர்வதேச அரங்காற்று நிறுவனம் யாரைத் தேர்வு செய்கிறது என ஒவ்வொரு அரங்கியலாளனும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். தேர்வு செய்யப்பட்டவர் உலக சமாதானப் பண்பாட்டிற்கு அரங்கியல் ஆற்றவேண்டிய செய்தியை வழங்குவார்.\nஇந்த நாளை ஒவ்வொரு நாட்டிலுமுள்ள அரங்க விரும்பிகளும் நாடக நிகழ்வுகளின் தொடக்கமாக நினைக்கின்றனர். அதன் முனைப்பு காட்டுபவர்கள் பாரிஸ் நகரத்தினர். இப்போது ஏறத்தாழ 100 கிளைகளைக் கொண்டிருக்கும் சர்வதேச அரங்காற்று நிறுவனங்கள் அந்நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.முதல் ஆண்டிற்கான(1962) செய்தியை எழுதியவர் பிரெஞ்சு நாட்டின் ழான் காக்தோ. அந்த நிகழ்வு நடந்தது ஹெல்சிங்கியில். அவரைத் தொடர்ந்து அரங்காற்று தினச் செய்தியை வழங்கியோர் பட்டியல் வருமாறு:\n1962 - ழான் காக்டௌ\n1963 - ஆர்தர் மில்லர்\n1964 லாரன்ஸ் ஒலிவர் -ழான் லூயிஸ் பர்ரோல்\n1965 - யாரோ / யார் வேண்டுமானாலும்\n1966 _ ரெனெ மாஹெ ( யுனெஸ்கோவின் இயக்குநர்)\n1967 - ஹெலன் வெய்கல்\n1968 - மிகுயெல் ஏஞ்சல் ஆஸ்ட்ரியஸ்\n1969 - பீட்டர் புரூக்\n1970 - டி. சாஸ்டகோவிச்\n1972 - மவுரிஷ் பிஜார்ட்\n1974 - ரிச்சர்ட் பர்டன்\n1975 - எலைன் ஸ்டீவர்ட்\n1977 - ரடு பெலிகன்\n1978 - தேசியச் செய்தி\n1979 - தேசியச் செய்தி\n1980 - ஜனுச் வார்மின்ஸ்கி\n1981 - தேசியச் செய்தி\n1983- அமடோவ் மக்தர் ம்பொவ் (யுனெஸ்கோ இயக்குநர்)\n1984 - மிகைல் ட்சரெவ்\n1985 - அந்த்ரெ லூயிஸ் பெரினெட்டி\n1986 - வொலெ ஷொயுங்க\n1989 - மார்டின் எஸ்லின்\n1990 - கிரில் லவ்ரோவ்\n1991 - பெடரிக்கோ மேயர் (யுனெஸ்கோ இயக்குநர்)\n1992 - ஜார்ஜ் லவெல்லி - ஆர்த்ரோ உஸ்லர் பெய்ட்ரி\n1995 - ஹம்பெர்டோ ஒர்ஸ்னி\n1996 - ஷாடல்லா வான்னொஸ்\n1997- ஜ்யெங் ஓக் கிம்\n1998 - சர்வதேச அவைக்காற்று நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டின் செய்தி\n2000 - மைக்கேல் ட்ரெம்ப்ளே\n2001 - லகோவோஸ் கம்பனெல்லிஸ்\n2002 - க்ரிஷ் கர்னாட்\n2003 - டன்க்ரெட் டோர்ஷ்ட்\n2004- ஃபாதியா எல் அஸ்ஸெல்\n2006 - விக்டர் ஹ்யுகோ ரஸ்கொன் பண்டா\n2007 - சுல்தான் பின் மொகம்மது அல் ஹாஸிமி\n2008 - ராபர் லெபச்\n2009 - அகஸ்டோ போவெல்\n2010 - ஜுடி டென்ச்\n2011 - ஜெசிகா எ. காஹ்வா\nஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் அரங்கியல் ஆளுமையால் எழுதப்படும் நாடகதினச் செய்தி 20க்க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னால் வாசிக்கப்படும். வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் என அனைத்து ஊடகங்கள் மூலம் பரப்படும் அரங்கியல் செய்தியை அனைத்துக் கண்டத்து மக்களும் கேட்டுப் பரிமாறிக் கொள்ளும்போது அன்பையும் அமைதியையும் பரிமாற்றம் செய்யும் உணர்வு நிலையை உருவாக்குவார்கள். இந்த ஆண்டுச் செய்தியை யார் வழங்கப்போகிறார்கள்.\nசிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nபண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்\nதி.ஜானகிராமனின் சிறுகதைகளில் வெளிப்படும் எழுத்தாள...\nபின் நவீனத்துவ விமரிசன முறை - எளிய அறிமுகம்\nஅரங்கியல் என்னும் கலை அடிப்படைகள்\nமார்ச் 27. உலக அரங்காற்று தினம்\nபூங்குழலியும் மதியழகனும் - கவிதை வாசிப்பு 1 :\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2009/08/blog-post_08.html", "date_download": "2018-05-21T14:55:53Z", "digest": "sha1:766ZZVLNIU5TYNPTTFQAMKMJU36FUJFH", "length": 20280, "nlines": 176, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: சொல்வதெல்லாம் உண்மை", "raw_content": "\nநடிகர் அமிதாபச்சன் என்பவர் ஒரு ஹிந்தி சினிமா நடிகர் அவருடைய மனைவியின் பெயர் ஜெயாபாதுரி அவரது மகன் அபிஷேக் மூவரும் நடிகர்கள் என்பது எனக்குத்தெரியும் ஆனால் இரண்டு B யும் நடித்த சினிமாக்களையும் நான் பார்த்தது கிடையாது.\nஜெயா சிறிய வயதில் நடித்த ஒரு சில சினிமா பார்த்திருக்கிறேன், மொத்தத்தில் ஹிந்தி சினிமாக்களை நான் பார்க்க விரும்புவது கிடையாது, கலைக்கு மொழி ஒரு பிரச்சினை இல்லை என்பது சிலரின் கருத்து, என்னைப் பொறுத்தவரையில் என்னால் விளங்கிக் கொள்ள இயலாத எந்த மொழியாக இருந்தாலும் அதை பார்ப்பதில் நான் அக்கறை எடுப்பதில்லை,\nமொழி என்பது ஒரு தனி மனிதனின் உணர்வுகளை அடுத்தவருக்கு விளங்கவைப்பதில��� முதலிடம் பெறுகிறது என்பதால், உணர்வுகளை அறிய இயலாத ஒன்றை கவனிப்பதில் எனக்கு ஆர்வம் இருப்பதில்லை.\nகனவுகளுக்கு அர்த்தமிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள், நம்மால் கனவுகளை நினைவில் வைத்துக் கொள்வதென்பது சிரமமான விஷயமாக இருப்பினும் சில கனவுகள் நம்மை அறியாமலே நம் நினைவில் நின்று விடுவதும் உண்டு, சில கனவுகளை நாம் விழித்துக்கொள்ளும் சமயத்தில் காண்பதால் அவற்றை நம்மால் நினைவில் வைத்துக் கொள்ளுதல் சுலபமாகிவிடுகிறது.\nஅந்த வகையில் இன்று நான் எதேச்சையாக கண் விழிக்கும் சமயத்தில் வந்த கனவு அமிதாபச்சனுடையது என்பதாலும் என் ஒன்று விட்ட சகோதரி எப்போதும் சில கனவுகளுக்கு சில அர்த்தங்களை சொல்லுவாள் அந்த அர்த்தத்தில் பார்க்கும்போது இந்த அமிதாபச்சனைப் பற்றிய திடீர் கனவை நான் அநாவசியமாகவும் கருதவில்லை என்பதால் இங்கு எழுத நினைத்தேன்.\nசிலர் சொல்லுவார்கள் உறங்குவதற்கு முன் நாம் பேசிய, நினைத்த, பார்த்த சம்பவங்கள் தான் கனவாக வரும் அதனால் அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் கிடையாது என்று. அந்த வகையில் பார்த்தால் கூட நேற்று இரவு நான் தொலைக்காட்ச்சியில் கூட எந்த நிகழ்ச்சியையும் பார்க்கவில்லை, நேற்று இரவு மட்டுமல்ல நான் எந்த சினிமாவையும் எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒட்டு மொத்தமாகவே பார்ப்பது கிடையாது. கடைசியாக ஜெபத்தை தான் ஒரு மணிநேரம் சொல்லிவிட்டு படுக்கைக்குச்சென்றேன் அதனால் நிச்சயம் இந்த கனவு எந்த நிகழ்வுகளின் தொடர்பாலும் ஏற்ப்பட்டதல்ல என்பதும் உறுதி.\nஅமிதாபச்சன் ஒரு பெரிய கூட்டத்தினரால் வழியனுப்பி வைக்கப்படுகிறார், அவர் விமானத்தில் ஏறுவதற்குத் தயாராக விமானம் காத்துகொண்டிருப்பது தெரிகிறது, சிறிது தொலைவில் தன்னை வழியனுப்ப வந்தவர்களிடம் விடை பெற்றுக்கொண்டிருக்கிறார், அவருடன் அவரது மனைவி போவார் என்ற எண்ணத்தில் நான் ஜெயாவைத் தேடுகிறேன், ஆனால் ஜெயா அங்கில்லை, அங்கு ஒரு பெண் இருக்கிறார் அவர் வெள்ளைகாரியைப் போன்ற நிறத்தில் ( இப்போதெல்லாம் பெண்கள் பலவகை நிறங்களை முடியில் பூசிக்கொள்வது சகஜமாக காணப்படுகிறதே அதைப் போல ) தலை முடியை வைத்திருக்கிறார், உடையிலும் மிகவும் சிக்கனம், சிரித்துக் கொண்டே எல்லோரிடமும் கை குலுக்கிக் கொண்டிருக்கிறார். அத���ால் அவரும் அமிதாபச்சன் செல்லவிருக்கும் விமானத்தில் ஏற இருக்கிறார் என்று தெரிகிறது.\nஎன் ஒன்று விட்ட சகோதரி சொல்லுவாள் ஆகாய விமானத்தில் செல்ல இருப்பது போலவோ அல்லது செல்லுவது போலவோ கனவு வந்தால் அவர்கள் இறக்கப்போகிறார்கள் என்பதின் அறிகுறி, தனது இளைய சகோதரியின் கணவர் விமானத்தில் போவது போல கனவு கண்டதாகவும், அவர் உண்மையாகவே விமான பயணத்திற்காக தன்னை தயார்படுத்தி வந்ததால் அந்த பயணத்திற்கு போவதற்காகத்தான் அந்த கனவு வந்திருப்பதாக சொல்லிக்கொண்டிருத்த போது ஹார்ட் அட்டாக்கில் தவறி விட்டார் என்றும் என்னிடம் சொல்லுவாள்.\nஏற்கனவே உடல் நலக்குறைவால் அடிக்கடி மருத்துவமனை சென்று வந்த அமிதாபச்சனைப் பற்றிய இந்த கனவு எந்த அர்த்தத்தை தெரிவிக்க எனக்கு வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.\nஅவருக்கு எந்த குறையும் வராமல் இறைவன் அருள் புரிவாராக.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 3:18 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ரா...\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - விஜய்\nதிரையுலக காதல் ஜோடிகள் - சூர்யா ஜோதிகா\nகவர்ச்சி நடிகர் - அஜித், எனக்குபிடித்த நடிகை - ஷால...\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - ஜீவா, ஜீவன், சேரன்\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - கஞ்சா கருப்பு, கருணாஸ...\nஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - பிரகாஷ் ராஜ்\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - ரகுவரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - ஜெயலலிதா\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - ரேவதி\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - ஸ்ரீதேவி\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சரிதா\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - லக்ஷ்மி\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - கே. ஆர். விஜயா\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - பீ. பானுமதி\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சொவ்கார் ஜானகி\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - சிவாஜி கணேசன்\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - எம்.ஜி. ராமச்சந்திரன்...\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - ஜெ.பீ.சந்திரபாபு\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - நாகேஷ்\nஇயற்கையே உன் மொழி என்ன\nஎனக்குப் பிடித்த நடிகர்கள் - ஜெமினி கணேசன்\nஎனக்கு பிடித்த நடிகர்கள் - எம்.ஆர்.ராதா\nஎனக்கு பிடித்த நடி���ர்கள் - முத்துராமன்\nஎன் போட்டிக்கான சிறுகதைப் பற்றி\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 7 பாகம்\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 6 பாகம்\nசிறுகதை போட்டியைப் பற்றிய எனது கருத்து\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 5 பாகம்\nநியாயத்தீர்ப்பு நாள் [ JUDGENENT DAY ]\nநியாயத்தீர்ப்புநாள், [ JUDGEMENT DAY ]\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 4 பாகம்\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 3 பாகம்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலக்கண்ணன் 2 பாகம்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலக்கண்ணன் 1 பாகம்\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 2 பாகம்\nஉன்னை ஒன்று கேட்ப்பேன் - 1 பாகம்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - கமலா - 4 பாகம்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாப��த்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2010/01/10.html", "date_download": "2018-05-21T14:36:28Z", "digest": "sha1:Q5B3GAM73ZGPHTFBJ27F63VSJTPAFB7I", "length": 14211, "nlines": 147, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: அனுபவம் புதுமை -10", "raw_content": "\nஅடுத்தநாள் இரவு இந்தியாவிற்கு போவதற்கு விமான பயணசீட்டு என் கைக்கு வந்து சேர்ந்தது, அன்று மாலை என் எசமானி வங்கியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் அவரது காரை எடுத்துகொண்டு வெளியே போனவர் நான் அந்த வீட்டிலிருந்து கிளம்பும்வரை திரும்பவே இல்லை, அவரது கணவரும் வீட்டில் இல்லை, பிலிப்பைன் பெண்ணிடமும் இலங்கைப்பெண்ணிடமும் சொல்லிவிட்டு ஓட்டுனர் பழனியுடன் இரவு பத்துமணிக்கு வீட்டைவிட்டு எனது பெட்டி பொருட்களுடன் கிளம்பினேன்.\nவிமான நிலையம் நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது வழியில் காரை நிறுத்தி பழனி சாப்பிடுவதற்கு ஏதோ வாங்கி வந்தார், விமானத்தில் கொடுப்பார்கள் வேண்டாம் என்று சொல்லியும் சாப்பிடும்படி வற்ப்புருத்தினார், பிடித்தும் பிடிக்காமலும் சிறிது சாப்பிட்டுவிட்டு பழனிக்கு நன்றி சொன்னேன். சென்னைக்கு விடுமுறையில் வரும்போது என்னை வந்து சந்திப்பதாக சொல்லி விமான நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார்.\nவிமான நிலையத்தினுள்ளே பயணிகள் உட்கார்ந்திருக்கும் நாற்காலிகளில் அதிக கூட்டம் இல்லை, வயதான முதியவரின் வீட்டில் பணிப்பெண்ணாக பார்த்த பெண் அங்கு உட்கார்ந்திருந்தார் அவரது முகம் முழுவதும் பலத்த காயங்கள், கைஎலும்பு முறிந்தவர் போல கையில் கட்டு போட்டு கழுத்துடன் இணைக்கபட்டிருந்தது. அவரின் அருகே என்னை டாக்ஸியில் ஏற்றிவிட்டு பணம் கொடுத்தவரும் நின்றிருந்தார். அவர்கள் இருவருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை, சில நிமிடங்களே என்னை பார்த்திருந்தது ஒரு காரணம், நான் புடவை அணிந்திருந்தது இன்னொரு காரணம் அவர்கள் என்னை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை என்பது மற்றுமொரு காரணம்.\nஅவர்கள் அருகே சென்று என்னை யாரென்று சொன்னவுடன் நின்றிருந்த ஆள் புரிந்து கொண்டார், அந்த பெண்ணுக்கு காயங்கள் எதனால் ஏற்பட்டது என்று விசாரித்தேன், அவர்கள் பணிசெய்யும் வீட்டின் எண்பது வயது ��ூதாட்டி தடித்த தடி மற்றும் ஆயுதங்களால் பணிப்பெண்களை பணி செய்ய சொல்லி தாக்குவது வழக்கமாம், அதனால் அந்த வீட்டில் பணிப்பெண்கள் யாரும் இருப்பதே கிடையாது என்று சொன்னதோடு, என்னையும் அங்கே வேலை செய்வதற்காக அழைத்ததாகவும் பின்னர் நான் இந்தியாவிற்கு திரும்புவதை அறிந்து அதை கைவிட்டதாகவும் சொன்னார்.\nஇரவு விமானத்திலேறி அடுத்தநாள் காலை சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கிய போது என் கணவர் என்னை கூட்டிச்செல்ல வந்திருந்தார், அவர் முகத்தில் காணப்பட்ட ரேகைகள் வேறு ஒரு கசப்பான அனுபவம் காத்திருப்பதை எனக்கு உணர்த்தியது.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 12:52 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅனுபவம் புதுமை - 9\nஅனுபவம் புதுமை - 8\nஅனுபவம் புதுமை - 7\nஅனுபவம் புதுமை - 6\nஅனுபவம் புதுமை - 5\nஅனுபவம் புதுமை - 4\nஅனுபவம் புதுமை - 3\nஅனுபவம் புதுமை - 2\nஅனுபவம் புதுமை - 1\nஎன் அம்மா சொன்ன கதை\nஎன் அம்மா சொன்ன கதை\nசெவ்வாய் தோஷம் - 3\nசெவ்வாய் தோஷம் - 2\nசெவ்வாய் தோஷம் - 1\nநான் ரசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேல��� செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2015/01/blog-post_28.html", "date_download": "2018-05-21T14:43:53Z", "digest": "sha1:TJM6IICEXM6ZTCRBHGE6PNJFNY7UFZNB", "length": 15654, "nlines": 119, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: விவாத மேடைகள்", "raw_content": "\n2015 ஆண்டு துவங்கி 28 நாட்கள் கடந்த நிலையில் இன்றைக்குத்தான் இவ்வாண்டின் முதல் பதிவினை பதிக்கவேண்டியிருக்கிறது. முகநூலில் status போடுகின்ற பழக்கம் கிடையாது ஆனால் மனதை நெருடும் சில பிரச்சினைகளை பதிவில் எழுத்தின் உருவம் கொடுக்கக்கூட இப்போதெல்லாம் சற்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அரசர்களின் கொடுங்கோலாட்சியில் அடிமைகள் பயப்படுவது போல. பல சமயங்களில் நாம் நிச்சயமாகவே இந்தியாவில்தான் வாழுகிறோமா அல்லது சவூதி அரேபியா போன்ற மன்னர் ஆட்ச்சியில் வாழ்கின்றோமா என்று ஒரு முறைக்கு பலமுறை சிந்திக்கவும், அஞ்சவும் வைக்கிறது. இத்தனை எதற்கு, சத்தம் போட்டு கைபேசியில் நமது சொந்த கதைகளை விலாவரியாக பேசக்கூட அச்சமாக இருக்கிறது; [பலரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்படுவதாக கூறப்படுகிறது] அது மட்டுமா, திருட்டுப்பயல்கள் கூட தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டு பணம் மற்றும் பொருள்களை திருடிசெல்வதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறதே. தனிமனித சுதந்திரம் என்பது காணாமல் போனது நிஜம்தானே\nசில நாட்களில் தந்தி தொலைகாட்ச்சியின் ஆயுத எழுத்து உரையாடல்களை கேட்பதுண்டு. இதில் ஒரு பெரிய \"ஜோக்\" என்னவென்றால் விவாதத்திற்கு வருகின்றவர்களை எப்படி தேர்வு செய்கின்றனர் என்பதுதான். சம புலமை அல்லது சம அனுபவம் மிக்கவர்கள் ப���சினால் விவாதம் என்பது ஒரளவிற்கு கேட்பவர்களுக்கும் நியாமானதாக இருக்கும், பெரும்பாலான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்கள் விவாதிப்பது அலைவரிசையை உடனே மாற்றி வைக்கத்தூண்டும். இன்றும் அப்படித்தான் இருந்தது. அவர்கள் கொடுக்கும் தலைப்பு என்னவோ காரசாரமாக தோன்றினாலும் விவாதம் உப்பு சப்பு இல்லாமல் சலித்துப்போகும்.\nஇன்றைக்கு விவாதத்தில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற I.A.S. அதிகாரி தேவசகாயம் ஒரு \"ஜோக்கரை\" போலவே தோன்றியதுடன் பேசவும் செய்தார் அதன் ஒரு பகுதியில் அவர் கூறுகிறார் \"நான் ஒரு கிறிஸ்த்தவன், என்று சொல்லிக்கொள்ளும் இவர், மேலும் கூறுகிறார் ஆனால் சென்னைக்கு வந்த இயேசு கிரிஸ்த்துவின் சீடர்களில் ஒருவரான தோமா என்பவர் கிறிஸ்த்துவை பின்பற்றுங்கள் என்று சொல்லவில்லை\" என்கின்றார். [எனக்கு தெரிந்தவரையில் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள்தான் கிறிஸ்த்தவர்கள், ஒரு சமயம் தேவசகாயத்திற்கு கிறிஸ்த்தவர்கள் என்பதற்கு வேறே ஏதேனும் \"விவரம்\" தெரியுமோ என்னவோ அப்படியானால் இவர் என்னதான் சொல்ல வருகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமோ அப்படியானால் இவர் என்னதான் சொல்ல வருகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமோ ] இவர்தான் திறமை வாய்ந்த அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அதிகாரியாம்; அடுத்ததாக \"ரோமன் கத்தோலிக்கர்களும் CSI சபையை சேர்ந்தவர்களும் உபதேசிப்பத்தின் மூலம் தங்கள் சபைக்கு பிற மதத்தினரை சேர்த்து கொள்வதில்லை\"என்கின்றார். அங்கே இவர்கள் பேச வந்த தலைப்பு என்பதற்கும் இவர் கூறுகின்ற முரண்பட்ட கருத்துக்களுக்கும் விவாத மேடை தேவையா, ஆனால் அடுத்தவர் பேசுகின்றபோது தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் பேசுகிறார் நான் விவாதத்தின் பாதியிலேயே வெளியேறுகிறேன் என்கின்றார்.....என்ன கொடுமை சார் இது; அடுத்ததாக \"ரோமன் கத்தோலிக்கர்களும் CSI சபையை சேர்ந்தவர்களும் உபதேசிப்பத்தின் மூலம் தங்கள் சபைக்கு பிற மதத்தினரை சேர்த்து கொள்வதில்லை\"என்கின்றார். அங்கே இவர்கள் பேச வந்த தலைப்பு என்பதற்கும் இவர் கூறுகின்ற முரண்பட்ட கருத்துக்களுக்கும் விவாத மேடை தேவையா, ஆனால் அடுத்தவர் பேசுகின்றபோது தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் பேசுகிறார் நான் விவாதத்தின் பாதியிலேயே வெளியேறுகிறேன் என்கின்றார்.....என்ன கொடுமை சார் இதுஅத்துடன் நில்லாது அடுத்தவர் பேசுகின்ற சமயத்தில் தனது கைகடியாரத்தை ஒருமுறைக்கு பலமுறை பார்த்துகொள்கிறார், அத்தனை அவசர அலுவல்களுக்கு இடையே விவாதமேடைக்கு இவர் எதற்க்காக வந்திருக்கவேண்டும், discipline பற்றி பேசும் இவருக்கு அடுத்தவர்கள் விவாதிக்கின்றபோது அவர்கள் வேறு வேலையில்லாமல் வெட்டியாக நேரத்தை வீணடிப்பது போலவும் இவர் மட்டுமே சரியான விவாதம் செய்வது போலவும் பாவனை செய்வது எந்த விதத்தில் ஒழுக்கத்தில் சேர்த்துகொள்வது என்பது புரியவில்லை.\nஇதையெல்லாம் போதாதென்று இறுதியில் ஒரு கணக்கெடுப்பு வேறு; நிகழ்ச்சியை காண்பவர்களை முட்டாள்களாக கருதும் இது போன்ற விவாத மேடைகள் தான் பத்திரிகை சுதந்திரமா என்பது கேள்வி.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 10:38 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=494%3A2018-01-08-06-21-09&catid=3%3Anews-a-events&Itemid=58&lang=en", "date_download": "2018-05-21T14:39:17Z", "digest": "sha1:ES5FNAGKWSV677Q4JO7WWMWNK6ZSBMHX", "length": 4747, "nlines": 48, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை மையம் திறப்பு", "raw_content": "\nபெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை மையம் திறப்பு\nகிழக்கு மாகான பெண்கள் அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை மையம் மட்டக்களப்பு செப்பல் வீதி பொதுச்சேவை கழக வளாகத்தில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது .\n\"உதயம்\" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உணவு விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இந்த விற்பனை மையத்தை திறந்து வைத்தார். இதனுடன் இணைந்ததாக தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதி உதவியின் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான உணவு உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களும் தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டது .\n2011ஆம் ஆண்டு முதல் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் நிதியுதவி மற்றும் ஆதரவுடன் 2014ஆம் ஆண்டுவரை இந்தியாவின் சேவா நிறுவனத்தின் இணைப்புடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக செயற்பட்டு வந்த இவ்வமைப்பானது தற்போது கிழக்கு மாகான பெண்கள�� அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கமாக செயற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=7&Itemid=46&lang=ta", "date_download": "2018-05-21T14:39:39Z", "digest": "sha1:XLBSYXHD7WLWKEKK22O6QFJWMPFACZMT", "length": 10206, "nlines": 71, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - அலுவலர்கள்", "raw_content": "\nமாவட்ட செயலாளர் - திரு.M.உதயகுமார்.\nமக்களின் நலன்புரி நடவடிக்கைகளைப் பேணுவதும், அரசாங்க நடைமுறைகளுக்கிணங்க எல்லா வரிசை அமைச்சுக்களையும், அரசசார்பற்ற நிறுவனங்களையும் நெருங்கிக்கண்காணித்தலும், ஒருங்கிணைத்தலுடன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் மாவட்டத்தின் நிருவகித்தலை நிறைவேற்றல். மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், சமூக கலாச்சார விழுமியங்களை பேணுதல் வரலாற்று முக்கியம் பெறும் பெறுமதிகளை ஆவணப்படுத்தல் என்பவற்றின் ஊடாக ஆசியாவின் கேந்திரமாக மாறவுள்ள இலங்கையின் முக்கிய மாவட்டமாக மட்டக்களப்பினை உயர்த்துதல்.\nமேலதிக மாவட்ட செயலாளர் : திருமதி.எஸ்.ஸ்ரீகாந்த்\nமாவட்ட செயலாளருடைய அனுமதியின்கீழ் மாவட்டத்தின் வேறு நிறுவனங்களுடன் பிரதேச செயலாளர்களுக்கான வழிகாட்டல் செயற்பாடுகளூடாக மாவட்டத்தினுடைய நிருவாகத்தினை பலப்படுத்தல்.\nதிட்டமிடல் பணிப்பாளர் : திரு.ஆர்.நெடுஞ்செழியன்\nமட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் செயலகம் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் மாவட்டச்செயலாளரின் வழிகாட்டுதலின்கீழ் அமுல்படுத்தலும், மேற்பார்வை செய்தலும், மீள்குடியேற்றம் மற்றும் புனர்நிர்மாணம் தொடர்பான விடயங்களுடன், மாவட்ட அபிவிருத்தியை இலக்காக கொண்ட 05வருட மாவட்ட அபிவிருத்தி திட்டத்திற்கமைய மாவட்ட திட்டமிடல் செயலகத்தின் செயற்பணியை வினைத்திறனுடன் வழிநடாத்தல்.\nநிதி அறிக்கையினூடாக மக்களுக்கு நிதிப்பொறுப்பினை வழங்குதலும் பாராட்டத்தக்க நிலைக்கு மாவட்டத்தின் அபிவிருத்தி, நலன்புரி, அனர்த்த நிவாரணம் மற்றும் நிருவகித்தல் என்பனவற்றை நிறைவேற்றுவதற்கும் நிதி முகாமைத்துவத்தை வழங்குதல்.\nபிரதம உள்ளகக் கணக்காய்வாளர் : திரு.T.தேவகாந்தன்\nஅக்கறையுள்ள அனைத்துத் திறத்தினர்க்கும் நம்பகமான பொறுப்புக்கூறலை உறுதிசெய���வதற்காக கட்டமைப்பு மற்றும் செயலாற்றம் தொடர்பில் உள்ளகக்கணக்காய்வு நடவடிக்கைகளுக்கு மேலாக நிதிக்கணக்காய்வு மற்றும் சிறப்புப்புலனாய்வு என்பவற்றை மேற்கொள்ளுதல்.\nமக்களுக்கான உயர்நிலை சேவையினை வழங்குவதற்கு, மாவட்டத்தின் நிருவாகம் மற்றும் அபிவிருத்திக்காக அவற்றின் தேவைகருதி நிதிக்கடமையினை நிறைவேற்றல்.\nஉதவி மாவட்ட செயலாளர் : திரு.A.நவேஸ்வரன்\nமாவட்டசெயலாளர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்களுடைய வழிகாட்டலின்கீழ் மாவட்டத்தின் பலவகையான அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் நிர்வாகச்செயற்பாடுகளை மனநிறைவுடன் நிறைவேற்றுவதற்கான கடமைகளுக்கு உதவுதல்.\nமாவட்ட பொறியியலாளர் : திரு.T.சுமன்\nமாவட்டச் செயலாளரினால் அனுமதித்து வழங்கப்படுகின்ற செயலக மற்றும் இயைபுள்ள திணைக்களகங்களின் மீதான கண்காணிப்பு மேற்பார்வை மற்றும் அபிவிருத்திக்கட்டுமாணம் தொடர்பிலான கடமைகளை நிறைவேற்றல்.\nகாரியாலய உதவியாளர்/நிர்வாக உத்தியோகத்தர் : திரு.கே.தயாபரன்\nமாவட்ட செயலகத்திற்கான சிறந்த பொதுச்சேவையினை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு மாவட்டசெயலாளர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளரின் வழிகாட்டலின்கீழ் உள்ளக நிருவாகத்தினை பேணுவதற்கும் பலப்படுத்துவதற்குமான கடமைகளுக்கு உதவுதல்\nஎழுத்துரிமை © 2011 அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் இணைந்து மாவட்ட வலை இற்றைப்படுத்தல் நிர்வாகி (FAQ : rrajasuresh@gmail.com) இனால் அபிவிருத்தி செய்யப்பட்டது.\nஎங்களிடம் 30 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-baahubali-2-ss-rajamouli-30-04-1737589.htm", "date_download": "2018-05-21T14:42:46Z", "digest": "sha1:PH4HQOGM2ZJXPZP6SZIKR2W6YYWFPTNV", "length": 7414, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலி, ராஜமௌலிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு - Baahubali 2SS Rajamouli - பாகுபலி | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலி, ராஜமௌலிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு\nநேற்று வெளியான பாகுபலி படம் பாக்ஸ் ஆபிஸில் பிரமாண்ட சாதனைகளை படைத்துவருகிறது. முதல் நாளில் மட்டும் இந்தியாவில் 121 கோடி வசூல் ஈட்டியுள்ளது இந்த படம்.\nஒட்டுமொத்த இந்தியாவே தற்போது இந்த படத்தை பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ���ெங்கய்ய நாயுடு பாகுபலி படத்தையும், அதை இயக்கிய ராஜமௌலியையும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nBen-Hur and Ten Commandments போன்ற ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த படம் உள்ளதாகவும்,\nஇந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசென்றுள்ளதாக அவர் புகழ்ந்துள்ளார். அதுவும் ஒரு பிராந்திய மொழியில் உருவான படம் என்பதால் இது பாராட்டுக்கு உரியது எனவும் கூறியுள்ளார்.\n▪ 65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை\n▪ கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா\n▪ ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.\n▪ தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி\n▪ ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\n▪ பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு\n▪ தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.\n▪ பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா\n▪ பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை\n▪ உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nandamuri-balakrishna-ks.ravikumar-11-05-1737889.htm", "date_download": "2018-05-21T14:42:19Z", "digest": "sha1:WWWKSHWCNSPAKLM4UZQMZCDCSYWO7EWB", "length": 4977, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட் - Nandamuri BalakrishnaKS.Ravikumar - கே.எஸ்.ரவிக்குமார் | Tamilstar.com |", "raw_content": "\nமுன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அ���்டேட்\nகே.எஸ்.ரவிக்குமார் லிங்கா படத்தின் தோல்வியால் சிறிது காலம் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். பின் இவர் இயக்கிய இவன் வேற மாதிரி படம் ஒரு சில பிரச்சனைகளால் தமிழகத்தில் ரிலிஸே ஆகவில்லை.\nஆனால், கன்னடத்தில் இந்த படம் பிரமாண்ட வெற்றியை பெற்று தந்தது, இவர் அடுத்து ஒரு தெலுங்குப்படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்தில் ஹீரோவாக நடிப்பது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலையா தான், இதில் ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.\n▪ நந்தமூரி ஹீரோக்களின் ஆண்டு...\n▪ சிங்க குட்டியின் அடுத்த படம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/06/11/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-05-21T14:35:53Z", "digest": "sha1:2YPKJU3JG4BPJNDUQUZQSNEAOL343REN", "length": 5131, "nlines": 45, "source_domain": "barthee.wordpress.com", "title": "மின்சாரத்துடன் விளையாடாதீர்கள்! அதிர்ச்சி வீடியோ!! | Barthee's Weblog", "raw_content": "\nமென்மையான மனது உள்ளோர் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்\nகடந்த மே 15 ஆம் தேதி நடந்த கோர சம்பவம் இது.\nஉயிர் ஒன்று பிரியும் கணத்தை நூற்றுக்கணக்காணோர் நேரிடையாகப் பார்த்த தருணம் அது.\nடெல்லியில் இருந்து அலிபுர்தவார் ரயில் நிலையத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது மகாநந்தா விரைவு ரயில். எட்டாவா ரயில் நிலையத்தில் நின்றது. ரயிலில் இருந்து இறங்கிய மனநிலை தவறிய வாலிபர் ஒருவர் சடசடவென ரயிலின் கூரை மீது ஏறிவிட்டார்.\nரயில் நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள் அவரை கீழே வரச் சொல்லி கூக்குரல் இட்டனர். ஒரு சிலர் கூரைமீது கைக் கொடுத்து, பிடித்துக் ���ொண்டு இறங்கச் சொல்லி கெஞ்சினர். எதையும் அந்த வாலிபர் சட்டை செய்யவில்லை.\nசடாரென எழுந்து ரயில் கூரையின்மீது நடந்த அவர், ஏதோ துணி காயப்போடும் கொடியைத் தொடுவது போல மின்சார கம்பியை ஒருமுறை தொட்டார். விட்டுவிடுமா என்ன மின்சாரம் அவனுக்குள் பாய்ந்து அரவணைத்த அடுத்த நொடி உயிரை எடுத்துவிட்டு உடலை கிழே போட்டுவிட்டது. ரயில் கூரைமீது அந்த வாலிபர் எரிந்து கரிகட்டையானது பிறகு நடந்த கதை.\nநிமிடத்திற்குள் நடந்துவிட்ட இந்த கோர சம்பவத்தை யாரோ ஒருவர் விடியோ எடுத்திருக்கிறார். இப்போது தான் அதை அவர் வெளியி்ட்டிருக்கிறார். ஒரு நிமிடம் கூட ஓடாத இந்த விடியோ நமக்கு உயிரின் மதிப்பை அறிய வைப்பதுடன், காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்பதையும் ஒருங்கே உணரச் செய்கிறது.\nஅந்த அதிர்ச்சி விடியோ இதோ:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/dunya-mikhail/", "date_download": "2018-05-21T14:33:26Z", "digest": "sha1:ERKOZYKZHERE2RQHOLDIVV2EHOV533IV", "length": 19829, "nlines": 238, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "Dunya Mikhail | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nதன்யா மிகேல் (Dunya Mikhail) பாக்தாத், இராக்கில் 1965ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போது மிச்சிகனில் வசித்து வருகிறார். இதுவரை அரபி மொழியில் நான்கு கவிதை தொகுப்புகளும், ஆங்கிலத்தில் இரண்டு தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு அவருக்கு ‘UN Human Rights Award for Freedom of writing’ வழங்கப்பட்டது. நியூயார்க் பொது நூலகம் ‘போர் கடுமையாக உழைக்கிறது’ (“The War Works Hard”) என்ற நூலை 2005ஆம் ஆண்டின் சிறந்த 25 நூல்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்தது. இவர் மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார். இரான் – இராக் போர்களின் அனுபவங்களை பேசுகிறது இவருடைய கவிதை தொகுப்புகள். போர்களின் கோர விளைவுகளை விவரிக்கும் கவிதைகள் அவை. அவரின் சில கவிதைகள் இங்கு….\nஎத்தனை ஆவலும் திறமையும் மிக்கது\nஅவசர ஊர்தியை பல இடங்களுக்கு அனுப்பி வைக்கிறது\nசெத்த உடல்களை காற்றில் வீசுகிறது\nதாய்மார்களின் கண்களில் மழையை வரவழைக்கிறது\nசிதைபாடுகளில் இருக்கும் பல பொருட்களை இடம் பெயர்க்கிறது\nபலர் வாட்டமும் வலியுடனும் ……\nஇது குழந��தைகளின் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது\nவானத்தில் எரியாயுதங்களையும் வெடிகளையும் வெடிக்கச்செய்து\nபொத்தல்களையும் கொப்பளங்களையும் அறுவடை செய்கிறது\n(பாவம் சாத்தானோ, ஒற்றைக்கையோடு கொழுந்துவிட்டு எரியும் தீயில்)\nஇரவுபகலாக போர் தொடர்ந்து உழைக்கிறது\nநீண்ட உரை நிகழ்த்த கொடுங்கோலனை ஊக்குவிக்கிறது\nபடைத்தலைவர்களுக்கு மெடல்களை அணிவித்து கௌரவிக்கிறது\nசெயற்கை கால்கள் செய்யும் தொழிர்ச்சாலைகளுக்கு உதவுகிறது\nகொல்லப்பட்டவனுக்கும் கொல்பவனுக்குமிடையில் சமத்துவம் நிலைநாட்டுகிறது\nகாதலர்களுக்கு கடிதம் எழுத கற்றுத்தருகிறது\nஇளம் பெண்களை காத்திருக்க பழக்குகிறது\nகட்டுரைகளாலும் படங்களாலும் செய்திதாள்களை நிறப்புகிறது\nஅனாதைகளுக்கு புதிய வீடுகளை உருவாக்கித்தருகிறது\nசவக்குழி தோண்டுபவர்களுக்கு முதுகில் தட்டிக்கொடுக்கிறது\nதலைவரின் முகத்தில் புன்னகையை வரைகிறது\nபோர் நிகரற்ற சிரத்தையோடு உழைக்கிறது\nஇருந்தும் எவருமே அதனை ஒரு வார்த்தை கூட புகழுவதில்லை.\nஎல்லா நடுங்கும் கைகளில் இருக்கும்\nஅவள் கையிலும் பை இருக்கிறது\nஅவன் எலும்புகள், ஆயிரக்கணக்கான பிற எலும்புகள்\nவேறு எந்த மண்டையோடும் போலல்லாத அவன் மண்டையோடு\nஅவனுக்கான கதையை சொல்லும் சங்கீதத்தை கேட்டு மகிழ்ந்த துளைகள்\nஎப்போதுமே சுத்த காற்றை அறிந்திராத மூக்கு\nஅவன் அமைதியாய் முத்தம் கொடுத்த போது இருந்ததைபோல் அல்லாது\nபிளந்த நிலத்தை போன்ற வாய்\nசத்தங்களுடனும் மண்டயோட்டுடனும் எலும்புகளுடனும் புழுதிகளுடனும்\nபல கேள்விகளை தோண்டிக்கொண்டிருக்கும் இவ்விடமல்ல.\nஇவ்விடத்தில் இப்படி ஒரு மரணத்தில் மரணிப்பதற்கு என்ன அர்த்தம்\nஇந்நெடுங்குழிகளில் பாசத்துக்குரியவர்களை சந்திப்பதற்கு என்ன அர்த்தம்\nபிறப்பின் தருவாயில் தாய் கொடுத்து எலும்புகளை\nமரணச்சந்தர்ப்பத்தில் அவளுக்கு கைநிறைய திருப்பி கொடுக்கவா\nஉங்கள் உயிரை எடுக்கும்போது சர்வாதிகாரி ரசீது தரவில்லை என்பற்காக\nஇறப்பு பிறப்பு சான்றிதழ்கள் இல்லாமல் பிரிந்துபோகவா\nஎப்போதும் வெடிக்காத பலூன் போல\nபிறவற்றை போலல்லாது மிகப்பெரிய மண்டையோடு\nஒரு மரணத்தை பல மரணங்களால் பெருக்கி\nஅக்கணக்கை அதுவே தீர்த்து வைத்தது\nசர்வாதிகாரி ஒரு மிக உயர்ந்த துயரத்தின் இயக்குனர்\nஎலும்புகள் உரச��� ஒலியெழுப்பும் படி\nநான் நேற்று என் நாட்டை தொலைத்துவிட்டேன்.\nநினைவற்ற மரத்திலிருந்து முறிந்த கிளையைப்போல\nஎப்போது என்னிடமிருந்து நழுவி விழுந்தது என்பதனை கவனிக்கவில்லை\nதயவுகூர்ந்து யாராவது இப்பக்கம் நகர்ந்து செல்லும்போது காலில் இடறினால்\nஒருவேலை வான் பார்த்த திறந்து கிடக்கும் பெட்டியிலோ\nஅல்லது திறந்த காயத்தை போல் ஒரு பாறையில் செதுக்கப்பட்டோ\nஅல்லது அகதிகளின் போர்வைக்குள் சுருட்டப்பட்டோ\nஅல்லது அழிக்கப்படும் பரிசுபெறாத லாட்டரி சீட்டை போலவோ\nஅல்லது உதவியற்று மறக்கப்பட்ட உத்தரிகத்திலோ\nஅல்லது சிறுவர்களின் கேள்விகளைப்போல வேகமாக இலக்கற்று முன்னகர்ந்துக்கொண்டோ\nஅல்லது போர் புகையில் மேலெழுந்துக்கொண்டோ\nஅல்லது தலைப்பாதுகையில் மண்ணில் உருண்டுகொண்டோ\nஅல்லது அலிபாபா ஜாடியில் திருடப்பட்டோ\nஅல்லது சிறைக்கைதிகளை ஊக்கப்படுத்தி தப்பிக்கவைத்த\nகாவலதிகாரியின் சீருடையில் மாறுவேடம் அணிந்து மறைந்துக்கொண்டோ\nஅல்லது சிரிக்க முயற்சிக்கும் பெண்ணின் மனதில் ஒடுங்கிக்கொண்டோ\nஅல்லது அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் கனவுகளைப்போல சிதறிக்கிடக்கிறதா.\nதயவுசெய்து என்னிடம் திரும்ப கொடுத்துவிடுங்கள்\nதயவுசெய்து திரும்ப கொடுத்து விடுங்கள் சார்\nதயவுசெய்து திரும்ப கொடுத்து விடுங்கள் மேடம்\nநேற்று அதை தொலைத்த போது\nஇரவில் நீ அதை பார்த்து\nஇக்கவிதைகள் உயிர்மை ஆகஸ்ட் 2009 இதழில் வெளியாகியுள்ளது.\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavignareagalaivan.blogspot.com/2013/05/blog-post_24.html", "date_download": "2018-05-21T15:02:52Z", "digest": "sha1:CQCSOMGZEQAKWDQGCMWWVCU4JIM7PCN6", "length": 5389, "nlines": 78, "source_domain": "kavignareagalaivan.blogspot.com", "title": "கவிஞர் ஏகலைவன்", "raw_content": "\nஇவ்வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி. மாற்றுத்திறன் சாதனையாளர்களின் சாதனைகளை மேலும் அறிந்து கொள்ள இவ்வலைப்பூவின் இணைப்பில் உள்ள மற்ற வலைப்பூக்களை பார்க்கவும். . . . .\nகவிஞர் ஏகலைவனின் \"குறையொன்றுமில்லை\" - வாழ்வியல் சிந்தனைத் தேரோட்டம் நூல் கவிதை உறவு இதழின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது. பரிசினை திரு. இல. கணேசன் அவர்கள் வழங்க நூலாசிரியர் கவிஞர் ஏகலைவன் பெற்றுக் கொள்கிறார். உடன் அய்யா நல்லக்கண்ணு, கவிதை உறவு இதழ் ஆசிரியர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ஆகியோர்.\nகவிஞர் ஏகலைவன் சேலத்தைச் சொந்த ஊராகக்கொண்டு 1975ல் பிறந்த மாற்றுத்திறனாளியான இவர்,தற்போது நம்பிக்கை வாசல் இதழின் ஆசிரியராக செயலாற்றி வருகிறார். கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்ற‌ தனது படைப்புகள் மூலமாக தமிழ் இலக்கிய வட்டத்தில் வலம் வரும் இவர் பல்வேறு இதழ்களில் படைப்புகளை எழுதி வருவதோடு, வாசகன் பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை நிறுவி, கெளரவ பதிப்பாசிரிய‌ராகவும் இயங்கி வருகிறார். இவரது நூல்கள் : பயண வழிப்பூக்கள் (கவிதைத் தொகுப்பு), சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் - பாகம்1 & 2, ஊனமுறோரின் உயரிய சாதனைகள், சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள், கவிச்சிதறல்(மாற்றுத்திறன் படைப்பாளிகளின் கவிதைகள்), மாற்றுத்திறன் சாதனைச் சிகரங்கள், கல்விச் செல்வம், பெண்மையைப் போற்றுவோம், செந்தமிழே வணக்கம், வயிறு மட்டும் வாழ்க்கையல்ல(பதிப்பில்), இப்படிக்குத் தோழன்.\nகவிஞர் ஏகலைவனின் \"குறையொன்றுமில்லை\" - வாழ்வியல் ச...\nஇளையமனங்களில் நம்பிக்கை விதைத்து சாதனை மகுடம் சூடி...\nஉதவிக்கரம்இதழில் வெளிவரும் வித்தியாசமாய் சில விமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.torontotamil.com/2018/04/19/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-21T15:07:32Z", "digest": "sha1:ABH7BVO7K4KJCDTILA2ZC55EWUZ5AZPL", "length": 11470, "nlines": 134, "source_domain": "www.torontotamil.com", "title": "ரொறன்ரோ தீவிபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு! - Toronto Tamil", "raw_content": "\nரொறன்ரோ தீவிபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nரொறன்ரோ தீவிபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nரொறன்ரோ கிழக்கில் அமை��்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில், படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.\nசுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nடான்ஃபோர்த் அவனியூ மற்றும் கிரீன்வூட் அவனியூ பகுதியில், ஸ்ட்ராத்மோர் பொலிவார்டில் அமைந்துள்ள ரொறன்ரோ நகர குடியிருப்பு மாடிக் கட்டடத்தின் 13ஆவது மடியில் நேற்று (புதன்கிழiமை) இத்தீவிபத்து இடம்பெற்றுள்ளது.\nதீப்பரவலுக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த ஆண்டும் குறித்த இந்த குடியிருப்புக் கட்டடத்தில் மிக மோசமான தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: கனடாவில் மிதமான பொருளாதார வளர்ச்சி\nNext Post: தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை திரும்ப அழைத்த கனடா\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nவைகாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்\n“ஈழத்தின் வன்னிப் பெருநிலம் – சமூக-பண்பாட்டுப்பார்வை” பிரதம பேச்சாளர் உரை. “ வன்னிப் பெருநிலப் பரப்பின் வரலாறும் அதன் பண்பாட்டு அடையாளங்களும்” பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன். சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வன்னியின் கல்வி வரலாறும் கலை மரபுகளும்” திரு.த. சிவபாலு எம். ஏ. “ வன்னியின் சமூக -பொருளியல் நிலைகள் போராடத்திற்குப் பின்னரான சூழலை மையப்படுத்திய பார்வை.” திரு . சபா. இராஜேஸ்வரன். B.A (Hons), MCSE. “ வன்னிப் பெருநில வாழ்வாதார முன்னேற்றத்தில் கனடா வன்னிச் […]\nThe post வைகாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஸ்காபரோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்\nஇலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கனடிய பிரதமர்\nசக்திப் பாதுகாப்புக்காக 4.2 பில்லியன் டொலர்களை ஒதுக்கும் ஒன்ராறியோ பசுமைக் கட்சி\nநான்கு ஆண்டுகளுக்கு பிறகு எரிபொருள் விலையில் மாற்றம்\nஸ்காபுரோ-ரூஜ்பார்க் தொகுதிக்கான அனைத்துக் கட்சிகளுக்குமான வேட்பாளர்கள் விவாதம்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாமூலனின் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://riyazahmedk.wordpress.com/2012/04/06/microfinance-mohammed-yunus-way/", "date_download": "2018-05-21T14:25:17Z", "digest": "sha1:LHTANHJG4WKVLDHOPOV47PX6WRQ7REAO", "length": 16801, "nlines": 93, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "Microfinance – Mohammed Yunus Way.. | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென ���திர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\nபடித்ததில் பிடித்தது : கவிஞர் வாலியின் ஈழக்கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/company/03/168598?ref=category-feed", "date_download": "2018-05-21T14:43:53Z", "digest": "sha1:5EMTUBOB2ZK6LNJAECDDGPWPLNQYCJPX", "length": 7117, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சவுதி அரேபியாவில் ஆப்பிள்- அமேசான் நிறுவனங்கள் முதலீடு - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசவுதி அரேபியாவில் ஆப்பிள்- அமேசான் நிறுவனங்கள் முதலீடு\nசவுதி அரேபியாவில் நேரடியாக முதலீடு செய்ய ஆப்பிள்- அமேசான் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.\nஇதற்கான லைசென்ஸை பெறுவது குறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவு வர்த்தக முதலீடு குழுமம் ‘சாகியா’வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.\nஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை வருகிற பிப்ரவரியில் ‘சாகியா’ அமைப்புடன் முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து 2019-ம் ஆண்டில் சில்லரை விற்பனை நிலையங்கள் தொடங்கப்படுகிறது.\n‘அமேசான்’ நிறுவனத்தின் பேச்சு வார்த்தை தொடக்க நிலையில் உள்ளது, எனவே ஒப்பந்தம் எப்போது நடைபெறும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது.\nகச்சா எண்ணையின் விலை சரிவால் சவுதிஅரேபியாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது, இதற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2014/12/1960.html", "date_download": "2018-05-21T14:58:01Z", "digest": "sha1:AZBBCBDU3KZBG7QZOD6MS36AMOURAKXY", "length": 21396, "nlines": 174, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: பூமணி! நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்", "raw_content": "\n நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்\n1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகுவோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப்படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது. ஆனால் ’முதல் படைப்பே முதன்மையான படைப்பு’ என்ற மனோபாவம் விமரிசன அடிப்படைகள் அற்று உருவாக்கப்படும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கில்லை.\nமுதல் நாவல் மீதான மோகத்திற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். முதன் முதலாக எழுதிக் காண்பிக்கும் வெளியும் மனிதர்களும் அதுவரை எழுத்தில் பதிவாகாமல் இருப்பது முதன்மையான காரணம்.கவனிக்கப்படாத மனிதர்களைக் கவனிக்கப்படாத மொழியில் எழுதிக் காட்டிய புதுமையை ஒருமுறை தானே தர முடியும். புதுப்புது மனிதர்களை வெவ்வேறு கால கட்டங்களில் நிறுத்திக்காட்டுவதன் மூலம் புதுப்புது படைப்புகளைத் தர முடியும். அதற்காகப் புதுப்பிரதேசம் ஒன்றிற்குள் நுழைந்து புதுவகை மொழி அடையாளத்தை உருவாக்கும் போது அவனது வட்டாரம்சார்ந்த அடையாளம் காணாமல் போய்விடும். அப்போது அவன் பொதுத்தள எழுத்தாளன் என்னும் அடையாளத்துக்குள் வந்து சேர்ந்து விடுவான். அப்படி ஆகாமல் அந்த வட்டாரவெளி, வட்டாரமொழி, வட்டாரப் பிரச்சினை எனத் தன்னை இருத்திக் கொண்டவர் பூமணி. பிறகு பூமணி ,இனி அவருக்கு சாகித்ய அகாடெமி விருதைப் பெற்றுத் தந்துள்ள அஞ்ஞாடி வழியாக அஞ்ஞாடி பூமணி என அறியப்படக் கூடும்.\nஇயல்புவாத எழுத்தின் ஆகச்சிறந்த தமிழ் அடையாளமாக பூமணியின் பிறகு நாவல் தான் வந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பிந்திய மாற்றங்கள், சமூகத்தின் அடித்தள மக்களுக்குநினைப்பாகக் கூடப் போய்ச் சேரவில்லை என்ற காத்திரமான அரசியல் விமரிசனத்தை-பெருங்கோபத்தை- ஆவேசமற்ற மொழியில் எழுதிக்காட்டிய சாதனை பூமணியின் பிறகு நாவல்.ஆனால் நான் பிறகைக் காட்டிலும், வெக்கை நாவலையே அவரது முக்கியமான நாவலாகக்கருதுகிறேன். அப்படிக் கருதுவதற்கு இலக்கியம் பற்றிய எனது நிலைபாடு மட்டுமே காரணம்அல்ல; எழுத்தின் நோக்கம் மற்றும் வெளிப்பாட்டு முறை குறித்த பொதுவான பார்வையும் காரணமாக இருக்கிறது. நான் இளங்கலைப் பட்டப்படிப்பில் கல்லூரியின் முதல் மாணவனாகத் தேர்வுபெற்றபோது எனது ஆசிரியர் வாங்கித்தந்த 3 புத்தகங்களில் இவரது ரீதியும் இருந்தது. அது அவரது முதல் தொகுதி. முதல் அச்சு நூல். அப்போது முதலே அவரை நான் வாசித்து வருகிறேன். அரசோ, தனியாரோ விருதுகள் வழங்குவதற்கான பரிந்துரைகளை என்னிடம் கேட்கும்போதெல்லாம் பூமணியைப்பற்றிய பரிந்துரைக் குறிப்புகளை அனுப்பிக் கொண்டே இருந்தேன் என்பதைப் பூமணி அறிவார். ஆனால் அவரை தலித் எழுத்தின் முன்னோடி எனக் குறிப்பிட்டு எழுதியபோது - தமிழினி மாநாட்டில் வாசித்த கட்டுரையில் - கோபத்தோடு என்னைக் கடிந்துகொண்டார்.\nகோயில்பட்டிக்குப் பக்கத்திலிருக்கும் ஆண்டிபட்டி என்னும் சிறுகிராமத்தில் பிறந்து சென்னையில் கூட்டுறவுத் துறையில் உயர் பதவி வரை வகித்த பூமணி கரிசல் இலக்கியம் என்னும் வகைப்பாட்டில் கி.ராஜநாராயணனுக்கு அடுத்து முக்கியமாகச் சொல்ல வேண்டிய சிறுகதை மற்றும் நாவலாசிரியர். அவரது பிறகு, வெக்கை, நைவேத்யம் போன்ற தொடக்ககால நாவல்களுக்காகவும் ரீதி என்ற சிறுகதைக்காகவும் அதிகம் கவனிக்கப் பட்டவர். நொறுங்கல்கள், வயிறுகள் என சிறுகதைத் தொகுதிகளையும், வரப்புகள், வாய்க்கால் போன்ற நாவல்களையும் எழுதியவர். தீப்பெட்டித் தொழிலில் ஈடுபடுபவர்களை மையப்படுத்தி கருவேலம்பூக்கள் என்றொரு திரைப்படத்தையும் எடுத்தவர். அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக எலேய் வந்தது. நீண்ட உழைப்பைச் செலுத்தி, ஆவணங்களைச் சேகரித்து எழுதிய நாவல் அஞ்ஞாடி. தனது பணி ஓய்வுக்குப் பின் அஞ்ஞாடி நாவலை மனதில் வைத்துக் கொண்டு பூமணி தமிழ்நாட்டின் ஆவணக்காப்பகங்களுக்கும் காவல்துறைக் குறிப்பேடுகளுக்குமாக அலைந்ததை நான் அறிவேன். அவரது வெக்கை நாவலை திரைக்கதையாக ஆக்க முடியும் எனச் சொன்னபோது ‘ செய்யுங்களேன் ராமசாமி’ என்று சொல்லியவர். *******************\nமனிதர்களின் அறிவு சார்ந்த விழிப்புணர்வினூடாக சமூகத்தில்நடக்கும் மாற்றங்களையும், முரண்பாடுகளையும் எழுதிக் காட்டுவதே நவீன எழுத்தின்முக்கியப் போக்காக இருக்க முடியும். தனக்குள் இருக்கும் எதிர்வுகளாலும், தன்னைச்சூழ்ந்துள்ள சமூகத்திலுள்ள முரண்களாலுமே மனிதன் தன்னை உணர்கிறான்; தன்னைச்சூழ்ந்துள்ள மனிதர்களை உணர்கிறான். தன்னை அறிய உதவுவதே எழுத்தின் –வாசிப்பின் வேலைஎன்பதற்குள் தன்னைச் சுற்றியுள்ள சூழலை ஒதுக்கி விட முடியாது. தான் எழுதும் எழுத்துக்குள்தனது இருப்பைக் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல், தான் உருவாக்கும் பாத்திரங்களின்இயல்பான மொழிக் கூறுகளை மட்டுமே தருவதே பூமணியின் எழுத்து ம��றை. அதனை வாசிப்பதுகவனமாகத் தொகுக்கப் பட்ட ஆவணப் படத்தைப் பார்க்கும் அனுபவத்தை தரக்கூடியது. அவரதுநாவல்களின் காட்சி அடுக்குகள் வெளியையும் காலத்தையும் மாற்றும் நாடக உத்தியின்வழியாகவே மாறுகின்றன. காலத்தை அதிகமும்குழப்பாமல் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குள் போய் விட்டுநிகழ்காலத்திற்குத் திரும்பி விடும் ஒற்றை வளைவுகளே அவரது எழுத்தில் உள்ளன. அதனால்தான் அவரது நாவல்கள் எளிய கதை சொல்முறை கொண்டதாகத் தோன்றுகின்றன. அவரது விவரிப்புமுறையை வாசித்துக் கொண்டே போகும்போது கதை நிகழும் களனின் அனைத்துப் பரப்பும் கண்முன் விரிவதோடு, பாத்திரங்களின் இருப்பும் அசைவும் கூட அதனதன் அளவில்எழுதப்பட்டுள்ளன என்பதை முதல் வாசிப்பிலேயே புரிந்து கொள்ள முடியும்.\nஇந்தத் தன்மை அவரது முதல்நாவலான ’பிறகு’வில் காணப்படுவதைக் காட்டிலும் ’வெக்கை’யில் கச்சிதமாகவெளிப் பட்டுள்ளது. மொழிநடை சார்ந்த கச்சிதத் தன்மையை உருவாக்க அவருக்குப்பயன்படும் முக்கியமான மொழிக் கூறாக இருப்பன உரையாடல் களே. இதுவும் நாடகஇலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்றுதான். குறிப்பிட்ட சூழலில் இருக்கும் இரண்டுஅல்லது இரண்டுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் ஒன்றோடொன்று பேசிக் கொள்வதை கதைசொல்லியின் இடையீடின்றி எழுதிக் காட்டியதில் தமிழ்ப் புனைகதை ஆசிரியர்களில்பூமணியே மிக முக்கியமானவர். அவரது பல சிறுகதைகள் கதைசொல்லும் நபரே இல்லாமல்,வெறும் உரையாடல்கள் வழியாக நகர்ந்து முடிந்து போவதாக அமைந்துள்ளன. சிறுகதைகளில்பாத்திரங்களின் முரண்பாட்டை வெளிப்படுத்த உதவும் உரையாடல் வடிவம் மொழிசார்ந்தகச்சிதத் தன்மையைத் தாண்டி கதை நிகழும் கால எல்லையை உணர்த்தும் விதமாக நகர்த்தப்பட்டுள்ளதை வெக்கை நாவலை வாசிக்கும்போது உணர முடியும்.\nகிராமப்புறக் கோயில் சார்ந்து வாழ்ந்த பிராமணக் குடும்பத்தின் சிதைவைச் சித்திரித்து எழுத்திய நைவேத்தியம் வெளிவந்த காலத்தில் முரண்பாடான விமரிசனங்களை எதிர்கொண்ட நாவல். ஆனால் பின்னர் வந்த வரப்புகளும் வாய்க்காலும் நாவல் என்னும் வடிவத்தையும் அது எழுப்ப வேண்டிய விவாதங்களையும் எழுப்பாத கதைகள்.. அண்மையில் அவருக்கு எஸ். ஆர். எம், அறக்கட்டளை விருது, விஷ்ணுபுரம் விருது போன்ற தனியார் விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது தொலைபேசியில் வாழ்த்துச் சொன்னேன். இப்போது 2014 க்கான சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nபூமணி நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்\n# நிகழ்வுகள் ஆளுமைகள் போக்குகள்\nசிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nசமஸ்: அமைப்புகளை நோக்கி அதிகம் பேசும் குரல்\n நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக் க...\nகாலில் ஒட்டாத கரிசல் மண்\nவெண்பனி போனது; வசந்தமே வருக; வருக வசந்தமே\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/3-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-21T15:20:07Z", "digest": "sha1:DCASXMXTNRDCTW5BKNR4BSC5GZIOWLOY", "length": 10887, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப்போகிறேன்! | Sankathi24", "raw_content": "\n3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப்போகிறேன்\n“3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப்போகிறேன்”, என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். பின்னர் லெக்சிங்டன் நகரில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்தார். அப்போது தமிழர்கள் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்து பேசியதாவது:-\n“நான் என் வேலைகளை விட்டு விட்டு கடமை செய்ய வந்து இருக்கிறேன். அதேபோல் நீங்களும் கொஞ்ச நேரம் நாட்டுக்காக ஒதுக்க வேண்டும். நான் வெறும் கலைஞனாக சாக மாட்டேன். உங்கள் பணியில் அது நிகழும். அதுதான் சரியான வழியாக இருக்கும். கலைஞனாக இருப்பது குறைவு அல்ல. ஆனால் எனக்கு அது போதவில்லை.\nஅரசியல் கட்சி பெயர், கொடி போன்றவை வருகிற 21-ந்தேதி அறிவிக்கப்படும். உங்கள் பங்கும் அதில் இருக்�� வேண்டும். கட்சியில் சேரும்படி சொல்லவில்லை. அது உங்கள் இஷ்டம். ஆனால் இந்த அரசியல் யாரோ செய்கிறார்கள் அதில் நமக்கு என்ன வேலை என்று ஒதுங்கி இருக்காதீர்கள்.\nஓட்டு இருப்பவர்கள் ஓட்டு போட்டே ஆக வேண்டும். ஓட்டு விற்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. சில கனவுகள் தூங்க விடாமல் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கனவுதான் நாளை நமதாக வேண்டும் என்று தமிழகத்துக்காக நான் காணும் கனவு. நீங்கள் காட்டும் அன்புக்கு நான் கொஞ்சமாவது திருப்பிக்கொடுக்க வேண்டும்.\nஇன்னும் எத்தனை நாள் இருப்பேன் என்று தெரியாது. இன்னும் 60 வருடங்களெல்லாம் இல்லை. என்னால் இயன்றவரை உங்களுக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு செல்வது எனது கடமை. அரசியல் நீண்ட பயணம். அது எனக்கான பயணம் இல்லை. தமிழர்களுக்கான பயணம். அதில் நானும் கூட நடந்தேன் என்ற பெருமை எனக்கு போதும்.\nகொள்கை திட்டம் என்ன என்று என்னிடம் கேட்கப்படுகிறது. அதுபற்றி வருகிற 21-ந்திகதி மதுரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். நிறைய விஷயங்களை மாற்ற வேண்டி உள்ளது. தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். தரமான கல்வியால் இந்தியா உயரும். தனியார் கையில் இருக்கும் மருத்துவத்தை மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும். நீர் வழித்தடங்களை மேம்படுத்த வேண்டும்.\nஇதுபோன்ற அடிப்படை வசதிகளை 5 வருடத்தில் செய்து கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் அது முடியும் என்று நம்புகிறேன். உடனே கட்சி தொடங்குங்கள் என்கிறார்கள். அவசரமாக அதை செய்ய முடியாது. 3 தலைமுறைகளுக்கு பயன்படும் சமுதாய கருவியாக இந்த கட்சி இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் இருக்கை அமைவது தமிழுக்கும் ஹார்வர்டுக்கும் பெருமை. நாம் தொல்காப்பியம் எழுதும்போது பிரிட்டனில் மூங்கிலை வைத்து சவரம் செய்தனர். தமிழ் பெருமையை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nவடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் வீரமாதேவி\nராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ்\nநடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்\nசமூக ஊடகங்களில் என்னைப்பற்றி தவறாக எழுதுவது என் நல்லதுக்குத்தான்\nகமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி\nஅடுத்ததாக அரசியலில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nசாவித்திரி வாழ்க்கை சொல்லும் செய்தி என்ன தெரியுமா\nஉச்சபச்ச ஏற்றம், அடிமட்ட தாழ்வு என்றிருந்த தன் வாழ்க்கை பயணத்தை சாவித்திரி அணுகிய விதம் இதுதான்.\nதனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்\nதனுஷின் பிரபல பாடலை வரிகளையே தலைபடபாக்கி உள்ளனர்.\nஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்\nசாவித்திரி படத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு\nபாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று மணந்தார்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய திரிஷா\nவன்முறை சம்பவங்கள் குறித்து பேசாமல் இருப்பது ஏன்\nபிரபல மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spiritualcbe.blogspot.com/2013/04/blog-post_3.html", "date_download": "2018-05-21T15:13:34Z", "digest": "sha1:VGWYM2I3FDHHGQXB6Y7ILIVPCRD6V2KU", "length": 10584, "nlines": 134, "source_domain": "spiritualcbe.blogspot.com", "title": "Thedal.... : பயணித்ததை உங்களுடன்-புத்தசபா", "raw_content": "\nகாசியில் இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாரநாத் அல்லது சாரநாதா என்று அழைக்கப்படும் ஊரில்தான் புத்தர் தனது முதல் போதனையான தர்மம் தம்மம் என்பதைப் போதித்தார். அவர் போதனை செய்த இடத்தில் அவருடைய சிலையையும் அவரது சீடர்களது சிலையையும் அமைத்துள்ளனர்.\nநிகழ்காலத்தில் சிவா April 4, 2013 at 10:20 AM\nமுதல் போதனையான தர்மம் அல்ல\nமுதல் படத்தில் கூட ஆங்கிலத்தில் இருக்கிறது\nகோவையில் வாழ்ந்த ஞானிகள் (10)\nநடமாடும் சித்தர் பழனி சாமிகள்\nஸ்ரீ வெள்ளிங்கிரி சுவாமிகள் குருபூஜை புகைபடங்கள்\nஸ்ரீ அகஸ்திய மஹாயாக அழைப்பிதழ்\nAbout Me, என்னைப் பற்றி\nI am a normal human and strongly believing that we are evolved from animal. I am living my life with the prayer in every moment and the prayer is “Transform me from human level to the next level” for this “I seek the help from the source, which helped me to evolve from animal level to human” That’s all. Thanks for spending your Valuable time to read this. நான் ஒரு சாதாரண மனிதன். விலங்கினத்தில் இருந்துதான் மனித இனத்திற்கு முன்னேற்றம் அடைந்தோம் என்பதில் முழுமையான நம்பிக்கை உடையவன். என் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம��� தருவது பிராத்தனைக்கு மட்டுமே. அந்த பிராத்தனை என்னவென்றால், \" எந்த ஒரு சக்தி என்னை விலங்கு இனத்தில் இருந்து மனித இனத்திற்கு முன்னேற்றம் அடைய காரணமாக இருந்ததோ அந்த சக்தியை வேண்டுகிறேன், என்னை மனித இனத்தில் இருந்து அடுத்த நிலைக்கு அழைத்துசெல்\". இதுவே என் வாழ்க்கை.(என்னுடைய இன்றைய அறிவில்)\nசித்தர்கள் சித்தர்கள் பற்றி அறிய ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் தளங்கள் தமிழ் மொழியில் http://www.siththarkal.com/ http://a...\nகொங்கனசித்தர் தவ நிலை குகை\nஉத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் கோவையில் இருந்து காங்கேயம்-பழனி பாதையில் 13 கி.மீ. தொலைவில் உள...\nநடமாடும் சித்தர் பழனி சாமிகள்\nமூட்டை சித்தர் பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் சுமார் 10km தூரத்தில் கணக்கம்பட்டி என்னும் ஊரில் பழனி சித்தர் ...\nஸ்ரீ ஈஸ்வர பட்டர் - பழனி\nஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகள் ஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகளின் ஒடுக்கம் ( ஜீவசமாதி ) பழனியில் இருந்து சுமார் 1.5 km தொலைவில் இடும்பன் மலை ...\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\nஞானகுரு வேணுகோபால ஸ்வாமிகள் ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் தாலுகா , புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரி...\nஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர் ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சி to டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ஆனைமலையை அடுத்து உள்ள வேட்டைக...\nபழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தரின் அனுபவம்\nமூட்டை சாமிகளின் பதிவை படித்த பக்தர் ஒருவர் அனுப்பிய மின்-அஞ்சல் விநாயக பெருமான் மலரடிகள் போற்றி போற்றி முதல்வனே முத்தி நலம் ச...\nபிரபஞ்சம் மற்றும் பிரபஞ்ச சக்தி\nஆன்மீக உண்மைகள் - பகுதி 1 தொடரும்..... ( அடுத்த பதிவு பிரபஞ்ச சக்தியை உள்வாங்குவது எப்படி\nசதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது. நெரூர், கரூரில் இருந்து பஞ்சமாதேவி ச...\nகஞ்சமலை சித்தர் - சேலம்\nகஞ்சமலை சித்தர் கஞ்சமலை சித்தர் கோவில் சேலத்தில் இருந்து சுமார் 12km தொலைவில் இளம்பிள்ளை என்ற ஊருக்கு செல்லும் வழியில் அமைத்துள்ளத...\n2014 மகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்\nதுருவ நட்சத்திரத்தை எப்படி எண்ணித் தியானிக்க வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் ��ேர்க்க வேண்டிய முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vetrimaaran-gv.prakash-kumar-26-05-1738091.htm", "date_download": "2018-05-21T14:47:58Z", "digest": "sha1:ARM4WDLMOVBVXMAZK62AJGDJ67G3ZDZL", "length": 6882, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "வட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா? - VetrimaaranGV.Prakash KumarDhanushVada Chennai - வட சென்னை | Tamilstar.com |", "raw_content": "\nவட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா\nதனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் வட சென்னை என்ற படத்துக்காக ரசிகர்கள் வெயிட்டிங். இந்த படத்தில் முதலில் சிம்பு நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாக இருந்தது. பின் படம் தனுஷ் மற்றும் சந்தோஷ் நாராயணனிடம் கைமாறியது.\nஇந்நிலையில் வட சென்னை படத்தில் கமிட்டான போது உருட்டு கண்ணால என்ற பாடலை ஜி.வி. இசையமைத்து வைத்திருந்தார். படம் கைமாறியதால் தற்போது அந்த பாடலை தான் புதிதாக நடிக்க இருக்கும் செம என்ற படத்தில் பயன்படுத்த இருக்கிறாராம்.விரைவில் இந்த பாடலுக்கான விவரம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n▪ தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு\n▪ திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ\n▪ எங்கப்பா பர்ஸ்ட் லுக் ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.\n▪ இன்று தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், கொண்டாட தயாரா\n▪ சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.\n▪ கனமழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை.\n▪ சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.\n▪ தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா\n▪ தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்\n▪ தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/05/Semma-Botha-Agathe-New-Trailer.html", "date_download": "2018-05-21T14:42:49Z", "digest": "sha1:UGY2BQWQLPKOW6VS6XS2RCZKFTAP6WRY", "length": 2944, "nlines": 32, "source_domain": "www.thiraigalatta.com", "title": "அதர்வா நடிக்கும் 'செம்ம போத ஆகாதே' படத்தின் புதிய ட்ரெய்லர்", "raw_content": "\nஅதர்வா நடிக்கும் 'செம்ம போத ஆகாதே' படத்தின் புதிய ட்ரெய்லர்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநடிகை சாக்ஷி சவுத்திரியின் படு கவர்ச்சியான புகைப்பட ஆல்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/company/03/168335?ref=category-feed", "date_download": "2018-05-21T14:42:31Z", "digest": "sha1:HSZZ6ZCNO3QGFEBY3CH6A3IGPXQ4D4FA", "length": 7168, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "2030ஆம் ஆண்டுக்குள் மின்சார கார்கள் சாத்தியமில்லை: பிரபல கார் நிறுவனம் அறிவிப்பு - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2030ஆம் ஆண்டுக்குள் மின்சார கார்கள் சாத்தியமில்லை: பிரபல கார் நிறுவனம் அறிவிப்பு\nமின்சார கார்களின் அறிமுகம் 2030ஆம் ஆண்டுக்குள் சாத்தியமில்லை, என்று பிரபல கார் நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ் அறிவித்துள்ளது.\nஇது குறித்து மெர்சிடீஸின் தலைமை நிர்வாகி ரோலண்ட் போல்கர் கூறுகையில், ‘மின்சாரக் கார்களை தயாரிப்பதற்கான காலக்கெடுவை அரசு நிர்ணயித்ததின் எதிரொலியாக,\nமுன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய ரக கார்களை, உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், ஆட்டோ மொபைல் உற்பத்தியைப் பொறுத்தவரை, புதிய வாகனங்களை வடிவமைக்க நீண்ட கால அவகாசம் தேவைப்படும்.\nமேலும், மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு தற்போது நிர்ணயித்துள்ள காலக்கெடு மிகவும் குறைவு. இதன் காரணமாக, 2040ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகம் முழுவதும் ஹைட்ரஜன் கார்கள் மட்டுமே இயக்கும். மின்சார கார்களுக்கான தேவைகள் அப்போது இருக்காது’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=23&t=974", "date_download": "2018-05-21T14:34:23Z", "digest": "sha1:G52DQQKD4JF2HFN65ADA2RERJG6SHFWI", "length": 42216, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆபாசம் இல்லாமல்,காமரசம் ததும்பும் “மில்ஸ் அண்டு பூன்”- தமிழில்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவ��ை ‹ இலக்கியம் (Literature) ‹ புதினங்கள் (Novels)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆபாசம் இல்லாமல்,காமரசம் ததும்பும் “மில்ஸ் அண்டு பூன்”- தமிழில்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் .\nஆபாசம் இல்லாமல்,காமரசம் ததும்பும் “மில்ஸ் அண்டு பூன்”- தமிழில்\nஉலக அளவில், இளம்பெண்களிடம் புகழ் பெற்ற, மில்ஸ் அண்டு பூன் பதிப்பக நாவல்கள், முதன் முறையாக, தமிழ் கதாபாத்திரங்களுடன், தமிழில் வெளிவர உள்ளது. ஆபாசம் இல்லாமல், காமரசம் ததும்பும் வகையில், எழுதப்படும் மில்ஸ் அண்டு பூன் நாவல்கள், தமிழில் வெளிவருவது, இளம்பெண்கள் மத்தியில், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபொழுதுபோக்கு என்றாலே மகிழ்வூட்டல், இன்பக் கிளுகிளுப்பைப் பெருகச் செய்தல் என்ற இரண்டு முக்கியக் கடமைகள் உண்டு.கலை மற்றும் இலக்கியத் துறையில் இன்று வரை, உலகம் முழுவதும் இந்த ‘ஃபார்முலா’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்ப் பத்திரிகை உலகில் இந்த ‘ஃபார்முலா’ சில ஆண்டுகள் ‘ஒர்க் அவுட்’ ஆனது. ஆனால் தமிழ்ப் பதிப்பகத் துறையில் இந்த ‘கிளுகிளுப்பூட்டி – மகிழ்ச்சியூட்டும்’ வியாபார தந்திரத்தை ஒருவரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. ‘இது மாதிரி’ விஷயங்களை எழுதியவர்களின் ‘எழுத்து ஆயுட்காலம்’ மிக மிகக் குறுகிய காலமாகவே இங்கு இருந்து வந்துள்ளது.ஆனால் ஆங்கிலப் பதிப்பக உலகத்தைப் பொறுத்தவரை விஷயமே வேறு. அவர்களுக்குப் பொழுது போக்கிற்காகவே புத்தகத் தயாரிப்புத் தொழிலை நடத்த வேண்டிய தேவையும் அவசியமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போயிற்று. ஆங்கிலத்தில் புத்தகம் படிப்போரில் பெரும்பாலானவர்களுக்கு, ரயில் – பஸ் பயணங்களில் கையடக்கப் புத��தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம்.\nஇந்நிலையில் ஆண் – பெண் – காதல் – காமம் – படுக்கையறை சாகசங்கள் என அந்தப் புத்தகங்களில் விஷயங்கள். எளிமையான ஆங்கிலத்தில் சிருங்கார ரஸம். பச்சையான எழுத்து எனக் கொச்சைப்படுத்த முடியாத வகையில் வார்த்தைப் பிரயோகம். நீலப்படம் என்று அடித்துக் கூற முடியாமல், போர்வை போர்த்திய சரச விளையாடல்கள், நமது பண்பாட்டுக்கு மரபு மீறல். ஆனால் ஆங்கில மரபு வழியில் சாகசம், துணிச்சல். இளம் உள்ளங்களில் ஏதோ ஒரு வகையில் ‘திருப்தி’யை வழங்கும் விஷயங்கள் நிறைந்த இப்புத்தகங்களை, வாலிப வயதினர், அதிகளவில், விரும்பி வாசிப்பர். “மில்ஸ் அண்டு பூன்’ பதிப்பகத்திலிருந்து வெளிவரும் புத்தகங்களை, பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர்.அலுக்காமல், சலிக்காமல் கடந்த நூறு வருஷங்களாக ‘இப்பதிப்பகம் மேலே கூறிய வகைப் புத்தகங்களைப் பதிப்பித்து வெற்றிகரமாக வியாபாரம் செய்து வருகிறது.\n1908ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பதிக்கம், தற்சமயம் இந்தியாவில் சென்னையில் தனது கிளையைத் தொடங்கியுள்ளது. இங்கு கிளுகிளுப்புடன் ஆங்கிலத்தில் எழுதும் திறன் உள்ள எழுத்தாளர்களுக்கு வலை வீசியுள்ளது.கடந்த ஆண்டில், தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டது. அயல்நாட்டு கதாபாத்திரங்கள், பெயர்கள், இடங்கள் என, அனைத்திலும் அந்நியத்தன்மை இருந்ததால், உலக நாடுகளில் கிடைத்த வரவேற்பு, நம் நாட்டில் கிடைக்கவில்லை.உள்ளூர் மொழிகளில் : இதனால், நேரடியாக உள்ளூர் மொழிகளில், நாவலை வெளியிட முன் வந்துள்ளது, மில்ஸ் அண்டு பூன் பதிப்பகம். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களிடம், தமிழ் நாவலை வாங்கி, பதிப்பிக்க உள்ளது. இது குறித்து, மில்ஸ் அண்டு பூன் பதிப்பகத்தின், இந்தியாவுக்கான படைப்பாக்க தலைவர், மணீஷ் சிங் கூறியதாவது:\nகடந்த ஆண்டே, இந்தி, மராத்தி, மலையாளம், தமிழ் ஆகிய உள்ளூர் மொழிகளில், நாவல்களை வெளி யிட்டோம். அதற்கு, நல்ல வரவேற்பு இருந்தது. இருந்தாலும், உள்ளூர் கதாபாத்திரங்கள், தெரிந்த இடங்கள், பெயர்கள் இருந்தால், வாசகர்களுக்கு இன்னும், நெருக்கமாக இருக்கும் என, நினைத்தோம். அதனால், தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து, நாவல் பெற்று, பதிப்பிக்க உள்ளோம். அதற்கான பேச்சு நடந்து வருகிறது. மிக விரைவில், தமிழில், மில்ஸ் அண்டு பூன் நாவல்களை, படிக்கலாம்.”என்று அவர் கூறினார்.\nஇதனிடையே மில்ஸ் அண்ட் பூன் முதலில் ‘செக்ஸி’ நாவல்களைப் பதிப்பிக்க முடிவு செய்தபோது எழுத்தாளர்களை நோக்கித் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு விளம்பரம் வாயிலாக வேண்டுகோள் விட்டது. ஆயிரக்கணக்கில் நாவல்கள் வந்தன. நூற்றுக்கணக்கான இளம் – ஆண் – பெண் நடுவர்கள் நாவல்களைப் படித்தனர். ‘விஷயங்கனத்’துடன் ஆறு நாவல்கள் மட்டுமே தேறின. போட்டியில் கலந்து கொண்டவர்களில் 75 சதவிகிதத்தினர் பெண்கள். இந்த மாதிரி விஷயங்களை எழுதும் ஆசை, அந்த நாள்களிலேயே பெண்களுக்கு அதிகம் இருந்திருக்கிறது. இங்கிலாந்தில் ‘சோபியா கோலி’ என்ற பெண்மணி எழுதிய ‘இருளிலிருந்து அம்புகள் (Arrows from the Dark) முதல் தகுதி பெற்று பிரசுரமாயிற்று. ‘காமரசம் சொட்டுகிறது, ஆனால் ஆபாசம் என துளிக்கூட இல்லை’ என்ற விமர்சனத்துடன் வாசகர்களால் வரவேற்கப்பட்டது.\nஇதையடுத்து திறமையான எழுத்தாளர்களைக் கண்டுபிடித்து பயன்படுத்திக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தினார்கள். தினுசு தினுசாக, புதுசு புதுசாக இந்த ரஸனுபவத்தைப் பிழிந்து தர, எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்தார்கள். டாக்டர்கள், நர்ஸ்கள், விமானப் பணிப் பெண்கள், வீட்டு வேலைக்காரர்கள், இராணுவ வீரர்கள், வியாபாரிகள் ஆகிய அனைத்துப் பிரிவினரும் கதை மாந்தராகி, தங்கள் உள்ளக்கிடக்கைகளை, வேட்கைகளை, மோகதாபங்களை அச்செழுத்தில் வெளிப்படுத்தினார்கள். லிலியன் வாரன் என்ற எழுத்தாளர் மூன்று வெவ்வேறு பெயர்களில் எழுதிக் குவித்தார். வயலெட் என்ற பெண்மணி சினிமா ஸ்டூடியோக்களை வலம் வந்து தகவல் சேகரித்து கனவுலக சில்மிஷங்களுக்கு நாவல் வடிவம் தந்தார். கதாநாயகி என்பவள் கணவனிடம் திருப்தி காணாதவளாக, வேலிதாண்டி ‘வித்தை’ கற்பதாக ஆணின் ஆதிக்கத்தை இந்த ‘யுத்தி’ மூலம் அடித்து நொறுக்குவதாகக் கதைகள். எல்லாக் கதைகளிலும் தங்களின் வாழ்க்கைச் சாயல் நிழல் இருப்பது போன்ற பிரமையை வாசகர்களிடம் ஏற்படுத்தும் ரஸவாதம் நிறைந்த எழுத்துகள் நிறைந்த மில்ஸ் அண்ட் பூன் நாவல்கள் இனி நம் மண்ணின் கேரக்டர்களில் எப்படிதான் வரவேற்பைப் பெறும் என்று பார்க்கத்தானே போகிறோம்\nRe: ஆபாசம் இல்லாமல்,காமரசம் ததும்பும் “மில்ஸ் அண்டு பூன்”- தமிழில்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 17th, 2014, 11:51 pm\nஅப்போ தமிழக வாசகர்க��ுக்கு ஜாலிதாணு சொல்லுங்க......\nஎதுவாக இருந்தாலும் தமிழ்ப் பண்பாட்டினை மீறாத படி இருந்தால் நல்லது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/2018/02/09/", "date_download": "2018-05-21T14:47:29Z", "digest": "sha1:3TTGKI5AC6ERDT5VNAMQN4OT6HTEUE4G", "length": 4672, "nlines": 138, "source_domain": "tnkalvi.in", "title": "February 9, 2018 | tnkalvi.in", "raw_content": "\nவாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் விரைவில் அறிமுகம்\nநீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பத்தில் ஆதார் எண்ணை கட்டயமாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு கூடுதலாக 515 தேர்வு மையங்கள் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nவிபத்தில் சிக்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் புதிய திட்டம். இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் அமல் ஆகிறது.\nNEET UG 2018 NOTIFICATION RELEASED AT CBSENEET.NIC.IN | மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.\nவாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவு\ncbseneet.nic.in – எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர மே 6-ந்தேதி ‘நீட்’ தேர்வு: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அடுத்த மாதம் 9-ந்தேதி கடைசி நாள்\n24 புதிய மருத்துவக் கல்லூரிகள், 248 செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/30-huawei-launch-low-cost-android-phones-aid0198.html", "date_download": "2018-05-21T15:07:26Z", "digest": "sha1:UJQHGXUR5D24JAPOGMWFQUIGZHTYUGYF", "length": 7322, "nlines": 114, "source_domain": "tamil.gizbot.com", "title": "Huawei to launch low cost Android Phones | ரூ.4,000 விலையில் ஆன்ட்ராய்டு மொபைல்போனா?! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ரூ.4,000 விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்: ஹுவெய் அதிரடி\nரூ.4,000 விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்: ஹுவெய் அதிரடி\nகுறைந்த விலையில் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்களை வெளியிட உள்ளது ஹுவெய் நிறுவனம். ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்கள், ஸ்மார்ட்போன் விலையில் தான் கிடைக்கும். ஏனென்றால் அதன் தொழில் நுட்பம் அப்படி.\nஆனால் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட போன்கள், மலிவான விலையில் ஹுவெய் நிறுவனத்தின் மூலம் வெளிவர உள்ளது. ஆன்ட்ராய்டு மொபைல்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படு்கிறது.\nஇந்த குறைந்த விலை ஆன்ட்ராய்டு போனில் 3ஜி காம்பாட்டிபிலிட்டி இல்லை. ஆனால் ஜிபிஎஸ், வைபை, புளூடூத் போன்ற அனைத்து சவுகரியங்களையும் இதில் பெற முடியும். அந்த வகையில் ஹுவெய் யூ8110 மொபைல் 2.8 இஞ்ச் திரை வசதி கொண்டது.\nஇதில் ஆன்ட்ராய்டு 2.1 வெர்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஆன்ட்ராய்டு 2.2 வெர்ஷனாக விரிவு செய்து கொள்ளும் வசதியும் கொண்டு வரப்படும் என்று நம்பப்படுகிறது. ஹுவெய் நிறுவனத்தின் இத்தகைய ஸ்மார்ட்போன் வசதி கொண்ட போன்கள் ரூ.4,000 விலையில் இருந்து ரூ.6,000 விலை வரையில் கிடைக்கும்.\nஹுவெய் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஆனந்த் நரங், உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஆன்ட்ராய்டு மொபைல்களைக் குறைந்த விலையில் உருவாக்குவதில், கவனம் செலுத்தயிருப்பதாகக் கூறினார். இந்த குறைந்த விலை ஆன்ட்ராய்டு போனுக்கு வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இ��்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nமே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.\nநம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சியோமி மி மிக்ஸ் 2.\nஏப்பா சாமி.. ரஷ்யா பக்கமே போக கூடாது என அமெரிக்க அலற காரணம் இது தான்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/category/swiss", "date_download": "2018-05-21T14:38:32Z", "digest": "sha1:23YRMTIJC6Z7JH2EB7OFACIVY5KWPVZ7", "length": 18756, "nlines": 106, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சுவிஸ் செய்திகள் - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nசுவிஸ் சூரிச்சில் “புளொட்” அமைப்பினரும் கலந்து சிறப்பித்த, “மேதின” ஊர்வலம்..\nஇன்றையதினம் சுவிஸ் சூரிச் மாநிலத்தில், சுவிஸ் தொழிற் சங்கங்கள், முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புக்கள், மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்கள், மற்றும் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து, தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ்கிளை தோழர்கள், ...\nஜப்பானுடன் ஒப்பந்தம் செய்யும் சுவிட்சர்லாந்து\nடோக்கியோவில் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி Alain Berset மற்றும் ஜப்பான் பிரதமர் Shinzo Abe ஆகியோருக்கு இடையேயான சந்திப்பில், ஸ்விஸ் தேசிய விஞ்ஞான பவுண்டேசனுக்கும் அதன் ஜப்பானிய பங்காளிக்கும் இடையில், ஒத்துழைப்பை பலப்படுத்தும் ஆவணத்தில் சுவிட்சர்லாந்து கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் இருதரப்பு விஞ்ஞான மற்றும் ...\nசுவிஸில் வெடிப்பு..15 பேர் காயம்…\nசுவிஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள இத்தாலிய உணவகம் லெஸ் டில்லுல்ஸில் சனிக்கிழமையன்று வெடித்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர்.இது பற்றிமீட்பு சேவைகள் கேப்டன் ஃப்ரெட்ரிக் ஜாக்ஸ் கூறும்போது, ஜெனீவா தடயவியல் பொலிஸ் வெடிப்புக்கான காரணம் பற்றி விசாரணை ...\nசுவிஸில் பனிச்சரிவில் சிக்கி மூவர் பலி\nசுவிட்சர்லாந்து Valais மாகாணத்தில் பனிச்சரிவில் சிக்குண்டு ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் விஸ்ப் (Visp) வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக Valais மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். பீயஸ் (Fiesch) பகுதியில் உள்ள மலையில் இருந்து சனிக்கிழமை காலை Aletsch Glacier ...\nபிரான்ஸ்சில் ஈழத்து தமிழ் மாணவி கடத்தலில் ��ெளியான காணொளி\nபிரான்ஸ்சில் ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக அவருடைய தாயாா் தெரிவித்திருந்த நிலையில் அவா் கடத்தப்படவில்லை தான் காதலித்த நபருடன் விரும்பியே சென்று திருமணம் செய்துள்ளதாக குறித்த பெண்ணும் அவருடைய காதலனும் சோ்ந்து தெரிவித்திருக்கும் காணொளி தற்போது வெளிவந்திருக்கின்றது. கடந்த ...\nசுவிஸில் தஞ்சம் கோரியுள்ள இலங்கை பாதாள உலக தலைவர்\nஇலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும் முக்கிய பாதாள உலக தலைவரான மாகந்துரே மதூஷ் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டுபாயில் இருக்கும் அவர், அரசியல் புகலிட கோரிக்கை தொடர்பில், தேவையான ஆவணங்களை தயார் செய்து உரிய தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ...\nகாற்று மாசுவைக் குறைப்பதற்காக பாரீஸில் பொதுப் போக்குவரத்து\nகாற்று மாசுவைக் குறைப்பதற்காக பாரீஸில் பொதுப் போக்குவரத்தை இலவசமாக்குவதற்கான முயற்சிகளில் பாரீஸ் மேயர் ஈடுபட்டுள்ளார். ஆனால் இந்த திட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அதிகாரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். நகரம் முழுவதும் பொதுப்போக்குவரத்தை இலவசமாக்குவதற்காக ஆய்வுகளை நடத்துவதற்கான திட்டங்களை பாரீஸ் மேயர் Anne Hidalgo அறிவித்துள்ளார். உலகின் ...\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும் விழுதும் 2018\" கலைமாலை நிகழ்வானது கடந்த சனிக்கிழமை சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக சிறப்பு விருந்தினர் திரு. சிவஸ்ரீ த.சரஹணபவானந்த குருக்கள் ...\nயாழ்.குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலயப் பெருவிழா\nபடங்கள் - ஐ.சிவசாந்தன் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(17.03.2018) வெகுசிறப்பாக இடம்பெற்றது யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன்கிழமை மாலை ...\nகொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா வை நெருங்கும் ஈருருளிபயணம்\nஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் 28.2.2018 அன்று ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கி ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணம் இன்றைய தினம் மாலை ஜெனீவா நகரை நெருங்கியுள்ளது. தம்மை அர்பணித்து எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர் ...\nஇந்த மாதிரி பெண்களை நிராகரிக்கவேண்டாம்; சுவிட்சர்லாந்து அரசிடம் வேண்டுகோள்\nதங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும்முன் அல்லது வெளியேறும்போது பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களை நிராகரிக்கவேண்டாம் என்று “Appel d’elles” என்னும் அமைப்பு சுவிட்சர்லாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களை முறையாக நடத்தக் கோரும் 8000 பேர் ...\nதமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம்\nதமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணமானது (09.03.2018) பத்தாவது நாளான இன்று காலை 10.00 மணிக்கு Voltaplatz ல் தொடங்கி பாசெல் நகரமத்தியினூடாக சென்று பாசெல்லான்ட் சொலத்தூண் ஊடாக 12.03.2018 திங்கட்கிழமை ஜெனீவாவை சென்றடையும். அனைத்து உறவுகளையும் ஜெனீவா முருகதாசன் திடலிலே ...\nதமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது\nதமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது (08.03.2018) ஒன்பதாவது நாளான இன்று சுவிஸ் பாசெல் நகரை வந்தடைந்தது. கடுங்களிரையும் பனிப்பொழிவையும் தாண்டி உறுதி தளராமல் வந்தவர்களில் இருவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . சுவிஸ் நாட்டு எல்லையில் கடந்த ...\nசுவிஸில் வீழ்ச்சியடைந்த இறைச்சி விற்பனை\nசுவிஸில் கடந்த 2016ஆம் ஆண்டை ஒப்பிட்டால் கடந்தாண்டு இறைச்சி விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்த அறிக்கையை விவசாய இணைப்புக்கான கூட்டாட்சி அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி விற்பனை 221,468 டன்களாக குறைந்துள்ளது, இது சதவீத அடிப்படையில் ...\nஜேர்மனியை தொடர்ந்து ஜெனீவாவிலும் டீசல் கார்களுக்கு தடை\nகடந்த வாரம் ஜேர்மனியின் உயர்நீதிமன்றங்களில் ஒன்று நகரங்களின் முக்கிய பகுதிகளில் அதிக மாசு ஏற்படுத்தும் வாகனங்களைத் தடை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து ஜெனீவாவிலும் டீசல் கார்களை தற்காலிகமாக தடை செய்வது குறித்து திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரான்சின் அமல்படுத்தப்பட்ட ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nபெற்ற மகளை பார்க்க சென்ற தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி\nநாட்டையே உலுக்கியுள்ள பெரும் சோக சம்பவம்...\nதிருமணம் இடம்பெறவிருந்த சில நிமிடங்களுக்கு முன்னர் மணமகனுக்கு அருகில் வந்த எமன்\nஇன்று அதிகாலை இடம்பெற்றுள்ள பெரும் சோக சம்பவம்...\n யாழ். இளைஞன் இந்தியாவில் பரிதாப பலி\n ஆனந்த சங்கரியிடம் கல்முனை முதல்வர் கேள்வி\nஇன்றைய ராசிபலன் - 02-05-2018\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2017/03/blog-post_16.html", "date_download": "2018-05-21T14:46:31Z", "digest": "sha1:RR4ZVOFRK5TBZ7WI5LSOFBPHL7VKIUWE", "length": 8941, "nlines": 181, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: வழிகாட்டிய சித்தர்கள்", "raw_content": "\nசித்தர்கள் ஏதோ ஒரு காரியத்தை இந்த பூமியில் மறுபடியும் நடத்த அவர்கள் தன்னுடைய ஆத்மாவை வைத்து ஒரு பிறப்பை எடுப்பார்கள் என்று ஒன்று இருக்கின்றது. ஒரு சித்தர் ஜூவசமாதி ஆனபிறகு மறுபடியும் ஏதோ ஒரு நல்ல நோக்கத்தை நிறைவேற்ற ஒரு தாய் கர்ப்பமாக இருக்கும்பொழுது அதற்குள் செல்லவேண்டிய ஆத்மாவை தடுத்து இவர்களின் ஆத்மாவை புகுத்தி இந்த பூமியில் அவதாரம் எடுப்பார்கள்.\nஇந்த ஒரு மேட்டரை வைத்து தான் நம்ம ஆளுங்க நான் கோரக்கராக பிறந்து இருக்கிறேன் அல்லது வேறு ஒரு சித்தர் பேரை வைத்து பிறந்து இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.\nஇப்படி நடப்பது எல்லாம் அவ்வளவு எளிதில் அவர்கள் அவதாரம் எடுக்கமாட்டார்கள். மிக மிக அபூர்வமாக நடக்கும் ஒரு செயல். அப்படியே அவர்கள் அவதாரம் செய்தால் கூட வெளியில் பெயரை சொல்லமாட்டார்கள்.\nபிறப்பே எடுக்கவில்லையா என்று நீங்கள் நினைக்கலாம். கண்டிப்பாக எடுப்பார்கள். அவர்கள் செய்ய வந்த வேலையை மட்டும் தான் செய்வார்களை தவிர வேறு வேலையை செய்யமாட்டார்கள். வெளியில் பிரபலத்தை தேடமாட்டார்கள்.\nமனிதன் கொடுக்கும் கெளரவத்தை எல்லாம் எதிர்பார்த்து செயல்புரியமாட்டார்கள். மனிதனின் குணம் என்ன என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன\nபிறப்பில் இடைமறித்து பிறக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அவர்கள் இந்த பூமியில் தான் தன்னுடைய கவனத்தை எல்லாம் செலுத்துகின்றார்கள். நாம் அவர்களின் அருளை மட்டும் பெறுவதற்க்கு என்ன வழி என்பதை மட்டும் யோசித்தால் போதும். நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டுவார்கள் சித்தர்கள்.\nஞாயிற்றுகிழமை அன்று கோயம்புத்தூர் பயணம் இருக்கின்றது. கோயம்புத்தூரில் தனிப்பட்ட முறையில் நண்பர் சந்திப்பு இருக்கின்றது. நேரம் கிடைத்தால் பிறரையும் சந்திப்பேன். சந்திக்க நினைக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.\nதாய்க்கு பாதிப்பை தரும் சந்திரன்\nசனி சந்திரன் கூட்டணி பலன்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nநன்றியை மறக்க வைக்கும் சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2017/03/blog-post_9.html", "date_download": "2018-05-21T14:45:37Z", "digest": "sha1:7HYXHS3GP6EJMVHWS223VPYM2JECDL3B", "length": 10306, "nlines": 182, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: வழிகாட்டிய சித்தர்கள்", "raw_content": "\nகுரு பூஜை என்ற ஒன்று சித்தர்களுக்காக செய்யவேண்டிய ஒன்று. பெரும்பாலும் சித்தர்களின் வழியை கடைபிடிப்பவர்கள் அவர்களின் நட்சத்திரம் வரும்நாளில் வருடத்திற்க்கு ஒரு முறை குருபூஜையை செய்வார்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக சித்தர்கள் இருப்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களின் ஆசியை பெறுவதற்க்கு செய்யும் ஒரு விழா தான் குருபூஜை.\nநமக்கு அவர்களின் நட்சத்திரம் வரும்நாளில் அல்லது அவர்கள் பிறந்த மாதத்தில் வரும் பெளர்ணமி நாளில் இந்த குருபூஜையை நாம் செய்யலாம். கண்டிப்பாக இதனை செய்யவேண்டுமா என்றால் கண்டிப்பாக செய்து தான் ஆகவேண்டும்.\nசித்தர்களின் குருபூஜையில் நாமும் கலந்துக்கொண்டு அவர்களின் ஆசியை பெறலாம். பொதுவாக தற்பொழுது நிறைய இடங்களில் இப்படிப்பட்ட விழா நடைபெறுகிறது. விழா நடைபெறுகிறது என்றால் பூஜை செய்தால் பரவாயில்லை அங்கு நடப்பது வேறுவிதமாக இருக்கின்றது.\nநான் வெளியூர் பயணத்தில் ஒரு இடத்தில் கவனித்தேன். ஒரு சித்தரின் பெயரை போட்டு குரு பூ���ை என்று இருந்தது. அங்கு இசைக்கச்சேரி வைத்திருந்தார்கள். சினிமா பாட்டை பாடி நடனம் நடந்துக்கொண்டு இருந்தது. சித்தர்கள் காட்டிய வழி இன்று தவறாக போய்க்கொண்டு இருக்கின்றது.\nபல இடங்களில் ஒவ்வொருத்தருக்கும் பொன்னாடை போர்த்தி விழா நடக்கிறது. கண்டிப்பாக இப்படிப்பட்ட செயல் சித்தர்களின் வழிக்கு எதிராக தான் இருக்கும். அவர்களின் அருள் கிடைப்பதற்க்கு மாறாக வேறு ஏதாவது கிடைக்கும்.\nஎனது ஊருக்கு அருகில் ஒரு இடத்தில் பார்த்தேன். ஒரு இளைஞர்க்கு குருபூஜைக்கு பயங்கரமான விளம்பரம். முதல் ஆண்டு குரு பூஜை என்று இருந்தது. அந்த இளைஞர் எப்படி என்றால் ஒரு ரெளடி பய அவனை எதிரி கும்பல் வெட்டி கொலை செய்தது. அதற்கு குரு பூஜை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். எதிர்காலத்தில் அவனை பெரிய மகான் போல காட்டி அவனுக்கு கோவிலை கட்டிவிடுவார்கள். அவனையும் பின்பற்ற ஒரு சிலர் இருப்பார்கள்.\nசித்தரைப்பற்றி சொல்லுவதற்க்கு வேறு ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று நினைக்கலாம். தவறான பாதையை நம்ம மக்கள் பின்பற்றி செல்லகூடாது என்பதற்க்காக தான் இதனை எல்லாம் சொல்லுகிறேன்.\nசித்தர்களின் வழி எல்லாம் நம்ம மக்கள் பிடிக்கிறது என்றால் அவர்கள் சொன்ன வழி மிகச்சிறந்த வழி என்று தான் சொல்லவேண்டும். உன் ஆத்மாவை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுவதற்க்கும் உன் உடலையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சொன்னவர்கள்.\nதாய்க்கு பாதிப்பை தரும் சந்திரன்\nசனி சந்திரன் கூட்டணி பலன்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nநன்றியை மறக்க வைக்கும் சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/08/10/", "date_download": "2018-05-21T14:57:06Z", "digest": "sha1:6AABAJYIGHSUHHRQU3HXWMJGDDLWD2NU", "length": 12314, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2017 August 10 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nகட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 638 முறை படிக்கப்பட்டுள்ளது\nகோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\nஅரசு சுகாதார நிலையம் கட்ட ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\n“இதோ இந்த பில்டிங் இருக்கே, அது எங்க தாத்தாவோட அப்பா கொடுத்ததாம்” என்று சொல்லிக்கேட்டிருப்போம். பெரிய அளவிலான நன்கொடைகளை அதுவும் நிலத்தைத் தருபவர்களைச் சம காலத்தில் பார்ப்பது அரிது. ஆனால், நம்முடைய மூதாதையரிடம் இருந்த மனநிலையோடு இப்போதும் இருக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் ரஹமத் நிஷா.\nபுதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்துள்ளது . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்\nவழுக்கை – ஒரு விளக்கம்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஉளவியல் நோக்கில் முடிவு எடுத்தல்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nஇங்க�� – மை -Ink உருவான வரலாறு\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dailycoffe.blogspot.com/2008/05/blog-post.html", "date_download": "2018-05-21T14:32:00Z", "digest": "sha1:FSWZZATU274PBEHOCVO537D5WBG5J26M", "length": 7265, "nlines": 131, "source_domain": "dailycoffe.blogspot.com", "title": "Dailycoffe: யமாஹாவின் இசைபலகையுடன் சேர்ந்த குறிப்பேடு..", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப கருவிகளும் அது சார்ந்த தகவல்களும் அறிந்து கொள்ள. கிளிக்கவும்\nஒரே கிளிக், உடனடி சுற்றுலா, கிளிக்கிதான் பாருங்க மக்கா\nயமாஹாவின் இசைபலகையுடன் சேர்ந்த குறிப்பேடு..\nPosted in அறிவியல் தொழிற்நுட்பம்\nயமஹா நிருவனத்தின் புதிய வரவான இந்த இசைபலகையுடன் சேர்ந்த குறிப்பேடு கவிஞர்களுக்கும் இசை அமைப்பாளர்களூக்கும் மிகச்சிறந்த சாதனம் ஆகும் . ( வாசிக்க வாசிக்க எழுதலாம், எழுதி எழுதி வாசிக்கலாம்)\nமேலும் விவரங்களுக்கு இங்கே போய் பாருங்க\nஉங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :\nயமாஹாவின் இசைபலகையுடன் சேர்ந்த குறிப்பேடு..\n3 Response to \"யமாஹாவின் இசைபலகையுடன் சேர்ந்த குறிப்பேடு..\"\nஇருக்குற இம்சை போதாதுன்னு இசையமைப்பாளர் வேற ஆகபோறயா\nஇருக்குற இம்சை போதாதுன்னு இசையமைப்பாளர் வேற ஆகபோறயா\nகாலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி\nஉங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் \n18 +வீக் டே கொண்டாட்டம் (4)\nITBA 20 / 20 ஆன்லைன் கிரிகெட் போட்டி ஆள் சேர்கை\nபளிச் போட்டி - கடைசி நாள்\nவேலை ஏய்ப்பு அலுவலகம் பாரீர் பாரீர்\nஏகாதிபத்திய முதலாளிகள் Vs ஏமாந்த தொழிலாளிகள்\nகிரெடிட் கார்ட் பில் ஆப்பு \nமங்களூர் சிவாவிற்க்கு இந்த படம் சமர்பணம்\nவலை உலகில் ஒரு புது வரவு..\nமங்களூர் - சென்னை சிறப்பு காதல் பயணம்\nசும்மா ஒரு பதிவு --- நிஜமாத்தான்\nமோநிஷ்க்கு உதவி செய்தோர் பட்டியல் - 4\nசென்னை அய்.அய்.டி.யி இயக்குநரின் கோரத்தாண்டவம்.\nதமிழச்சி - மறக்கப்பட்ட உண்மைகள்\nஎன்னுடைய பதிவு ஜீனியர் விகடனில் இன்று 07-05-08\nஉங்கள் ஐபாட் மற்றும் ஐ போனுக்குறிய மின்கல மின் சேம...\nதமிழச்சிக்கு ஏன் தான் இப்படி படம் போட தோனுதோ\nநாசமாய் போகட்டும் சமுதாயம் :-(\nஅபி மற்றும் நிலா கேக்குகாக 2 ஜீவன்கள் வெயிட்டிங்\nவெயில் அடிக்க���தா சந்தோஷப்படுங்க .....\nபழைய ஐபாடை என்ன பண்ணலாம் \nயமாஹாவின் இசைபலகையுடன் சேர்ந்த குறிப்பேடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eanetharkueppadi.blogspot.com/2009/", "date_download": "2018-05-21T14:53:26Z", "digest": "sha1:CFBZ3LWM4JWEVLMKBGORPQKLXDHC4VMA", "length": 36882, "nlines": 148, "source_domain": "eanetharkueppadi.blogspot.com", "title": "நான் எழுத நினைப்பதெல்லாம்...: 2009", "raw_content": "\nஉலகத்தில் பல விடயங்களை எம்மால் முழுதாக புரிந்து கொள்ளவோ விளங்கிக்கொள்ளவோ தெரியவில்லை/முடியவில்லை. அந்த சக்தி யாரிடமும் இல்லை என்பதே உண்மை. கற்றல் கூட எம்மால் நினைக்கும் அளவுக்கு முடியாது. ஒருவன் இறக்கும் போது கூட \"கற்றது கைம்மண்ணளவு\" என்பது உண்மையாகத்தான் இருக்கும். ஒருவரால் கூடிய அளவு 5-10% தான் அவரது மூளையை பயன்படுத்துகின்றார்களாம். இது ஒன்றும் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்த பட்டதோ என்றெல்லாம் எனக்கு தெரியாது.\nஅப்படி இருக்கும் போது, இன்னொருவரை எம்மால் எந்த காலத்திலும் முழுதாக புரிந்து கொள்ளவே முடியாது. ஏன் எங்களை எங்களாலே புரிந்து கொள்வது என்பது சிலசமயங்களில் முடியவில்லை. நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று யோசிக்க வைக்கும் தருணங்கள் எல்லோர் வாழ்விலும் நிச்சயம் இருந்திருக்கும். ஒரு மனிதனை சந்தோஷமான நிமிடத்தை விட கோபமான நிமிடம்தான் தடுமாற வைக்கிறது.\nபல சமயங்களில் எனக்கு கோபம் வருகிறது என்று தெரிந்தால், அமைதியையே பதிலாக கொடுப்பேன். கோபம் தணியும் வரை பேச்சு வார்த்தை குறைவாகவே அல்லது அறவே இல்லாமல்தான் இருக்கும். ஆனால் அதே நேரம் என்னில் இருக்கும் weakness என்ன என்றால், கோபம் சட்டென்று தணிந்துவிடும். சில மணி நேரங்கள் அல்லது நாட்கள் செல்ல நானே எல்லாவற்றையும் மறந்து பழையபடி மாறிவிடுவேன். மன்னிப்பு என்னிடம் தாராளமாகவே கிடைக்கும். அப்போதெல்லாம் நினைத்து கொள்வேன் என்னை சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாமையே இவர்கள் இப்படி நடக்க காரணமாக இருக்கிறது. சரி பரவாயில்லை, ஐந்து விரல்களும் ஒரே மாதிரியா என்ன.\nஅதற்காக நான் ஒரு நாளும் அனாவசியமாக கோபப்பட்டது இல்லை என்றில்லை. எனக்கும் அர்த்தமற்ற கோபங்கள் வருவதுண்டு ஆனால் மிக குறைவு. அம்மாவிடம் சில சமயம் கோபம் வரும் ஆனால் சில நிமிடப்பொழுதில் அது இல்லாமல் போய்விடும். எனது அடுத்த சொற்கள் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக மன்னிப்பு கேட்பதாகவே ��ருக்கும்..\nஆனால் அதே சமயம் எனது நண்பி ஒருத்தியுடன் இரண்டு வருடங்கள் பேசாமல் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் இருந்திருக்கிறேன். இன்னொருத்தியுடன் ஒரு வருடம் பேசாமல் இருந்திருக்கிறேன். இதெல்லாம் நான் ஆறாம் ஏழாம் கிரேட் படிக்கும்போதே.\nகோபம் என்பது நம்மை ஆட்கொள்ள முதலே நாம் கோபத்தை ஆள தெரிந்திருந்தால் நல்லது. கோபம் எப்போது உருவாகிறது -எமக்கு பிடிக்காத ஒன்றை இன்னொருவர் செய்யும் போது அல்லது எமக்கு பிரியமான ஒன்று இல்லாமல் போகும் போது தானே.\nஇதற்கெல்லாம் காரணம் எந்த அளவு ஒருவரின் எதிர்பார்ப்புக்கள் உள்ளது என்பதே. அதேவேளை ஒரு மனிதன் எதிர் பார்ப்புக்கள் இல்லாமல் வாழவும் முடியாது. இந்த எதிர்பார்ப்புக்களே சின்ன சின்ன சந்தோஷங்களை தருபவை. ஏன், எதிர்பார்ப்புக்களே வாழ்க்கையின் அடிப்படையாக அமைகிறது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு என்பது போல, எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. உங்களால் முடிந்தளவு இந்த எதிர்பார்ப்புக்களை மற்றவர்களிடம் இருந்து குறைத்தால், ஏமாற்றங்கள் குறையும். ஏமாற்றங்கள் குறைந்தால் கோபம் குறையும்.\nமுயன்ற வரைக்கும் மற்றவரின் இடத்திலிருந்து ஒரு விடயத்தை அறிவது சிறந்தது.. Empathy, as they say. ஒரு நோயாளியை பார்க்கும் போது, எந்த அளவு அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அவர் இடத்தில் இருந்து யோசித்தால் தான், அவரின் வேதனையை புரிந்துகொள்ள முடியும். இதே போலதான், கோபம் எம்மை ஆக்கிரமிக்கும் போது எமது கோபம் நியாயமானதா என்று ஒரு கணம் யோசிப்பது அவசியம்.\nஅதே போல, அடுத்தவர்கள் எம்மில் கோபப்படுகிறார்கள் என்றால் உண்மையில் அவர்கள் கோபத்தில் ஞாயம் உண்டா, கோபப்பட வைத்த நாம்தான் காரணமா, இல்லை அவர்களுக்கு விளங்கும் படி அமைதியாக எடுத்து சொல்வதுதான் சரியா என்று யோசிக்க வேண்டும். அப்படி உங்கள் கோபத்தை ஒருபுறம் வைத்துவிட்டு சிந்தனை செய்தீர்களேயானால், பேச்சு முடிவு இரண்டும் தெளிவாகும். என்று அடியேன் நினைக்கிறேன்.\nஇதையெல்லாம் நானும் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன் :)\nஇந்த பதிவுக்கு குறிப்பிட்ட நோக்கம் எல்லாம் கிடையாது. இந்த சிறியவளின் எண்ணப்பகிர்வு மட்டுமே\nகாதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது நான் உன் மீது என்றும் மாறாத காதல் வைத்திருக்கிறேன் என்று ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்துவதற்கா நான் உன் மீது என்றும் மாறாத காதல் வைத்திருக்கிறேன் என்று ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்துவதற்கா இல்லை, காதல் என்ற ஒன்றுதான் நம் இருவரையும் இணைக்கிறது என்று கொண்டாடவா இல்லை, காதல் என்ற ஒன்றுதான் நம் இருவரையும் இணைக்கிறது என்று கொண்டாடவா முதலில், காதலர் தினம் காதலர்களால் மட்டுமே கொண்டாடப்படவேண்டிய ஒன்றா\nஎன்னை பொறுத்தவரை, காதலர் தினம் என்பது, காதலில் நீந்திக்கொண்டிருப்பவர்களை விட, காதலில் நீந்தி கரையேறியவர்கள் அதாவது காதலித்து திருமணம் செய்தவர்கள் காதலிக்கும் போது எப்படி அன்பாக இருந்தார்களோ அதே போல இருவரும் திருமணத்தின் பிற்பாடு வருகின்ற காதலர் தினங்களிலும் அந்த காதல் குறையாமல் அதே போல அன்பாக இருக்கிறார்கள் என உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு காதலில் வெற்றி கண்டவர்கள் அதை கொண்டாட வேண்டும். இது காதலித்து கல்யாணம் செய்தவர்களுக்கு மட்டும் என்றில்லை, காதலிக்காமல் கல்யாணம் செய்து அதன் பின் காதலிக்க தொடங்கியவர்களுக்கும் பொருந்தும்.\nகாதலிக்கும் போது நிறைய விட்டு கொடுப்பீர்கள், சின்ன சின்ன சண்டைகள் இனிக்கும், காதலிக்கும் போது இன்னொருவரிடம் உள்ள நெகடிவ் விஷயங்கள் கண்ணுக்கு தெரியாது தெரிந்தாலும் அது ஒரு மட்டேராகவே இருக்காது...ஆனால் கல்யாணத்திற்கு பின், இவை எல்லாம் தலை கீழாக மாறி; பொசிடிவ் விஷயங்கள் கண்ணில் தெரியாமல் மற்றவரின் நெகடிவ்ஸ் மட்டுமே உங்கள் கண்ணை உறுத்தும், முன்னர் சிறிதும் சலிக்காத நீண்ட உரையாடல்கள் பின்னர் சலிக்கும் ...ஏன் கல்யாணத்தின் பின்னர் இன்னொருவருடைய அழகை புகழகூட மனம் வராது, ஒரு வித ஈகோ வந்து உங்களிடம் குடியிருக்கும்.\nஇவ்வாறான கல்யாண வாழ்கையில், கணவனும் மனைவியும் ஒன்றாக காதலர் தினத்தை கொண்டாட வேண்டும். உங்கள் ஈகோ, டென்ஷன், வேலை, மற்ற எல்லா பிரச்சனைகளையும் தூர எறிந்துவிட்டு, அந்த ஒரு நாள் பழைய காதலர்களாக மாறி காதலர் தினத்தை கொண்டாடலாம். புது வருடத்தில் புது கொள்கைகளை கடைப்பிடிப்பதை போல, காதலர் தினத்தில் கணவனும் மனைவியும், குடும்பத்தில் இருவரும் என்ன என்ன விடயங்களில் விட்டுகொடுத்து நடக்க வேண்டும் என்று கூட யோசிக்கலாம். காதல் என்பது அன்பு, இதை வெளிப்படுத்த கணவன் மனைவிக்குள் எந்த ஒரு தயக்கமும் தேவை இல்லை. காதல் பயணம் கல்யாணத்தோடு முடிந்துவிட தேவையில்லை. ஆகையால், இந்த காதலர் தினம் முழுமையாக உங்களுக்கும்தான் தம்பதிகளே அது தவிர, காதலர்களுக்கு இந்த காதலர் தினம் ஒன்றுதான் காதலை வெளிப்படுத்தும் தினம் இல்லை. அதற்க்காக காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என்று நான் சொல்ல வரவேயில்லை...என்னை அடிக்க வந்து விடாதீர்கள். காதலர்கள் காதலர்களாக இருப்பதனால் ஒவ்வொரு நாளுமே அவர்களுக்கு காதலர் தினம்தான். ஆனால், காதலர்களை விட, காதலில் வெற்றி பெற்றவர்கள், கல்யாணத்தின் பிறகு பல காரணங்களால் பிஸியாக இருக்கலாம், ஒன்றாக நேரம் செலவிடுவது குறைந்திருக்கலாம்...அதனால் காதலர் தினம் என்பது கல்யாணமானவர்கள் காதலை வெளிப்படுத்தி கொண்டாடவே சிறந்தது :)\nLabels: Valentines, காதலர் தினம், காதல்\nமுடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு\nமணந்தேன் என்பாய் சடங்குகளும் - வெறும்\nஇணைந்தேன் என்பாய் உடற்பசியால்- உடல்\nகுளித்தேன் என்பாய் யுகயுகமாய்- நீ\nஅளித்தேன் என்பாய் உண்மையிலே- நீ\nஉடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் - வெறும்\nவிடையைக் கண்டேன் என்றுரைத்தாய்- ஒரு\nதின்றேன் என்பாய் அணுஅணுவாய்- உனைத்\nவென்றேன் என்பர் மனிதரெல்லாம்- பெறும்\nஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய்- உன்\nகூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய்- உனைக்\nநான்’ என்பாய் அது நீயில்லை- வெறும்\n என்பாய் இது கேள்வியில்லை - அந்த\nஏன் எனும் ஒளியில் உனைத் தேடு\nஅப்துல் ரகுமான் (தொகுப்பு - சுட்டுவிரல்)\nநான் நிறைய தமிழ் படங்கள் பார்ப்பதுண்டு. ஆனாலும் முன்பு மாதிரி இப்போது அவ்வளவாக படங்கள் பார்ப்பதற்கு முடிவதில்லை, காரணம் படிப்பு. இப்போது ஏன் இதைப்பற்றி எழுதுகிறேன் என்றால்.. தமிழ் படங்களில் பார்க்கும் சில விடயங்களை (குறிப்பாக காதலில் உருகும் காட்சிகளை) சில நாட்களாக நேரில் காணுகின்றேன்.\nநான் என்னதான் கவிதை எழுதினாலும், அது கற்பனை மட்டும்தான் என்ற உண்மையை ஏற்றுகொள்பவர்கள் சிலரே (என்னோட மொக்கையான கவிதைகளை வாசிச்ச பிறகாவது தெரிய வேண்டாமா). குழப்புகிறேனா சரி, அதை விடுங்கள், எமது தமிழ் சினிமாவில் காதலை சொல்ல முன்பு, காதல் சொல்லும் தருணம், காதல் சொன்ன பின்பு என்று பிரித்து பிரித்து காட்சிகள் வைப்பார்கள்.\nஅதில் பல படங்களில், பல நடிகர்கள், கண்ணாடி முன் தான் முதலில் காதலை சொல்வார்கள். ஆயிரம் தரம். தற்போதைக்கு ஞாபத்துக்கு வர��வது மின்சார கனவில் அர்விந்த் சாமி.\nவீட்டு கண்ணாடி, குளியலறை கண்ணாடி என வித விதமான கண்ணாடி முன்பு ஒப்பித்து பார்ப்பார். அதை பார்க்கும் போதெல்லாம், ஐயோ என்ன லூசா இவருக்கு இப்பிடி ஒத்திகை எல்லாம் பார்த்துக்கொண்டு.....ஒரு ஆணுக்கு அவளவு தைரியம் இல்லையா இப்பிடி ஒத்திகை எல்லாம் பார்த்துக்கொண்டு.....ஒரு ஆணுக்கு அவளவு தைரியம் இல்லையா இப்பிடியெல்லாம் நிஜத்தில் இருக்கவே இருக்காது...இந்த டைரக்டர்கள் காதில பூ சுத்துறாங்க...என்று தான் நினைப்பேன்.\n அதுதான் உண்மை போல இல்ல, உண்மையேதான் ஒரு ஹாய் சொல்வதை கூட ஒரு தடவையேனும் எப்படி சொல்லலாம் என்று யோசிக்காமல் சொல்ல மாட்டார்கள் போல இருக்கிறது.\nஇந்த பதிவுக்கு காரணம் அண்மையில் காதலில் விழுந்த எனது நெருங்கிய தோழிதான். அது என்னத்தை சொல்வது காதலிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தா...தோழியாக அமைந்து விட்ட காரணத்தால் எனக்கல்லவோ இம்சை.. காதலிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தா...தோழியாக அமைந்து விட்ட காரணத்தால் எனக்கல்லவோ இம்சை.. (ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் \nஎன்ன சொல்லட்டும், எப்பிடி சொல்லட்டும், எப்ப சொல்லட்டும்... எனக்கோ இந்த கேள்விகளுக்கு உண்மையில் எப்படி பதில் சொல்வது என்று புரியவில்லை. I have had a number of crushes but not a love எனக்கோ இந்த கேள்விகளுக்கு உண்மையில் எப்படி பதில் சொல்வது என்று புரியவில்லை. I have had a number of crushes but not a love இந்த காதல் விடயத்தில் அனுபவம் இல்லாத ஆளாய் நான் போய் விட்டது எனது தோழியின் துரதிஷ்டம்.\nஉண்மை என்ன என்றால், பல தடவைகள் நாங்கள் எல்லோரும் காதல் பற்றி பேசியதுண்டு. அதில் எனக்கு பிடிக்கவேண்டுமென்றால் ஒருவன் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் தொடங்கி பல விடயங்களை எல்லோரும் பகிர்ந்த்ததுண்டு. ஆனால், உண்மையில் எனது தோழி இப்போது ஒன்றும் தெரியாதவள் போல இருக்கிறா. அதாவது, அந்த அதிஷ்டசாலியிடம் எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது என்று பதில் சொல்வது ரொம்ப கஷ்டமாக உள்ளதாம். பட பட என்று உள்ளதாம். Heart beat நிற்பது போல உள்ளதாம். தனக்கு தானே பேசி கொள்கிறாள். தனக்குள் தானே சிரிப்பது வேறு நடக்கிறது காலையில் அனுப்பும் text ஐ இரவே டைப் பண்ணி draft வைக்கட்டுமோ என்று கேக்கிறாள். ரொம்ப பாவமாக உள்ளது.\nபதில் சொல்வதற்கே இவளவு கஷ்டம் என்றால், முதல் முதலில் காதலை சொல்பவர்கள் எவ்வளவு கஷ்டபடுவார்களோ ம்ம்.......ம��த்தத்தில் காதல் ஒருவரை பைத்தியமாக்கும் போல தெரிகிறது.\nஇந்த பதிவு விடயம் நமக்குள் மட்டும் ரகசியமாக இருக்கட்டும்...உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்\nஇதுவரையிலான பின்னூட்டங்களின் விளைவாக: ப்ளீஸ் நம்புங்கப்பா....இது என் தோழியை பற்றிய பதிவுதான். என்னை பற்றி அல்ல எப்பிடி புரிய வைக்கிறது தோழி யாரென்று சொன்னால் வில்லங்கமாகி விடும் என்ற காரணத்தால் பெயரை குறிப்பிட வில்லை. அவளவுதான்....phew\nவிருது பற்றி இன்னுமொரு பதிவு. சில நாட்களுக்கு முதல் புதியவன் எனக்கு பட்டாம்பூச்சி விருது தந்து இருக்கிறார். எனக்கு தெரியாமல் போய் விட்டது. ஏன் என்று கேட்காதீர்கள்..எல்லாம் ஆடிக்கு ஒருக்கால் ஆவணிக்கு ஒருக்கால் மட்டும் நான் வலைபூவுக்கு வரும் காரணம்தான். :) இருந்தும் எனக்கு இந்த விருது இரண்டு தடவை கிடைத்தது விந்தை\nவிருது தந்த புதியவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் :) தாமதமாக உணர்ந்தமைக்கு மன்னிக்கவும் :) Thanks.\nகுறுகிய காலத்தில் அறிமுகமாயிருந்தாலும் என்னை நினைவு கூர்ந்து, விருது வழங்கிய இரவீ க்கு எனது நன்றிகள் :) நான் வலைப்பூவில் இணைந்து சில மாதங்கள் என்பதாலும், நேரம் இடம் கொடுக்காத காரணத்தால் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பதிவுகள் எழுதுவதாலும், இந்த வலைப்பூ வட்டத்தில் இருக்கும் ஏனைய நண்பர்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எழுத முடியவில்லை.\nஇருந்தாலும்.....நான் ஆடிக்கு ஒருக்கா ஆவணிக்கு ஒருக்கா என்று பதிவு எழுதினாலும், தவறாமல் வந்து படித்து பின்னூட்டம் இடும் இனிய நண்பர்கள் உள்ளார்கள். அதில் குறிப்பிடும் படியாக, குமித்தா, சரவணகுமார், திவ்யா, புதியவன், அதிரை ஜமால் & அண்மைக்காலமாக இரவீ, விஜய், வண்ணத்துபூச்சியார் (சூர்யா), பூர்ணிமா சரண் மற்றும் பலர்.\nஉங்கள் அனைவருக்கும் எனது தாழ்மையான நன்றிகள்.\nஇந்த Butterfly Award யாருக்கு கொடுப்பது என்று யோசித்தேன், அனேகமாக இங்கு குறிப்பிட்டவர்கள் விருது பெற்றவர்கள் ;). இன்னும் விருது பெறாமல் இருக்கும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்துள்ளேன்.....நீங்கள் ஏற்கனவே கொடுக்கப்படவராக இருந்தால் மன்னிக்கவும் :) இதையும் ஏற்று கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.\nஒரு பதிவு கூட விடாமல் தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிடும் இனிய தோழி குமித்தா வுக்கும்\nஅதே போல் சளைக்காமல், நான் பதிவு பக்கமே வராமல் இருந்தாலும் விருது, தொடர் விளைய���ட்டுகளில் என்னை மறக்காமல் மாட்டிவிடும் சரவணகுமார் க்கும்\nஎன் வலைப்பக்கம் தலை காட்டாமல் இருந்தாலும், சிறந்த இடுகைகளை எழுதும் சகாராவின் புன்னைகை க்கும்\nஇந்த Butterfly விருதை வழங்குகிறேன். இதற்கு காரணமாக இருந்த இரவீக்கும் எனது நன்றிகள் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/2018/01/29/", "date_download": "2018-05-21T14:53:24Z", "digest": "sha1:PSHEXQ2AJKGSUNASITVUBPVFOVQ2JR43", "length": 4621, "nlines": 141, "source_domain": "tnkalvi.in", "title": "January 29, 2018 | tnkalvi.in", "raw_content": "\n900 HIGH SCHOOL HM POST VACANT | 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி\nINDIAN OIL CORPORATION LTD RECRUITMENT 2018 | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை டிப்ளமோ படிப்பு\nடெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணிகள் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான காலியிடங்கள்\nSBI RECRUITMENT 2018 | ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை . கடைசி நாள் 12-2-2018.\nPOWER GRID INDIA RECRUITMENT 2018 | மின் தொகுப்பு நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு பணி.\njoin indian army | ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்கள் சேர்ப்பு\nஆதார் எண் இணைக்காத கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் முடக்கம் வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு-எண்ணெய் நிறுவனம் விளக்கம்\nஅறிவியல் முறைப்படி நிலத்தடி நீர் கண்டறிதல்\nTRB : புதிய தேர்வுகள் தற்போது கிடையாது\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, ‘நீட்’ மாதிரி நுழைவு தேர்வு\nTET – தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nபள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபுதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/02/blog-post_54.html", "date_download": "2018-05-21T15:07:04Z", "digest": "sha1:MIUY4OTTK4EM5EH4DPAE2OJ6XDQDRK4F", "length": 12216, "nlines": 45, "source_domain": "www.tnschools.in", "title": "‘நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n‘நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது’ அமைச்சர் செங்கோட்டையன்\n'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது' அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி | தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார��. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகளை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை அறிவதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி வந்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- கல்வித்துறையில் வரி உயர்வு என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தந்துள்ளது. 'நீட்' தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள். இருப்பினும் 70 ஆயிரத்து 412 மாணவ-மாணவிகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து, 412 மையங்களில் 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'நீட்' தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களில் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேரை பொதுத்தேர்வுக்கு பின்னர் தேர்வு செய்து 20 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தமிழக மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி பெறுவார்கள். அடுத்த மாதம் (மார்ச்) இறுதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 'நீட்' தேர்வை தடுக்க முடியுமா என்றால் முடியாது. இது தொடர்பாக கடந்த முறை முதல்-அமைச்சர் 3 முறை டெல்லி வந்து பிரதமரை சந்தித்து முயற்சி மேற்கொண்டார். அப்போது கோப்புகள் நகர்ந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உருவானது. தற்போது, 'நீட்' தேர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தமிழக அரசு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்���ி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/11/10/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-21T14:44:29Z", "digest": "sha1:QBZ2KFEA27XL65E5NG5S4IHXY3KKQ5VQ", "length": 2746, "nlines": 42, "source_domain": "barthee.wordpress.com", "title": "நவம்பர் 10 | Barthee's Weblog", "raw_content": "\nநவம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 314வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.\n1918 – யாழ்ப்பாணம், சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல கடைகள் சூறையாடப்பட்டன.\n1934 – அ. துரைராசா, பேராசிரியர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (இ 1994)\n1957 – டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பிறந்த தினம்.\n2006 – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.(பி 1962)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/news/business/2018-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-150-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-05-21T15:13:47Z", "digest": "sha1:QC5JQCQTOSXK52YGRXZM4HUODJJSFMA5", "length": 15393, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "2018 பஜாஜ் பல்சர் 150 பைக் விலை விபரம் வெளியானது – News7 Paper", "raw_content": "\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\n2018 பஜாஜ் பல்சர் 150 பைக் விலை விபரம் வெளியானது\n17 ஆண்டுகாலாமாக இந்திய சந்தையில் இளைஞர்களின் இதயதுடிப்பை எகிறவைக்கும் பல்சர் வரிசை மாடலின் முதல் பல்சர் 150 பைக் மாடலின் மேம்படுத்தப்பட்ட 2018 பஜாஜ் பல்சர் 150 பைக் விலை ரூ.78,234 என இணையத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது.2018 பஜாஜ் பல்சர் 150 பைக் படங்கள்Spy Image Source: iamabikerdotcomஅடுத்த சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய பல்சர் 150 பைக்கில் பாரத் ஸ்டேஜ் 4 தர மாசு விதிகளுக்கு உட்பட 13.8 hp பவர் மற்றும் 13.4 Nm டார்க்கினை வழங்கவல்ல 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.பல்வேறு குறிப்பிடதக்க புதிய வசதிகளை பல்சர் 150 பைக் பெற்றிருந்தாலும் தோற்ற அமைப்பில் புதிய கிராபிக்ஸை பெற்று ஒற்றை இருக்கை அமைப்பிற்கு மாற்றாக இரு பிரிவை பெற்ற ஸ்பிளிட் இருக்கை மற்றும் புதிய கிராப் ரெயில் பெற்றிருப்பதுடன், கூடுதலாக பின்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பல்சர் 150 பைக் கொண்டுள்ளது.முன்புறத்தில் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்கினை பெற்று சைலன்சரில் புதிய கிரில் அமைப்பினை பெற்று புதிய ஃபூட் பெக் மற்றும் பிரேக் அசெம்பிளி அமைப்பினை பெற்றதாக வந்துள்ளது.17 அங்குல அலாய் வீலை கருப்பு நிறத்தில் பெற்றுள்ள புதிய பல்சர் 150 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படவில்லை என்பதனால், ஏப்ரல் 1, 2018 க்கு முன்பாக சந்தையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருகின்ற ஏப்ரல் 1, 2018 முதல் 125சிசி க்கு கூடுதலான பைக்குகளில் கட்டயாயமாக ஏபிஎஸ் பிரேக்கினை பெற்றிருப்பது அவசியமாகின்றது.இது முந்தைய மாடலை விட ரூ. 2500 வரை அதிகரிக்கப்பட்டு புதிய பல்சர் 150 பைக் விலை ரூ.78,234 (எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு) ஆக அமைந்திருக்கலாம்.\n'நேர்மைக்கு உதாரணம் ராகுல் டிராவிட்..' புகழாரம் சூட்டும் மைக் ஹஸி\n'நேர்மைக்கு உதாரணம் ராகுல் டிராவிட்..' புகழாரம் சூட்டும் மைக் ஹஸி\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nவிக்கெட்டுகள் விழும்போது ஹர்பஜன், சாஹரை இறக்கியது …\nவிக்கெட்டுகள் விழும்போது ஹர்பஜன், சாஹரை இறக்கியது …\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப���படி ஒரு மருத்துவரின் பதிவு\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nவிக்கெட்டுகள் விழும்போது ஹர்பஜன், சாஹரை இறக்கியது …\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nவிக்கெட்டுகள் விழும்போது ஹர்பஜன், சாஹரை இறக்கியது …\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/06/mukesh-ambani-s-daughter-isha-ambani-engaged-anand-piramal-011299.html", "date_download": "2018-05-21T14:29:04Z", "digest": "sha1:H4LCLS5UORW3LVB37NKXONUC3O46YGLR", "length": 14703, "nlines": 147, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானி மகளைக் கரம்பிடிக்கிறார் பிரபல தொழிலதிபர் வாரிசு..?? | Mukesh Ambani's Daughter Isha Ambani Engaged To Anand Piramal? - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானி மகளைக் கரம்பிடிக்கிறார் பிரபல தொழிலதிபர் வாரிசு..\nமுகேஷ் அம்பானி மகளைக் கரம்பிடிக்கிறார் பிரபல தொழிலதிபர் வாரிசு..\nஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் செய்தியின் தாக்கம் இன்னும் முடியாத நிலையில், தற்போது அவரது ஒரே மகளான ஈஷா அம்பானியின் திருமணக் குறித்த செய்திகள் கிளம்பியுள்ளது.\nஇந்த வார இறுதியில் முகேஷ் அம்பானியின் மகளான ஈஷா அம்பானி தற்போது ரிலையண்ஸ் ஜியோ இன்போகாம், ரிலையன்ஸ் ரீடைல் ஆகிய நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் உள்ளார்.\nஇந்நிலையில் தற்போது ஈஷா அம்பானியை பிராம் குரூப் நிறுவனத்தின் தலைவரான ஆனந்த பிராமல் காதலிப்பதாகவும், இந்த வார இறுதியில் இருவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட உள்ளதாகவும் வோக் என்னும் பேஷன் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமல் ஆகியோரின் நெருக்கமான புகைப்படமும் வோக் வெளியிட்டுள்ளது.\nமுகேஷ் அமானியின் மகன் ஆகாஷ் அம்பானி வைர வியாபாரி மகளான சுலோகா மேத்தா என்பவரை மணக்க இருக்கிறார்.இவர்களது பெண் பார்க்கும் நிகழ்ச்சி கோவாவில் நிகழ்ச்சி நடத்தது. வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் சுலோ���ா மேத்தா ஆகாஷ் அம்பானியின் பள்ளி தோழி ஆவார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n - Tamil Goodreturns | முகேஷ் அம்பானி மகளை கரம்பிடிக்கிறார் வாரிசு தொழிலதிபர்..\nகூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது\n156 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை..\nபிளிப்கார்ட்டின் முன்னாள் ஊழியர்களால் இவ்வளவு பங்குகளை தான் விற்க முடியும்.. வால்மார்ட் வைத்த செக்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/08/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%9A/", "date_download": "2018-05-21T14:57:17Z", "digest": "sha1:PQGE6KVJTNVDMXQFRKDECCAKVSHTRABC", "length": 21159, "nlines": 197, "source_domain": "thetimestamil.com", "title": "சிவாஜி, கமல் மட்டுமல்ல ஆசிரியர் மதனகல்யாணியும் செவாலியே விருது பெற்றவர்தான்! – THE TIMES TAMIL", "raw_content": "\nசிவாஜி, கமல் மட்டுமல்ல ஆசிரியர் மதனகல்யாணியும் செவாலியே விருது பெற்றவர்தான்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 23, 2016\nLeave a Comment on சிவாஜி, கமல் மட்டுமல்ல ஆசிரியர் மதனகல்யாணியும் செவாலியே விருது பெற்றவர்தான்\nபலர் நினைப்பதுபோல், சினிமாத்துறையைச் சேர்ந்த சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்கு மட்டுமல்ல, பிரெஞ்சு-தமிழ் ஆசிரியர் மதனகல்யாணி என்பவரும் செவாலியே விருது பெற்றிருக்கிறார். 2010-ஆம் ஆண்டு மதனகல்யாணிக்கு, பிரான்ஸ் அரசு இந்த விருதை வழங்கியுள்ளது. மதனகல்யாணி சிலப்பதிகாரத்தை தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்தவர்.\nமேலும் இவர் குறித்து முனைவர் மு. இளங்கோவன் எழுதிய பதிவு இங்கே:\nஎன்னும் பாரதி வாக்குக்கு ஏற்ப அமைதியாகத் தமிழ்ப்பணியைப் புதுச்சேரியில் ஆற்றி வருபவர் அம்மா மதனகல்யாணி அவர்கள். தமிழ்ப்பற்றும் தமிழ் இலக்கிய ஈடுபாடும் கொண்ட இவர்கள் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சுமொழிகளில் வல்லவர். இவர்தம் பெற்றோர்: தந்தை: செ. கிருட்டினசாமி (காவல்துறை ஆணையர், தாய்: கி. இராசாம்பாள்.\nமதனகல்யாணி அவர்கள் 5-10-1938 இல் புதுச்சேரியில் பிறந்தவர். பக்காலோரேயா (BACCALAURÉAT) DIPLÖME DE BACHELIER DE L’ENSEIGNEMENT SECONDAIRE (UNIVERSITY OF PARIS) – 1958) – 1958 (பாரிஸ்பல்கலைக்கழகம்), புலவர் தமிழ் – 1974 (சென்னை பல்கலைக்கழகம்), முதுகலை பிரஞ்சு (MASTER OF ARTS: FRENCH )- 1974 -( கர்நாடகப் பல்கலைக்கழகம் : தார்வார்),கணினி பயிற்சி (INITIATION A WINDOW 95 – WORD 95 – Agence pour l’enseignement français à l’étranger) – 1997 பெற்றவர். வருகை தரு ஆசிரியராகப் பல நிறுவனங்களில் பணிபுரிந்தவர். லிசே பிரான்சே பள்ளியில் 41 ஆண்டு தமிழ் பயிற்றுவித்தவர். பணிபுரிந்தவர்.\nபிரஞ்சுமொழியைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக்குரிய பல சான்றிதழ்கள் பெற்றவர். பிரஞ்சுக்காரர்கள் பலருக்குத் தமிழ் பயிற்றுவித்தவர். அதுபோல் தமிழர்கள் பலருக்குப் பிரஞ்சு பயிற்றுவித்த பெருமைக்குரியவர்.அவ்வகையில்:\nI -பிரஞ்சு மொழியை அயல்நாட்டார்க்குக் கற்பிக்கும் முறை\n(DIDACTIQUE DU FRANÇAIS LANGUE ETRANGÈRE, CREDIF), ப்ரோவான்ஸ் பல்கலைக்கழகம், 1982 (பிரான்சில் சென்றெடுத்த பயிற்சி) – தமிழ் கற்பிக்கவும்; பயன்பட்டது)\nபிரஞ்சிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிரஞ்சுக்கும் என இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்தவர்.\n– குட்டி இளவரசன் (அன்த்துவான் தெ சேன்த் எக்சுய்பேரி).\n– கொள்ளைநோய் (நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் ஆல்பெர்ட் கம்யூஸ்).\n– புதுச்சேரி வணிகத்தள ஊரின் வரலாறு (ழெரார் துய்வால்),,,\n– புதுச்சேரி நாட்டுப் புறப்பாடல்கள்\n– புதுச்சேரி நாட்டுப்புறக் கதைகள்\n– கரையெல்லாம் செண்பகப்பூ (சுஜாதா)\n3, கம்பனோடு ஒன்றும் பிரஞ்சிலக்கியங்கள்\nமதனகல்யாணி அவர்களின் தமிழ்,பிரஞ்சு இலக்கியப் பணிகளைப் பாராட்டிப் பல அமைப்புகள் விருதுகளையும் பாராட்டுகளையும்,பரிசில்களையும் வழங்கியுள்ளன.\nஅ – மணிக்கவி மஞ்ஞை – பாராட்டு நன்மங்கலம் – உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம். 1992\nஆ – சிறந்த எழுத்தாளர் விருது – 1996 – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் – புதுச்சேரி மாநிலக்கிளை,\nஇ – தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை – நற்சான்றிதழ் – மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் மாநாடு – 2002 கோலாலம்பூர்(மலேசியா),\nஈ – பாராட்டிதழ் – தமிழ்ப்புதுவை -1996- புதுச்சேரி\nஉ – பாவேந்தர் நூற்றாண்டு விழா சான்றிதழ் – 1990 – புதுச்சேரி\nஊ – பாராட்டிதழ் – புதுவை எழுத்தாளர் சங்கம். மனித உரிமை மற்றும் உயர்வுறுதல் சங்கம். மக்கள் காப்புரிமை மாத இதழ் – 1999 – புதுச்சேரி\nஎ – பாராட்டிதழ் – பாவேந்தர��� பாசறை – 2003\nஏ – நாடகத்துறை சான்றிதழ் – சவகர்லால் நேரு இளைஞர்க் கழகம் – சென்னை கிளை டூ 1976\nஐ-புதுவை அரசின் கலைமாமணி விருதினை 2007 ஆண்டுக்குப் பெற்றவர்.\nமதனகல்யாணி அவர்களின் பல்வேறு இலக்கிய முயற்சிகளுக்கும் அவர்தம் கணவர் திரு.த. சண்முகானந்தன் (செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரி ஓய்வு. புதுச்சேரி மாநிலம்) அவர்கள் பேருதவியாக உள்ளார்கள்.மதனகல்யாணி அவர்களுடன் உடன் பிறந்தோர் 5 பேர்.பிள்ளைச்செல்வங்கள் மூவர்.மூவரும் முறையே டில்லி,அமெரிக்கா, துபாயில் பணியில் உள்ளனர்.\nமதனகல்யாணி அவர்கள் அமெரிக்கா,பிரான்சு,மலேசியா நாடுகளுக்குச் சென்று வந்தவர்.பிரஞ்சு நாட்டுத் தமிழறிஞர் செவியாக் உள்ளிட்டவர்களுக்குப் பேச்சுத் தமிழ் பயிற்றுவித்த பெருமைக்குரியவர்.அவரின் குடும்ப நண்பர் என்பதில் பெருமைகொள்பவர்.\nஅன்பும் அமைதியும் கொண்டு புதுச்சேரியில் தமிழ்ப்பணியாற்றும் செவாலியே மதனகல்யாணி அம்மா அவர்களின் வழியாகத் தமிழ் இலக்கிய வளம் அயல்நாடுகளுக்குப் பரவும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.\n19. குபெர் தெரு. இராசீவ்காந்தி நகர்.\nகுறிப்பு: முகப்புப் படமும் மதனகல்யாணி பற்றிய பதிவும் முனைவர் இளங்கோவனின் அனுமதியுடன் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.\nகுறிச்சொற்கள்: கமல் சிவாஜி செவாலியே விருது மதன்கல்யாணி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\n“நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்”: காங்.எம்.எல்.ஏவை விலைபேசிய ஜனார்த்தன ரெட்டி\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\nமோடியை அகற்றுவதே நான் செய்யவேண்டிய ஒரே பணி: முன்னாள் பாஜக அமைச்சர் ராம்ஜெத்மலானி\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திர��ந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry வீட்டில் தயாரித்த குண்டு வெடித்து இறந்த பாஜக ‘தொண்டர்’ இவர்தான்\nNext Entry வரலாறும் பாஜகவும்: சுதந்திரத்துக்குப் போராடிய நேரு, படேல், போஸ் தூக்கிலிடப்பட்டனர்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/10/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-05-21T15:03:46Z", "digest": "sha1:7TIGHJGJ4J6SM7AATPPZSEXA5M65CV2R", "length": 13757, "nlines": 156, "source_domain": "thetimestamil.com", "title": "அரசாங்க மருத்துவமனை வேண்டாம்;பெஸ்ட் ட்ரீட்மெண்ட் வேண்டும் என்பவர்களே எங்கள் இலக்கு”:அப்பல்லோ பிறந்த கதை…. – THE TIMES TAMIL", "raw_content": "\nஅரசாங்க மருத்துவமனை வேண்டாம்;பெஸ்ட் ட்ரீட்மெண்ட் வேண்டும் என்பவர்களே எங்கள் இலக்கு”:அப்பல்லோ பிறந்த கதை….\nLeave a Comment on அரசாங்க மருத்துவமனை வேண்டாம்;பெஸ்ட் ட்ரீட்மெண்ட் வேண்டும் என்பவர்களே எங்கள் இலக்கு”:அப்பல்லோ பிறந்த கதை….\nக்ரீம்ஸ் ரோட்ல மண் மேடா கிடந்த இடத்துல செய்தியாளர் சந்திப்பு.\nபெருசா ஆஸ்பத்திரி கட்ட போறதா அவர் சொன்னார். “வெளிநாட்ல இருந்து விலை உயர்ந்த கருவிகள் வரவழைப்போம். வெளிநாட்டு டாக்டர்களைக்கூட வந்து போக ஏற்பாடு செய்வோம்” என்றார்.\nஅப்ப பணக்காரங்களுக்கு மட்டுந்தான் உங்க ஆஸ்பிடல் பயன்படும், இல்லையா\nஓனர் முகத்தில் புன்னகை மங்கவில்லை. “ஆமாங்க. அரசாங்க ஆஸ்பத்திரி வேண்டாம்; என்ன செலவானாலும் சரி, பெஸ்ட் ட்ரீட்மெண்ட் வேணும்னு வர்றவங்கதான் எங்க இலக்கு” என்று ஓப்பனாக சொன்னார்.\nநிருபர் விடவில்லை. “அட, அவங்கதான் பிளேன புடிச்சு லண்டன்லயோ நியூயார்க்லயோ போய் சிகிச்ச எடுத்துகிறாங்களே.. இங்க எதுக்கு வரணும்\nஓனர் புன்னகை விரிந்தது. “எக்சாக்ட்லி. பயண கட்டணம், நேர விரயம், மொழி பிரச்னை எதுவும் இல்லாம, அதே சிகிச்சைய அதே வெளிநாட்டு டாக்டர்களால குறைந்த செலவுல இங்க எடுத்துக்கலாம்னு நாங்க சொல்லுவோம்” என்றார்.\n”இதுபோன்ற தனியார் ஆஸ்பத்திரிகள் வந்தால் வசதி படைத்தவர்கள் அங்கு வருவார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் நெருக்கடி குறையும். அதனால் அங்கு இன்னும் அதிக ஏழைகள் சிகிச்சை பெறலாம்” என்றும் கோட் சூட் அணிந்திருந்த ஓனர் மெல்லிய குரலில் விளக்கினார். நிருபர்கள் கேலியாக சிரித்தனர். அவர் கண்டுகொள்ளவில்லை.\nகார்ப்பரேட் ஆஸ்பிடல் என்ற வார்த்தை 36 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த யாருக்கும் தெரியாது.\nமின்சாரம் தடைபட்டது. ஒரு சீனியர் நிருபர் சொன்னார்: “ரெட்டிகாரு, நீங்க பெரிய ரிஸ்க் எடுக்குறீங்கனு தோணுது. நம்மூர் நிலைமைக்கு உங்க கான்செப்ட் சரிவருமானு தெரியல” என்றார்.\nஇருட்டில் பிரதாப் சி ரெட்டியின் முக பாவத்தை கவனிக்க முடியவில்லை. பல்வரிசை மெலிய கோடாக தெரிந்ததில் அவரது சூதாட்ட நம்பிக்கை பிரதிபலித்தது.\nநிருபர்கள் சந்திப்பு முடிவுக்கு வந்தது. யாரும் ரெட்டியின் கனவு பற்றி பேசிக் கொள்ளவில்லை.\nஎனக்கு, இன்னும் உருவாகாத அந்த ஆஸ்பிடலின் பெயர் பிடித்திருந்தது. எதையோ தொட ஆசைப்படும் குழந்தையின் ஆசை அதில் தெரிந்தது.\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\n“நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்”: காங்.எம்.எல்.ஏவை விலைபேசிய ஜனார்த்தன ரெட்டி\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\nமோடியை அகற்றுவதே நான் செய்யவேண்டிய ஒரே பணி: முன்னாள் பாஜக அமைச்சர் ராம்ஜெத்மலானி\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nகேன்ஸ் 2018: குர்து இன பெண் போராளிகளின் கதையை சொல்லும் Les Filles du soleil\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry அத்தையை பார்க்க விரும்புகிறேன்; மருத்துவமனைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை: ஜெயலலிதா சகோதரர் மகள் வேதனை\nNext Entry விவசாயத்தை கைவிட்டு நகரத்தில் சொகுசாக வாழ விரும்புகிறார்கள்: காவிரி டெல்டா விவசாயிகள் பற்றி மலையாளியின் சர்ச்சை கட்டுரை…\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2012/04/blog-post_5661.html", "date_download": "2018-05-21T14:42:50Z", "digest": "sha1:VK7X4K4JZQPG7QJ636AMJ5342RKZNYAQ", "length": 6148, "nlines": 113, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): நம்மிடமுள்ள கெட்ட பழக்கத்தை விடுவது எப்படி?", "raw_content": "\nநம்மிடமுள்ள கெட்ட பழக்கத்தை விடுவது எப்படி\nகெட்ட பழக்கங்கள் வருவது எளிது. அவற்றை எப்படி விடுவது என்று தெரியாமல் நாள்தோறும் சிலர் திண்டாடிக் கொண்டிருகின்றனர். அதற்கு ஞானி ஓருவர் கூறிய எளிய வழி ..\nஒருசமயம் பக்தன் ஒருவன், ஞானியிடம் சென்று தனக்கு ஏற்பட்ட சூதாடும் பழக்கத்தை எப்படி விடுவது என்று கேட்டான். ஞானி உடனே தன் பக்கத்தில் உள்ள ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூண் என்னை விடமாட்டேன் என்கிறதே என்றார். பக்தன், சுவாமி என்றான். இதுபோலத்தான் நீயும் கெட்ட பழக்கத்தைவிட வேண்டும். அது உன்னை பிடித்துக்கொண்டு இருக்கவில்லை. நீதான் அதைப் ப��டித்துக் கொண்டு இருக்கிறாய் எனக் கூற, பக்தன் சூதாடும் பழக்கத்தை விட்டுவிட்டான். எனவே எந்த தீய பழக்கமும் நன்மை பிடிக்க வில்லை.நாம் தான் அவற்றை பிடித்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\nலட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)\nஇன்று அட்சயதிரிதியை: எல்லாவளமும் பெற்று பல்லாண்டு ...\n14 உலகங்களில் வசிப்பவர்கள் யார் தெரியுமா\nசிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா\nநம்மிடமுள்ள கெட்ட பழக்கத்தை விடுவது எப்படி\nஉங்கள் லட்சியத்தில் வெற்றியடைய எளிய வழி என்ன\nசிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன\nபூஜை அறையில் சுவாமி படங்களுடன் மறைந்த பெரியவர்களின...\nதிருமணம், காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் முன்னதா...\nவாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது மு...\nசுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்...\nகோயில் விக்ரகங்களை எப்படி அலங்கரிக்க வேண்டும்\nதூக்கத்தையும் கெடுக்கும் பயங்கரமான கனவுகள்\nசெவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்...\nஇழந்த செல்வம் மீண்டும் கிடைக்க...\nஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/niveda-thomas/about", "date_download": "2018-05-21T14:48:19Z", "digest": "sha1:YU7VBT7APMKEI2H5V5IE2WYLDSCENIMD", "length": 4157, "nlines": 101, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Niveda Thomas, Latest News, Photos, Videos on Actress Niveda Thomas | Actress - Cineulagam", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் பார்வதியின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், நீங்களே பாருங்கள்\nபூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி.\nகவுதம் கார்த்திக் - ஜாதியை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம்\nதற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கவுதம் கார்த்திக்.\nகல்யாண வயசு பாடல் காபியா அனிருத் தரப்பு கொடுத்த விளக்கம் - மீண்டும் வறுத்தெடுக்க துவங்கிய ரசிகர்கள்\nநயன்தாராவிடம் காமெடியன் யோகி பாபு காதலை சொல்வது போல கோலமாவு கோகிலா படத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள கல்யாண வயசு பாடல் செம ஹிட் ஆனது\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/ipl-attack-2-persons-arrested/", "date_download": "2018-05-21T14:55:37Z", "digest": "sha1:RYNLJRGJT4MRQYPPLJFXXYFZ3LX24XW5", "length": 12500, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் ஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது\nஐ.பி.எல்.போராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சாரதிராஜா மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாகர் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை திருவல்லிக்கேணி போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.\nபோராட்டத்தின் போது போலீசாரை தாக்கிய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சென்னை எண்ணூரைச் சேர்ந்த மதன்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்\nஅவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நாளை (புதன்) நடைபெறுகிறது.\nipl-attack-2-persons-arrested இருவர் கைது ஐபிஎல் போராட்டத்தின் போது தாக்குதல் நாம் தமிழர்\nPrevious Postஎச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்.. Next Postகாவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nநாம் தமிழர் இயக்கம் : மாறும் போர் வடிவம் : மேனா உலகநாதன் (மே 18, 2010ல் வெளியானது)\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2008/03/15.html", "date_download": "2018-05-21T15:00:55Z", "digest": "sha1:MOVTY6LGCRT5N62FQ6ESGMRJKQVGQ2T3", "length": 13673, "nlines": 205, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: அதை அதுவாக 15", "raw_content": "\nபரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை\n(பொருள், அரசு, ஊக்கமுடைமை 9) குறள் 599\nபருத்த உடம்பும், கூரிய தந்தங்களும் உடையதாயினும் புலி தாக்க வந்தால் யானை அஞ்சுமென்பது இந்தக் குறளின் பொருள்.\nவெளிப்படையான அர்த்தத்தில் பார்த்தால் ‘ஊக்கமுடைமை’ என்ற அதிகாரத்தில் இந்தக் குறள் பொருத்தம் பெறாது. அதனால் ‘ஊக்கமுடைய’ என்ற பெயரெச்சத்தை வருவித்து ஊக்கமுடைய புலி எனப் பொருள் கொள்ளவேண்டும்.\nஇவ்வாறு வருவித்துப் பொருள்கொள்ளும் மரபு தமிழ்ச் செய்யுளியலில் உண்டு.\nஇந்தக் குறளுக்கு இரண்டு குறள்கள் முந்திப் பார்த்தால் அங்கேயும் ஒரு யானை வந்திருப்பது தெரியும்.\nஅந்த யானையின் பருத்த மேனியில் அம்புகள் புதையுண்டு நிற்கின்றன. இருந்தும் அது தன் கம்பீரம் குலையாமல் நிற்கின்றது. அப்படிப் பெருமை பார்க்கிற வகையின விலங்குதான் யானை. அப்படிப்பட்ட யானையே ஊக்கம் நிறைந்த புலி தாக்கினால் அஞ்சுமாம். ஊக்கமுடைமையின் சிறப்பை இது இங்கே அழுத்தி நிற்கிறது.\nஉவமை, உருவகம் என்று இயைபு பெறாத இடத்தில் அதற்குப் பெயர் படிமம்.\nபடிமம் வௌ;வேறு வகையிலும், வௌ;வேறு அளவிலும் நவீன கவிதையில்தான் சுவீகரிப்பாகியிருக்கிறது. அதை ஒருவகையில் வள்ளுவன் இங்கே பயில்வு செய்து பார்த்திருக்கிறான் எனக் கொள்ளலாமா\nதெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்\n(பொருள், அரசு, ஆள்வினையுடைமை 9) குறள் 619\nஒரு காரியம் கைகூடாது போயினும், மெய்வருந்தி முயற்சி செய்கிறவளவுக்குப் பலன் கிடைக்கும்.\nஇந்தக் குறளில், தெய்வ அனுக்கிரகத்தால் நடக்காத காரியமும் தன் முயற்சியினளவுக்கு ஈடேறும் என்கிறான் வள்ளுவன். முயற்சிகூட இல்லை, மெய்யை வருத்தவேண்டும் என்ற வற்புறுத்துகை இங்கே கவனிக்கப்படவேண்டும்.\nஇதற்கு இரண்டு அதிகாரங்குளுக்கு முன்னர் ஊக்கமுடைமை என்ற அதிகாரம். இந்த அதிகாரம் ஆள்வினையுடைமை. அதன் அர்த்தம் முயற்சியுடையவராய் இருத்தல் என்பது.\nஊக்கமும் முயற்சியும் ஒன்றுபோலத் தோன்றும். உண்மையில் அவை வேறுவேறானவையே. ஊக்கம் மனம் சார்ந்ததென்றும், முயற்சி உடல் சார்ந்ததென்றும் சுருக்கமாய்க் கொள்ளலாம்.\nசிறந்த முயற்சியென்பது தன் மெய் வருத்துவதாகும். செய்ய அரிய செயலென்று சோர்வுறாமல் இருக்கவேண்டும் (அருமையுடைத்தென்று அசவாமை வேண்டும்), முயற்சி செய்கிறவளவுக்குப் பெருமை வரும் என்று இவ்வதிகாரத்தின் முதற் குறளிலேயே வருகிறது.\nஅதன் உச்சம் இந்த ஒன்பதாம் குறள்.\nகடவுளால் முடியாதுபோனாற்கூட, முயற்சி அதனளவுக்குப் பயன் தருமென்பது நிஜமாகவே மீறல்தான்.\nஅடுத்த குறளில் அது இன்னும் தீவிரம்.\n‘வகுத்தான் வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’ என்று ஒருபொழுது பேசியவன், வலிதான ஊழைக்கூட முயற்சியால் புறங்காண முடியுமென்று பேசுவது வெறும் வாய்ப் பிரகடனமல்ல. அது ஒரு தீர்க்கம்…. திண்ணம்\nஊழ் இருக்கிறது, ஆனாலும் வெல்ல முடியுமென்பது ஒருவகையில் சித்தர்வகைக் கலகக் குரல்தான்.\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nவிமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வச...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nவாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…-தேவகாந்தன்-\n2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nஅதை அதுவாக 3 (தேர்ந்த குறள்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1127&slug=%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-21T14:50:15Z", "digest": "sha1:PHIJE66GSTNYHHLRHM25HCK6JXN4DX4D", "length": 8408, "nlines": 119, "source_domain": "nellainews.com", "title": "நத்தப்பேட்டையில் ரயில் முன் பாய்ந்து டிஎஸ்பி கார் ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார்", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.47, டீசல் ரூ.71.59 (மே-21)\n24 மணி நேரத்தில் மழை வரும்\nகாவிரி சிக்கலுக்கு பேச்சு மூலம் தீர்வா - குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்\nவீட்டின் பால்கனி இடிந்து விபத்து : மனைவி பலியான நான்கு நாளில் கணவரும் உயிரிழப்பு\nநத்தப்பேட்டையில் ரயில் முன் பாய்ந்து டிஎஸ்பி கார் ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார்\nநத்தப்பேட்டையில் ரயில் முன் பாய்ந்து டிஎஸ்பி கார் ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார்\nகாஞ்சிபுரம் டிஎஸ்பி-யின் கார் ஓட்டுநராக இருந்த சதீஷ்(38) நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nகாஞ்சிபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக இருப்பவர் முகிலன். இவரது கார் ஓட்டுநராக சதீஷ்குமார் இருந்து வந்தார். வாலாஜாபாத் பகுதியில் வசித்து வந்த இவர் முதல்நிலை காவலராக இருந்தார். இவரது மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். இவர் குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நேற்று நத்தப்பேட்டையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முகிலன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் ���ுகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.47, டீசல் ரூ.71.59 (மே-21)\n24 மணி நேரத்தில் மழை வரும்\nகாவிரி சிக்கலுக்கு பேச்சு மூலம் தீர்வா - குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்\nவீட்டின் பால்கனி இடிந்து விபத்து : மனைவி பலியான நான்கு நாளில் கணவரும் உயிரிழப்பு\nஇரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் அவார்ட்ஸ்\nரஜினி அரசியல்: 53 - கருணாநிதி மீதான மரியாதை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2016/07/blog-post_19.html", "date_download": "2018-05-21T15:07:48Z", "digest": "sha1:Z3KUH7F4M5MTQ3FTYOL7UXUAHMSGUZSV", "length": 39474, "nlines": 731, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: நரிவேட்டையின் ஊடே சென்னையின் வரலாறு", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nநரிவேட்டையின் ஊடே சென்னையின் வரலாறு\nஇந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நூல்களின் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தது திரு விநாயக முருகனின் “வலம்” நாவல். நாவலின் அறிமுக விழாவில் தமுஎகச மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யாவின் விமர்சன உரையும் திரு வினாயக முருகனின் ஏற்புரையுமே அதற்கு முக்கியக் காரணம். ஜெயமோகனின் \"வெள்ளை யானை\" நூலுக்கு எதிர்வினை என்று சொன்னது கூட ஒரு தூண்டுதலாகும். புத்தகக் கண்காட்சிக்கு போய் விட்டு வந்த இரண்டாவது நாளே ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. நாவலை முழுமையாக படித்து முடிக்க அந்த பயணம் உதவிகரமாக இருந்தது. ஆனால் படித்தது பற்றி உடனடியாக எழுதத்தான் முடியாமல் போய் விட்டது. இந்த விமர்சனம் எழுத மீண்டும் புத்தகத்தை புரட்ட வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு மனதில் பதிந்து போனது என்பதையும் இங்கே சொல்லத்தான் வேண்டும்.\nநூல் அறிமுகம் : வலம்\nஆசிரியர் : விநாயக முருகன்,\nவெளியீடு : உயிர்மை பதிப்பகம்\nவிலை : ரூபாய் 310\nபதினாறாம் நூற்றாண்டில் நரியின் முகமும் மனிதனின் உடலும் கொண்ட நரிச்சித்தர் என்பவர் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்தார் என்றும் அந்த இடத்தில் அணையாத விளக்கு இருக்கும் என்றும் அந்த இடமே நரிமேடு என்று அழைக்கப்பட்டது என்ற சிறிய கதையோடு தொடங்குகிறது. பின்பு பதினெட்டாம் நூற்றாண்டிற்குச் செல்கிறது கதை. கிழக்கிந்தியக் கம்பெனிக்காக செயின்ட் ஜார்ஜ் கோட்டையை உருவாக்குகிற இரண்டு வணிகர்களான பிரான்ஸிஸ்டே, ஆண்ட்ரூ கோஹன் ஆகியோர் நரிமேட்டை அழிக்க, பிரான்ஸிஸ்டேவின் மனைவிக்கு நரியின் முகத்தோடும் மனித உடலோடும் குழந்தை இறந்து பிறக்கிறது.\nஇந்த காட்சிகளுக்குப் பிறகுதான் கதை பத்தொன்பதாவது நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக்குப் பதிலாக இங்கிலாந்து ராணியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காலக்கட்டத்தில் தொடங்குகிறது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, வெள்ளையர் நகரமாக விரிவாகும் அடையாறு, அவர்களுக்கு பணி செய்வதற்காக உருவாகும் கறுப்பர்களின் சேரிகள், சுகாதார வசதிகளில் இரண்டிற்குமான முரண்பாடுகள் என்று அந்த கால சென்னை நகரத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியர்.\nநிர்வாகத் திறமையுள்ளவராக இருந்தாலும் பெண் பித்தரான கவர்னர் ராபர்ட்மாரோ, (அவர் நூலகம் அமைக்க ஆர்வம் செலுத்தினார் என்பது கன்னிமாராவை சொல்வது போல தோன்றுகிறது) அவரது மனைவி சூசன், காவல்துறை அதிகாரி ஆண்ட்ரூ கோஹன், அவன் காதலித்த, இப்போது கவர்னரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியப் பெண் கரோலின், குதிரைப்பந்தய விடுதி உரிமையாளர் வெஸ்லி, அவரது பாதுகாப்பு அதிகாரி பேட்டர்ஸன், பேட்டர்ஸனை வெறுப்பேற்றும் (ஏன் என்பது நூலில்) வெஸ்லியின் மனைவி, கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி ஜாக், (இவர்கள் இருவரும் நரி வேட்டையில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள்) நரி வேட்டை விடுதி உரிமையாளர் மெக்கின்ஸ���, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் பின்னி மில் தொழிலாளி ரத்தினம், ரத்தினத்தின் அண்ணன் இசக்கி, தீண்டாமையை தீவிரமாக கடைபிடிக்கும் இரண்டு இந்திய போலீஸ்கள், ஆகியோர் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக இருந்த அயோத்தி தாச பண்டிதரும் தாஸராக நூலில் வந்து போகிறார்.\nஇசக்கியின் இரண்டு மகன்கள் நரிகளால் கடித்து குதறப்பட்டு கொல்லப் படுகின்றனர். அதில் ஏதோ சதி இருக்கிறது என்று சந்தேகப் படுகின்றனர். அந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு கோஹனுக்கு வருவதோடு தொடங்குகிறது கதை.\nநரி வேட்டை பற்றி மிகவும் நுணுக்கமாக ஆசிரியர் விவரிக்கிறார். கதையின் பின்னணியும் அதுதானே. நரிகளின் மீது சில இடங்களில் பரிதாபமும் சில இடங்களில் மரியாதையும் வருகிறது.\nகொலை பற்றிய விசாரணை தொடரும் போதே ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல், ஜாதிய பேதங்கள், பஞ்சத்தின் காரணமாக நகரம் நோக்கி வரும் மக்கள், உயிர்களை காவு வாங்கும் தொற்று நோய்கள், சுகாதாரக் கேட்டை சரி செய்வதற்குப் பதிலாக நரிகளை வேட்டையாடினால் சரியாகி விடும் என்ற கருத்துள்ள அரசு. விவசாயத்தை பாதுகாக்க அனைத்து பிராணிகளும் வாழ வேண்டிய சமன்பாட்டை வலியுறுத்தும் கருத்தை அலட்சியப்படுத்தும் அரசு, ஒடுக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் நேரத்திலேயே அதை நிராகரிக்க நினைக்கிற ஆதிக்க சக்திகள், என்று பல்வேறு விஷயங்களும் அலசப் படுகிறது.\nகவர்னர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு நாட்டமுள்ள குதிரைப் பந்தய மைதானத்தில் ஒரு சம்பவம் ஏற்பட்டு குதிரைகள் நரிகளால் கடித்து குதற்ப்பட்டு இறக்கின்றன. அதன் மீதான் விசாரணையில் குழந்தைகள் மரணம் குறித்த மர்ம முடிச்சு அவிழ்கிறது. கொலைகாரன் யார் என்பதை ஊகிக்க முடிந்தாலும் அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.\nஅதையெல்லாம் நீங்கள் படித்து அறிந்து கொள்வதுதான் சரியாக இருக்கும். நரி வேட்டை என்ற பின்னணியை அடிப்படையாகக் கொண்டு ஆதி கால சென்னையை சுவாரஸ்யமாக வினாயக முருகன் சித்தரித்துள்ளார்.\nஎப்படி வரலாறு ஆண்டவர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்பாக இருக்கிறதோ, அது போலவே வரலாற்றுக்கதைகளும் அரசர்களையும் தளபதிகளையும் இளவரசிகளையும் பற்றியும் அவர்களின் வீரதீர சாகஸங்களை���் சுற்றியுமே இருக்கும். அக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை பற்றியோ அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் பற்றியோ வரலாறு போலவே சரித்திரக் கதைகள் மூலமாகக் கூட எதுவுமே அறிய முடியாது (எனக்கு மிகவும் பிடித்தமான பொன்னியின் செல்வன் உட்பட) . இந்த விஷயத்தில் “வலம்” மாறுபடுகிறது. மக்களின் அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் பேசுகிற வரலாற்றுப் பின்னணி கொண்ட கதை. அந்த ஒரு காரணத்திற்காகவே வாங்கிப் படிக்க வேண்டும்.\nபின் குறிப்பு 1 : இவரது முந்தைய நாவலுக்கு பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன் பாலியல் தொடர்பான விஷயங்களில் பின்னி எடுக்கிறார் என்று ரொம்ப அழுத்தமாக எழுதியிருந்ததால் அதனை வாங்க கொஞ்சம் தயக்கம் இருந்தது. அப்படிப்பட்ட விஷயங்கள் இந்த நூலிலும் இருந்தாலும் அது குறித்த மார்க்கெடிங் அறிமுகம் எதையும் மனுஷ்யபுத்திரன் கொடுக்காததாலோ அல்லது அவர் கொடுத்து நான் படிக்காததாலோ இந்த நூலை வாங்குவதில் தயக்கம் ஏற்படவில்லை என்பதையும் பதிவு செய்யத்தான் வேண்டும்.\nபின் குறிப்பு 2 : இந்த நாவலை படித்த நாளன்று பயணத்தின் இரவு வேளையில் காரின் குறுக்கே ஓடிய நாய்கள் அன்றென்னவோ நரிகள் போலவே காட்சியளித்தது. ஆனால் நான் பேட்டர்ஸனோ ஜாக்கோ இல்லாததால் வேட்டையாடும் உணர்வும் வரவில்லை.\nLabels: சென்னை, நூல் அறிமுகம், வரலாறு\nமழை வந்த நொடிகளுக்கு முன்பு\nபசுக்கள் சாகட்டும் என்ற விவேகானந்தர்\nபோராளிகள் யாரெல்லாம் இப்போ வாரீங்க\nடி.ஆரும் மோடியும் - Non Stop Comedy\nஅன்னிக்கு வேற மாதிரி சொன்னீங்களே, யுவர் ஹானர்\nகபாலி – இப்படி பண்றீங்களேய்யா, தினமணி \nஇறுதியில் என்னமோ இவ்வளவுதான். இதற்குள் ஏன்\nஊடகங்களுக்குப் பின்னே ஓளிந்திருக்கும் . . . .\nமோடியின் சகாவுக்கு ஒரு சவுக்கடி\nஎன்கவுன்டர் – துப்பில்லாத கோழைகளின் ஆயுதம்.\nஅனைத்து மரம் வெட்டிகளுக்கும் சமர்ப்பணம்\nகடவுளை அங்கஹீனம் செய்பவர்கள் பக்தர்களா\nமறக்க முடியாத 19 ஜூலை\nஅந்த மனிதருக்கு இந்த இழிவு போதும்\nஅருந்ததி, அம்பானி வாங்கிய முதல் பலி லெனின்\nமோடியின் சாதனைக்கு ஒரு கம்யூனிஸ்டின் வாழ்த்து\nநரிவேட்டையின் ஊடே சென்னையின் வரலாறு\nமாதவன் நடித்த படக்காட்சி போலவே ஓர் அராஜகம்\nமோடியின் முகத்தில் மீண்டும் ஒரு குத்து\nஊர் சுத்திக் கொண்டே இருந்தா, இப்படித்தான்\nகோர்ட் சொன்னதை ராணுவம் கேட்குமா\nகூட்டத்தை போட்டோ எடுத்தால் திஹார்தான்\nஅக்கவுண்டில பணம் இருக்கு சார்\nஆபத்தான கட்டுரைக்கு அட்டகாச பதில்\nதந்தையின் அசல் போல மகனின் நகல் இல்லை\nஎரிச்சலூட்டும் ஒரு கடிதம் - யாருக்கு\nசெத்தவருக்கு உயிர் கொடுத்த . . . .\nபோப்பா, அவர் ரொம்ப பிஸி\nகோவை கலவரம் – ஒரு நூல், மூன்று அதிர்ச்சிகள்\nபிராய்லர் பள்ளிகளுக்கு மேலான சாதனை\nமாதர் சங்கம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது\nஏ மாதர் சங்கமே - எதிரொலி கேளுங்கள்\nராம்குமாரை விட கொடியவர்களின் கைது எப்போது\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (65)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-05-21T14:58:23Z", "digest": "sha1:36MD2IIHZIAPCAVDVHOBIGVWTHD5WZTE", "length": 10144, "nlines": 134, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: சித்தி", "raw_content": "\nஎன் அப்பாவின் தம்பியின் மனைவி, எனக்கு சித்தி, வினோத குணம் கொண்டவர், என் சித்தி கல்யாணம் ஆகி வரும்போது எனக்கு பத்து வயது இருக்கும் என நினைக்கிறேன், அப்போதெல்லாம் அவ்வளவாக கடுமையாக நடந்து கொண்டது கிடையாது, என் சித்தப்பா வேலைக்குப் போகும்போதெல்லாம், என் பெரியப்பா, (என் அப்பாவின் மூத்த சகோதரர் ) வீட்டில் சித்தியை கொண்டு விட்டு விட்டுசெல்வது வழக்கம், என் பெரியம்மாவிற்கு என் அப்பாவையும் என்னையும் பிடிக்காது. பிறகு என் சித்தியின் மாற்றம் சகிக்க முடியாமல் போனது, என் சித்தப்பாவிற்க்கும் கூட, அவர்கள் குடும்பத்தில் நிம்மதி பறி போக என் பெரியம்மவின் தீய உபதேசம் தான் காராணமாகும்.\nபுதியதாக கல்யாணம் ஆகி வீட்டுக்கு வருபவர்களுக்கு தவரான போதனைசெய்வதும் அதை கேட்டு அதன் படி நடப்பதும் தவறு, அதனால் குடும்பம் கலைந்து விடுவதோடு நிம்மதி குலைந்து விடும்.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 10:46 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுப்பத்தி இரண்டாவது புத்தக கண்காட்சி\nகடவுள் அம���த்துவைத்த மேடை .......கிடைக்கும் கல்யாண ...\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2011/11/blog-post_25.html", "date_download": "2018-05-21T14:38:06Z", "digest": "sha1:AJWLXP4CLVD67MBC2GRMCVWXUNLLKLSN", "length": 12012, "nlines": 122, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: பாதுகாப்பு", "raw_content": "\nமத்திய அமைச்சர் திரு சரத்பவாரை தாக்கிய வாலிபர் ஏற்க்கனவே கடந்த வாரத்தில் வேறு மத்திய அமைச்சரை தாக்கியவர் என்று கூறப்படுகிறது. இந்த வாலிபரை மன���லம் குன்றியவர் என்று காரணம் கூறி காவலிலிருந்து டெல்லி காவல்துறை வெளியே விட்டதாக கூறப்படுவதும் கேலிகூத்தாக உள்ளது. ஏற்க்கனவே டெல்லியில் பாதுகாப்பு எந்த அளவிற்கு கடுமையாக உள்ளது என்பதற்கு பல சம்பவங்கள் நடந்துள்ளதும் நாடறிந்த செய்திகள். மத்திய அமைச்சர்களுக்கே இந்நிலை என்றால் ஏனைய இந்நாட்டு குடிமக்களின் நிலையைப் பற்றி யார் கவலைப்படுவது.\nமக்கள் தொகைக்கும் நாட்டின் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கும் ஏற்றார்போல காவல்துறையை நவீனப்படுத்துவத்தின் அத்தியாவசியம் ஏற்ப்பட்டுள்ளதுடன் காவல்துறைக்கு இன்னும் அதிக காவலர்களை நியமித்து நவீனத்துவமான பாதுகாப்பு முறைகளில் பயிர்ச்சியளித்து பாதுகாப்பு வசதிகளையும் நவீன துப்பாக்கி மற்றும் இயந்திரங்களையும் மேம்படுத்தவேண்டிய கட்டாயம் தற்போது நாடு முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் உதாரணம். அவசர உதவிக்கு காவல்நிலையம் செல்லும் ஏழை மற்றும் பொதுமக்களின் நிலை மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இச்சம்பவம் சிறந்த உதாரணமாக உள்ளது.\nஅசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்த பின்னர் சில நாட்களுக்கு மட்டும் குறிப்பிட்ட பகுதியிலோ குறிப்பிட்ட நபருக்கோ பாதுகாப்பு கொடுப்பதுடன் நின்றுவிடுகின்ற பாதுகாப்பு சேவை என்பதுதான் காலம் காலமாக நடைமுறையில் உள்ளது, இதனால் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை மட்டுமே நிரந்தரமாகி விட்ட அவலநிலையால் ஆங்காங்கு நடக்கின்ற கொள்ளை கொலை சம்பவங்கள் தினம் செய்திகளில் இடம்பெற தவறுவதில்லை. செய்திகளில் இடம்பெறாத கொலை கொள்ளை வழிப்பறி, போன்ற பல சம்பவங்கள் இன்னும் மிகுதியாக நாள்தோறும் நடந்து வருகிறது என்பதே உண்மை. மத்திய அரசின் வயது முதிர்ந்த அமைச்சர்களுள் ஒருவரான சரத்பவாருக்கே இந்நிலை, சாதாரண மனிதர்களின் நிலை என்ன. யாரிடம் சென்று பாதுகாப்பு கேட்பது.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 5:42 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்��னாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silksafari.blogspot.com/2011/02/", "date_download": "2018-05-21T14:44:04Z", "digest": "sha1:Z3ULHY6VKRQKZ6I3MZXVKZ24KVV4VPJZ", "length": 2276, "nlines": 58, "source_domain": "silksafari.blogspot.com", "title": "Silk Safari: February 2011", "raw_content": "\nசேலை கட்டிய மஞ்சள் நிலவே\nகொஞ்சம் மெதுவாய் தான் என்னை கடந்து செல்லடி \nபேரழகி உன்போல் இவ்வூரில் யாரடி \nஆனாலும் பெண்களில் கொடியவள் நீ ஒருத்திதானடி \nஉன்னை திட்ட பேனா எடுத்தேன்,\nஅழகிய கவிதையொன்று எழுதி முடித்தேன்\nசிற்பமும் தோற்கும் உன்கொடியிடை நளினம் ,\nமூழ்கடித்து கொல்லுதடி நீ ஏற்றிவிட்ட சலனம் \nஎன் மனம் என்னை விட்டு பிரிந்துபோக ,\nநித்தமும் செய்கிறாய் ஒரு தீவிரவாதம் \nஎன் வாழ்வையே பொம்மலாட்டமாய் விளையாடி பார்க்குதடி,\nஉன் கண்கள் செய்யும் காதல்வாதம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2017/11/lka.html", "date_download": "2018-05-21T14:44:44Z", "digest": "sha1:3XU3IM6MR5NSPARS43IJ5RYJTUYKP5G3", "length": 7440, "nlines": 53, "source_domain": "www.onlineceylon.net", "title": "சவுதிக்கு வேலைக்கு சென்று வேதனையுடன் திரும்பிய இலங்கை பெண் - உடல் முழுவதும் பாரிய காயங்கள் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nசவுதிக்கு வேலைக்கு சென்று வேதனையுடன் திரும்பிய இலங்கை பெண் - உடல் முழுவதும் பாரிய காயங்கள்\nகலேவளை - பம்பரகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான, இவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇவருக்கு நான்கு வயதில் மகள் ஒன்று உள்ள நிலையில், கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதிக்கு வேலை பெற்றுச் சென்றுள்ளார்.\nகுருநாகல் வௌிநாட்டு வேலை வாய்ப்பு துணைப் பணியகம் ஒன்றின் தலையீட்டுடன் போலி ஆவணங்களை தயாரித்து, தனது விருப்பத்தின் பேரிலேயே அவர் இவ்வாறு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், அங்கு சென்ற அவருக்கு மூன்று மாதங்கள் வரை எந்தப் பிரச்சினையும் இன்றி பணி புரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஅதன் பின்னர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறும் அவர், இது பற்றி தனது உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதால், முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே அந்த வீட்டில் இருந்து வௌியேற முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇவரது உடலில் பாரிய காயங்கள் பல ஏற்பட்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது.\nஇந்தநிலையில், சம்பளம் உள்ளிட்ட ஒன்றும் வழங்கப்படாமல், கறுப்பு நிற ஆடையுடன் மட்டும் விமான நிலையத்தில் தான் இறக்கிவிடப்பட்டதாக, அவர் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து, அங்கிருந்த இலங்கைப் பெண் ஒருவரால் வழங்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டே தான் நாட்டுக்கு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, நிகழ்ந்த அநீதிகளுக்கு தமக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என, அப் பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nதென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் மவ்லவி PJயின் பாலியல் குற்றச்சாட்டு அம்பலம் Video News\nசவூதியில் நாளை நோன்பு ஆரம்பம் - இலங்கையில் இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நாள்\nஇந்தப் பெண்ணை கண்டால் உடனடியாக அறிவிக்கவும் - பொலிஸ்\nவிகாரையில் வைத்து 13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் - முதியவர் கைது\nசீரற்ற காலநிலை: இதுவரை 5பேர் உயிரழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/02/blog-post_30.html", "date_download": "2018-05-21T15:01:11Z", "digest": "sha1:IIVZGT6A2CHGK5LEEJVSU3LY5KSJNLRA", "length": 13255, "nlines": 44, "source_domain": "www.tnschools.in", "title": "சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு துணைவேந்தர் அறிவிப்பு", "raw_content": "\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\nசென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு துணைவேந்தர் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு துணைவேந்தர் அறிவிப்பு | சென்னை பல்கலைக் கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு (2018-2019) முதல் பி.எட். படிப்பு தொடங்கப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி அறிவித்தார். சென்னை பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக்கழக துறை தலைவர்கள், முதுநிலை பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு துணைவேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி தலைமை தாங்கினர். பின்னர் அவர் பேசியதாவது:- மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை எடுத்து படிக்கலாம் (சி.பி.சி.எஸ்.) என்ற கல்வி முறையை ஏற்கனவே கடந்த கல்விக்குழு கூட்டத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம். உதாரணமாக வரலாறு படிப்பவர்கள் வேறு ஒரு துறையில் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை எடுத்து படிக்கலாம். இந்த முறை தானியங்கி கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் படிப்புகளை வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளோம். இதில் இளநிலை, முதுநிலை படிப்புகள் கொண்டு வரப்படுகின்றன. அந்த படிப்புகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்படும். இந்த ஆன்லைன் படிப்புகள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) விதிமுறைப்படிதான் கொண்டு வரப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வி நிறுவனத்தில் பி.எட். படிப்புகள் வருகிற கல்வி ஆண்டில் கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். நுழைவுத்தேர்வு கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:- பி.எச்.டி. படிக்க ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர். 2016-ம் ஆண்டு அமல்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை சென்னை பல்கலைக்கழகம் பின்பற்றுகிறது. தொலைதூரக் கல்வியில் கொண்டு வரப்படும் பி.எட். படிப்புக்கு 500 பேர் அனுமதிக்கப்படுவார்கள். ஏராளமானோர் விண்ணப்பித்தால் அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். முதுநிலைப்படிப்பில் ஏற்கனவே இருக்கும் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக கடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ள��� மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/news/business/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-gsk-%E0%AE%AE/", "date_download": "2018-05-21T15:01:07Z", "digest": "sha1:P5AJ6UHKLKD73SWMCPN7P5P6QJIVGTNM", "length": 16762, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "ஹார்லிக்ஸ்-யை விற்கும் GSK: மற்ற உணவு குழுக்கள் சந்தேகம்! – News7 Paper", "raw_content": "\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\n`குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது’ – எச்சரிக்கும் ராமதாஸ்\nஆஹா.. குளிர���் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\n`குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது’ – எச்சரிக்கும் ராமதாஸ்\nஹார்லிக்ஸ்-யை விற்கும் GSK: மற்ற உணவு குழுக்கள் சந்தேகம்\nநாவர்டீஸ் நிறுவன பங்குகளை வாங்குவதற்காக நிதி திரட்ட, ஹார்லிக்ஸ் நிறுவன பங்குகளை விற்பனை செய்ய கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மிக பிரபலமான ஊட்டச்சத்து பானமான ஹார்லிக்ஸ், இங்கிலாந்தை சேர்ந்த கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் (GSK) நிறுவனத்தின் தயாரிப்பு. இது 1843-ம் ஆண்டில் வில்லியம் மற்றும் ஜேம்ஸ் ஹார்லிக்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பானம், உலகம் முழுக்க பிரபலமானது. 2-ம் உலகப்போரின் போது மிட்டாய் மற்றும் மாத்திரைகளாக இது போர் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுக்கு மேல் கடந்த இந்த பானம் இங்கிலாந்து மட்டுமின்றி, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்கதேசம் ஆகியவற்றிலும் தயாரிக்கப்படுகிறது. ஸ்மித்கிளைன் நிறுவனமானது உலக அளவில் சுகாதார சந்தையில் நாவர்டீஸ் நிறுவனஙத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக நிதி திரட்ட, தனது பாரம்பரிய தயாரிப்பான ஹார்லிக்கை விற்க முடிவு செய்துள்ளது. அதாவது ஏறக்குறைய 72.5 சதவீத ஹார்லிக்ஸ் பங்குகளை விற்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளனர்.ஸ்மித்கிளைன் நிறுவனத்துக்கு உலக அளவில் 2-வது பெரிய சந்தை இந்தியா தான். மருந்து தயாரிப்பில் பிரபலமான நாவர்டீஸ் நிறுவனம், நுகர்வோர் உடல்நல தயாரிப்புகளில் தன்னிடம் உள்ள 36.5 சதவீத பங்குகளை ஸ்மித் கிளைன் நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செய்தியை அந்த நிறுவனமும் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சுமார் 1300 கோடி டாலருக்கு நாவர்டீஸ் பங்குகள் கைமாற உள்ளன.இதன���ல் இந்தியாவில் GSK-வின் ரூ.4,421 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து பொருட்கள் விற்பனையில் மட்டும் சுமார் ரூ.5.500 கோடி வருமானம் வருகிறது. இதில் எண்ணிக்கை அடிப்படையில் 65 சதவீதமும் மதிப்பு அடிப்படையில் 56.3 சதவீதமும் ஹார்லிக்ஸ் கோலோச்சுகிறது என கடந்த ஆண்டு மார்ச் மாத புள்ளி விவரம் ஒன்று தெரிவித்தது.பல்லாண்டு வரலாற்றைக் கொண்ட இந்த பானத்துடன் போர்ன்விட்டா, காம்ப்ளான், மைலோ உள்ளிட்ட ஊட்டாத்து பானங்கள் போட்டி போட்டு வருகின்றன. ஹார்லிக்ஸ் நிறுவனத்தை விற்கும் GSK-வின் இந்த முடிவால் இந்த நிறுவன பங்கின் இந்திய சந்தை மதிப்பு சரிவை சந்தித்தது.ஹார்லிக்ஸ் இந்தியாவில் உற்பத்தி செய்ய முதல் தொழிற்சாலை பஞ்சாப்பில் 1958. 2-வதாக ஆந்திராவிலும் துவங்கப்பட்டது என்பது குறிபிடதக்கது.\nகிரிக்கெட்: 'என் வாழ்நாள் முழுவதும் வருந்தும் செயல்' : கண்ணீர் மல்க மன்னிப்பு கோரிய ஸ்மித்\nகிரிக்கெட்: 'என் வாழ்நாள் முழுவதும் வருந்தும் செயல்' : கண்ணீர் மல்க மன்னிப்பு கோரிய ஸ்மித்\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t133890-topic", "date_download": "2018-05-21T14:30:03Z", "digest": "sha1:A7HAFL433NURU2FV5FC2QOHJ6XJ5DTBW", "length": 18202, "nlines": 267, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோடியில் இருவர்", "raw_content": "\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷிய���ன மக்கள்\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவிய��� ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nகோடி வேண்டாம் ; மோடிஜி சொன்னதுபோல ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்ஷம் போட்டால் போதும் .\nயார்வீட்டு பணத்தை மோடிகொண்டுவந்து போடுவார் .அவர்சொன்னது\nகயவர்கள் வெளி நாடுகளில் போட்டுள்ள பணமும் ,இந்தியாவில் பதுக்கி\nவருமான வரிஏய்ப்பு செய்வோர்கள் பணமும் கண்டு பிடித்தால் அவை\nஒவ்வொருவருக்கும் பதினைந்து லட்சம் கொடுக்கலாம் என்றுதான்\nகணக்கில்லாபண்ம் அவ்வளவு உள்ளது என்றார்.அவர் எல்லா\nகணக்கிலும் டெபாசிட் செய்கிறேன் என்று சொல்லவில்லை.\nகணக்காரபிக்க சொன்னாரே பூஜ்ஜிய இருப்பில் செய்தார்களே,\nஅதில் பைத்து வரவு செய்யாமல் இப்போ ஊழலுக்கு ஊழல்\nவாதிகளுக்காக பைத்து வரவுசெய்வதை என்னென்பது>>>>\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@M.Jagadeesan wrote: கோடி வேண்டாம் ; மோடிஜி சொன்னதுபோல ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்ஷம் போட்டால் போதும் .\nமேற்கோள் செய்த பதிவு: 1228315\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nமேற���கோள் செய்த பதிவு: 1228313\nஇதை ச.ம.உ மற்றும் ம .உறுப்பினர்களுக்கு மட்டும் ஒதுக்குவதால் அவர்கள் மட்டும் செழிப்பாவே இருக்கிறார்கள் .\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=c5743feee3c88d12a53489185e600023", "date_download": "2018-05-21T15:11:36Z", "digest": "sha1:VFJDUMO54XVTVXBFDRQOV3UOLD3HLKS5", "length": 30485, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறு���்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T15:08:38Z", "digest": "sha1:SH5HKDEYMPYH4UIZEKPWL7OTHJO5TPGT", "length": 21667, "nlines": 83, "source_domain": "sankathi24.com", "title": "சத்தியமூர்த்தி ஓர் இனத்தின் அடையாளம்! | Sankathi24", "raw_content": "\nசத்தியமூர்த்தி ஓர் இனத்தின் அடையாளம்\nஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கி���்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட நாள் 12-02-2009.தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார்.\nமட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தனது ஆரம்பம் முதலான கல்வியைத் தொடர்ந்தார்.\nயாழ். இந்துக்கல்லூரி மாணவரான அவர் மாணவப் பருவத்தில் இருந்தே எழுதும் பணியினை மேற்கொண்டு வந்த அவர் 1995 இன் பின்னர் யாழ். இடப்பெயர்வுடன் தனது பல்கலைக்கழக வாழ்க்கையை இடைநிறுத்த வேண்டிய சூழலை எதிர்கொண்டார்.\nஒரு ஊடகன் என்ற காரணத்தினால் அன்றைய தனது மேலதிக கல்வியை நிறுத்திக் கொண்ட அவர் வன்னியில் ஊடகங்களின் பங்களிப்பில் முனைப்புக் காட்டினார். ஆரம்பத்தில் ஈழநாடு பத்திரிகையிலும், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதாரம் சஞ்சிகையிலும் தனக்கான பங்களிப்பினைச் சரியாகப் பயன்படுத்தி பணியாற்றினார்.\nகால ஓட்டத்தில் முல்லைமாவட்ட கல்வித் திணைக்களத்தில் பணியாற்றிய அவர் அதன் மூலமும் ஊடகச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு முனைந்தார். அந்தக் காலப்பகுதியில் அவர் புதுக்குடியிருப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட எழுகலை இலக்கியப் பேரவையில் முக்கிய செயற்பாட்டாளர்களாக அன்று விளங்கிய இளம் படைப்பாளர்களுடனும், ஆர்வலர்களுடனும் கைகோர்த்து அந்த அமைப்பின் வளர்ச்சியில் கூடுதல் பங்காற்றினார்.\nஇந்த நிலையில் எழுவின் ஆலோசனையுடன் எழு கலை இலக்கியப் பேரவை, ஈழநாதம் மக்கள் நாளிதழ், மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் துணையுடன் முல்லை மாவட்ட கல்வித் திணைக்களத்தின் முறைசாராக் கல்விப் பிரிவினால் இதழியல் கற்கை நெறி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தக் கற்கை நெறியின் போது வன்னியில் செயற்பட்டுவந்த பல்வேறு ஊடகத்துறைசார் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு பயிற்சிகளை வழங்கிவந்தனர்.\nஅந்தக் கற்கை நெறியில் பெருமளவான படைப்பாளர்களும், ஊடகச் செயற்பாட்டாளர்களும் வெளிவந்தனர். அவ்வாறானவர்களில் ஒருவராக பு.சத்தியமூர்த்தியும் தன்னைப் புடம் போட்டு இன்னமும் மெருகேற்றி வெளியேறினார். அந்தக் கற்கை நெறியினை முன்னெடுப்பதற்கான முழுமையான முனைப்பில் கல்வித்திணைக்களம் ஈடுபடுவதற்கான ஏற்பாட்டினை அவரே மேற்கொண்டிருந்தார்.\nஅதே காலப்பகுதியில் வன்னியில் இருந்து வெளிவந்த கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளிச்சம் கலை இலக்கிய சஞ்சிகை, மற்றும் ஈழநாதம் உட்பட்ட ஊடகங்களின் முக்கிய இடத்தினை சத்தியமூர்த்தியினுடைய படைப்புக்கள் பெற்றிருந்தன.\nஅதன் பின்னர் சுகாதாரத் திணைக்களத்தில் பணியாற்றிய பு.சத்தியமூர்த்தியினுடைய ஊடகப் பணியானது புலம் பெயர் மக்களை நோக்கி விரிவடைந்தது. அரசியல் விமர்சனங்களை மேற்கொள்ளும் அவர் இலக்கியத்திலும் தன்னாலான பங்களிப்பினை மேற்கொண்டார்.\nவிடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட ரீ.ரீ.என் (தமிழ் ஒளி), தரிசனம் தொலைக்காட்சிகளுக்கான நாளாந்த செய்திப்பார்வைத் தொகுப்பு, அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளுர் நடப்புக்கள் உட்பட்ட நிகழ்ச்சிகளை முன்னெடுத்த அவர் குறுகிய காலத்தில் புலம்பெயர் தமிழர்களால் நன்கறியப்பட்ட ஒருவராக மாற்றம் பெற்றார்.\nஇதே காலப்பகுதியில் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட இணையத்தளம் ஒன்றின் செய்தி தொகுப்பாளராகவும் செயற்பட்ட அவர் புலம் பெயர் ஊடகங்கள் பலவற்றிற்கும் எழுதிவந்தார்.\nகுறிப்பாக பரிஸ் ஈழமுரசு, எரிமலை சஞ்சிகை, கனடாவின் உலகத்தமிழர் பத்திரிகை உட்பட்ட பல ஊடகங்களில் இவரது பல்வேறு படைப்புக்கள் இடம்பெற்றிருந்தன.\nஅதேபோல தாயகத்தில் வெள்ளிநாதத்திலும், ஈழநாதத்திலும் குறிப்பிட்ட அளவான இவரது படைப்புக்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் நாள்நோக்கு மற்றும் நிலவரம் நிகழ்சிகளில் இவரது செவ்விகள் அடிக்கடி இடம்பெற்றன.\nதாயகத்தில் ஊடக வளர்ச்சியினை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றம் முதல் அதன் இறுதிக் காலம் வரையில் அவரது கல்லூரிக்கான பணி ஓயாதே இருந்தது.\nகல்லூரியின் கற்கைநெறியின் போது செய்தி தொடர்பிலான விரிவுரைகளாகவே அவரது பணி அமைந்திருந்தது.\nவன்னியில் நடைபெற்ற அரசியல் சந்திப்புக்களின் போது பு.சத்தியமூர்த்தி நேரடியாகவே செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார். தனது பார்வையில் சரி எனப்பட்டதை எடுத்து வெளிப்படுத்துவதில் அல்லது அது தொடர்பில் விவாதிப்பதில் அவர் என்றும் பின்நின்றதில்லை. சமாதான காலத்தின் பின்னான பல சஞ்சிகைகள் வெளியீடுகள் வன்னியிலும், புலம் பெயர் தளத்திலும் அதிகமாக முன்னெடுக்கப்பட்டன.\nகுறிப்பாக போராளிகளுக்கான வழிகாட்டி, மற்றும் குறிப்பிட்டகாலம் மாணவர்களுக்காக வெளியாகிய கடுகு உட்பட்ட சஞ்சிகைகள் என்பனவற்றிலும் இவரது படைப்புக்கள் தொடராக வெளிவந்தன. பத்திரிகை முதல் தொலைக்காட்சி வரையான அவரது பரந்துபட்ட ஊடக அனுபவம் அவரிடம் நிறைந்தே காணப்பட்டது. பு.சத்தியமூர்த்தி மற்றும் சிந்துஜன் ஆகிய பெயர்களில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றன.\nகிளிநொச்சியில் அறிவியல் நகர்ப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து இடம்பெயர்ந்து படிப்படியாக ஒவ்வொரு இடமாக அவர் தனது பணி இடத்தினைச் சார்ந்தே குடியமர்ந்து வந்தார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நெருக்கடியான காலத்திலும் ஒதுங்கிவிடாமல் ஊடகப்பணியினை ஆற்ற வேண்டும் என்ற வேட்கை அவரிடம் இருந்தததை அவதானிக்க முடிந்தது.\nஇந்த நிலையில் இடப்பெயர்வின் தொடராய் வள்ளிபுனத்தில் இருந்து தனது குடும்பத்தினரை இரணைப்பாலை என்ற இடத்தில் இருத்திவிட்டு வள்ளிபுனம் பகுதிக்குச் சென்ற வேளை எறிகணைத் தாக்குதலுக்கு உட்பட்டு அவரது உயிர் பிரிந்தது.\nஉடனடியாகவே தமிழீழ விடுதலைப்புலிகளால் அவர் நாட்டுபற்றாளராக மதிப்பளிக்கப்பட்டார்.\nஅவரது நினைவு நிகழ்வுகள் புலம்பெயர் தேசமெங்கும் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவருக்கான எந்த ஒரு வணக்க நிகழ்வினையும் இன்றுவரையில் தாயகத்தில் நிகழ்த்தவில்லை என்ற சோகம் அல்லது துயர் இன்னமும் ஆற்றுப்படுத்த முடியாது உள்ளது.\nகுறிப்பாக வன்னியில் ஊடக நண்பர்கள் அனைவருக்கம் தெரிந்தவிடயம் ஊடகவியலாளர்கள் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலோ அல்லது தாயகப் பகுதிகளிலோ கொல்லப்படுகின்றபோது அவர்கள் தொடர்பான நிகழ்வுகளை வன்னிப் பகுதியில் நிகழ்த்தி முடிப்பதில் பு.சத்தியமூர்த்தி தீவிரமாக செயற்படுபவர் என்பது.\nஅவரது மனைவி கமலநந்தினி, அவர் தனது சகோதரன் மாவீரர் சிந்துஜன் நினைவாக தனது மகளுக்கு சிந்து எனப் பெயரிட்டார். தனது மகளை ஒரு ராஜதந்திரி ஆக்கவேண்டும் என்பதே தனது ஆவல் என அவர் அடிக்கடி கூறுவதுதான் அவரது சுட்டி மகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் நினைவில் நிழலாடுகின்றது.\nவன்னியில் ஊடகப்பணியில் தம்மை வெறுத்து சொற்களுக்குள் அடக்க முடியாத பணியாற்றிய பல ஊடகர்கள் தொடர்பில் இதுவரையில் வெளித்தெரியாத செய்திகளே உள்ளன.அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றிய பணிகளும், சத்தியமூர்த்தி ஆற்றிய பணிகளும் வீண் போகுமா அவர்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கான பலன் கிடைக்குமா அவர்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கான பலன் கிடைக்குமா காலமே நீ பதில் சொல்வாய்.\nநினைவேந்தலின் முக்கியத்துவத்தை தென்னிலங்கையில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன்\nநீங்காத் துயர் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவு\nஇன்று அனைவரது மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பான்.\nதமிழ் பெண்கள் அச்சுறுத்தும் சிறிலங்கா புலனாய்வுத்துறை\nகடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்\nஇடியப்ப சிக்கல் சூழலில் விக்கினேஸ்வரன் என்ன செய்யப்போகின்றார்\nஎன்ன செய்யப் போகிறார் என்பது இன்னமும் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை.\nஅரச நிர்வாகக் கட்டமைப்பின் செயற்பாடுகளிலும் இராணுவ அதிகாரம் \nபாதுகப்பு அமைச்சின் முன் அனுமதி பெறாமல் ஊடகவியலாளர்கள் செல்ல முடியாது\nவிடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார்\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 8\nடக்ளசுடன் ஒரே தட்டில் உணவருந்திய கே.பி...\nபுதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலைப் புலிகளாக மாறிய நாள்\nபுதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மாறிய நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்”\nஇரணைதீவு மக்கள் அடியெடுத்து வைத்திருக்கின்றார்கள்\nஇரணைதீவின் பெருந்தீவில் 142 காணித்துண்டுகளும் சிறுதீவில் 35 காணித்துண்டுகளும் அங்க வசித்த மக்களுக்கு\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/07/singapore-airline-stop-road/", "date_download": "2018-05-21T14:56:31Z", "digest": "sha1:EV2EZBPAHE5YPPNBTMT3SGW6ITX6B2VJ", "length": 8990, "nlines": 139, "source_domain": "tamilnews.com", "title": "Singapore airline stop road,tamil sin gapore news,tamil news", "raw_content": "\nநடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்\nநடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்\nசிங்கப்பூரிலிருந்து கொல்கத்தா சென்ற SQ516 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்குள்ள ஓடுபாதையில் நின்றுவிட்டது.\nஇவ் விமானம், சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு பத்தரை மணிக்குக் கொல்கத்தாவில் தரையிறங்கியது.\nசுமார் 20 நிமிடங்கள் அந்த விமானம் ஓடுபாதையிலேயே நின்றது.விரைந்து வந்த தொழில்நுட்பக் குழு விமானத்தை இழுத்துச் சென்று அதற்குரிய இடத்தில் நிறுத்தியது.\nமேலும் ,பயணிகள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.\nமற்றும் , விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு அந்த விமானம் நேற்று மீண்டும் சிங்கப்பூர் திரும்பியதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ,தெரிவித்துள்ளது.\n16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை\nவெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை\nதிறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு\nபில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இணையும் நெஸ்லே மற்றும் ஸ்டார்பக்ஸ்\nஉயர்நிலைப் பள்ளி, தொடக்க கல்லூரிகளுக்கு நேரடியாக மாணவர் சேர்க்கை ஆரம்பம்\nயாழ். பல்கலை மாகாணவர்களின் செயற்பாடு ; எம்.கே. சிவாஜிலிங்கம் அதிருப்தி\nமலேசியாவில் லோரி மோதியதில் பெண் யானை பலி..\nநாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..\nமும்பை அணித் தலைவரின் மோசமான துடுப்பாட்ட சாதனை\nகேவியஸ் மீது சட்ட நடவடிக்கை\nவீட்டு நிலத்தின் கீழிருந்து துண்டுகளாக மீட்கப்பட்ட காணாமல் போனவரின் உடல்\nயாழ். பல்கலை மாகாணவர்களின் செயற்பாடு ; எம்.கே. சிவாஜிலிங்கம் அதிருப்தி\nமலேசியாவில் லோரி மோதியதில் பெண் யானை பலி..\nநாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..\nமும்பை அணித் தலைவரின் மோசமான துடுப்பாட்ட சாதனை\nகேன்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பில் உள்ளாடை வெளியில் தெரியும்படி வந்த தீபிகா\nஎதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இன்றைய போட்டி : வாய்ப்பு யார் பக்கம்\n‘தாயுமாய் தந்தையுமாய் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கும் என் அம்மா’ கண் கலங்கிய ரஹ்மா���்.\nஎன்னைக் கைது செய்யும் முயற்சியை நிறுத்துங்கள்\nதிருமணத்தின் போது இதற்காகத்தானா ஹரி கண்ணீர் சிந்தினார்\nஇது என்ன புது டிசைன் சாறி இணையத்தில் கலக்கும் வைரல் புகைப்படம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஉயர்நிலைப் பள்ளி, தொடக்க கல்லூரிகளுக்கு நேரடியாக மாணவர் சேர்க்கை ஆரம்பம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nயாழ். பல்கலை மாகாணவர்களின் செயற்பாடு ; எம்.கே. சிவாஜிலிங்கம் அதிருப்தி\nமலேசியாவில் லோரி மோதியதில் பெண் யானை பலி..\nநாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakarthikeyan-22-04-1737295.htm", "date_download": "2018-05-21T15:04:11Z", "digest": "sha1:Z2AJ4WBMLDSBBFXEP4EDPGR4UOZH4JPW", "length": 7694, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "டெல்லி போராட்ட விவசாயி மகன்களை காப்பற்றும் சிவகார்த்திகேயன் - விபரம் உள்ளே - Sivakarthikeyan - சிவகார்த்திகேயன் | Tamilstar.com |", "raw_content": "\nடெல்லி போராட்ட விவசாயி மகன்களை காப்பற்றும் சிவகார்த்திகேயன் - விபரம் உள்ளே\nதமிழகத்தில் விவாசியிகள் படும்பாடு மிக துயரமானது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த போராட்டத்தில் பங்குபெற்றுள்ள வெங்கடாசலம் என்று விவசாயி தன மகனின் படிப்பு செல்வாக்கு 15 ஆயிரம் ரூபாய் தேவை படுகிறது. ஆனால் கட்டமுடியாமல் தவிக்கிறார். அதே போல் கணேசன் என்ற விவாசியி தனது 8வது 10வது படிக்கும் பிளளைகளுக்கு 60 ஆயிரம் கட்ட வேண்டி இருக்கிறது. எங்கு செல்வது என்று புரியாமல் இருந்த இவர்களின் குழந்தைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மூலம் வெளிச்சம் கிடைத்திருக்கிறது.\nஇந்�� போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளுடைய குழந்தைங்க 4 பேருடைய படிப்பு செலவையும் சிவகார்த்திகேயனை ஏற்கிறேன் என்று கூறியுள்ளார்.\n▪ விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித் - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.\n▪ இவரா அடுத்த சிவகார்திகேயன் பிரபல நடிகை அதிரடி பேச்சு.\n▪ சிவகார்த்திகேயன், சமந்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - அதிகாரப்பூர்வ தகவல் உள்ளே.\n▪ விஜயிடம் வம்பு செய்த சிவா, பொது மேடையில் போட்டுடைத்த தளபதி - சுவாரஷ்ய சம்பவம்.\n▪ வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.\n▪ சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் பிரம்மாண்ட இசையமைப்பாளர் - ரசிகர்கள் குஷி.\n▪ ஓவியாவின் நிலையால் அதிர்ச்சியான சிவகார்த்திகேயன்.\n▪ விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.\n▪ சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.\n▪ இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா \n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2017/12/blog-post_53.html", "date_download": "2018-05-21T14:43:25Z", "digest": "sha1:PIKLTUJV55NZNQM3VU4ARABCPZWGQHXO", "length": 4761, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "விஜய்யின் அப்பா மீது வழக்கு பதிவு செய்யலாம் உயர் நீதிமன்ற உத்தரவால் ரசிகர்கள் அதிர்ச்சி", "raw_content": "\nவிஜய்யின் அப்பா மீது வழக்கு பதிவு செய்யலாம் உயர் நீதிமன்ற உத்தரவால் ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூற���யுள்ளது.\nதமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். அவர் பல வெற்றிப்படங்களை இயக்கியவர். ரஜினி விஜயகாந்த் போன்ற பெரிய நடிகர்களை இயக்கியிருக்கிறார். அவர் ஒரு மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nதிருப்பதியில் காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது போன்றது என்று சந்திரசேகர் பேசியதாக இந்து முன்னணி நிர்வாகி புகார் கொடுத்துள்ளது. அதை விசாரித்த நீதிமன்றம், முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநடிகை சாக்ஷி சவுத்திரியின் படு கவர்ச்சியான புகைப்பட ஆல்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yerumbu.blogspot.com/2009/10/blog-post_28.html", "date_download": "2018-05-21T15:09:37Z", "digest": "sha1:I5GIXXTRCK27PKWMDYILVK6RUZLSD4L3", "length": 17583, "nlines": 136, "source_domain": "yerumbu.blogspot.com", "title": "வானவில் போல் வாழ்க்கை: நீங்கள் வாங்கும் உணவுப்பொருட்கள் தரமானதா ??", "raw_content": "\nநீங்கள் வாங்கும் உணவுப்பொருட்கள் தரமானதா \nமனித உணவிற்காகத் தயாராகும் பொருட்களில் சேர்க்கப்படும் பொருட்கள், சுவை மணம் தரும் பொருட்கள் ஆகியவையும், குடிப்பதற்கு பயன்படுத்தப்படும் பாக்கட்ஃபாட்டில்களில் அடைக்கபபடும் குடிநீரையும் “உணவுப்பொருட்கள்” என 1954ம் வருட உணவுக்கலப்படத்தடைச்சட்டம் குறிப்பிடுகின்றது.\nஒவ்வொரு உணவுப்பொருளிற்கும், உணவுக்கலப்படத்தடைச்சட்டம் மற்றும் விதிகளில் தர நிர்ணயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு உணவுப்பொருளை பொட்டலங்களில் அடைத்து சந்தையில் விற்பனை செய்ய வேண்டுமானால், அந்தப் பொட்டல்கள் மீது குறிப்பிட வேண்டிய விபரங்கள் எவை எவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விவசாய விளைபொருட்கள் விற்பனைக்கு ‘அக்மார்க்’ முத்திரை, பழங்கள் சார்ந்த பொருட்களுக்கு ‘‘FPO’ ’ முத்திரை, குடிநீர் பாக்கட்ஃபாட்டில்களுக்கு ‘BIS’ முத்திரை போன்றவையும் அவற்றின் தரத்தை குறிப்பிடுகின்றன.\nவிவசாய விளைபொருட்களிலிருந்து கிடைக்கும் உணவுப்பொருட்களுக்கு ‘அக்மார்க்’ ஆய்வுக்கூடங்களில் தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு. ‘அக்மார்க்’ தரச்சான்று வழங்கப்படுகின்றது. (உ.மா)க. மஞ்சள், தேன் போன்றவற்றிற்கு ‘அக்மார்க்’ தரச்சான்று வழங்கப்படுகின்றது. ஆனால் உணவுக்கலப்படத்தடைச்சட்டம் மற்றும் விதிகளில் ‘அக்மார்க்’ தரச்சான்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட தர நிர்ணயத்தை விட கூடுதல் தரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nபழம் மற்றும் பழம் சார்ந்த பொருட்களால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களுக்கு ‘FPO’ தர நிர்ணயச்சான்று வழங்கப்படுகின்றது. பழச்சாறு, ஊறுகாய் போன்ற பொருட்களுக்கு‘FPO’ தரச்சான்று வழங்கப்படுகின்றது.\nஅகில இந்திய அளவில் ஒவ்வொரு பொருளிற்கும் ஒர தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த தர நிர்ணய அளவுகோளிற்குள் உள்ள உணவுப்பொருட்கட்டு, ‘BIS’ தரச்சான்று வழங்கப்படுகின்றது. உணவுக்கலப்படத்தடைச்சட்டத்தி;ன் கீழ், பாக்கட்ஃபாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் குடிநீருக்கு ‘BIS’ தரச்சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஉணவுப்பொருட்களை பொட்டலங்களில் விற்பனை செய்தால், அவை எந்த தேதியில் பொட்டலமாக்கப்பட்டது. அதற்குரிய குறியீட்டு (பேட்ஜ்) எண், எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது. அந்தப் பொருட்டலத்திலுள்ள உணவுப்பொருளின் பெயர் விபரம் சைவஃஅசைவ வகைப்பிரிவு ஆகியவை கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.\nஒரு குறிப்பிட்ட உணவுப்பொருள், பொட்டலமாக விற்பனை செய்யும் பொது, அதன் மீது குறியீட்டு (பேட்ஜ்ஃலாட் ) எண் என்று ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு நிறுவனம் விற்பனைசெய்யும் பொட்டலத்தில் புகார் ஏதும் வந்தாலோ, குறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலோ, அந்த எண் கொண்ட அத்தனை பொட்டலங்களையும் முடக்கி வைக்க ��யலும். உதாரணமாக ஒரு பொட்டலத்தில் நச்சுப்பொருள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அதே குறியீட்டு எண் உடைய அத்தனை பொட்டலங்களையும் பொதுமக்கள் பயன்படுத்துவதிலிருந்து தவிர்க்க இயலும்.\nஒவ்வொரு உணவு பொருள் பொட்டலம் மீதும் அசைவ சைவ உணவு எனில், பச்சை சதுரத்தின் நடுவில் பச்சை வட்டமும், அசைவஉணவு எனில், அரக்கு சதுரத்தின் நடுவில் அரக்கு வட்டமும் கண்டிப்பாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அதே போல் கதிர்வீச்சு மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் பொட்டலங்களில் பொதியப்பட்டே விற்பனை செய்யப்படவேண்டும். மேலும் அத்தகைய உணவுப்பொட்டலங்கள் மீது அதற்கென குறிப்பிடப்பட்ட முத்திரை , அதில் பயன்படுத்தப்பட்ட கதிர்வீச்சு மற்றும் அதற்கான உரிமம் ஆகியவை பற்றி அச்சிட்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.\nவெளிநாடுகளில் தயாரித்து இறக்குமதி, செய்யப்படும் உணவுப்பொருள் பொட்டலங்கள் மீது, இறக்குமதி செய்யும் நபரின் பெயர் மற்றும் முழவிலாசம் குறிப்பிடப்படவேண்டும். அதேபோல், இந்தியாவிற்கு வெளியில் தயாராகும். உணவுப்பொருளை இறக்குமதி செய்து, அதனை இந்தியாவில்பொட்டலமாக்கினாலோ, பாட்டில்களில் அடைத்தாலோ, அந்த உணவுப்பொருள் தயாரான இடம், அதனை இறக்குமதி செய்த நபரின் பெயர் மற்றும் முழவிலாசம் , இந்தியலாவில் பொட்டலமாக்கப்படும் இடம் ஆகிய விபரங்களை கண்டிப்பாக அச்சிட்ட பின்னரே விற்பனை செய்ய முடியும்.\nநாம் உண்ணும் உணவுப்பொருள் தரமானதுதானா, நமது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்குமா என்று ஒவ்வொரு குடிமகனும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே, இத்தகைய விபரங்கள் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nமேலும் நாம் உண்ணும் உணவு, நம் உடல் நலத்திற்கு உற்ற துணையாக இல்லாமல் ஊறு விளைவிப்பதால் அமைந்து விடக்கூடாது. நாம் உண்ணும் உணவே, உடலிற்கு நஞ்சாகிவிடக்கூடாது என்றநோக்கமே இதற்கான காரணங்கள் ஆகும்.\nஉணவுப்பொருட்களில் கீழ்கண்ட நஞ்சுப்பொருட்கள் சேர்ந்து அவற்றை நஞ்சாக்குகின்றன:\n2. மிருகங்களிடமிருந்து வரும் நோய்க்கிருமிகள்\n4. தாவரங்களிலிருந்து வரும் நஞ்சு.\n6. மிருகங்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளின் படிவங்கள் (உ.ம்: மாடுகள் அதிக பால் கொடுக்கப் பயன்படுத்தும் “ ஆக்ஸிடோஸின் “)\n7. கால்நடைகள் உண்ணும் சுவரொட்டிகளிலிருந்து பால் மூ���ம்; மனித உடலில் தீங்கு விளைவிக்கும்\n8. கலப்படப் பொருட்கள் (கேசரிப்பருப்பு முடக்கு வாதம் விளைவிக்கின்றது.)\n1. நாம் அன்றடாம் பயன்படுத்தும் சமையல் உப்பு அயோடின் கலந்து தான் விற்பனை செய்யப்படவேண்டும்.\n2. மசாலாப்பொடிகள் பொட்டலப்பொருளாக மட்டுமே விற்பனை செய்யப்படவேண்டும்.\n3. பொதுமக்கள்ஃநுகர்வோர் அமைப்புக்கள் கலப்படமென சந்தேகப்படும் உணவு பொருட்களை உணவுமாதிரியாக எடுத்து அனுப்பலாம்.\n4. குழந்தை உணவு டின்கள் மீது “தாய்ப்பாலே குழந்தைக்கு சிறந்தது” என பெரிய எழுத்துக்களில் கண்டிப்பாக அச்சிடப்படவேண்டும்.\n5. காபித்தூளில் சிக்கரி 49 சதத்திற்கு மேல் சேர்த்து விற்பனை செய்யக்கூடாது\n6. இனிப்பு விற்பனை செய்யும் லாலாக்கடைகளில் அந்த இனிப்பு தயாரிக்க பயன்படுத்திய எண்ணெய்ஃநெய் விபரம் குறித்து அறிவிப்புப்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.\nLabels: உணவு, சமூகம், விழிப்புணர்வு\nவிழிப்புடன் இருக்க பகிர்ந்தமைக்கு நன்றி\nநல்ல தகவல்கள்... பகிர்வுக்கு நன்றிகள்\nசூர்யா - மும்பை said...\nநீங்கள் வாங்கும் உணவுப்பொருட்கள் தரமானதா \nகூகிளின் ஆளுக்கேற்ற ஜால்ரா அல்லது அல்லகைத்தனம்\nமூத்த மற்றும் பிரபல பதிவர்களுக்கு நன்றி நவிலல்.......\nஎனது ஏழேமுக்கால் லட்சம் வாசகர்களுக்கு\nபன்றி காய்ச்சலும் பிரபலங்களின் சந்திப்பும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/news/business/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2018-05-21T15:12:42Z", "digest": "sha1:5AKGMDEA7NUBMGDADQVYYD2NQC7BSHKV", "length": 17031, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் முடிவெடுக்கும் போது முதலீட்டின் அளவை கருத்தில் கொள்ளவேண்டுமா? | Should Fund Size Matter In Your Mutual Fund Investment Decision? – News7 Paper", "raw_content": "\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்��ெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\nமியூச்சுவல் பண்ட் முதலீட்டில் முடிவெடுக்கும் போது முதலீட்டின் அளவை கருத்தில் கொள்ளவேண்டுமா\nமுதலீட்டின் அளவு அல்லது மேலாண்மையை கருத்தில் கொண்டு சொத்துக்களை மதிப்பிடுதல் கூட்டுத்தொகை என்பது மியூச்சுவல் பண்ட் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து திட்டம் சார்ந்து சேகரித்த முதலீடு அல்லது முதலீடுகளின் மொத்த சந்தைமதிப்பு அல்லது மியூச்சுவல் பண்டின் மொத்த சொத்துமதிப்பு. கடந்த கால செயல்பாடு பொதுவாக மியூச்சுவல் பண்ட் ஆலோசகர்கள் கடந்த காலத்தில் நன்கு செயல்பட்டு அதிக வளர்ச்சியடைந்த பெரிய அளவிலான முதலீட்டை தேர்ந்தெடுக்க முதலீட்டாளர்களை ஊக்குவிப்பார்கள். மேலும் குறைந்த கூட்டுத்தொகை கொண்ட சிறிய திட்டங்களை காட்டிலும் பெரிய முதலீடுகள் குறைந்த கட்டணங்களை வசூலிப்பதால் பணத்தை சேமிக்கலாம். மேலும், முதலீட்டின் அளவு தரும் நன்மைகள் பங்கு, கடன் போன்ற பல்வேறு மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பொறுத்து மாறுபடும். பங்குகளுடன் கூடிய மியூச்சுவல் பண்ட் இவ்வகை திட்டத்தில், முதலீட்டின் அளவை கருத்தில் கொள்ளாமல் நிலையான அதிக ஆபத்துடன் கூடிய லாபத்தை பல்வேறு சந்தை சுழற்சிகளில் பெறலாம். எனவே, முதலீட்டாளர் மியூச்சுவல் பண்ட் திட்டத்தை தேர்வு செய்யும் போது வெறுமனே முதலீட்டை அளவை வைத்து முடிவெடுக்க கூடாது. பெரிய அளவிலான முதலீடுகள் அதன் கடந்த காலம் மற்றும் பிரபலத்தை பற்றி சொன்னாலும் நல்ல எதிர்கால செயல்திறனுக்கு உத்திரவாதம��� தராது. கனரா ரெபேக்கோ போர்ஸ் போன்ற சிறிய முதலீட்டு திட்டங்கள் ரூ. 164 கோடி சொத்து மதிப்பில் 5 ஆண்டுகளில் 20.75% லாபம் தரும். அதே வேளையில் மிகப்பெரிய முதலீடுகள் சராசரியாக 16.3% ஆக தான் இருந்தது. இனிமேல் இப்படித்தான் இனிவரும் காலங்களில் லாபத்தின் மீதான முதலீட்டு அளவின் தாக்கம் பயனற்றது என சொல்லிவிட முடியாது. ஏனெனில் லாபம் பரந்ததாக இல்லாத போது அதிக கூட்டுத்தொகைகளை முதலீட்டு மேலாளர் ஒரே நேரத்தில் சமாளிப்பது கடினம் மற்றும் அவை சில பங்குகளுக்கானதாக மட்டுமே இருக்கும். மேலும், அதிக செயல்திறனை அடைவதிலும் சிக்கல் இருப்பதாக வலியுறுத்துகின்றனர். அதிக அளவிலான முதலீடு வருவதும் போவதுமாக இருந்தால் இடை மற்றும் சிறிய பங்குகள் மிகவும் ஆபத்தானவை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் குறைந்த முதலீட்டை கொண்டவைகள் அவ்வளவு கடினமல்ல.\nமுதன்முறையாக மலையாளப் படத்தில் நடிக்கவிருக்கிறார் அனுஷ்கா\nமுதன்முறையாக மலையாளப் படத்தில் நடிக்கவிருக்கிறார் அனுஷ்கா\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nவிக்கெட்டுகள் விழும்போது ஹர்பஜன், சாஹரை இறக்கியது …\nவிக்கெட்டுகள் விழும்போது ஹர்பஜன், சாஹரை இறக்கியது …\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nவிக்கெட்டுகள் விழும்போது ஹர்பஜன், சாஹரை இறக்கியது …\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nவிக்கெட்டுகள் விழும்போது ஹர்பஜன், சாஹரை இறக்கியது …\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/ambani", "date_download": "2018-05-21T14:46:44Z", "digest": "sha1:CL5YIKFYBRI7OSZ6MILI2U3UM3V63EQE", "length": 9533, "nlines": 115, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Ambani News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nஇந்திய நிறுவனங்களில் பங்கு சந���தை மூலமாக நிதி திரட்டுவதில் பல சாதனைகளைப் படைத்தவர் திருபாய் அம்பானி. 2002-ம் ஆண்டு இவர் இறக்கும் போது 2 மில்லியன் பங்குதார்கள் ரிலையன்ஸ்-...\nவால்மார்ட்டுக்கு தெரிந்தது அம்பனிக்கும், டாடாக்கும் தெரியாம போச்சே..\nஇரண்டு இளைஞர்கள் சேர்ந்து ஆன்லைன் புக் ஸ்டோராகத் துவங்கிய பிளிப்கார்ட் நிறுவனத்தினை 10 வருட ...\nஅடுத்தடுத்த தடை.. சோகத்தின் உச்சத்தில் அனில் அம்பானி..\nஅனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 45,000 கோடி ரூபாய் கடனை தீ...\nமகாராஷ்டிரா மக்களை வாயை பிளக்க வைக்கும் முகேஷ் அம்பானி, ஆனந்த் மகேந்திரா..\nமகாராஷ்டிரா மாநில முதலீட்டாளர்கள் மாநாடான 'மேகனடிக் மகாராஷ்டிரா' கடந்த மூன்று நாட்களாக நடை...\nஏகப்பட்ட டார்ச்சர்களை அனுபவித்தேன்.. அனில் அம்பானி கதறல்..\nஇந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அனில் அம்பானி, தனது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்...\nஅண்ணன் தம்பிக்கு மத்தியில் இவ்வளவு வித்தியாசமா\nதிருபாய் அம்பானி கட்டிய ரிலையன்ஸ் கோட்டை, குடும்பம் மற்றும் நிர்வாகப் பிரச்சனையின் காரணமாக...\nஇவர் தான் இந்தியாவின் அடுத்த அம்பானி..\nயோகா குரு என்று அழைக்கப்படும் பாபா ராம்தேவ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பதஞ்சலி நிறுவனம்...\n'ஜியோ' இம்சை தாங்க முடியல.. புலம்பி தள்ளும் 'ஏர்டெல், வோடபோன், ஐடியா'..\nஇன்றளவில் 'ஜியோ' என்றாலே மக்களின் முகத்தில் புன்னகை பூக்கும் விஷயமாக மாறிவிட்டது. காரணம் இதன...\nஒன்றறை லட்சம் கோடியில்லை, 2.5லட்சம் கோடி போட்டிருக்கோம்:'ஜியோ' குறித்து மனம்திறக்கும் முகேஷ் அம்பானி\nமும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும...\nஅனில் அம்பானி-முகேஷ் அம்பானி கூட்டணியால் 'ஏர்டெல்' நிறுவனத்திற்கு வந்த சோதனையை பாருங்க..\nமும்பை: ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான திருபாய் அம்பானி-யின் மறைவிற்குப் பின் அம்பானியின்...\nமுகேஷ் அம்பானி வாயால் கெட்டது 'ஏர்டெல்'.. ரூ.13,800 கோடி ஊ.. ஊ..\nமும்பை: பல வருடங்களாகச் சிறந்த டெலிகாம் சேவை அளிப்பதாகக் கூறி மக்களிடம் அதிகப் பணத்தை வசூல் ...\nஎன்ன ஒரு வாழ்க்கை.. ஒரு நாளாவது இப்படி வாழ வேண்டும்..\nதென் மும்பையில், அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஆடம்பரமான அரண்மனை கோபுரம் ஆன்டிலியா-வில் தான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/09/11/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-21T14:46:52Z", "digest": "sha1:LQG7BVT5ACGAHLNV7ZQYWLTWWLUAMGOP", "length": 28174, "nlines": 205, "source_domain": "thetimestamil.com", "title": "நவோதயா பள்ளிகள் தேவையில்லை; ஏன்? – THE TIMES TAMIL", "raw_content": "\nநவோதயா பள்ளிகள் தேவையில்லை; ஏன்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 11, 2017 செப்ரெம்பர் 12, 2017\nநவோதயா பள்ளிகள் தேவையில்லை; ஏன்\nகிராமப்புற SC/ST மாணவர்கள் இதில் எளிதாக சேர‌ முடியாது. நுழைவுத் தேர்வின் முதல் தாளான ஹிந்தியில் வெற்றி பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும். அல்லது CBSE பள்ளியில் படித்து ஹிந்தியை பாட‌ மொழியாகக் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது மத்திய அரசு வெளியே நடத்திக் கொண்டிருக்கும் \"பிராத்மிக் தொடங்கி ப்ரவின் உத்தரார்த்\" வரை ஹிந்திப் படித்தவராக இருக்க வேண்டும்.\nதமிழகத்தில் மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகள் தொடங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (11.9.2017) பிறப்பித்துள்ள‌ உத்தரவு வரவேற்கக் கூடிய ஒன்றல்ல. 1986 -ல் கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பள்ளிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், குறிப்பாக‌ தமிழகத்தில் இருக்கிற SC/ST மாணவர்களுக்கு இதனால் பெரிதும் பயன் இல்லை.\nகாரணம் . . .\n6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வரை இரு பாலரும் படிக்கும் பள்ளியாக தொடங்கப்பட்டது. இதில் ஹிந்தி முதன்மையாகவும், ஆங்கிலம் இரண்டாவதாகவும் மாநில மொழி கடைசியாகவும் கற்பிக்கப்படுகிறது. இப்போதுள்ள மொழியறிவுக் கல்வித்தரத்தின் அடிப்படையில் SC/ST மாணவர்கள் உடனே இதில் நுழைய முடியாது. அதற்கான அவசியமும் இல்லை.\nஉதாரணத்துக்கு : புதுச்சேரியில் உள்ள நவோதயாவில் 6 – 12 வரை சேர்க்கைக்கான இடங்கள் காலியாக உள்ளன. ஆனால் கிராமப்புற SC/ST மாணவர்கள் இதில் எளிதாக சேர‌ முடியாது. எளிதில் இடமும் கிடைக்காது. நுழைவுத் தேர்வின் முதல் தாளான ஹிந்தியில் வெற்றி பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும். அல்லது CBSE பள்ளியில் படித்து ஹிந்தியை பாட‌ மொழியாகக் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது மத்திய அரசு வெளியே நடத்திக் கொண்டிருக்கும் “பிராத்மிக் தொடங்கி ப்ரவின் உத்தரார்த்” வரை ஹிந்திப் படித்தவராக இருக்க வேண்டும். அதிலும் கூட இப்போதுள்ள நுழைவுத் தேர்வு முறையில் ஹிந்தி வினாத்தாள் – விடைத் திருத்தம் அந்தந்த பள்ளியில் நடை பெறாது. இந்த சிக்கலை எதிர் கொள்வதற்காக தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கு விலக்கு கேட்டு, 25 சதவிகித தமிழ் பயின்ற‌ மாணவர்களை ஹிந்தி நுழைவுத் தேர்வு வைக்காமல் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி அரசு 2006 -ல் இருந்து கோரிக்கை வைத்தது. ஆனால் அதற்கும் அனுமதி மறுத்து விட்டது. இதனால் புதுச்சேரி நவோதயாவில் மத்திய அரசின் நோக்கமான கிராமப்புற SC/ST மாணவர்களின் சேர்க்கை மிக மிக பின் தங்கியிருக்கிறது. படிப்பவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சார்ந்தவர்கள்.\nஉண்டு, உறைவிடம் என்கிற தரம் முதன்மையாக இருந்தாலும் இப்பள்ளிகளில் SC/ST -க்கு என்று இட ஒதுக்கீடு எதுவும் கிடையாது. கிராமப்புற மாணவர்களை உள்ளே புகுத்த தனி துரிதப்பயிற்சிகள் (Crash Course Programme) கிடையாது.\nநவோதயா பள்ளிகளில் படித்து விட்டால் NEET போன்ற தேர்வை எதிர் கொள்ளலாம் என்கிற உள்நோக்கம் இதில் இருக்கிறது. ஆனால் மருத்துவத்தில் இடம் கிடைக்கும் என்பதற்கு எந்த‌ உத்தரவாதமும் கிடையாது. ஏற்கனவே IIT போன்றவைகளை இதன் மூலம் எதிர் கொள்ள முடியவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅரசு ஊழியர்களுக்கு என இதே போலத்தான் கேந்திரிய வித்யாலயா தொடங்கப்பட்டது. அதில் பொதுவாக சேர்க்கப்படும் 10 சதவிகித சேர்க்கையில் கிராமப்புற SC/ST மாணவர்கள் எத்தனை சதவிகிதம் வருகிறார்கள் என கணக்கிட்டால் ஒரு சதவிகிதப் பயன்பாடு கூட‌ மிக மிகக் குறைவு. பெரும்பான்மையான இடங்கள் MP கோட்டாவுக்கு போய் விடுகிறது. ஒரு MP -க்கு 6 சீட் என கணக்கிட்டாலும் தற்போதைய நிலையில் ஒரு MP – கோட்டா சீட் 3 லட்சத்துக்கு விற்கப்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நோக்கம் அரசு ஊழியர்களுக்கானது போல் தெரிந்தாலும் வருசத்துக்கு 3000 MP சீட் வசதி படைத்தவர்களுக்குத் தான் போய்ச்சேருகிறது. அப்படி இருக்கும்போது எதிர் காலத்தில் இப்பள்ளிகளும் கேந்திரிய வித்யாலயா போல் ஆகாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது.\nதமிழகத்தில் ஆதி திராவிட நலத்துறையின் கீழ் 49 உயர்நிலைப் பள்ளிகளும், 56 மேல்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான SC/ST மாணவர்கள் நடப்புக் கல்வியாண்டில் படித்து வருகிறார்கள். ஹிந்தியைத் தவிரவும், தரம் உதர்த்தலைத் தவிரவும் நவோதயா வ��ியாக‌ வேறென்ன கிடைத்து விடப்போகிறது\nஎனவே தற்போதைய அறிவிப்பின் மூலம், நவோதயா பெயரில் மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதை நிறுத்தி விட்டு அவற்றுக்கு ஒதுக்கீடு செய்துள்ள 20 கோடி ரூபாயை கிராமப்புற ஏழை மற்றும் SC/ST மாணவர்களுக்கு அப்படியே வழங்கி மாநிலப்பட்டியலுக்குள் நுழையாமல் இருப்பதே மத்திய அரசாங்கம் கிராமப்புற வளர்ச்சிக்கு செய்கிற நல்ல விசயம்.\nமுகப்பில் உள்ளது மாதிரி படம்.\nபிற்சேர்க்கை: ஹிந்தி மொழி முதன்மை மொழியாக உள்ளது என தற்போது புதுச்சேரி நவோதயா பள்ளியில் உள்ள நடைமுறைகளை எழுத்தாளர் அன்புசெல்வம் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய நவோதய பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் பயிலலாம் என மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. அதை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம். த டைம்ஸ் தமிழிடம் பேசும்போது அன்புசெல்வம், ஹிந்தி மொழி திணிப்பையும் மாநில அரசின் கல்வி உரிமைகளை பறிக்கவுமே நவோதய பள்ளிகளை மத்திய அரசு கொண்டுவர நினைக்கிறது என்றார். தமிழகத்தின் ஏராளமான பள்ளிகள் உள்ள நிலையில் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கான தேவை என்ன எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.\nகுறிச்சொற்கள்: அன்புசெல்வம் கருத்து பிற்சேர்க்கை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\n14:31 இல் செப்ரெம்பர் 12, 2017\n‘மாநில மொழிகளைப் பயிலலாம்’ எனச் சொல்லும் மத்திய அரசு ‘மாநில மொழியை முதன்மை மொழியாகப் படிக்க வேண்டும்’ எனச் சொல்லுமா இந்தியாவின் இறையாண்மையிலும் பன்முகத்தன்மையிலும் நம்பிக்கை உள்ள ஒரு நல்லரசு அதைத்தானே சொல்ல வேண்டும்\n17:47 இல் செப்ரெம்பர் 16, 2017\nஎஸ்ஸி எஸ்டிக்கு பயனில்லை-னா உங்களுக்கு என்னங்க கவலை என்னமோ இந்த பள்ளிக்கூடம் வந்தா தமிழகத்தில் 20-30 ஆயிரம் எஸ்.சி மாணாக்கர்கள் பயனடைவார்கள் என்று பிரச்சாரம் நடப்பதை போல சொல்லுறீங்க\n17:51 இல் செப்ரெம்பர் 16, 2017\nநவோதயா வந்தா அதிகபட்சமாக 30-40 பள்ளிக்கூடங்களுக்கே வாய்ப்புள்ளது எனில் 6-12 வரை ஒரு பள்ளிக்கூடத்தில் அதிகபட்சமாக 500 சொச்சம் மாணாக்கர் படிப்பார்கள் எனில் 6-12 வரை ஒரு பள்ளிக்கூடத்தில் அதிகபட்சமாக 500 சொச்சம் மாணாக்கர் படிப்பார்கள் ஒட்டுமொத்தா கணக்கிட்டா தோரயமா 22 ஆயிரம் மாணவர்கள் படிக்க வாய்ப்புள்ளது\nஅதில் 15 சதவீதம் எஸ்சி மாணாக்கர்கள் வாய��ப்பை பெறலாம் எனில் 3300 மாணக்கர்கள் பயனடைய வாய்ப்புள்ளது இந்தி படிச்சாத்தான் அட்மிசன்-னா கழுதை சந்தோசம் தான இந்தி படிச்சாத்தான் அட்மிசன்-னா கழுதை சந்தோசம் தான இந்தி படிச்சவன் போய் படிக்கட்டும் படிக்காதவன் மாநில அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கட்டும் இந்தி படிச்சவன் போய் படிக்கட்டும் படிக்காதவன் மாநில அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கட்டும்\n17:53 இல் செப்ரெம்பர் 16, 2017\nதமிழகம் முழுக்க 500க்கும் மேற்ப்பட்ட தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்கள் இருக்கின்றதே… அங்கே தமிழ் வழியில் தான் பாடங்கள் கற்ப்பிக்க படுகின்றனவா அது குறித்து எல்லாம் நீங்கள் இதுவரை கேள்வி எழுப்பியது உண்டா\nதனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்கள் லட்சங்களை கட்டணமாக வாங்குகின்றனர். வாங்கி அங்கே படிக்கும் தமிழக மாணாக்கருக்கு மொழி உணர்வை ஊட்டி ஊட்டி வளக்குறாங்களா இல்லை கல்வி நிலைய வளாகத்தில் தமிழ் பேசுனா 500 1000-னு தண்டனை தொகை வாங்குறாங்களா\n17:54 இல் செப்ரெம்பர் 16, 2017\nஎப்ப பாத்தாலும் எதுல பாத்தாலும் நேக்கா எஸ்.சி எஸ்.டியை நுழைச்சு விட்டு அரசியல் செய்வது கேவலமா இருக்கின்றது ஏன் பி.சி களுக்கு பயனிருக்காது-னு சொல்லுங்களேன் ஏன் பி.சி களுக்கு பயனிருக்காது-னு சொல்லுங்களேன் இல்லை-னா பிற்ப்படுத்தப்பட்ட மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட தமிழர்கள் எல்லாம் ஹிந்தியை தலைகீழா படிச்சவங்களா இல்லை-னா பிற்ப்படுத்தப்பட்ட மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட தமிழர்கள் எல்லாம் ஹிந்தியை தலைகீழா படிச்சவங்களா அதுனால அவங்களுக்கு அட்மிசன் ஈசியா கிடைச்சுடுமா என்ன\n17:55 இல் செப்ரெம்பர் 16, 2017\nதனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களில் எஸ்.ஸி எஸ்.டி பயனடையவா செய்யுறாங்க\n18:01 இல் செப்ரெம்பர் 16, 2017\nநவோதயாவில் 15 சதவீதம் எஸ்.சிக்கும் 7.5 சதவீதம் எஸ்.டிக்கும் இட ஒதுக்கீடு உண்டு\nஎஸ்.சி எஸ்.டி-க்கள் குறிந்து நீங்க கடந்த 60 வருடமா கவலை பட்டதும், திராவிடம்-னு சொல்லி ஊரை ஏமாற்றியதையும் பறையர் பள்ளர் உட்பட தமிழர்கள் அறிந்துகொண்டனர்\nஇனிமேல் இந்த பரப்புரை வேலைக்கு உதவாது வேற டெக்னிக்கை பயன்படுத்த முயற்ச்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்\n18:08 இல் செப்ரெம்பர் 16, 2017\nகேந்திர வித்யாலயா பள்ளிக்கூடங்கள் முழுக்க முழுக்க மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களின் பிள்ளைகள் படிக்கத்தான் உருவாக்கப்பட��டது இன்றும் கூட ஏறக்குறைய 90 சதவீத கேந்திர வித்யாலயா பள்ளிக்கூடங்கள் அரசு பணியாளர்களுக்காகத்தான் இயங்குகின்றன\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\n“நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்”: காங்.எம்.எல்.ஏவை விலைபேசிய ஜனார்த்தன ரெட்டி\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\nமோடியை அகற்றுவதே நான் செய்யவேண்டிய ஒரே பணி: முன்னாள் பாஜக அமைச்சர் ராம்ஜெத்மலானி\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்\nNext Entry மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டியது என்ன\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2010/02/blog-post_15.html", "date_download": "2018-05-21T14:53:27Z", "digest": "sha1:TICWMYG57KVFJNELIQS25BMI25LP6GDL", "length": 15383, "nlines": 150, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் ப���தையில் ....: நன்கொடை", "raw_content": "\nநன்கொடை என்றதும் இன்றைய சூழலில் பலருக்கு சிம்ம சொப்பனமாக தெரிவது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கு வழங்கப்படும் பல லட்சங்கள். இதற்க்கு காரணமும் நம்மைப் போன்ற பெற்றோர்கள் தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம், குறிப்பிட்ட பள்ளி அல்லது கல்லூரியில் தான் தனது பெண்ணோ ஆணோ சேர்ந்து படிக்கவேண்டும் என்று நாம் நினைத்து செயல்படுவதால் ஏற்படுகின்ற பண நெருக்கத்திற்கு நாம்தான் பொறுப்பு,\nபடிப்பு என்பதை நாம் ஒரு இன்வெஸ்ட்மென்ட் என்று கருதி, இப்போது இதற்க்கு இத்தனை லட்சங்கள் முதலீடாக போட்டால் பின்னால் இருமடங்கு வரவு இருக்கும் என்ற நமது கணக்கு தானே இதற்க்கு முக்கிய காரணம், இதே வகையான பார்முலாவை பயன்படுத்தி கல்லூரி அல்லது பள்ளியை கட்டும் போதே அதற்க்கு முதலீடு செய்பவர்களும், அங்கு வந்து சேரும் மாணவர்களிடம் நன்கொடை என்ற பெயரிலோ அல்லது வேறு வகைகளிலோ வசூலித்துவிட முடிவு செய்துவிடுகின்றனர்.\nஅரசு பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ பிள்ளைகள் படித்தால் ஆங்கிலம் சரளமாகப் பேச தெரியாமல் போய்விடும், படித்து முடித்த பின்னர் வேலைக்குச் செல்லும் போது ஆங்கிலம் சரளமாக பேச இயலாத காரணத்தால் வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதற்காக தனியார் பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ப்பது என்று பலர் முடிவு செய்கின்றனர், இதனால் தனியார் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் கேட்கப்படும் நன்கொடைத் தொகை எத்தனை லட்ச்சமென்றாலும் கடன் வாங்கி கூட அதே பள்ளியிலோ கல்லூரியிலோ சேர்த்துவிட்டு பின்னர் கஷ்டபடுவதும் வழக்கமாக உள்ளது.\nஇப்போது எங்கு பார்த்தாலும் ஏழை குழந்தைகள், மாணவ மாணவியருக்கும், ஆதரவற்றக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் தொண்டு செய்வதாக பல தனியார் சேவை நிறுவனங்கள் என்றப் பெயரில் நன்கொடைகள் கேட்டு பலவிதமான விளம்பரம் காண முடிகிறது, இவற்றில் எத்தனை பேர் உண்மையாக பயனடைகின்றார்கள் என்பது கேள்விக்குரியதாகவே இருந்து வருகிறது, இனி பிச்சை எடுக்க அனுப்புவதில் சிக்கல், வேலைக்கு அனுப்பினாலும் இளம் தொழிலார்கள் வேலைக்கு அனுப்பக் கூடாது என்பதில் சிக்கல் என்று மக்கள் உண்மை நிலையை அறிந்துள்ளதால், ஏழைகளுக்கு சேவை செய்கிறேன் என்று புதிய வசூல்காரர்கள் ஒரு தொழிலாக்கி வருவது வருந்தத்தக்க சமுதாய பின்னடைவாகவே நான் கருதுகிறேன்.\nநன்கொடை வசூலிக்கும் அத்தனை தனியார் தொண்டு நிறுவனங்களும் ஏமாற்றுகாரர்கள் என்று சொல்லிவிட முடியாது என்றாலும், இதில் நிறைய ஏமாற்றுகாரர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத நிஜம். நன்கொடை வழங்குவதற்கு முன்னாலும் பின்னாலும் நன்கொடை வழங்குபவர்கள் இதைப் பற்றி நன்கு அறிந்த பின்பு செயல்படுதல் நலம். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் மொத்தமாக விடிவு காலம் இன்னும் பிறவாதிருப்பது துரதிஷ்டவசமானதே, அவர்களுக்காக நாம் பிரார்த்திப்போம்.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 3:05 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇருபத்தேழு ஆண்டுகள் காணாமல் போனேன்\nமேலே ஏற உதவிய ஏணியை எட்டி உதைக்காதீர்\nஎளிய நடைபோதும் காமத்தை வாசகர் மீது திணிக்காதீர்கள்...\nCHARLTON HESTON [சார்ல்டன் ஹெஸ்டன்]\nஎன் அம்மா சொன்ன கதை\nஎன் அம்மா சொன்ன கதை\nஎனக்கு உண்மை பேச ஆசை\nநினைவில் நின்றவள் - 2\nநினைவில் நின்றவள் - 1\nகற்றபின் நிற்க அதற்கு தக\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T15:19:24Z", "digest": "sha1:T2OWA3H7I6C6GGPJMGKKQT2273HBQFRH", "length": 8414, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "தமிழக முதல்-அமைச்சராவது தமிழனாக மட்டுமே இருக்க வேண்டும்! | Sankathi24", "raw_content": "\nதமிழக முதல்-அமைச்சராவது தமிழனாக மட்டுமே இருக்க வேண்டும்\nயார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கட்டும். ஆனால் தமிழக முதல்-அமைச்சராவது தமிழனாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நடிகர் ராதாரவி கூறினார்.\nதிருவாரூரில் நடந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது நல்லது. இதுவரை வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சென்று நடித்து வந்தவர்கள், தமிழகத்தை பற்றியும், தமிழக மக்களை பற்றியும் தெரிந்து கொள்ளட்டும். ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது குறித்து பல வழிகளில் விடை தேடியும் கிடைக்கவில்லை.\nஇதுகுறித்து யாரிடமாவது கேட்கலாம் என்று உள்ளேன். ரஜினி நல்லவர்களை கொண்டுதான் அரசியல் நடத்துவேன் என தெரிவித்துள்ளார். ஒருவேளை புத்தர், மகாவீரர் போன்றவர்களை அழைத்து வந்து அரசியல் நடத்துவார் என நினைக்கிறேன்.\nவிஷால் மிகவும் நல்லவர். ஆர்.கே.நகரில் 1,500 ஓட்டு என நினைத்து போட்டியிட சென்றுள்ளார். அவருக்கு ��ையெழுத்து போடுவதற்கு 10 பேர் கூட உடனில்லை என்பது வேதனைக்குரியது. அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.\nகமல், ‘நாளை நமதே’ என தொடங்கி பிரசாரம் செய்ய உள்ளார். அவருடைய ஊரையே அவர் பார்த்ததில்லை. முதலில் அவர், அதை பார்க்க வேண்டும். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சராவது தமிழனாக மட்டுமே இருக்க வேண்டும். பிறப்பால் இந்தியர்கள் மட்டுமே ஜனாதிபதி, பிரதமர் பதவி வகிக்க முடியும் என்பது போன்று பிறப்பால் தமிழர் மட்டுமே தமிழகத்தின் முதல்-அமைச்சராக வர வேண்டும்.\nவடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் வீரமாதேவி\nராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ்\nநடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்\nசமூக ஊடகங்களில் என்னைப்பற்றி தவறாக எழுதுவது என் நல்லதுக்குத்தான்\nகமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி\nஅடுத்ததாக அரசியலில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nசாவித்திரி வாழ்க்கை சொல்லும் செய்தி என்ன தெரியுமா\nஉச்சபச்ச ஏற்றம், அடிமட்ட தாழ்வு என்றிருந்த தன் வாழ்க்கை பயணத்தை சாவித்திரி அணுகிய விதம் இதுதான்.\nதனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்\nதனுஷின் பிரபல பாடலை வரிகளையே தலைபடபாக்கி உள்ளனர்.\nஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்\nசாவித்திரி படத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு\nபாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று மணந்தார்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய திரிஷா\nவன்முறை சம்பவங்கள் குறித்து பேசாமல் இருப்பது ஏன்\nபிரபல மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spiritualcbe.blogspot.com/2012/08/4.html", "date_download": "2018-05-21T15:12:16Z", "digest": "sha1:LY5QIKDP2PVCVIC7MGXLDNLIP6XQ7BYC", "length": 17386, "nlines": 143, "source_domain": "spiritualcbe.blogspot.com", "title": "Thedal.... : படித்ததை உங்களுடன் - 3", "raw_content": "\nபடித்ததை உங்களுடன் - 3\nநாம் பிறருக்குச் செய்யும் பிரார்த்தனையின் சக்தி\nஆவி உலகத் தொடர்பும்,ஆறுமுகக்கடவுளும் பக்கம்23,24,25.\nஎனது பால்ய நண்பனைப்பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.அவன் பெயர் ராஜேந்திரன்.மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவன்;சந்தர்ப்ப சூழ்நிலையால் மது,மாது,சூது என்று அனைத்து தீயப் பழக்கங்களுக்கு ஆளாகி,படிப்பு பாதியிலேயே நின்றுவிட்டது.இவனது பெற்றோர்கள்,இவனுக்கு திருமணம் செய்து வைத்தால்,திருந்திவிடுவான் என நம்பி,திருமணம் செய்துவைத்தனர்.ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தையான பின்னரும்,அவன் திருந்த நான் செய்த முயற்சிகள் பலன் தரவில்லை;இதற்கிடையில் அவனது தீயப்பழக்கங்களின் விளைவாக உடல்நலம் கெட்டு துன்பப்பட்டான்;இதனால் ஒரு நாள் அவனே மனம் வெறுத்து விஷம் குடித்து தற்கொலையும் செய்துகொண்டான்.\nஎனது ஆவியுலகத் தொடர்பின்போது ஒரு நாள் அவன் என்னிடம் பேசினான்; “நீ பகவான் சாயிபாபாவிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால் எனக்கும் பாப விமோசனம் கிடைத்தது.என் பெயரையே குறிப்பிட்டு எனக்காக பிரார்த்தனை செய்து வா” என்று என்னிடம் வேண்டினான்.\nஅவ்வாறே நானும் செய்து வந்தேன்.நான் செய்யும் பூஜைகளின் பலனை அவனுக்கு அர்ப்பணித்தேன்.சில காலம் கழித்து என் நண்பனின் ஆவி பேசியபோது, “நான் இப்போது பாவலோகத்திலிருந்து முற்றிலும் வெளியேறி புண்ணியலோகத்துக்கு புதிய சக்தியோடு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று உற்சாகமான குரலில் குறிப்பிட்டான்.\nகேரளாவில் எங்களுக்கு ஏலக்காய் தோட்டம் இருக்கிறது.ஒரு நாள் தோட்டத்தில் நடந்து சென்ற போது திடீரென மழை பிடித்துக்கொண்டது.அப்போது என் நண்பன் ராஜேந்திரனை நினைத்து பிரார்த்தனை செய்தேன்.என்ன ஆச்சரியம் உடனே மழை நின்றுவிட்டது.அடுத்த முறை என் நண்பனை அழைத்து கேட்டபோது, “அன்று நீ என்னை நினைத்தவுடன் மேகங்களைத் திசை திருப்பி உன்னை மழையில் நனையாமல் காப்பாற்றியது நான் தான்.இதற்கு இறைவன் உதவி செய்தார்” என்று கூறினான்.\nஅதற்குப் பிறகு என் மனதில் ஒரு விசித்திரமான ஆசை தோன்றியது.பூஜை அறையில் பகவான் பாபாவிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.\n“சுவாமி,தாங்கள் என் நண்பனைப் பாவலோகத்திலிருந்து விடுவித்து புண்ணிய லோகவாசியாக்கினீர்கள்.அதிலிருந்து இன்னும் உயர்ந்த நிலையை அவனுக்கு அளிக்க வேண்டும்”\nசில காலம் கழித்து ராஜேந்திரன் பேசியபோது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.”நான் இப்போது தேவதையாக மாறப்போகிறேன்.அதற்கான சக்தி எனக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.பிறகு உன்னை சந்திக்கிறேன்” என்று கூறினான்.\nவீரராஜேந்திரப் பெருமானாக மாறிய ராஜேந்திரன்\nஅதன்பிறகு சென்ற ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று,மறுபடியும் பேசினான். “எல்லாம் முழுமை அடைந்துவிட்டன.இன்று முதல் யாம் வீர ராஜேந்திரப் பெருமான் என்ற பெயரில் காவல் தெய்வமாகி விட்டோம்.எம்மை வணங்கி வழிபடுபவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்திடுவோம்.ஆசிகள்” என்று கூறினான்.இன்று வரையிலும் பலவிதங்களில் வீரராஜேந்திரப்பெருமான் எனக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிறருக்காக நாம் செய்யும் பிரார்த்தனைகள் வலிமை வாய்ந்தவை;உடனே பலன் தரக்கூடியவை என்பதை இதன் மூலமாக நான் உணர்ந்தேன்.\nLabels: படித்ததை உங்களுடன், மரணத்திற்கு பின்\nகோவையில் வாழ்ந்த ஞானிகள் (10)\nபிரபஞ்சம் மற்றும் பிரபஞ்ச சக்தி\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\nபடித்ததை உங்களுடன் - 3\nபடித்ததை உங்களுடன் - 2\nபடித்ததை உங்களுடன் - 1\nஜீவசமாதிகள் பற்றி இனி வரவிருக்கும் பதிவுகள்\nஉணர்த்தியதை உங்களுடன் - பகுதி 1\nவிபாசனா தியானம் - பகுதி - 2\nவிபாசனா தியானம் - பகுதி - 1\nரமணர் குகையில் இருந்து திருவண்ணாமலை கோவில்\nகஞ்சமலை சித்தர் - சேலம்\nசித்தயோகி சாமையா ஜீவ ஐக்கிய நிலையம்\nஜீவசமாதி - வழிபாட்டு முறைகள்\nAbout Me, என்னைப் பற்றி\nI am a normal human and strongly believing that we are evolved from animal. I am living my life with the prayer in every moment and the prayer is “Transform me from human level to the next level” for this “I seek the help from the source, which helped me to evolve from animal level to human” That’s all. Thanks for spending your Valuable time to read this. நான் ஒரு சாதாரண மனிதன். விலங்கினத்தில் இருந்துதான் மனித இனத்திற்கு முன்னேற்றம் அடைந்தோம் என்பதில் முழுமையான நம்பிக்கை உடையவன். என் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் தருவது பிராத்தனைக்கு மட்டுமே. அந்த பிராத்தனை என்னவென்றால், \" எந்த ஒரு சக்தி என்னை விலங்கு இனத்தில் இருந்து மனித இனத்திற்கு முன்னேற்றம் அடைய காரணமாக இருந்ததோ அந்த சக்தியை வேண்டுகிறேன், என்னை மனித இனத்தில் இருந்து அடுத்த நிலைக்கு அழைத்துசெல்\". இதுவே என் வாழ்க்கை.(என்னுடைய இன்றைய அறிவில்)\nசித்தர்கள் சித்தர்கள் பற்றி அறிய ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் தளங்கள் தமிழ் மொழியில் http://www.siththarkal.com/ http://a...\nகொங்கனசித்தர் தவ நிலை குகை\nஉத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் கோவையில் இருந்து காங்கேயம்-பழனி பாதையில் 13 கி.மீ. தொலைவில் உள...\nநடமாடும் சித்தர் பழனி சாமிகள்\nமூட்டை சித்தர் பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் சுமார் 10km தூரத்தில் கணக்கம்பட்டி என்னும் ஊரில் பழனி சித்தர் ...\nஸ்ரீ ஈஸ்வர பட்டர் - பழனி\nஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகள் ஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகளின் ஒடுக்கம் ( ஜீவசமாதி ) பழனியில் இருந்து சுமார் 1.5 km தொலைவில் இடும்பன் மலை ...\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\nஞானகுரு வேணுகோபால ஸ்வாமிகள் ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் தாலுகா , புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரி...\nஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர் ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சி to டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ஆனைமலையை அடுத்து உள்ள வேட்டைக...\nபழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தரின் அனுபவம்\nமூட்டை சாமிகளின் பதிவை படித்த பக்தர் ஒருவர் அனுப்பிய மின்-அஞ்சல் விநாயக பெருமான் மலரடிகள் போற்றி போற்றி முதல்வனே முத்தி நலம் ச...\nபிரபஞ்சம் மற்றும் பிரபஞ்ச சக்தி\nஆன்மீக உண்மைகள் - பகுதி 1 தொடரும்..... ( அடுத்த பதிவு பிரபஞ்ச சக்தியை உள்வாங்குவது எப்படி\nசதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது. நெரூர், கரூரில் இருந்து பஞ்சமாதேவி ச...\nகஞ்சமலை சித்தர் - சேலம்\nகஞ்சமலை சித்தர் கஞ்சமலை சித்தர் கோவில் சேலத்தில் இருந்து சுமார் 12km தொலைவில் இளம்பிள்ளை என்ற ஊருக்கு செல்லும் வழியில் அமைத்துள்ளத...\n2014 மகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்\nதுருவ நட்சத்திரத்தை எப்படி எண்ணித் தியானிக்க வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டிய முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_822.html", "date_download": "2018-05-21T14:59:07Z", "digest": "sha1:6DCC2LDL7YJFJF7DM3NFL4L7HP3AGLLM", "length": 8987, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலக்கு அற்ற முஸ்லீம் சமூகம்", "raw_content": "\nஇலக்கு அற்ற முஸ்லீம் சமூகம்\nநிதானமான அரசியல் வழிமுறை, தூர நோக்கு சிந்தனை மூலம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கமுடியும் என்ற திடமான நம்பிக்கையுடன் நாம் செயற்பட வேண்டும் . அது தன்மானத்தை விட்டுக் கொடுப்பது என அர்த்தப்படாது. இணக்க அரசியல் வழிமுறைகளுக்கூடாகவே இன்று உலகில் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட்டிருக்கின்றன. அதையே உலக வரலாறுகளும் வலியுறுத்தி நிற்கின்றன. அதற்காக எமது உரிமைகளை எள்ளள வேனும் விட்டுக்கொடுக்கக் கூடாது .\nஎனவே நாங்கள் அனைவரும் எமது மக்களின் அபிலாசைகளைத் தீர்க்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் செயற்பட வேண்டுமாக இருந்தால் வலுவான ஒரு பலத்துடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். வெறும் வார்த்தைகளால், வீராப்பு பேச்சுகளால் மக்களின் உரிமைகள் கிடைக்கப் போவதில்லை. நாங்கள் அனைவரும் தூர நோக்கு சிந்தனைகளோடு செயற்பட வேண்டும்\nதற்போது புழுதி கிளப்பும் அரசியல் கள நிலையில் சிறு பான்மையினர் எவ்வாறு பாராளும் மன்றத்தில் கர்சித்தாலும் அது நடக்கப் போற காரியம் இல்லை என்பது மக்களுக்கு புரிய வேண்டும். இவ்வாறான சிறு பான்மையினரின் கோரிக்கைகள் முழு சமூக பலத்துடன் அணுகினால் தவிர அது கிடைப்பது அரிது. பத்து உறுப்பினர் பெற்றாலும் எதிர்கால அரசியல் அமைப்பை நோக்கும் இடத்து பெரும் பான்மை அரசை அசைக்க முடியாத தன்மைதான் இருக்கும். அது மட்டும் அல்ல ஒரு சிறு பான்மை கோரிக்கைக்கு மற்ற சிறுபான்மை தோல் கொடுக்காது விட்டால் கோரிக்கைகள் பேச்சு அளவில்தான் முடிவு அடையும். ஏன் எனில் இலங்கையில் சமூகங்கள் வாழும் பூ கோள அமைப்பு பின்னப் பட்ட ஒன்றாகவுள்ளது\nவேறுபட்ட கலை கலாச்சாரங்களையும் வாழ்க்கை முறையையும் பின்பற்றினாலும் பல்லின மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். தேசப்பற்று, ஒற்றுமை, தேசியவாதம் மற்றும் நாட்டின் மீது பற்று போன்ற சிறந்த குணங்கள் மக்களின் மனதில் பதியப் பட வேண்டும். சமூக நீதி எல்லா இலங்கை மக்களுக்கும் முடிந்த வரையில் உதவிகளும் வசதிகளும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு இலங்கையரும், தன் இனம், தன் மதம் என்ற போக்கை விடுத்து பிற இனத்தவருக்கு உதவ முன் வர வேண்டும். இந்த சம உரிமையைக் கருத்தில் கொண்டு எவரும் தேசிய ஒருமைப்பாட்டைச் சீர்குளைக்கும் வகையில் கேட்கக் கூடா து.\nஇலங்கையில் இனவாதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்கள் குழுக்களாக பிரிந்து செயல் படுகின்றனர். ஒருமித்த தேசிய நோக்கு என்பது தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. தலைவர்களும், மக்கள் பிரிதிநிதிகளும் இதுபற்றி பேசிக்கொண்டே இருக்கின்றனரே தவிர ஆக்ககரமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை.\nஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் முஸ்லீம் சமூதாயத்தில் ஏற்பட வேண்டும், அடிமட்ட குடிமகன்கள் முதல் மேல்வர்க்க மக்கள் வரை அனைவருக்குமான ஒரு அரசியல் விழிப்புணர்ச்சி மூலம் மட்டுமே அது சாத்தியம். இதற்கான தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருங்கிணைந்த ஒரு இயக்கம் உருவாக வேண்டும், ஓர் அணியில் திரட்டி ஒர் அரசியல் புரட்சியை அது ஏற்படுத்த வேண்டும். இங்கு பெரும்பாலான இளைஞர்கள் கொள்கை பிடிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். வாழ்க்கையை குறித்த நோக்கமும், தொட வேண்டிய இலக்கும், அதை நோக்கிய பயணமும் உள்ளவர்கள் லட்சியவாதிகளாக கரு தப்படுகிறார்கள்.லட்சியம் என்பது முதிர்ந்த வயதையும், அது பெற்ற அனுபவத்தையும் வெளிகாட்டுவதல்ல. அது வளரும் போதே வாய்ப்பாடாக மனதில் தொற்றிக் கொள்வது.லட்சியம் எதைப் பற்றியாவது இருக்கலாம் ஆனால் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். இவ்வாறு தேசிய ஜனநாயக மணித் உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா தட் கால அரசிய நிலை பற்றி கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2005/04/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T14:57:58Z", "digest": "sha1:KL5AY3HHBDM4EAYZL6M5M5P4ID6DPRY2", "length": 37528, "nlines": 211, "source_domain": "chittarkottai.com", "title": "உல்லாசப் பயணம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபற்களை பராமரித்தலும் பற் சிகிச்சையும்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,823 முறை படிக்கப்பட்டுள்ளது\nநசீர் அந்த ஊருக்குள் வந்தபோது பத்து மணி இருக்கும். சின்னம்மாவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. அவனைப் பார்க்க அவள் ஊருக்கு வந்திருந்தபோதே, பஸ் ஸ்டாண்டில் இறங்கி எப்படி எப்படி வளைந்து தன் வீட்டுக்கு வர வேண்டும் என்று பாதை விவரம் சொல்லியிருந்தாள்\nகதவைத் தட்டியதும் சின்னத்தாதான் கதவைத் திறந்தார் அவரை நசீர் அதற்குமுன் நேரில் பார்த்ததில்லை. ஒரு திருமண குரூப் போட்டோவில், ஒரு மூலையில் நின்றவரைச் சுட்டிக்காட்டி ‘இதுதான் உங்க சின்னத்தா; சலீமா சின்னமாவோட மாப்புள்ள’ என்று அவனது அம்மா அடையாளம் காட்டியிருந்தது இப்போது உதவியது\nஒடிசலான, குள்ளமான உருவம் நீண்ட மூக்கு; சற்று வளைந்த முதுகுப்புறம;் ஒட்டிய கண்கள் சில நாட்கள் ஷேவ் செய்யாத தாடி மீசை; முகத்தில் கூட ஒருவகையான கடுகடுப்பு\n” என்று கேட்டபடியே பாதையை மறைத்துக் கொண்டு நின்றார் அவர்\n அதற்குக் கூட முறையான பதில் சமிக்ஞை இல்லை அவரிடமிருந்து\n“நான் பூங்குடியில இருந்து வர்றேன், சின்னத்தா எம்பேரு நசீரு” என்றான் அவருக்குத் தெளிவுபடுத்தும் முயற்சியில்\nஅதன் பின்னரும்கூட அவரது முகத்தில் ஒரு கலகலப்பு -நேசமனப்பான்மையின் பிரதிபலிப்பு தெரியவில்லை.\n நசீருக்கு அது என்வோ போலிருந்தது.\nஅதற்குள் அரவம் கேட்டு சின்னம்மா ஓடிவந்து விட்டாள்\n உள்ளே வந்துடு” என்று பரபரத்தாள் “இந்தாங்க, புள்ள நசீரு எவ்வளவு பெரிய ஆளாய் போச்சு பாத்தியலா “இந்தாங்க, புள்ள நசீரு எவ்வளவு பெரிய ஆளாய் போச்சு பாத்தியலா” என்று அவள் பாணியில் அறிமுகம் செய்தாள் கணவனுக்கு\nஅதற்கும்கூட “ஹும்..” என்ற ஓர் உறுமல்தான் பதில் சின்னம்மா நல்ல அழகி கலகலப்பான நடைமுறை ஜனரஞ்சகமான பழக்கவழக்கங்கள் இந்த நோஞ்சான் சின்னத்தாவுக்கும் அவளுக்கும் உடல் ரீதியாக மட்டுமல்ல, எந்த வகையிலும் ஒற்றுமை இருப்பதாகப்படவில்லை நசீருக்கு.\nஹாலில் உட்கார வைத்துவிட்டு சின்னம்மா உள்ளே ஓடினாள். பரபரப்பாக உபசரித்தாள் அவனுக்குப் பிடித்த மூக்குளிப் பணியம் – வட்டலப்பம் என்று செய்து கொடுத்தாள் அவனுக்குப் பிடித்த மூக்குளிப் பணியம் – வட்டலப்பம் என்று செய்து கொடுத்தாள் திண்ணையின் ஒரு ஓரத்தில் அனைத்தையும் பார்த்துக்கொண்டு ‘உம்மென்று’ உட்கார்ந்திருந்தார் சின்னத்தா\n“அத்தா, அம்மா, அண்ணன், தம்பி எல்லாம நல்லாயிருக்காங்களா” என்று ஏதாவது கேட்கக்கூடாதா\nவீட்டுக்கு வந்த விருந்தாளியை உபசரிக்கும் சராசரி நாகரீகம் கூடவா இந்த மனுசனுக்குத் தெரியாது நசீருக்கு அவரை கட்டோடு பிடிக்கவில்லை\nஅப்படியும் அம்மா, தன் தங்கச்சிபுருஷனுக்காக அடிக்கடி சாமான்கள் வாங்கியனுப்பத் தவறமாட்டாள் கிராமத்தில் உள்ள தன் ஒரே தங்கச்சிக்கும் அம்மாவுக்கும் பயணம் சொல்லிக்கொள்ள வரும் உறவினர்களிடம் ஏதாவது கட்டி அனுப்பிவைத்து விடுவாள்\n அவளோட மாப்புள உள்ளுர் சபுராளி அதுகளுக்கு வேற யார் கொடுத்து உதவுறது அதுகளுக்கு வேற யார் கொடுத்து உதவுறது\nசபுரா – நசீரின் அம்மா முப்பது வருஷங்களாக மலேசியாவில் வாழ்ந்தும் மனசு பூராவையும் இந்திக் கிராமத்திலேயே வைத்திருக்கும் ரகம். அந்த முன்னேறிய நாட்டின் நாகரிகம் எதுவும் அவளைத் தொற்றிக்கொள்ளவில்லை. அவள் ஒரு பூங்குடிப் பெண்ணாகவே இருந்தாள். மலாய் மொழிகூட இந்த முப்பதாண்டுகளில் அவளுக்குச் சரியாகத் தெரியாது பிள்ளைகள் வேண்டுமென்றே அவளைக் கிண்டலடிப்பதுண்டு அதுபற்றி\nஊரிலிருந்து உம்மம்மா, ஓயாமல் எழுதிக் கொண்டிருந்ததால் நசீரை ஊருக்கு அனுப்பி வைத்தார்- சுல்தான் நசீரின் அத்தா நசீருக்கு இது முதல் இந்திய விஜயம் நசீருக்கு இது முதல் இந்திய விஜயம் கிரமாத்தில் உம்மம்மா, சின்னம்மாவைப் பார்த்து விட்டு அப்படியே டெல்லி, அஜ்மீர், ஆக்ரா, ஊட்டி, குற்றாலம், கொடைக்கானல் என்று ஒரு டூர் போய்விட்டு, மலேசியா திரும்பும் ஒரு மாத பயணத்திட்டத்தில் வந்திருந்தான் அந்த இருபத்திரண்டு வயது இளைஞன்\nநசீருக்கு சின்னம்மாவின் வீட்டுச்சூழல் பிடிக்கவில்லை. சின்னவீடு. பழைய மோஸ்தரில் முற்றம் வைத்து கட்டப்பட்ட வீடு. சிதிலமடைந்த சுவர்கள். சின்னத்தாவின் பூர்விக வீடாய் இருக்க வேண்டும்\nவறுமை ஒன்றும் பாவமானதல்ல. நசீரின் அத்தாவே கதை கதையா தான் பட்ட கஷ்டங்களைச் சொல்லியிருக்கிறார். அந்த செழிப்பான மலேசியாவிலும் கூட அவனுக்கு நினைவு தெரியும் வரை குடும்பத்தில் வறுமைத் தாண்டவம் தான் ஒரு ஹோட்டலில் சம்பளத்துக்கு வேலை பார்த்து குடும்பத்தை ஓட்டியவர் தான் அவன் அத்தா ஒரு ஹோட்டலில் சம்பளத்துக்கு வேலை பார்த்து குடும்பத்தை ஓட்டியவர் தான் அவன் அத்தா ஆனாலும் குடும்பத்தல் கலகலப்பிருக்கும் அத்தாவும் அம்மாவம் முன் மாதிரித் தம்பதிக்ள் அவ்வளவு அன்யோன்யம் பரஸ்பர புரிந்துணர்வு\nதிண்ணையில் உட்கார்ந்திருந்த சின்னத்தா அமீர், ஒரு மரியாதைக்குக்கூட சொலிக்கொள்ளாமல் விருட்டென்று எழுந்து உள்ளே சென்றார்\nசின்னம்மா அடுப்படியில் வேலையாய் இருந்தாள் திடீரென்று கொல்லைப்புறத்தில் குழந்தை ‘வீல்’ என்று சத்தம் கேட்டது திடீரென்று கொல்லைப்புறத்தில் குழந்தை ‘வீல்’ என்று சத்தம் கேட்டது அதைத் தொடர்ந்து அமீரின் ஏச்சு அதைத் தொடர்ந்து அமீரின் ஏச்சு “சனியன்” என்று திட்டி, காதைப்பிடித்து தரதரவென இழுத்து வந்து சின்னம்மாவின் முன் நிறுத்தினார், மூன்று வயதிருக்கும் அந்தச் சிறுமியை\nசின்னம்மாவின் முகத்தில் ஒரு சலனமுமில்லை பிள்ளையைத் தூக்கி அணைத்தாள். முகத்தைத் துடைத்தாள். அன்பாக ஓரிரு வார்த்தைகள் சொன்னாள். “அத்தாவுக்கு செரமங் கொடுக்க்கூடாது. பேசாம திண்ணையில் உக்காந்திருக்கனும் பிள்ளையைத் தூக்கி அணைத்தாள். முகத்தைத் துடைத்தாள். அன்பாக ஓரிரு வார்த்தைகள் சொன்னாள். “அத்தாவுக்கு செரமங் கொடுக்க்கூடாது. பேசாம திண்ணையில் உக்காந்திருக்கனும் இந்தபாரு, நம்ம அண்ணன் வந்திருக்கு ஊர்ல இருந்து இந்தபாரு, நம்ம அண்ணன் வந்திருக்கு ஊர்ல இருந்து நேத்து சாக்லெட் ரொட்டியெல்லாம் கொண்டாந்து தந்தேன்ல – அண்ணன் உனக்கு புதுச்சட்டையிலாம் கொண்டாந்திருக்கு நேத்து சாக்லெட் ரொட்டியெல்லாம் கொண்டாந்து தந்தேன்ல – அண்ணன் உனக்கு புதுச்சட்டையிலாம் கொண்டாந்திருக்கு அப்புறமாப் போடலாம். அம்மா சோறாக்கிட்டு வர்ற வரைக்கும் அமைதியா உட்கா��்ந்திருக்கனும், என்ன அப்புறமாப் போடலாம். அம்மா சோறாக்கிட்டு வர்ற வரைக்கும் அமைதியா உட்கார்ந்திருக்கனும், என்ன” என்று அவள் கையில ஓரு முறுக்கைக் கொடுத்தாள்\nதலையைஆட்டிக்கொண்டே முறுக்கைக் கடித்தது குழந்தை. ஓரக்கண்ணால் அந்தத் திண்ணையின் மறுகோடியில் இருந்த நசீரையும் அன்போடு, அதே நேரத்தில் ஒருவித பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.\nகுழந்தையின் மீதுகூட சராசரி அன்பைக் காட்டத் தெரியாத அந்த மூர்க்க குணச் சின்னத்தாவின் மீது நசீருக்கு கடுங்கோபம்\n குளித்துவிட்டு வெறும் டவளை இடுப்பில் சுற்றிக்கொண்டு வந்த அமீர் ஈரக்கைலியை படீர் படீர் என்று உதறினார். அதிலிருந்து நீர்த்துளிகள் உள் திண்ணையில் இருந்த நசீரின் மீது கூடத் தெறித்தது. முற்றத்துக் கொடியில் அதைக் காயப் போட்டார் கொடியின் மற்றொரு கோடியில் இருந்த பனியனை எடுத்து உதறினார் கொடியின் மற்றொரு கோடியில் இருந்த பனியனை எடுத்து உதறினார் பிறகு அதை உற்றுப் பார்த்தார் பிறகு அதை உற்றுப் பார்த்தார்\n ஒரு சின்ன விசயத்தைக்கூட ஒழுங்காகச் செய்யத் தெரியல’ என்று ஏகமாய்க் கத்தினார்\nஅரக்கப்பரக்க ஓடிவந்த சலீமா, “கொடியில் கிடந்தப்ப காக்கா அசிங்கம் பண்ணிடுச்சு போல .. உங்களுக்கு வேற பனியன் தாரேன்” என்று ஓடிப்போய் எடுத்து வந்து கொடுத்தாள்” என்று ஓடிப்போய் எடுத்து வந்து கொடுத்தாள் அதற்குள் அவர் குதிகுதி என்று குதித்தார். கொச்சையாக பேசினார்.\nசின்னம்மாவின் முகம் கறுத்ததை – சோகத்தில் துவண்டதை நசீர் பார்த்தான். அவன் மனம் ரொம்பவே வலித்தது.\n புதியவர்களின் முன் மனைவியை அவமரியாதை செய்யும் இவரெல்லாம் ஒரு மனிதரா நசீருக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. ஏதாவதொரு காரணம் சொல்லிவிட்டு வெளியே கிளம்பிவிட வேண்டும் போலத் தோன்றியது\nஇன்னும் கொஞ்சநேரம் அங்கிருந்தாலே சின்னத்தாவிடம் சண்டைபோட வேண்டி வந்துவிடமளவிற்கு அவன் உணர்வுகள் சூடேறியிருந்தன. பொறுமையின்றி நசீர் தவித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில், “நான் பள்ளிக்குப் போறேன்” என்று பொதுவாக ஒரு வார்த்ததை சொல்லி விட்டு வெளியேறினார் சின்னத்தா அமீர்\nஅவர் வெளியே சென்ற பிறகு அங்க வந்து அவனை சமாதானப்படுத்தி, இறுக்கத்தைக் குறைக்க முயன்றாள் சலீமா\nநசீர் தன் மனதில் உள்ளதைக் கொட்டினான் “எப்படிச் சின்னம்மா இவரோட உன்னால் வாழ முடியுது “எப்படிச் சின்னம்மா இவரோட உன்னால் வாழ முடியுது ஆளே ரொம்ப வித்தியாசமா இருக்காரே ஆளே ரொம்ப வித்தியாசமா இருக்காரே\n அவனுக்கு, அவள் மீது அதிக இரக்கம் சுரந்தது அதற்கு மேலும் சலனப்படுத்தினால் அவள் மேலும் புண்படுவாள் என்று தெரிந்தும் அடக்கிக் கொள்ள முடியவில்லை. மேலும் மேலும் அவன் அவரைக் குறைசொன்னான்.\n“நீ நெனைக்கிற மாதிரி இல்லேத்தா உங்க சின்னத்தா பச்சைக் குழந்தை மாதிரி அவங்க பச்சைக் குழந்தை மாதிரி அவங்க” என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னாள்\n“ஜும்ஆவுக்குப் போய்விட்டு நேரா ஊட்டுக்கு வந்துடு” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.\nஜும்ஆ முடிந்ததும் அனைவரும் பள்ளிவாசலின் வெளித்தளத்தில் உட்கார்ந்தார்க்ள். ஊர்க் கூட்டமாம்\nஊரில் ஜமாத் கூட்டங்கள் பற்றி பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான் நசீர். தானும உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. ஒரு ஓரமாக உட்கார்ந்தான்\nசின்னத்தாவை அவனது கண்கள் தேடின ஆளைக்காணோம் அவர் எங்கே இங்கே இருக்கப் போகிறார்\nசின்னம்மாவிடம் சண்டைபோட இன்னேரம் வீட்டுக்குப் போயிருப்பார் என்று அவன் நினைத்துக் கொண்ட போது “டேய் அமீரு சீக்கிரமா வந்து தொலையேண்டா” என்று ஊர்த்தலைவர் கத்தினார் அப்போது பவ்யமாக, ஒரு சின்ன எழுத்து மேஜை, தடிமனான லெட்ஜர் புக்குகள், ரப்பர் ஸ்டாம்ப் வகையறாக்களைச் சுமந்து வந்து தலைவர் முன் வைத்துவிட்டு, சற்று விலகி, தூணருகில் நின்றார் அமீர்\nஅந்த ஜமாஅத்தில் பியூன் – எடுபிடி ஊழியர் அமீர் என்பது புரிந்தது\nஎல்லோரும் உட்கார்ந்திருக்க, அவர் மட்டும் நின்று கொண்டு, கண்டவர்கள் எல்லாம் ஒருமையில் அழைக்க, அவ்வளவு கேள்விகளுக்கும் அடக்கமாய், பணிவாய், அன்பாய் பதில் சொல்லிக் கொண்டு…\nநசீருக்கு அவரைப்பார்க்கவே பரிதாமாக இருந்தது. கூட்டம் முடிந்து விடுவிடுவென்று விட்டுக்கு வந்தான்\n“என்னத்தா, நீயும் கூட்டத்துல இருந்து வேடிக்க பாத்தியா நான் தான் நீ மொதல்லே வந்துருன்னு சொல்லிவிட்டேன்ல நான் தான் நீ மொதல்லே வந்துருன்னு சொல்லிவிட்டேன்ல\nஅவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான்\nஎடுப்பார் கைப்பிள்ளை போல எல்லோருக்கும் பணிந்து கிடக்க வேண்டிய பணி செய்யும் தன் கணவனின��� இயல்பான கோப உணர்வுகளுக்கெல்லாம் வடிகால் ஆகி, சுமைதாங்கியாய் நிற்கும் தன் சின்னம்மாவை பெருமிதத்தோடு பார்த்தான் நசீர்\nமூன்று மணிவாக்கில், வீட்டுக்குத் திரும்பிய அமீர் மீண்டும் சிடுசிடுத்தபோது நசீருக்கு ஆத்திரம் வரவிலிலை அவனது உல்லாசப் பயணத்துக்காக அவனது அத்தா இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டிருந்தார். அவன் சின்னம்மாவிடம் சொன்னான்: “சின்னம்மா அவனது உல்லாசப் பயணத்துக்காக அவனது அத்தா இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டிருந்தார். அவன் சின்னம்மாவிடம் சொன்னான்: “சின்னம்மா இன்னும் ரெண்டு நாள்ல பயணம் பொறப்படுறேன். பயணம் அனுப்ப பூங்குடிக்கு வாங்க. சின்னத்தாவையும் கூட்டிக்கிட்டு வாங்க”\n“நான் வர்ரேன்த்தா, சின்னத்தாவால வரமுடியாது. அதான் கூட்டத்துலே பாத்திருப்பேல்ல\n ஆனா இனிமே அந்தத்தொழில் சின்னத்தாவுக்கு வேணாம் சின்னம்மா ஊர்லேயே ஒரு கடை கண்ணிய வைக்கச் சொல்லுங்க. அல்லாஹ் நம்மோட ரிஸ்கை நிச்சயமாத் தருவான். மூலதனத்தைப் பத்திய கவல உங்களுக்கு வேணாம். நான் தர்ரேன் ஊர்லேயே ஒரு கடை கண்ணிய வைக்கச் சொல்லுங்க. அல்லாஹ் நம்மோட ரிஸ்கை நிச்சயமாத் தருவான். மூலதனத்தைப் பத்திய கவல உங்களுக்கு வேணாம். நான் தர்ரேன்\nஇளவயதிலேயே அறிவு முதிர்ச்சியோடு பேசிய தன் அக்காமகனை கண்களில் நீர் பனிக்கப் பார்த்தாள் சலீமா பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்த நசீரின் மனதில் ஊட்டி, காஷ்மீர் என்று ஒரு கோடி ஊருக்கு உல்லாசப்பயணம் சென்று திரும்பிய நிறைவும் குளுமையும் இருந்தது\nகுறை – சிறுவர் கதை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா\nகாந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள்\nபுயல்களுக்கு பெயர்வைக்கும் முறை எப்படி வந்தது\nஉளவியல் நோக்கில் முடிவு எடுத்தல்\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nச��தந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t133650-topic", "date_download": "2018-05-21T14:53:44Z", "digest": "sha1:SCAN5APBYVBVMY573NOBL3XG2H7LJHPU", "length": 28127, "nlines": 412, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...!", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பி��தமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nநோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nமூஞ்ச கொஞ்சம் தள்ளி வைமா. ஏன் இவ்ளோ\nநோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே, சார் அதான்\nஅட கண்ணுல இல்லம்மா. வெரல்ல.\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\n இந்த மை தண்ணிபட்டா போகுமா“\n“அப்படி எவ்வளவு நாள் சார் இருக்கும்...“\nஅத கொஞ்சம் என் தலைலயிம் தேச்சு விடுங்க சார்...\nபழாப்போன எந்த டை அடிச்சாலும் ஒரே வாரத்துல\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nநேற்று சிவகாசி பிக் சினிமாஸ் கணேஷ் தியேட்டருக்குப்\nபோயிருந்தேன்.. ஒரு விடலைப் பையன் 500ரூ நோட்டைக்\nகொடுத்து 3 டிக்கெட் கேட்டான்.. டிக்கெட் கொடுப்பவர்\nசெல்லாத நோட்டு என அதை வாங்க முடியாது எ��ச்\nபையன் கடைசியில் கையில் இருந்த இரண்டு 100ரூ\nதாள்களைக் கொடுத்துவிட்டு அவன் நண்பர்களை மட்டும்\nஎனக்கும் நண்பனுக்குமாகச் சேர்த்து 120ரூ கொடுத்து\nஏனென்றால் அந்தத் தியேட்டரில் சட்டப்படி அதிகபட்சமாக\n60ரூ தான் டிக்கெட்டிற்கு வசூலிக்க வேண்டும்..\n“200ரூவா சார்” என்றார் டிக்கெட் கொடுப்பவர்..\n“அப்போ டிக்கெட்ல 200ரூன்னு பிரிண்ட் போட்டு, வரி\nசெலுத்திய ஸ்டாம்ப் ஒட்டி டிக்கெட் குடுங்க” என்றேன்.\n“அதெல்லாம் இங்க பழக்கம் இல்லைங்க.. இஷ்டம்னா\n காசு செல்லாதுன்னு கவர்மெண்ட் சொன்ன\nஅடுத்த செகண்ட்ல அந்தக் காச கையால கூட தொட மாட்றீங்க\nஅதே கவர்மெண்ட் 60ரூ.க்கு மேல டிக்கெட் விக்கக் கூடாதுன்னு\nசொல்லிருக்கு அத மட்டும் கேக்க மாட்றீங்களே\n100, 200னு இஷ்டத்துக்கு ஏத்திக்கிறீங்களே\nடிக்கெட் கொடுப்பவர் மீண்டும் இஷ்டம்னா டிக்கெட் வாங்கிக்கோ\nஎன்றார்.. இன்னும் இரண்டு முறை கேட்டதும் தனக்கொன்றும்\nதெரியாது, தன் மேனேஜரிடம் வேண்டுமானால் பேசலாம்,\nஆனால் அவரும் ஊரில் இல்லை என்றார்..\nஇதற்குள் எனக்குப் பின் வரிசையில் நின்றவர்கள் மத்தியில் சிறு\nசலசலப்பு ‘என்ன வரிசை நகரவே மாட்டேங்குது\nஎனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தவர்\n‘ஏய் உங்க சண்டைய வேற எங்கேயாவது போய் வச்சிக்கோங்கப்பா..\nஎனக்கு டிக்கெட்டக் குடு இந்தா 100ரூவா” என்றார்..\nஅவருக்குத் துணையாக இன்னும் சிலர்.. டிக்கெட் கொடுப்பவரும்\nஎன்னைக் கண்டுகொள்ளவே இல்லை.. பிஸியாக அடுத்தடுத்த\nஆட்களுக்கு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்..\nஅதை டிக்கெட் என்பதை விட எவ்வளவு பணம் என்று கூட\nஅச்சிடப்படாத ஒரு சாதாரண ரசீது என்று தான் சொல்ல வேண்டும்..\nகூட்டம் அனைத்தும் 60ரூ, 45ரூ டிக்கெட்டை 100,\n80ரூ.க்கு வாங்கிக்கொண்டு படம் பார்க்க முண்டியடித்தது..\nநான் கேனையன் போல் நின்று கொண்டிருந்தேன்..\nஎங்கள் ஊர் தியேட்டர்களில் எனக்கு இது போல் மூக்கறுபடுவது\nஇது எப்படியும் 10வது முறையாக இருக்கும்..\nநம் நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் தியேட்டர், நகைக்கடை,\nமெடிக்கல் ஷாப், ஆஸ்பத்திரி, கல்லூரி, ஆம்னி பஸ், ஓட்டல்கள் என\nலட்சோப லட்சம் சம்பவங்கள் இது போல் நடந்து கொண்டு தான்\nஇருக்கின்றன.. நாம் ஏமாற்றப்படுகிறோம் என்கிற சொரணையே\nஇல்லாமல் மக்களும் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்..\nஎன்னைப் போல் எவனாவது கேள்வி கேட்��ால் கேனையனாகத்\nதான் பார்க்கப்படுகிறார்கள்.. ’நாங்கள் தானே ஏமாறுகிறோம்\n’ என்கிற தொனி கேள்விகள் வேறு.. டேய் நீங்க\nஏமாறுங்கடா அது உங்க விதி.. உங்களால நானும் ஏன்டா\nநான் தியேட்டரில் செய்ததை மோடி இன்று ஒட்டு மொத்த\nதேசத்திற்கும் செய்கிறார்.. கையில் அதிகாரம் என்னும் மிகப்\nபெரிய பலத்துடன்.. என்னைக் கேனையனாக எண்ணிய கூட்டம்\nஇன்று தன் தவறுகளை சரி செய்யும் முதல் முயற்சியாக வங்கி\nஅநீதிகள் நடக்கும் போதெல்லாம் சொரணையே இல்லாமல்\nநவதுவாரங்களையும் மூடிக்கொள்ளும் கூட்டத்திற்கு, அதே\nஅநீதியை ஒருவன் எதிர்த்து நிற்கும் போது ‘எனக்கு இங்க\nவலிக்குது, அங்க குடையது’ எனப் பேசுவதற்கு எந்தத் தகுதியும்\nகிடையாது.. முடிந்தால் இனியாவது பில் போட்டு, முறையான காசு\nகொடுத்து பொருட்களை வாங்குங்கள், இல்லாவிட்டால் ஆண்டுக்கு\nஒருமுறை இப்படி வங்கி வாசல்களில் தேவுடு காத்து நில்லுங்கள்..\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nஇப்படில்லாம் மை வைத்து திருடனை கண்டு பிடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊழலைஒழிக்க ஊழல்வாதியை வீதிக்கு கொண்டுவர ..ரொம்ப ரொம்ப சிரமம் தானுங்க.....நல்ல நெல்மணியை காணபதரை ஓட்டுவதுபோல் செயல்பட்டு வருகிற அரசை பாராட்டாமல் இருக்க முடியாது.\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nதீவிரவாதம் எந்த நிலையிலும் செயல்பட விடமாட்டோம் அறிவிப்பு.\n5 லட்சம் முதலீடு ஐவர் அணி, 1000 கோடி நேஷனல் ஹெரால்ட் சொத்து அபகரிப்பு. Congress தீவிரவாதம்.\nதேர்தல் நேரத்தில் எந்த விதமான அறிவிப்பும் செய்யக்கூடாது என்ற விதி மீறல் - 500 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு. BJP தீவிரவாதம்\nRe: நோட்டு மாத்தினா மை வெப்பீங்களாமே...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/vijay?ref=left-bar-cineulagam", "date_download": "2018-05-21T14:42:05Z", "digest": "sha1:QTMQVTV6FAZZ7NURYRB4A73AIWV7BMH5", "length": 7976, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Vijay, Latest News, Photos, Videos on Actor Vijay | Actor - Cineulagam", "raw_content": "\nபிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் - சிக்கியபிறகு நடந்தது இதுதான்..\nநடிகைகளை சுற்றி எப்போதும் 10 பாதுகாவலர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது என நாம் நினைக்கிறோம்\nஇணையத்தை கலக்கும் பார்வதியின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், நீங்களே பாருங்கள்\nபூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி.\nகவுதம் கார்த்திக் - ஜாதியை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம்\nதற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கவுதம் கார்த்திக்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n விஜய்க்கு அப்பா எஸ்.ஏ.சி கொடுத்த அட்வைஸ்\nபிரபல தலைவருடன் விஜய்யை ஒப்பிட்டு ரசிகர்கள் அடித்த போஸ்டர்\n வேற லெவல் - பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் ரியாக்சன்\nவேண்டும் என்றே விஜய் மீது முட்டையை அடித்த பிரபல நடிகர்- ஏன்\nட்ரண்ட் செட் செய்து முக்கிய இடம் பிடித்த விஜய்\nரஜினி இல்லை தென்னிந்திய அளவில் விஜய் மட்டுமே படைத்த பிரமாண்ட சாதனை, ரசிகர்கள் கொண்டாட்டம்\nநான் விஜய் படத்தில் நடித்துவிட்டேன்- துள்ளி குதிக்கும் ராஜா ராணி சீரியல் பிரபலம்\nதமிழ் சினிமாவில் இவர்கள் மட்டுமே பெரிய ஹீரோக்கள்- யாரை கூறினார் சிவகார்த்திகேயன்\nவிஜய் 62வது படத்தின் ஒரு பாடலில் இப்படி ஒரு ஸ்பெஷல் இருக்கிறதா\nநயன்தாராவுக்கும் இந்த நடிகருக்கும் ஒரே வயதா- மற்ற நடிகர்கள் விவரத்தை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க\nஇளம் பிரபலத்துக்கு மறக்காமல் திடீர் வாழ்த்து கூறிய விஜய்- யாருக்கு தெரியுமா\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு \nஅஜித், விஜய் இணைத்து படம், சரவெடி அப்டேட்- அட்லீ சொன்னாரா\nவிஜய் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் ரசிகர்கள்- அதுவும் இன்றிலிருந்து, எப்படி தெரியுமா\nதெறி படத்தில் ��ிஜய்யுடன் அப்படி நடித்தது கஷ்டமாக தான் இருந்தது- நடிகையின் வருத்தம்\nதளபதி விஜய்யிடமிருந்து கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு\n விஜய் ரசிகர்கள் உச்ச கொண்டாட்டம்\nவிஜய்யிடம் ஜெயலலிதா ஆதரவு கேட்டாரா முக்கிய பிரபலம் கொடுத்த பதில்\nசர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்க இலங்கையில் விஜய் ரசிகர்கள் செய்த திடீர் போராட்டம்\nவிஜய்-முருகதாஸின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lenovo-moto-e4-series-shows-up-at-geekbench-in-tamil-013773.html", "date_download": "2018-05-21T15:14:02Z", "digest": "sha1:PGQRTQBY5CP6WIV3HZCK4AOTCSW5BLM4", "length": 8993, "nlines": 126, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lenovo Moto E4 series shows up at Geekbench - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» லெனோவாவை விட மோட்டோ இ4-ன் அப்படியென்ன சிறப்புகள்\nலெனோவாவை விட மோட்டோ இ4-ன் அப்படியென்ன சிறப்புகள்\nதற்போது மொபைல் போனுக்கு உலகம் முழுவதும் பெரிய வரவேற்ப்பு உள்ளது. மேலும் மொபைல்போன் நிறுவனங்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு மனிதன் அன்றாட வாழ்வில் பயன்படும் வகையில் உதவுகிறது.\nஒரு ரூபாய் கூட கரெண்ட் பில் கட்டாமல் ஏசி வீட்டில் வாழும் தினேஷ்.\nஅந்தவகையில் வந்த லெனோவா மற்றும் மோட்டோ இ4 முக்கிய சிறப்பு அம்சங்கள் என்ன என்பதைக்காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nலெனோவா பொருத்தமாட்டில் அதிகப்படியான மென்பொருள்கள் உதவிக்கொண்டு பல வடிவங்களில் வெளிவருகிறது. மேலும் இதன் துள்ளியமான விடியோ மற்றும் போட்டோ போன்றவை அதிகப்படியான மக்கள் விரும்புகிறார்கள். மேலும் இந்நிறுவனம் மாதம் ஒரு முறை புது லெனோவா மாடலை வெளிவிடும் ஆற்றல் கொண்டவை.\nஇந்தியாவில் தற்போது மோட்டோவின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே உள்ளது, காரணம் பல்வேறு விளையாட்டுத்துறை வீரர்கள் மற்றும் சினிமா நடிகர்களின் விளம்பரப ;படங்களால் தொடர்ந்து இந்தியபவில் அதிகமாக விற்ப்பனைச்செய்யப்படுகிறது.\nலெனோவாவை விட மோட்டோ இ4-ன் சிறப்புகள்:\nலெனோவாவை விட மோட்டோ மிகக் குறைந்தவிலையில் விற்க்கப்படுகிறது மேலும் பார்பதர்க்கு லெனோவாவை போலவே எளிமையாக இருக்கும். தற்போது வலைத்தளத்தில் லேனோவா அளவிற்க்கு மோட்டோ இ4 551 மற்றும் 1514 புள்ளிகளைப் பெற்றுள்ளது.\nமோட்டோ இ4 பொருத்தமாட்டில் 1.25 ஜிஎச்இசெட் மீடியாடெக் மற்றும் எம்டி6737 குவாட்கோர் உடன் ஆண்டடராய்டு 7.0 என்ஒயுஜிஏடி மூலம் இயங்குகிறது. பெரும்பாலும் லெனோவாவில் இத்தனை சிறப்பம்சம் இருக்கும் ஆனால் அதைவிடக் குறைவான விலையில் மோட்டோ இ4 கிடைக்கும்.\nஇந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, இதன் 5000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். மேலும் இரண்டு 4ஜி சிம் கொண்ட ஆதரவு. வைஃபை802.11என், ப்ளுடூத் 4.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.\nமேலும்படிக்க ;சாம்சாங் கேலக்ஸி உடன் ஜியோவின் அதிரடி இலவச ஆபர்\nசாம்சாங் கேலக்ஸி உடன் ஜியோவின் அதிரடி இலவச ஆபர்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nநம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சியோமி மி மிக்ஸ் 2.\nமாற்றுத்திறனாளிகள் மனம்குளிர வைத்த மைக்ரோசாப்ட்: எப்படி\nவங்கி மோசடிகளை தடுக்க பிளாக்செயின் நெட்வொர்க்கை உருவாக்கிய இன்போசிஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-5-latest-dual-sim-nokia-mobile-phones-005050.html", "date_download": "2018-05-21T15:14:07Z", "digest": "sha1:LQJQZG44NX3JUG4WVJYXKXJ5VYGOMBZR", "length": 9186, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 5 Latest Dual SIM Nokia Mobile Phones to Buy | புதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்... - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» புதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...\nபுதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...\nஇந்திய மொபைல் சந்தையைப் பொருத்தவரையில் நோக்கியா நிறுவனத்தின் செல்போன்களுக்கு என்றுமே மதிப்பு அதிகமாகவே இருக்கும். அதிலும் ஸ்மார்ட்போன்கள் அல்லாத குறைந்த விலை போன்கள் என்றால் அவற்றின் விற்ப���ை எதிபார்ப்புகளையே முறியடிக்கும் வகையிலாகவே இருக்குமென்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையே\nநோக்கியா போன்களின் அதிகப்படியான விற்பனைக்கு முக்கிய காரணமே, அதன் தரம் மற்றும் பேட்டரியின் நீடித்த உழைப்பு. ஒருகாலத்தில் உலகின் முன்னணி மொபைல் போன்கள் தயாரிப்பு நிறுவனமாக இருந்த நோக்கியா இப்பொழுது சற்றே பின்தங்கியுள்ளது. இதை மீட்டெடுக்க, டூயல்சிம் வசதியிலும், விண்டோஸ் இயங்குதளங்களுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. இது தன்னை மீண்டும் முதலிடத்திற்கு எடுத்துச் செல்லும் என நோக்கியா தரப்பு நம்புகிறது.\n5,000க்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்...\nஅண்மையில் வெளியான நோக்கியா டூயல்சிம் வசதிகொண்ட செல்போன்களிலேயே சிறந்த 5 போன்கள் மற்றும் அவற்றின் தகவல்களை இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் கீழே\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...\n32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வகையிலான நினைவகம்,\nபுதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...\n32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வகையிலான நினைவகம்,\nபுதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...\n32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வகையிலான நினைவகம்,\nபுதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...\n32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வகையிலான நினைவகம்,\nபுதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...\n32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வகையிலான நினைவகம்,\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவிரைவில் வெளியாகும் யூடியூப் மியூசிக் ஆப் - என்ன ஸ்பெஷல் தெரியுமா\nமாற்றுத்திறனாளிகள் மனம்குளிர வைத்த மைக்ரோசாப்ட்: எப்படி\nஇதற்காகவே ஆன்ட்ராய்டு பி பயன்படுத்தலாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/668470.html", "date_download": "2018-05-21T14:46:08Z", "digest": "sha1:KIJZNKIMRHIBTEJV3PHOVQLNUCADMCFK", "length": 6965, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை!", "raw_content": "\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை\nAugust 17th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை.\nபொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை உட்கொண்டாலும் குணமாகாது.\nமூன்று பழுத்த எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் தேவையான அளவு உப்பு போட்டு, நன்கு கொதிக்க வையுங்கள் பின்பு.\nகொதிக்க வைத்த இரண்டு டம்ளர் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள் பின்னர். ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு நிம்மதியாக தூங்குங்கள்.\nநீங்கள் உறங்கிய பின்னர், உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி முழுவதும் வெளியேறி விடும்.\nபிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்கவே இருக்காது. பணமும் மிச்சம். பக்கவிளைவுகளும் இல்லை…\nகணவன் – மனைவியை தீர்மானிப்பது முதலிரவா\nமாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா\nவீரியம் அதிகரிக்க கட்டிலுக்கு போகும்முன் தொப்புளில் இந்த எண்ணெயை தடவிட்டு போங்க..\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும்\nதாம்பத்தியத்தில் இன்பம் அதிகரிக்க இதை செய்யுங்க\nபால் பகல் நேரத்தில் குடித்தால் நல்லதா இல்லை இரவு நேரத்தில் குடித்தால் நல்லதா\nஉங்க மூக்கிலே இப்பிடி அசிங்கமா இருக்கும் வெண்புள்ளிகளை சரி செய்ய வேண்டுமா\nவிலகும் இளமை காட்டிக்கொடுக்கும் கைகள்\nதிருப்தியான உறவுக்கு ஏற்ற திருமண வயது எது தெரியுமா..\nதினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\nநாடு சிறந்திட, நம் மக்கள் எல்லாம் நலம்பெற உழைப்போம்… – (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்)…\nதாயகத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க புதிய வெளிச்சத்தின் முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1011&slug=%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-2-%E2%80%93-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T15:00:18Z", "digest": "sha1:7QLJOLAZ7FXGYIYB6LBMI6HPKNXQXUZW", "length": 11196, "nlines": 123, "source_domain": "nellainews.com", "title": "ஜூலி 2 – திரை விமர்சனம்", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.47, டீசல் ரூ.71.59 (மே-21)\n24 மணி நேரத்தில் மழை வரும்\nகாவிரி சிக்கலுக்கு பேச்சு மூலம் தீர்வா - குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்\nவீட்டின் பால்கனி இடிந்து விபத்து : மனைவி பலியான நான்கு நாளில் கணவரும் உயிரிழப்பு\nஜூலி 2 – திரை விமர்சனம்\nஜூலி 2 – திரை விமர்சனம்\nநம்பர் ஒன் நடிகையாக இருக்கும் ராய் லட்சுமி, தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதில் நண்பர்கள் மத்தியில், என்னுடைய அப்பா யார் என்று எனக்கு தெரியாது. அம்மாவின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன். ஆனால், என் அம்மா எனக்கு பெரியதாக உதவி செய்யவில்லை. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று கூறுகிறார்.\nஇந்த செய்தி மறுநாள் பேப்பர், மீடியாக்களில் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஒரு நகை கடைக்கு செல்கிறார் ராய் லட்சுமி. அப்போது நான்கு முகமுடி கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடிக்கிறார்கள். அப்போது அங்கிருக்கும் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். இதில் ராய் லட்சுமியையும் சுட்டுவிடுகிறார்கள்.\nதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராய் லட்சுமி, கோமா நிலைக்கு செல்கிறார். இந்த வழக்கை போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரித்து நான்கு கொலையாளிகளை பிடித்து விடுகிறார். இவர்கள் தெரியாமல் ராய் லட்சுமியை சுடவில்லை. அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கிறார் போலீஸ் அதிகாரி.\nமேலும் ராய் லட்சுமியை எப்படி சினிமா உலகத்திற்கு வந்தார். அதன் பின்னணி என்ன என்று விசாரிக்க தொடங்குகிறார். இந்த விசாரணையின் முடிவில் ராய் லட்சுமியை திட்டம் போட்டு கொலை செய்ய முயற்சித்தது யார் ராய் லட்சுமி உயிர் பிழைத்தாரா ராய் லட்சுமி உயிர் பிழைத்தாரா\nபடத்தில் ஜூலியாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ராய் லட்சுமி. மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு பெரிய கைத்தட்டல். கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கிறது. அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்.\nசமீர் ரெட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி வந்திருக்கிறது. விஜு ஷா, ரூ பேண்ட், அதிப் அலி, ஜேவ்டு-மோஹ்சனின் இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் `ஜூலி-2′ கவர்ச்சி கன்னி.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.47, டீசல் ரூ.71.59 (மே-21)\n24 மணி நேரத்தில் மழை வரும்\nகாவிரி சிக்கலுக்கு பேச்சு மூலம் தீர்வா - குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்\nவீட்டின் பால்கனி இடிந்து விபத்து : மனைவி பலியான நான்கு நாளில் கணவரும் உயிரிழப்பு\nஇரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் அவார்ட்ஸ்\nரஜினி அரசியல்: 53 - கருணாநிதி மீதான மரியாதை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரப���ப்பு....\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-05-21T14:42:40Z", "digest": "sha1:EKWEIF3SRFGKXDMX4GVT2IX2Z63G2Q36", "length": 21984, "nlines": 172, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: ஆப்பிரிக்க ஆக்கிரமணம்", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nபெங்களூரில் இப்போது எங்கு பார்த்தாலும் இந்த ஆரஞ்சு வர்ணப்பூக்கள் இறைந்து கிடக்கின்றது. சாலை ஓரங்களில் நிழலுக்காகவும் அழகுக்காகவும் நடப்பட்ட இம்மரங்கள் துப்புறவுத் தொழிலாளர்களுக்கும் பல இல்லத்தரசிகளுக்கும் பெரும் தலைவேதனை.\nவருடத்திற்கு இருமுறை பூக்கும், ஜனவரி -மார்ச்; செப்டம்பர்- நவம்பெர். இம்மரத்தின் பூக்கள் அளவில் செம்பருத்திப்பூ போல பெரிதாக இருக்கும்.\nமரம் முப்பது அடிக்கும் மேல் உயரம் எட்டுவதால் பல வீட்டு மாடிகளிலும் இதன் பூக்கள் கொட்டிக்கிடக்கும். அதை கவனிக்காமல் விட்டால் மழைநீர் குழாய்களை அடைத்துக் கொண்டு மாடியில் நீர் தேங்க ஆரம்பித்துவிடும். இதனால் சுவரில் நீர் கசிந்து உட்சுவர்களில் ஈரம் படர ஆரம்பிக்கும்.\nசரி வாசனையாவது உண்டா என்றால் அதுவும் இல்லை. பூஜைக்கும் பயன்படுவதில்லை. இது என்ன மரம் என்ற தேடலில் ஈடுபட்ட போது கிடைத்த சில தகவல்கள்.\nஇதன் பெயர் ஆப்பிரிக்கன் டூலிப் (African tulip ; spathodea campanulata). கன்னடத்தில் இதை \"நீர்காயி மர\" என்றும் சொல்வார்கள். மொட்டுகளுக்குள் நீர் நிரம்பி அதை அழுத்தினால் பீச்சியடிக்கும் குணம் உடையதால் அந்த பெயர். தமிழில் பட்டாடி (patadi) என்பதாகக் கண்டேன்\nமரத்தின் விதைகள் அளவில் மிகச் சிறியன. ஒரு கிலோ விதையில் 129000 லிருந்து 300000 விதைகள் வரை இருக்கக்கூடுமாம். காற்றின் மூலம் விதைகள் எளிதாக பரவி விடும். இதில் உள்ள தேனை தேன் சிட்டு, எறும்புகள், தேனீக்கள் தேடி வருமாம். இதன் மகரந்தத்தில் உள்ள நச்சுத்தன்மையால் சில பூச்சிகள் மடிந்து போகுமாம்.\nஆப்பிரிக்காவில் இதன் விதைகளை உணவாகப் பயன் படுத்துகின்றனராம். அதேசமயம் அதில் உள்ள ஒரு நச்சுத்தன்மையை வெந்நீரில் கொதிக்க வைத்துப் பிரித்து மிருகங்களை வேட்டையாட அம்பின் நுனியில் காயவைத்து பயன்படுத்துவது உண்டு.\nஆப்���ிரிக்க பழங்குடியினர் இதை மருந்தாகவும் பயன்படுத்துகின்றனராம். காய்ச்சல், நீரிழிவு நோய்களுக்கு மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து பயன்படுத்தலாம். தற்போது இதன் இலைகளிலிருந்தும் பூக்களிலிருந்தும் பிரிக்கப்படும் சில மூலக்கூறுகளுக்கு சரும வியாதிகளையும் புண்களையும் ஆற்றும் சக்தி உண்டு என்று கண்டறிந்துள்ளனர். ஆரம்ப நிலை மலேரியாவைத் தடுக்க மரப்பட்டையின் கஷாயம் வெகுவாக உதவுகிறது சமீபத்திய விஞ்ஞான சோதனைகள் தெரிவிக்கின்றன.\nஇந்த மரம் மிகவும் எளிதாக முறிந்து விழக்கூடியது. அதிகக் காற்றால் முறிந்து விழும் இதன் கிளைகள் பெங்களூர் வாகன நெரிசலில் நொந்து கிடக்கும் மக்களை மேலும் நோகச் செய்கிறது. அது அடுப்பெரிக்கக் கூட பயன் படுவதில்லை. எளிதில் தீப்பிடிக்காது.\nஆப்பிரிக்கன் டுலிப் என்ற இந்த மரத்தைக் கண்டு பல நாடுகள் மிகவும் பயப்படுகின்றன. வேகமாக பரவக்கூடிய தன்மையால் பிற மர வளங்களை அழித்து விடும் அபாயம் உண்டு என்று ஆஸ்திரேலியா, ஃபிஜி, ஹவாய், பிரேஜில் போன்ற நாடுகளில் இதன் பரவலைத் தடுக்க முன்னேற்பாடுகள் செய்து வருகின்றனர்.\nநம்மவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். அதன் பயன்களை எண்ணிப்பார்த்து முறையாக பயன்படுத்திக் கொள்ள திட்டங்கள் வகுப்பார்களா அல்லது பிற மரங்களை அழிக்கும் வரை வேடிக்கைப் பார்ப்பார்களா \nநம்மவர்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.\nவாசிப்பிற்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் ���ினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\nமொட்டை மாடியில் சோலார் பேனல் கீழே, பழைய அட்டை பெட்டிகளை போட்டு வைத்து கவனிக்காமல் விட்டதில் ஒரு பூனை, குட்டி போட்டு சம்ஸாரம் செய்ய...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nஇன்று (மார்ச் 3, 2018) நயீப் சுபேதார் சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது படைத்து உயிர் வாழும் ம...\nவாழ்வு தரும் வாழ்த்து அட்டைகள்\nஇந்த பதிவுக்கு வித்திட்டது சகபதிவாளர் பத்ரியின் கிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில் முனைவோர். முதலில் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். பின்னர...\nஒரு பர்ஸெண்ட் பகவத்கீதை- சப்த ஸ்லோகி கீதா\nகுமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி அண்ணாமலை சாமான்யர்களோடு பஸ்ஸில் பயணம் செய்வார்.திரைப்படம் பார்ப்பார்.எப்போதும் திரைமறைவிலிருந்து வந்தார். இவைகள் ...\nஎது இன்ஸ்பிரேஷன், எது காப்பி \nவெளி நாட்டு பாடல்களை அப்படியே நகல் செய்து வரும் சில ஹிந்தி இசை அமைப்பாளர்கள் பற்றிய விவாதத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. தூண...\nகிட்டு மாமா -சூஸி மாமி\nகோவை சூரியன் F M-ல் வராத ஒரு உரையாடல். வந்திருந்தால் எப்படி இருந்திருக்குமென்ற ஒரு கற்பனை. மணி காலை 8 லிருந்து 9க்கு உள்ளாக. நிகழ்சி : க...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nபிரமிட் தியான மண்டபம்- தியான முறை\nஆரோவில் பாண்டிச்சேரியில் மிகப் பெரிய தியான மண்டபத்தை 70 களில் கட்டப்பட்டு வரும் நிலையில் கண்டு அதிசயித்தது உண்டு. இனம், மொழி, மதம் வேறுபாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarparvai.blogspot.com/2014/10/2_17.html", "date_download": "2018-05-21T14:45:55Z", "digest": "sha1:KRI6YU3V7I5BR3EZNJ5Y3RPN6XCLFW3J", "length": 25863, "nlines": 83, "source_domain": "periyarparvai.blogspot.com", "title": "பெரியார் பார்வை: பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 2", "raw_content": "\nபெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 2\nபெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 2\n‘பெரியாருக்குப் பின் பெரியார்’ (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 29, 2010) என்ற கட்டுரையில் தோழர் மணியரசன் அவர்கள்,\n‘தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் முனைவர் த. செயராமன் எழுதிவரும் இனவியல்: ஆரியர் -திராவிடர் - தமிழர் என்ற ஆய்வுக் கட்டுரைத் தொடரும், ம.செந்தமிழன் எழுதிவரும் திராவிடம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் வாசகர்களின் கவனத்தைக் கூடுதலாக ஈர்த்துள்ளன.\nஇவ்விருவரின் கட்டுரைகளைப் பலர் உற்சாகத்தோடு வரவேற்கிறார்கள். அதே வேளை இவற்றால��� பெரியாரியல் தோழர்கள் சிலர் வருத்தமும் எரிச்சலும் அடைந்துள்ளனர்.....\nதிராவிடம் குறித்து இவ்விருவரும் எழுதி வரும் கட்டுரைகளில் உள்ள சாரமான கருத்துகள் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சிக்கு ஏற்புடையவைதாம். இத் திறனாய்வுகள் இறுதியில் பெரியாரை மறுப்பதில்தான் போய் முடியும் என்று மேலே குறிப்பிட்ட பெரியாரியல் தோழர்கள் சிலர் கருதுகிறார்கள்’.\nதான் பெரியார் பற்றி செய்யப்போகும் அவதூறுப் பரப்புரைக்கு இப்படி முன்னுரையோடு தோழர் பெ.மணியரசன் தொடங்குகிறார். அவர் கட்டுரைக்குள் போகுமுன் சில கேள்விகளுக்கு விடை காண முயல்வோம். முனைவர் ஒரு கருத்தை முன் வைத்து பெ.மணியரசன் அவர்கள் ஆசிரியராக உள்ள ‘தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்’ இதழில் தொடர் எழுதுகிறார். அதே கருத்தை முன்வைத்து தோழர் ம.செந்தமிழன் அவர்களும் எழுதுகிறார். இது என்ன இதழியல் தர்மம் சரி. தோழர் ம.செந்தமிழன் என்ன அவ்வளவு பெரிய ஆராய்ச்சியாளரா சரி. தோழர் ம.செந்தமிழன் என்ன அவ்வளவு பெரிய ஆராய்ச்சியாளரா அவர் பெ.மணியரசனின் மகன், குமுதத்தில் பணியாற்றினார் என்பதைத் தவிர அவருக்கு என்ன தகுதி அவர் பெ.மணியரசனின் மகன், குமுதத்தில் பணியாற்றினார் என்பதைத் தவிர அவருக்கு என்ன தகுதி இதழ்களிலேயே கழிசடை குமுதம். இவ்விதழில் தனது மகனை சேர்த்துவிட்ட அப்பா மணியரசன். போகட்டும்.\nகோபிச்செட்டிப்பாளையம் வழக்கறிஞர் சிந்தனைச் செம்மல் அவர்கள் அண்ணாவிடம் மிகவும் நெருக்கமானவர். ‘திருக்குறளின் உண்மைப் பொருள் ’ என்ற தலைப்பில் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் திருக்குறளுக்கு உரை கண்டவர். தமிழக அரசின் திருக்குறள் விருது பெற்றவர். அவர் ‘மலர்க மாநில சுயாட்சி ’என்ற நூலை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதினார். அதைக் கண்ட கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது அக்கா மகன் முரசொலி மாறன் அவர்களை வைத்து மாநில சுயாட்சி என்ற நூலை எழுதச் சொன்னார். அது தான் இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில சுயாட்சி கொள்கை விளக்க ஆவணமாக உள்ளது.\nகலைஞர் கருணாநிதி செய்த செயலுக்கும் தோழர் பெ.மணியரசன் தன் மகன் ம.செந்தமிழன் அவர்களை வைத்து எழுதச் சொன்னதற்கும் ஏதும் வேறுபாடு உள்ளதா சரி. இப்போது கட்டுரைக்கு வருவோம்.\n‘இத்திறனாய்வுகள் இறுதியில் பெரியாரை மறுப்பதில் தான் போய் முடியும் ’ என்று மேலே க���றிப்பிட்ட பெரியாரியல் தோழர்கள் சிலர் கருதுகிறார்கள் என்று தோழர் பெ.ம. அவர்கள் எழுதுகிறார். இந்த ஆய்வுகள் உண்மையான ஆய்வுகளாக இருக்கின்ற நிலையில் பெரியாரியல் தோழர்களுக்கு எந்த மனவருத்தமும் ஏற்பட வாய்ப்பில்லை. பெரியாரைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் நீங்கள் செய்கின்ற இந்த மாதிரியான ‘மொக்கை’யான ஆய்வுகள் பார்ப்பனர்களைத் தூக்கிப் பிடிப்பதிலும் நீங்கள் அம்பலப்பட்டுப் போவதிலும் தான் போய் முடிகிறது என்பது தான் பெரியாரியல் தோழர்களின் கவலை.\n‘தமிழரசுக் கழகம் ’ நடத்திய ம.பொ.சி. அவர்கள் தமிழன் குரல் அக்டோபர் 1954 இதழில்,\n‘திராவிட மாயையிலிருந்து விடுபட்டதாகக் கூறிக் கொண்டு மலையாளிகளின் ஆதிக்கத்தை எதிர்க்கப் புறப்பட்டிருக்கும் பெரியார் ஈ.வே.ரா முதலில் தமிழரைப் பிளவுபடுத்தும் பிராமணர்-பிராமணர் அல்லாதார் கூச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும். அப்பொழுது தான் தமிழகத்தில் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை ஒழித்துத் தமிழினத்துக்கு வாழ்வு தேட முடியும்’.\nஇதோ பூனைக்குட்டி வெளிவந்துவிட்டது. ம.பொ.சி.யின் வழித்தோன்றல்களான பெ.ம.வும் இதைத் தான் செய்கிறார் என்பது தான் எங்கள் குற்றச்சாட்டு.\n‘திராவிடர் என்றழைக்கப்பட்டவர்கள் தென்னாட்டுப் பார்ப்பனர்களே’ - தோழர் பெ.மணியரசன் தீர்ப்பு.\nதிராவிடர் என்பது தென்னாட்டு பார்ப்பனர்களைத் தான் குறிக்கும் என்ற முனைவரின் ஆராய்ச்சிக்கு தோழர் மணியரசன் அவர்கள்,\n‘திராவிடர் என்றால் அதற்குள் பார்ப்பனர் வர மாட்டார்; தமிழர் என்றால் அதற்குள் பார்ப்பனர் வந்துவிடுவர் என்று அவராகவே(பெரியாராகவே) ஒரு போடு போட்டார். அதற்கான வரலாற்றுச் சான்று எதையும் அவர் (பெரியார்) காட்டவில்லை. இப்பொழுது முனைவர் த.செயராமன் திராவிடர் என்ற சொல் ஒரு கட்டத்தில் தென்னாட்டுப் பார்ப்பனர்களை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதைச் சான்றுகளுடன் நிறுவி விட்டார்’ என்று நெல்லைக் கண்ணன் பாணித் தீர்ப்பை வழங்கி விட்டார்.\nபேராசிரியர் செயராமன், ‘மரபினக் கலப்பு நிகழ்ந்து கொண்டேயிருக்கும் நிலையில் இனங்களைப் பண்பாடுகளின் அடிப்படையில் அடையாளப்படுத்துவது சரியானதாக இருக்கும். அத்தகைய போக்கு 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது’ என்று தெளிவுரை கூறிய பின்னும் பெ.ம.அவர்கள�� எப்படி தென்னாட்டுப் பார்ப்பனர்களைக் குறிக்கின்ற சொல் திராவிடர் என்று பொருள் கொண்டார் என்பது விளங்கவில்லை.\nமேலும் தோழர் பெ.மணியரசன் அவர்கள், ‘பெரியார் தழுவி நின்ற தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் தங்களை ஒரு போதும் திராவிடர் என்று கூறிக் கொண்டதில்லை. திராவிடர் என்ற கொச்சை சொல்லை தமிழர் மீது மட்டுமே பெரியார் திணித்தார் ’என்று கூறுகிறார்.\nதிராவிடர் என்ற சொல் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரைத் தழுவி நின்ற சொல்லாக பெரியார் பயன்படுத்தினார் என்று தோழர் மணியரசன் அவர்கள் கூறுவது உண்மையா திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்துவது குறித்து பெரியார் அவர்கள்,\n‘நம் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொது குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்புச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன்’ என்று விளக்கிய பின் மேலும் பெரியார், ‘அவர்கள் மூவரும் (ஆந்திரர்,கன்னடர், மலையாளி- கவி) ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவையில்லை என்றாலும், திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டு தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன்தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்துவிடுகிறான்’\nஎன்று கவலையோடு விளக்கம் கூறியதற்கு இந்த போலித் தமிழ்த் தேசியவாதிகள் விடை கூற வேண்டாமா\nதிராவிடன் என்றால் தென்னாட்டுப் பார்ப்பான்தான் என்றால் சோவும், சுப்பிரமணியசாமியும் தன்னை திராவிடன் என்று கூற முன்வருவார்களா அல்லது இங்கிருக்கிற தமிழ்ப் பார்ப்பனர்கள் நாங்கள் தான் உண்மையான திராவிடர்கள் என்று கூறுவார்களா அல்லது இங்கிருக்கிற தமிழ்ப் பார்ப்பனர்கள் நாங்கள் தான் உண்மையான திராவிடர்கள் என்று கூறுவார்களா பெரியார் தொடங்கிய திராவிடர் கழகம் தமிழ்ப் பார்ப்பனர்களுக்காக என்று இவர்கள் வாதாடுவார்களா\nதிராவிடர் என்ற சொல் மனு தர்ம சாஸ்திரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கப் பயன்பட்டிருக்கிறது என்பதை தோழர் அதிஅசுரன் அவர்கள் விரிவாக சான்று காட்டி விளக்கியுள்ளார்.\nமேலும் வரலாற்றின்படியும் திராவிடர் என்ற சொல் ஒடுக்��ப்பட்ட மக்களை குறிக்கிறது என்பதை தோழர் அதிஅசுரன் அவர்கள்,\n‘சமண மதம் தமிழ்நாட்டுக்குள் வந்து, வளர்ந்து, இந்து மதத்தில் தேய்ந்து, மறைந்த வரலாற்றை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் ‘சமணமும் தமிழும்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். கிறித்து பிறப்புக்கு முன்பே தமிழ் நாட்டுக்குள் சமணம் வந்து விட்டது. ஆரம்ப காலங்களில் இந்து மதத்துக்கு எதிராகவே சமணம் இருந்தது. பார்ப்பனர்களுக்கு எதிரான, கடவுளுக்கு எதிரான மதமாகவே சமணம் இருந்தது. சமணத்தைப் பின்பற்றுவோர் தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கின்றனர். எனவே கி.பி.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சமண மதத்தில் நந்திகணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என நான்கு பிரிவுகள் உண்டாயின. அந்தப் பிரிவுகளில் ஒன்றான நந்தி கணத்திலிருந்து திரமிள சங்கம் அல்லது திராவிட சங்கம் உருவானது என்று மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது (EC. Vol.V.Hassan Taluk, 131, Arsikera Tq, IEC.Vol. IV. Gundlupet Tq.27). மேலும் கி.பி. 470 ஆண்டு சமண சமயத்தவரான வச்சிர நந்தி என்பவர் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தர்சன சாரம் என்னும் நூலில் தேவ சேனர் என்பவர் எழுதியிருக்கிறார். சமண மதத்தின் இந்த திராவிட சங்கம் மதுரையில் தான் தொடங்கப்பட்டது என்றும் கி.பி.900 வரை அந்த திராவிட சங்கத்தைச் சேர்ந்த துறவிகள் வாழ்ந்தனர் என்றும் வரலாற்றுக் குறிப்புகளை ஆதாரங்காட்டி மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ளார். ஆக 5 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கூட திராவிடர் என்ற சொல் ஆரியர்களுக்கு - பார்ப்பனர்களுக்கு - இந்து மதத்துக்கு எதிரான சொல்லாகவே இருந்திருக்கிறது ’ என்று விளக்குகிறார்.\nபேராசிரியர் செயராமன் அவர்களே தமது கட்டுரையில்,\n‘‘திராவிட’ என்ற சொல் மகாபாரத்தில் வருகிறது. அது தென்னகப் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. திராவிடர் பற்றி மனு தர்மம் பேசுகிறது. மனு சாஸ்திரத்தில் (X,43,44) சாதி இறக்கம் செய்யப்பட்ட சத்திரியர்களைப் பற்றி வருகிறது. திராவிடர்கள் சத்திரியர்களாக இருந்தனர் என்றும், பின்னர் விருசாலர்களாக (சூத்திரர்கள்) தாழ்ந்தார்கள் என்றும் திராவிடச் சத்திரியர்கள், புனித சடங்குகளை விட்டுவிட்டனர் என்றும் அதனாலேயே தாழ்ந்தார்கள் என்றும் மனு நூல் குறிப்பிடுகிறது ’\nஎன்று திராவிடர்கள் சூத்திரர்���ளாக தாழ்ந்தார்கள் என்று கூறிவிட்டு திராவிட சத்திரியர்கள் யார் என்பது நாம் அறியாத ஒன்று என்று கயிறு திரிக்கிறார். பேராசிரியர் செயராமன் ஏற்கனவே தென்னாட்டுப் பார்ப்பனர் தான் திராவிடர் என்ற முடிவை மனதில் வைத்துக் கொண்டுதானே இக்கட்டுரையை எழுதத் தொடங்கினார். பின் அவருக்கு ஏன் தயக்கம்\n‘ஆதிதிராவிடர்களின் பூர்வீகச் சரித்திரம்’ என்னும் நூலில் டி. கோபாலச்செட்டியார் அவர்கள், ‘தமிழிலக்கண வித்துவான்களும் கூடத் திராவிட நாட்டிலிருந்தவர்களை மக்கள், தேவர், நரகர் என்றனர். இதில் நரகர் என்பது நாகர், மக்கள் என்பது தமிழ் மக்கள், தேவர் என்பது ஆரிய பிராமணர். நரகர் என்பது நாகர் என்கிற பூர்வ குடிகள். காடுகளிலும், தாழ்ந்த நிலங்களிலும் விளங்காத இடங்களிலும் (நரகம்) இருந்த பூர்வ குடிகளுக்கு நாகர் என்று பெயர். மேற்கூறியவைகளால் திராவிடர் என்பது ஆதிக் குடிகள் - நாகர் -தமிழர் என்கிற மூவகை ஜனங்கள் ஒன்றுபட்ட பிறகு உண்டான பெயர். ஆதிக் குடிகள் இல்லை என்று ஏற்பட்டதால், நாகரும் தமிழரும் சேர்ந்து திராவிட ராயினர்’\nஎன்று எழுதிவிட்டு தன் கூற்றுக்குச் சான்றாக,\n‘நாக நன்னாட்டு நானூறி யோசனை\n‘நக்க சாரணர் நாகர் வாழ்மலை’ (மணிமேகலை)\nஎன்ற சிலப்பதிகாரத்தின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.\nபெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 1\nபெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 2\nபெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 3\nபெரியார் - தமிழ்த் தேசத் தந்தை – 4\nபெரியார் - தமிழ்த் தேசத் தந்தை – 5\nபெரியார் - தமிழ்த் தேசத் தந்தை – 6\nபெரியார் - தமிழ்த் தேசத் தந்தை – 7\nபெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 8\nபெரியார் - தமிழ்த் தேசத் தந்தை – 9\nபெரியாரின் மொழிக் கொள்கை- என்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rgold.in/buygold.html", "date_download": "2018-05-21T14:32:40Z", "digest": "sha1:3HJXPEC4Y6LADBK3FOH45ESVNISF4JDU", "length": 4690, "nlines": 26, "source_domain": "rgold.in", "title": "Buy Gold | Cash For Gold Jewellery| R-Gold Exchange Coimbatore Tamil Nadu", "raw_content": "\nதங்கம் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை\nதங்கம் வாங்கும்போது சர்வதேச தரம் (Assay Certificate) உள்ள தங்கத்தை ரசீதுடன் பெறுங்கள்.\nதங்கம் மற்றும் நகைகள் வாங்கும் போது BIS HALL MARK முத்திரையிட்ட நகைகளை ரசீதுடன் வாங்குங்கள். தங்கம் மற்றும் நகைகளுக்கான ரசீதுகளை இடபத்திரம் போல் பாதுகாத்து வாருங்கள்.\nதங்கம், நகைகளை அடையாளம் தெரியாத நபரிடம் வாங்குவதையும், அடுத்தவர் கொடுத்து அடகு வைத்து தருவதையும், விற்றுக் கொடுப்பதையும் முழுவதுமாக தவிர்த்திடுங்கள்.\nகுறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கும் என்பவர்களிடமிருந்து ஏமாறுவதை தவிர்த்துவிடுங்கள்.\nகுறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கும் என்பது 100 ரூபாய் நோட் 50 ரூபாய்க்கு கிடைக்கும் என்றால் எழும் சந்தேகங்கள் தான் பொருந்தும் என்பதிலெல்லாம் விழிபுணர்வோடு இருங்கள் உறுதியாக இருங்கள் திருட்டை ஒழித்து விடலாம்.\nபழைய மற்றும் குடும்ப நகைகள் ரசீது இல்லை அல்லது வாங்கும் போது ரசீது பெறவில்லை அல்லது ரசீது தவறிவிட்டது என்கின்றபட்சத்தில் அந்த பொருட்கள் எங்கு வாங்கப்பட்டது அல்லது எங்கு யார் தயாரித்து கொடுத்துள்ளார்கள் என்ற விவரங்களை அறிந்து பின்னர் வாங்குவதில் அல்லது மறுத்துவிடுவதில் உறுதியாக உள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilepaper.blogspot.com/2016/04/2016-admk.html", "date_download": "2018-05-21T14:51:36Z", "digest": "sha1:QIA2GS2PSFJDL7FLORA5Z5YWPEFS3XOG", "length": 8437, "nlines": 144, "source_domain": "tamilepaper.blogspot.com", "title": "2016 ADMK இன்று அ. தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் தொண்டர்களிடையே பரபரப் | தமிழ்ச் செய்திதாள்கள் /Tamil Newspapers /Tamil ePapers", "raw_content": "\nதிங்கள், 4 ஏப்ரல், 2016\n2016 ADMK இன்று அ. தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் தொண்டர்களிடையே பரபரப்\nமிழக சட்டசபை தேர்தலையொட்டி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இன்று 12.15 மணியளவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவருகிற மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க. முகாமில் நேர்காணல் முடிந்து, கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீடு என பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.\nஅதிமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் சென்னையில் நேர்காணல் நடந்து வருகிறது. கடந்த மார்ச் 6ம் தேதி முதற்கட்ட நேர்காணல் நடைபெற்றது. 2ம் கட்ட நேர்காணல் கடந்த 21ம் தேதி தொடங்கியது. போயஸ்கார்டனில் இன்று 14வது நாளாக நேர்காணல் நடைபெறுகிறது விடுபட்ட தொகுதிகளுக்கு இன்று நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் போயஸ்கார்டனில் அதிமுகவினர் பலரும் குவிந்துள்ளனர்.\nஅதிமுகவில் வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் இ��ுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அமாவாசை தினமான ஏப்ரல் 7ம்தேதி தேர்தல் அறிக்கையும், ஏப்ரல் 11ம் தேதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இன்று 12.15 மணியளவில் வெளியாகலாம் எனவும் அ.தி.மு.க வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTamil TV Advertisements தமிழ் தொலைக்காட்சி விளம்பரங்கள்\nகச்சதீவை மீட்போம் ஜெயலலிதா சூளுரை\nADMK List 2016 அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவர...\n2016 ADMK இன்று அ. தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளி...\nTN2016 Elections ADMK தமிழகத்தில் அ.தி.மு.க. வெற்...\nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/56514-will-ilaiyarajas-tharaithappattai-audio-lanuch-ha.html", "date_download": "2018-05-21T14:27:21Z", "digest": "sha1:GEQU7LW4IIDFKEXK7N25BCSD6GOQMJ6Z", "length": 19039, "nlines": 370, "source_domain": "cinema.vikatan.com", "title": "இளையராஜாவுக்குப் பாராட்டுவிழா நடக்குமா? | will Ilaiyaraja's Tharaithappattai audio lanuch hasbeen stoped?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் தாரைதப்பட்டை படம் பொங்கலன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் இளையராஜா இசையமைக்கும் ஆயிரமாவதுபடம். அதனால் அவரைச் சிறப்பிக்கும் விதமாக மிகப்பெரிய விழாவொன்றை நடத்தி அதில் படத்தின் பாடல்களையும் வெனியிடலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள்.\nடிசம்பர் முதல்வாரத்தில் சென்னையில் மழைவெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்படி ஒரு விழா வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவுசெய்துவிட்டார்களாம். இளையராஜாவுடைய அயிரமாவது படம் வெளிவருவதற்கு முன்பாக இந்த விழாவை நடத்தினால்தான் சரியாக இருக்கும் என்கிற நிலையிலும் மக்கள் பாதிப்படைந்திருக்கும் இந்தநேரத்தில் இந்தக்கொண்டாட்டம் வேண்டாம் என்று இயக்குநர் பாலா சொல்லிவிட்டாராம்.\nஇளையராஜாவுக்கும் அதே மனநிலைதான் என்பதால் விழா இல்லாமல் பாடல்களை வெளியிட்டுவிடலாம் என்று முடிவுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே பெரியஅளவில் இல்லாமல் சின்னஅளவிலாவது பாடல்வெளியீட்டுவிழா நடத்தலாம் என்றும் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம். ஆனால் அதுவும் இருக்கா���ு என்று உறுதியாகப் படக்குழு¬வைச் சேர்ந்தவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n``கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n``நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே'' - கமலிடம் சொன்ன ரஜினி\nஹீரோவுக்கு ஜோடியா நடிக்கலை... என்னதான் ஆச்சு இந்த ஹீரோயின்களுக்கு\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n’ வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nநடிகைகளைத்தான் அதிகம் தேடியிருக்காங்க -கூகுள் தேடல் முழு பட்டியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t135753-topic", "date_download": "2018-05-21T14:54:00Z", "digest": "sha1:L3X7URL3LSSYJVJJIJ67575BQEQNHJN6", "length": 14826, "nlines": 226, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பொதுக்குழு முடிஞ்சதும் மதுக்குழு உண்டு…!!", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nபொதுக்குழு முடிஞ்சதும் மதுக்குழு உண்டு…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபொதுக்குழு முடிஞ்சதும் மதுக்குழு உண்டு…\nRe: பொதுக்குழு முடிஞ்சதும் மதுக்குழு உண்டு…\nஅந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி\nதலை சுத்துதுன்னு சொன்னா, லெப்ட்ல இருந்து\nநம்ம நலைவருக்கு ஒண்ணுமே தெரியலை\nகச்சா எண்ணைன்னு சொல்றாங்கே, அது\nகச்சத்தீவுல இருந்து வருதான்னு கேக்குறார்\nRe: பொதுக்குழு முடிஞ்சதும் மதுக்குழு உண்டு…\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பொதுக்குழு முடிஞ்சதும் மதுக்குழு உண்டு…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nettrikan.blogspot.com/2010/05/blog-post_5031.html", "date_download": "2018-05-21T14:31:40Z", "digest": "sha1:T44MJSOOQLS52ZSZO5VDBHER4ERQNVTC", "length": 18473, "nlines": 122, "source_domain": "nettrikan.blogspot.com", "title": "..நெற்றிக் கண்..: சிங்கம் பட விமர்சனம்", "raw_content": "\nபார்முலாவில் ஒன்று கூட மிஸ்ஸாகாமல் கொதிக்கக் கொதிக்க மசாலாவை அள்ளி ரசிகர்கள் தலையில் கொட்டியிருக்கிறார் இயக்குனர் ஹரி.அது என்ன பார்மூலா\nமசாலா படங்கள் என்றால் நூறு கார்கள் நொறுங்க வேண்டும், நூற்றுக்கணக்கில் வெள்ளை வேட்டி சட்டையில் வில்லன்கள் பறக்க வேண்டும், சரியாக 20 நிமிஷத்துக்கு ஒரு முறை முக்கால் நிர்வாணத்தில் ஹீரோயினும் துணை நடிகையும் ஆட வேண்டும், கடைசியில் வில்லன் தோற்று ஹீரோ ஜெயித்து, முதலில் பாடிய அதே டூயட்டை நாயகியுடன் பாடியபடி கையாட்டி ரசிகர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்...\nஇந்த பார்மூலாவில் இம்மியளவும் பிசகவில்லை ஹரி..\nநல்லூர் கிராமத்தில் மளிகைக் கடை வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ள ஆசைப்படும் சூர்யா, தன் அப்பாவின் ஆசைக்காக போலீஸ் வேலையில் சேருகிறார். நேர்மையான போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது அந்த ஊர்.\nஒரு ரியல் எஸ்டேட் விவகாரத்தில் சென்னை தாதாவான பிரகாஷ்ராஜுடன் சூர்யாவுக்கு மோதல் ஏற்பட, பிரகாஷ்ராஜ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சப் இன்ஸ்பெக்டர் சூர்யாவை, இன்ஸ்பெக்டர் சூர்யாவாக பதவி உயர்த்தி, தனது திருவான்மியூர் ஏரியாவுக்கே மாற்றல் செய்ய வைக்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது இருவருக்குமான போலீஸ்- திருடன் சேஸிங்.\nகடைசியில் ஹீரோ எப்படி வில்லனை முடிக்கிறார் என்பது ரத்தம் சொட்டும் க்ளைமாக்ஸ்.\nஜீப்பின் கதவுகள், மேற்கூரையைப் பிய்த்துக் கொண்ட��, கதறக் கதற வசனம் பேசியபடி அறிமுகமாகிறார் ஹீரோ சூர்யா. ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறார்.\nஸ்ஸ் அப்பா... இப்படி கண்ணக் கட்ட வைக்கிறாய்ங்களே என வடிவேலு பாணியில் சலித்துக் கொள்கிற அளவுக்கு ஏக பில்டப் காட்சிகள். படம் தொடங்கிய உடனேயே பில்டப் காட்சிகள் ஏகத்துக்கும் எகிறுகின்றன. பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக்குகளை உச்ச கட்ட டெஸிபலில் சூர்யா பேசப் பேச நமக்கு காது கிழிகிறது. 'அன்புச் செல்வன்' சூர்யாவுக்கு இந்த மசாலா போலீஸ் துரைசிங்கம் சுத்தமாகப் பொருந்தவில்லை.விவேக் கூட நான் சிரிப்பு பொலீஸ் இல்லடா என்று அறிமுக மாகி வடிவேலுவை நக்கலடித்திருப்பது ரொம்ப ஓவர் கொடுமை.தாங்க முடியவில்லை\nஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கே நேரம் சரியாக இருந்திருக்கும் போல,ஒரு கடற்கரைக்காட்சியில் பத்து அடி தள்ளி நின்றுதான் ஹீரோயினும் ஹீரோவும் பேசிகிறார்கள். அந்த பொண்ணு அவ்வளவு உயரம். இயக்குனர் மற்றும் கேமராமேனுக்கு. இதற்காகவே ரொம்ப க்ளோஸ் அப் காட்சிகளையும் தவிர்த்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அட, ரொமான்ஸ் காட்சிகளில் கூட சில அடி எட்டவே நிற்கிறார் ஹீரோ.\nஹீரோவை விட வில்லன் பிரகாஷ் ராஜுக்கு படு பவர்புல் அறிமுகம். ஆனால் சர்க்கஸில் ரிங் மாஸ்டருக்கு பயந்து உறுமும் சிங்கம் அளவுக்குக் கூட இல்லை இவரது பாத்திரப் படைப்பு. கடைசி வரை வாய் உதார்தான்.வளவளா கொள கொளாதான்\nபடத்தின் ஜில்லான அம்சம் அனுஷ்கா. ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு ஆக்ஷன் மசாலா படத்தில் ஹீரோயினை முழுப் படத்திலும், ஓரளவு ஸ்கோப் உள்ள பாத்திரத்தில் காட்டியிருக்கிறார்கள். அனுஷ்காவும் உணர்ந்து நடித்திருக்கிறார்.காட்டியும் இருக்கிறார். பாடல் காட்சி ஒன்றின் குளொசப் காட்சியில் நிறைய சென்சார் செய்யும் அளவுக்கு காட்டோ காட்டென்று காட்டி இருக்கிறார்\nஏட்டு எரிமலையாக வந்து கத்திரி வெயிலில் இன்னும் காந்த வைக்கிறார் விவேக். சகிக்கவில்லை.எரிமலை பேசாமல் காசி, ராமேஸ்வரம் இல்லாவிடின் இமய மலைக்கு மலையேறினால் நல்லது. அறுவை தாங்கலை\nபோஸ் வெங்கட் பாத்திரம் நிறைவு. நாசர், மனோரமா, விஜயகுமார் என ஹரியின் ஆஸ்தான கலைஞர்கள் இதிலும் உண்டு.\nப்ரியனின் ஒளிப்பதிவு ஓகே. தேவி ஸ்ரீ பிரசாதின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. ஆனால் பின்��ணி இசை என்றால் வீசை என்ன விலை என்று கேட்டிருக்கிறார் மனிதர். வி.டி. விஜயனின் எடிட்டிங் ஆங்காங்கே தத்தித் தாவுகிறது.\nசாமி படத்தின் கிளைமாக் காட்சிகளை போல் இதிலும் ஹீரோவின் நெருக்கமானவர்களை பந்தாட துணிகிறார் வில்லன். காட்சிகளும் வார்த்தைகளும் தான் வித்தியாசமே தவிர கிளைமாக்ஸ் சாமியை நினைத்துபார்க்க வைக்கிறது. சாமியில் வில்லனை கொன்றது பொல் இதிலும் ஆள் அரவமற்ற ஒரு பகுதியில் வில்லன் கொல்லபடுகிறார்.ஆனால் இதில் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரிய படுத்தபடுகிறது. அவ்வளவுதான் வித்தியாசம்\nஇரண்டு மணி நேரம் முப்பத்தைந்து நிமிடங்களை விறுவிறுப்பாக நகர்த்த வேண்டும் என்ற முனைப்பில் ஹரி உழைத்திருப்பது தெரிகிறது. ஆனால் தனது முந்தைய பட காட்சிகளையே காப்பியடிப்பது, மாறாத லொகேஷன்கள், ரிபீட் வசனங்கள் என சலிப்புத் தட்ட வைக்கிறார் ஹரி.\nபடத்தின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் எளிதில் யூகித்து கமெண்ட் அடிப்பது மிகப் பெரிய மைனஸ்\nவில்லனின் அறிமுகம் ஸ்ராங்கு பிறகு வில்லன் ரொம்ப வீக்கு..\nநடிகர்கள் - சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், விவேக்\nஇசை- தேவி ஸ்ரீ பிரசாத்\nஅடோப் சிஸ்டம்ஸ் - ஆய்வு\nகிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்\nடெல்லி விமான நிலைய அலட்சியம்: வானில் தவித்த விமானங...\nசூர்யா - கார்த்தியுடன் கைகோர்க்கும் சன்\nநானோ ரஹ்மானோ சம்பளம் பெறவில்லை\nஸ்ரீ லங்கா தாயே - நாட்டுப்பண்\nகாமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்\nகமல் படத்துக்குப் பெயர் 'மன்மத அம்பு'\nதனது முயற்சியில் மனம் தளராத செல்வராகவன்\nஸ்ரீதேவியின் மகளை இயக்கும் சசிகுமார்\nசாருகான் இளமைத் தோற்ற படங்கள்\nமிகச் சிறந்த விளம்பரப் புகைப்படங்கள்\nபிரபுதேவா நயன்தாரா திருமண வைபவத்தில்... (படங்கள் இ...\nபெப்சி & கொக்கக் கோலா\nசிங்கம் - ஒரு ஆய்வு - படங்கள் இணைப்பு\nவடிவேலுவும் விரைவில் கம்பி -சிங்கமுத்து\nபிகினி அணிய அனுமதித்தால் நடிப்பேன் -ஷெர்லின் சோப்...\nநிர்வாணப் படத்தை வெளியிட்ட ஷெர்லின்\nசால்வை போட முயன்ற தொண்டருக்கு பளார் விட்ட பாலகிருஷ...\nத்ரிஷா பெயரில் போலியான ட்விட்டர் தளம்\nகொழும்பில் பாரிய மழை...படங்கள் இணைப்பு\nநான் ‘தம்’ அடிப்பதில்லை – ஆசின்\nஸ்னேகா vs தீபிகா படுகோன்\nராஜாவிடம் மன்னிப்புக் கேட்ட மிஷ்கின்\nபடங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா-அஜீத்\nதோசை மலேசிய முறை ரவா மசாலா தோசை தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆக...\nதிரிசா அம்மாவையும் விட்டுவைக்காத கமல்\nஉலக நாயகன் கமல்ஹாசன் வீசிய வலையில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் சிக்கியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். நடிகைகளின் அ...\n1940 களில் மதுரை (படங்கள் இணைப்பு)\nவிடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக ...\nநடிகையின் பகலில் ஷூட்டிங் இரவில் ஆட்டம்\nசமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, அதன் மூலம் ஒரு நாளிதழையும் கோடம்பாக்கத்தையும் அதிர வைத்த அந்த பூனைக்கண் நடிகையின் சின்னத்திரை அனுபவங்...\nசிங்கம் - ஒரு ஆய்வு - படங்கள் இணைப்பு\nசிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. சிங்கத்தைத் தமிழில் அரிமா என...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n உளவு பார்க்க வந்த உளவுத்துறை\nதமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரத்தின் மேல் பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படம். அதன் கீழே மிரட்டும் விழிகளுடன் ஏழு புலிக்குட்டிகள் இருந்த...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2010/04/blog-post_03.html", "date_download": "2018-05-21T14:50:35Z", "digest": "sha1:BHDONNLJCW7GASSENRT2QBKUDACQB5JX", "length": 12762, "nlines": 128, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: நிலம் வாங்கினால் ....இலவசம்!!!", "raw_content": "\nஏப்ரல் மாதம் தொடங்கினாலே வெயல் கொளுத்த ஆரம்பித்து அக்டோபர் மாதம் வரை வறுத்து எடுத்து மனிதர்களையும் மரம் செடி புல் பூண்டு ஆறு குளம் ஏறி கிணறு எல்லாவற்றையும் இல்லாமல் செய்து விட்டு மனிதர்களின் ஏகோபித்த 'தண்ணீர் பற்றாக்குறைக்கு' திரைகதை வசனம், எழுதி அரங்கேற்றிவிட்டு வேடிக்கை பார்க்கும். தங்கம் விலையும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதை விட நிலத்தின் விலை அசுர வேகத்தில் ஏறி இருப்பது கூட வெயலின் கொடுமை போலத்தான் சுட்டெரித்து வருகிறது.\nசில தனியார் தொலைகாட்சிகளில் மனை ஒன்று வாங்கினால் ஏகப்பட்ட பரிசு பொருட்களை தருவதாகவும், தங்க காசு தருவதாகவும், இலவசமாக பத்தி��ம் பதிவு செய்து தருவதாகவும் விளம்பரங்கள் வருவது வாடிக்கையாகி உள்ளது. குறைந்த விலைக்கு மனைகளை விற்பனை செய்பவரால் எப்படி இத்தனை இலவச பொருட்களை கொடுக்க இயலும் என்பதும் இலவசமாக பத்திர பதிவு செய்யப்படும் என்பதையும் பார்க்கும் போது யோசிக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்வதாகவே உள்ளது.\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி என்று பாரதி சொன்னது போல காணி நிலம் என்பது தற்காலத்தில் கையளவு நிலம் என்னும் நிலையில் சுருங்கிவிட்டது. கனவு இல்லம் என்ற ஒன்று இருந்துவிட்டாலே கனவு நிறைவேறுவதற்கு முயற்சி செய்வதைவிட இருப்பதை கவனமுடன் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் மிகுந்து வருகிறது. விளம்பரத்தை பார்க்கும் ஒருவர் நிச்சயம் அவர்கள் விரிக்கும் வலையில் சிக்கிவிடக்கூடிய அபாயம் நிறைந்தே காணப்படுகிறது, சற்று இளகும் மனதுடையவராக இருந்தால் தொல்லைதான் மிஞ்சும்.\nநாட்டில் நடக்கும் தில்லு முல்லுகள் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பதால் ஒருவர் ஏமாற்றிய அதே பாணியில் அடுத்தவர் ஏமாற்றுவதற்கு திட்டம் வகுப்பதில்லை, இதனால் மக்கள் எத்தனைதான் விழிப்போடு செயல் பட்டாலும் முற்றிலும் புதிய பாணியை உருவாக்கி ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்துவிடுகின்றனர். கொள்ளை அடித்துவிட்டு தப்பித்த பின்னர்தான் அவர் கொள்ளையடித்த கதை செய்தியாகி வெளிவருகிறது.\nகொள்ளையடிப்பவர்கள் அவர்களது அறிவை உழைத்து சம்பாதிப்பதற்கு பயன்படுத்துவதை காட்டிலும் கொள்ளையடிக்கவும் கொலை செய்யவும் மோசம் போக்கவுமே சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 11:12 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாவோயிஸ்டுகள் - கம்யூனிஸ தீவிரவாதிகளின் கும்பல்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-21T15:19:46Z", "digest": "sha1:CWM4KP3LAAGQP5K2HZNROW2L4DQQ7NZJ", "length": 8300, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "பேட் மேன்' படம் இன்று திரைக்கு வருகிறது! | Sankathi24", "raw_content": "\nபேட் மேன்' படம் இன்று திரைக்கு வருகிறது\nசானிடரி நாப்கின் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நாப்கின் நாயகனான தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தமின் வாழ்க்கையை மையப்படுத்திய `பேட் மேன்' படம் இன்று திரைக்கு வருகிறது.\nவித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து, அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்யும் நடிகர்களுள் ஒருவர் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.\nஅவரது நடிப்பில் உருவாகியிருக்கும் `பேட் மேன்' படம் உலகமெங்கும் இன்று முதல் ரிலீசாகிறது. ப���ண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின் தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.\nகுறைந்த விலையில் பெண்களுக்கு சானிடரி நாப்கினை தயாரித்துக் கொடுத்து, சிறந்த சமூக ஆர்வலராக வலம் வரும் கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தமின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்கிறது. ஆர்.பால்கி இயக்கியிருக்கும் இந்த படத்தில் அக்‌ஷய் குமாருடன் ராதிகா ஆப்தே, சோனம் கபூர், சுதீர் பாண்டே, மாயா அழக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.\nகடந்த வாரம் முழுவதும் சானிடரி நாப்கின் குறித்து விளம்பரப்படுத்தும் விதமாக படக்குழுவினர் சமூக வலைதளங்களில் பிரபலங்களுக்கு சவால் போட்டி நடத்தி வந்தனர். இதையடுத்து இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஅக்‌ஷய் குமார் இதற்கு முன்பாக கழிவறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக `டாய்லெட்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் வீரமாதேவி\nராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ்\nநடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்\nசமூக ஊடகங்களில் என்னைப்பற்றி தவறாக எழுதுவது என் நல்லதுக்குத்தான்\nகமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி\nஅடுத்ததாக அரசியலில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nசாவித்திரி வாழ்க்கை சொல்லும் செய்தி என்ன தெரியுமா\nஉச்சபச்ச ஏற்றம், அடிமட்ட தாழ்வு என்றிருந்த தன் வாழ்க்கை பயணத்தை சாவித்திரி அணுகிய விதம் இதுதான்.\nதனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்\nதனுஷின் பிரபல பாடலை வரிகளையே தலைபடபாக்கி உள்ளனர்.\nஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்\nசாவித்திரி படத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு\nபாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று மணந்தார்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய திரிஷா\nவன்முறை சம்பவங்கள் குறித்து பேசாமல் இருப்பது ஏன்\n���ிரபல மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2018/02/blog-post_16.html", "date_download": "2018-05-21T14:45:36Z", "digest": "sha1:7RJAI6OHBFOSPV7VQCGVCFAENCVR26HG", "length": 10615, "nlines": 184, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மக்களின் மனதில் இல்லாமலா இவர்கள் பெரும் வெற்றியை பெறமுடிந்திருக்கும்? சுதர்சன் சரவணமுத்து", "raw_content": "\nமக்களின் மனதில் இல்லாமலா இவர்கள் பெரும் வெற்றியை பெறமுடிந்திருக்கும்\nவெற்றியை சமாதானமாக கொண்டாடவும் /\nதோல்வியடைந்தவர்களுக்கு எந்தவித இடையூறுமில்லாது வெற்றியைக் கொண்டாடுங்கள், அவ்வாறு நடந்துகொள்வது எமது பொறுப்பாகும் ஏனைய கட்சிகள் எமக்கு\nஇடையூறு செய்தாலும் நாம்முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.Mahinda Rajapaksa.\n340 உள்ளுராட்சி சபைகளில் 239 சபைகளை மகிந்த ராஜபக்சகட்சி கைப்பற்றியது,சொந்த மாவட்டத்தையே மஹிந்தவிடம் பறி கொடுத்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால.\nமகிந்த ராஜபக்ச நாட்டை அபிவிருத்தி செய்யும் போது இன பேதங்களை கவனத்தில் கொள்ளவில்லை. வடக்கிலும் தெற்கிலும் ஒரே நேரத்தில் அபிவிருத்திகளை மேற்கொண்டார்.\nவாழ்க்கைச் செலவு, நாட்டை பிரித்தல், நாட்டின் தேசியவளங்களை விற்றல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைசீர்குலைத்தல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளுக்கும் எதிராகநாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்சவுடன்\nஒன்றிணைந்துள்ளனர்.மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது என்ற விடயத்தினை நல்லாட்சிஅரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் புரிய வைத்துள்ளனர்.வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என மூன்றாண்டுகள் எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.ஆக, மைத்திரி ரணில் அரசின் மீதான வெறுப்பே மகிந்த ராஜபக்சவை மக்கள் மீண்டும் நாடுவதற்கான முக்கிய காரணம்\nஎன அனைத்து கட்சிகளும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆசியாவின் ஆச்சரியமான மகிந்தவுக்கு இன்னொரு ஆச்சரியம் தமிழர் வாழும் பகுதியிலும் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றார் என்பதுதான் , இனி இந்த இனபடுகொலை, தமிழர் வெறுப்பு எல்லாம் எந்த சபையிலும் ஏறாது.\nநாட்டுக்குப் புதிய அரசாங்கம் ஒன்று தேவை \nஎ மது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்திய ஒரு விடயத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும்புகிறது. அதாவது, தற்போ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\n» எஸ்.எம்.எம். பஷீர் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1)\n–எஸ்.எம்.எம் பஷீர் ”தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும் கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன சிரத்தையுடன் தான் அமைத்த...\nஜனாதிபதி – பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் பதவி வில...\nஅடிக்கல்லை கடலில் வீசிய ‘நல்லாட்சி;’ அரசாங்கம்\nவடக்கின் உள்ளூராட்சி தேர்தல் நிலைமை - புனிதன்\nஉள்ளூராட்சி தேர்தலின் பின் நாட்டில் நாட்டில் அரசிய...\nசுதாகரித்துக்கொள்ளுமா தமிழ் தேசிய கூட்டமைப்பு\nமக்களின் மனதில் இல்லாமலா இவர்கள் பெரும் வெற்றியை ப...\nதலைவலியைக் குணமாக்க தலையணையை மாற்றிப் பயனில்லை\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2010/09/blog-post_29.html", "date_download": "2018-05-21T14:51:31Z", "digest": "sha1:HSNLND2HXBB3CZJGIAJ3NUMR4PAJVK6G", "length": 12549, "nlines": 131, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: நான்", "raw_content": "\nஒரு வழியாக நிச்சயதார்த்த ஏற்ப்பாடுகள் வேகமாக நடந்துகொண்டிருந்த சமயம், ஜவுளி நகைகள் என்று வாங்கும் படலம் துவங்கியபோது ஜவுளிக்கடையில் திருமணத்திற்கும் சேர்த்து புடவைகள் வேட்டிகள் ரிசப்ஷனுக்கு ஒரு தனியாக கோட்டும் சூட்டும் என்று வாங்கிக்கொண்டிருந்த போது மணமகள் சொன்னாள் முதலில் எனக்கு பிடித்த நிறத்தில் புடவைகள் வாங்கி விடுகிறேன் அதற்கேற்றார் போல உங்களுக்கு பான்ட் ஷர்ட் எடுக்கலாம், புடவைகளை எடுத்து முடிப்பதற்குள் இரவு கடைகளை அடைக்கும் சமயமாகிவிடவே மீண்டும் அடுத்த நாள் தொடர்ந்தது, மணமகள் தனது புடவைகளை தனக்குப் பிடித்தவாறு தேடித்தேடி எடுத்ததுடன் விடாமல் மாப்பிள்ளைக்கும் சேர்த்து தானே தேர்ந்தேடுகிகவேண்டும் என்று அடம் பிடித்தபோது மாப்பிள்ளைக்கு தனது வேலை மிச்சமாகியத்தில் நிறைவுதான் ஆனால் உடன் வந்திருந்த மாப்பிள்ளையுடைய தங்கைகளும் வேறு உறவினர்களும் மணமகளின் பிடிவாத குணத்தை விரும்பவில்லை. நகைகளை வாங்கும்போதும் தனக்கு பிடித்த டிசைன்களை தேடித்தேடி வாங்கியதுடன் மாப்பிள்ளைக்கு அணிவிக்க வாங்கிய மோதிரம் உட்பட மணமகளின் ரசனைக்கேற்ப வாங்கப்பட்டது.\nவீடு கட்ட முடிவெடுத்து அதற்கான வரைபடம் தயாரிப்பதிலிருந்து கிரக பிரவேசத்திற்கான பத்திரிகையை டிசைன் செய்வதுவரை தன் விருப்பத்தின்படியே செய்து வைத்தாள். குழந்தைகள் பிறந்த போது அவர்களுக்கு பெயர் சூட்டுவது முதல் பள்ளி கல்லூரி என்று எல்லாவற்றிலேயும் தனது முடிவையே செய்து முடித்தாள், காப்புநிதியை தெரிவுசெய்து வயதான காலத்திற்கு சேமிப்பும் அவள் தெரிவு செய்தபடியே செய்தும் விட்டாள். காலம் முழுதும் எதிலும் எல்லாவற்றிலும் தனது முடிவே இறுதி முடிவாக இருத்தல்வேண்டுமென அவள் செய்து வந்தாள்,\nஅவள் கணக்குப்படி நீண்டநாள் வழ விடாமல் காலம் தன் விருப்பம் செய்தபோது மரணம் அவள் விருப்பமின்றி வந்துவிட வேறு வழியின்றி அயர்ந்துவிட்டாள்.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 1:31 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஜனநாயக நாட்டில் நீதிக்கு ஏன் தட்டுப்பாடு\nசட்டம் தன் கடமையை ஒழுங்காக செய்யும்\nஅந்த சில நிமிடங்கள் - எதிர்பாராதது\nநடிகர் முரளி - அஞ்சலி\nஅமலாக்கபட்டிருக்கும் விதிமுறைகள் கோமாவில் உள்ளது\nஇளைஞர்களுக்கு ஓர் வேண்டுகோள் - கடிதம் 4\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்ட�� ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmac.blogspot.com/2015/03/", "date_download": "2018-05-21T14:44:54Z", "digest": "sha1:UESJATXCMRGYK3GWWVZDHBNHU2T6C2RG", "length": 3983, "nlines": 73, "source_domain": "thamizhmac.blogspot.com", "title": "தமிழ்: March 2015", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nஇலவசமாக ஜாதகம் கணிக்க ...\nஇப்பொழுது ஜாதகம் கணிக்க இலவசம் வெப்சைடு http://psssrf.org.in இப்பொழுது ஜாதகம் கணிக்க இலவசம் வெப்சைடு http://www.scientificastrology.co...\nஇலவச தமிழ் மென் புத்தகங்கள்\nஉங்களுக்கு தேவையான தமிழ் மென் புத்தகங்களை இலவசமாக தரவிறக்கி படிக்கவேண்டுமா அதற்கு இந்த தளம் உதவியாக இருக்கிறது. இதில் அருமையான புத்தகங்களை ...\nதகவல் களஞ்சியம் கிளிக் செய்க அதி உயர் தகவல் களஞ்சியம் http://www.tagavalthalam.com/\nஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவம் பற்றி தெரிந்துகொள்ள\nஜாவா எளிமையாய் கற்க ஒரு இலவச PDF மின்-புத்தகம்\nஎளிய தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள\nஅக்கு பஞ்சர் கற்று கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/02/Mission-Impossible-Fallout-BehindtheScenes.html", "date_download": "2018-05-21T14:34:44Z", "digest": "sha1:6JSEFI2OXNEOUQAEQFOTKCQ6FP5DSCHT", "length": 2962, "nlines": 32, "source_domain": "www.thiraigalatta.com", "title": "டாம் குரூஸ் நடிக்கும் 'Mission: Impossible - Fallout (2018)' படத்தின் மேக்கிங் வீடியோ", "raw_content": "\nடாம் குரூஸ் நடிக்கும் 'Mission: Impossible - Fallout (2018)' படத்தின் மேக்கிங் வீடியோ\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநடிகை சாக்ஷி சவுத்திரியின் படு கவர்ச்சியான புகைப்பட ஆல்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/fr-s-j-berchmans/", "date_download": "2018-05-21T14:32:52Z", "digest": "sha1:WHQDUHZU23OZYOSS7IX7NSSJM574KDDX", "length": 19687, "nlines": 125, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Fr. S. J. Berchmans | Beulah's Blog", "raw_content": "\nid=0BzYcjgTVhUWdM1BNY0ZwRS1GTVU சிலுவையே நல்மரமேஅதன் நிழல் அடைக்கலமேகலங்காதே அழுதிடாதேஇயேசு உன்னை அழைக்கிறார் 1. துன்ப நெருக்கடியில்சோர்ந்து போனாயோஅன்பர் இயேசு பார் உன்னை அணைக்கத் துடிக்கின்றார் 2. பாவச் சேற்றினிலேமூழ்கி தவிக்கின்றாயோஇயேசுவின் திருரத்தம்இன்றே கழுவிடும் 3. வியாதி வேதனையில்புலம்பி அழுகின்றாயோஇயேசுவின் காயங்களால்இன்றே குணம் பெறுவாய் Advertisements\nAsXwpvMhWoLXg1aN1mZnvfFmdWuB வாழ்நாளெல்லாம் களிகூர்ந்துதிருப்தியாக்கும் உம் கிருபையினால்காலைதோறும் களிகூர்ந்துதிருப்தியாக்கும் உம் கிருபையினால் 1. புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறைதோறும் நல்லவரே வல்லவரேநன்றி ஐயா நாள்முழுதும் 2. உலகமும் பூமியும் தோன்றுமுன்னேஎன்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே 3. துன்பத்தைக் கண���ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும் 4. அற்புத செயல்கள் காணச் செய்யும்மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் … Continue reading →\nநன்றி என்று சொல்லுகிறோம் நாதா\nAsXwpvMhWoLXglM2huMwWBZemCzI நன்றி என்று சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதாநன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையாவார்;த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜாஅன்பே … Continue reading →\nPosted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs\t| Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நன்றி என்று சொல்லுகிறோம், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Nanri endru sollugirom\t| Leave a comment\nAsXwpvMhWoLXgm-IT1Ve-0gFx25F உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனையா சுகந்த வாசனையாய் நுகர்ந்து மகிழுமையா 1. தகப்பனே உம் பீடத்தில் தகனபலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும் 2. வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை தூக்காமல் மாண்டு மடியட்டுமே 3. கண்கள் தூய்மையாக்கும் கர்த்தா உமைப் பார்க்கணும் -என் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் … Continue reading →\nAsXwpvMhWoLXgk-XjmNNkqmjmvMe அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் அன்பு நேசரே உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப … Continue reading →\nAsXwpvMhWoLXgUpQARza1hHtCwH0ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திடஉம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீரையா … Continue reading →\nhttp://bit.ly/அதிகாலைநேரம் அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயாகுறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையேநன்றி நன்றி ஐயாபெரியவரே என் உயிரேநன்றி நன்றி ஐயா 3. நினைவெல்லாம் அறிபவரேநன்றி நன்றி ஐயாநிம்மதி தருபவரேநன்றி நன்றி … Continue reading →\nhttp://bit.ly/உள்ளத்தின்மகிழ்ச்சி உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என்என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம் 1. வழிகள் அனைத்தையும்உம்மிடம் ஒப்படைத்தேன்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல் போல(என்) நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்உமக்காய் காத்திருப்பேன் 3. கோபங்கள் எரிச்சல்கள்அகற்றி எரிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையேநன்மைகள் செய்திடுவேன் 4. (உம்) பாதத்தில் வைத்துவிட்டேன்பாரங்கள் கவலைகள்தள்ளாட விட … Continue reading →\nhttp://bit.ly/ஒருதாய் ஒரு தாய் தேற்றுவதுபோல்ஒரு தாய் தேற்றுவது போல்என் நேசர் தேற்றுவார் அல்லேலூயா (4) 1. மார்போடு அணைப்பாரேமனக்கவலை தீர்ப்பாரே 2. கரம்பிடித்து நடத்துவார்கன்மலை மேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரேஎன் பாவம் சுமந்தாரே 4. ஒரு போதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார்\nஎன் கிருபை உனக்குப் போதும்\nhttp://bit.ly/என்கிருபை என் கிருபை உனக்குப் போதும்பலவீனத்தில் என் பெலமோபூரணமாய் விளங்கும் 1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்எனக்கே நீ சொந்தம்பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்எனக்கே நீ சொந்தம் 2. உலகத்திலே துயரம் உண்டுதிடன்கொள் என் மகனேகல்வாரி சிலுவையினால்உலகத்தை நான் ஜெயித்தேன் 3. உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்இருக்கின்ற பெலத்தோடுதொடர்ந்து போராடு 4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நீ … Continue reading →\nஇம்மானுவேல் – தேவன் நம்மோடே\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-05-21T14:40:30Z", "digest": "sha1:ZM727W566UZHJDFJUCMO2OI6XDJ4BZ5B", "length": 6994, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்ப���ப் பொறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிஞ்ஞான அருங்காட்சியகத்தில் (இலண்டன்) காட்சிப்படுத்தப்பட்ட பாபேச்சால் உருவாக்கப்பட்ட பகுப்புப் பொறியின் பாகமொன்றின் சோதனை மாதிரி\nபகுப்புப் பொறி (Analytical Engine) எனப்படுவது சார்ல்சு பாபேச்சு உருவாக்க முயன்ற ஒரு பொறியாகும். சோசவு சக்குவாடு என்பவர் கண்டுபிடித்த பொறி நெசவுக் கருவியின் மூலம் துணியில் கோலவுருக்களைப் பதிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட துளையட்டை மூலம் ஏற்பட்ட உற்சாகமே 1833இல் சார்ல்சு பாபேச்சைப் பகுப்புப் பொறி ஒன்றை உருவாக்கத் தூண்டியது.[1]\nஇதிலே தரவுகளை ஊட்டுதல், முறைவழிப்படுத்தல், வெளியீடு, சேமித்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்வதற்கு உரிய துணைப் பாகங்கள் காணப்பட்டன. இது இன்றைய கணினிகள் செய்யக்கூடிய அனைத்தையும் கொள்கையளவில் செய்வதற்கு ஆற்றலுடையதாக இருந்தது. ஆனால், பகுப்புப் பொறி மின்சாரத்தினால் இயங்காதபடியினால் விரைவாக இயங்கவில்லை. 19ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்பம் போதியளவு முன்னேற்றகரமாக இல்லாததனால் இந்தப் பொறியை முழுமையாக உருவாக்க முடியவில்லை.[2]\n↑ தகவல் உலகில் கணினியின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/16/sbi-s-education-loan-rate-interest-security-repayment-other-details-011400.html", "date_download": "2018-05-21T14:43:27Z", "digest": "sha1:WCU6DGOHIHAVIVNOYDBOUX6O3V5TD2YN", "length": 21208, "nlines": 169, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எஸ்பிஐ கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..! | SBI's Education Loan: Rate Of Interest, Security, Repayment And Other Details - Tamil Goodreturns", "raw_content": "\n» எஸ்பிஐ கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஎஸ்பிஐ கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஎஸ்பிஐ என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி பல வகையிலான கல்வி கடனை அளிக்கிறது. கல்வி கடன் என்றால் இந்திய குடிமக்கள் தங்களது மேல�� படிப்பை நிதி சிக்கல் இல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படிப்பதற்காக அளிக்கப்படும் திட்டம் என்று sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ கல்வி கடன் 5 வகையாக உள்ளது: ஸ்காலர் லோன், குலோப எட்-வாண்டேஜ், ஸ்டூடண்ட் லோன், ஸ்கிள் லோன் மற்றும் கல்வி கடன். கடன் பெற்று படிப்பை முடித்த ஒருவருடத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்த துவங்கினால் போது. பணத்தினை திருப்ப செலுத்தத் துவங்கியதில் இருந்து 15 வருடத்திற்குள் முழுமையாகச் செலுத்த வேண்டும்.\nஎஸ்பிஐ கல்வி கடன் வகைகள் பற்றி விளக்கமாக இங்கு பார்க்கலாம்.\nஇந்த கடன் திட்டமானது இந்தியாவில் உள்ள ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, ஏயிம்ஸ் மற்றும் பிற பிரீமியம் கல்வி நிறுவங்களில் பயிள இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். ஒருவரால் 30 லட்சம் ரூபாய் வரை இந்த கடன் திட்டம் கீழ் கடன் பெற முடியும்.\nவெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முழு நேர படிக்கும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரை கடன் அளிக்கப்படுகிறது.\nஇந்தியா மற்றும் வெளிநாடு என இரண்டு இடங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் கீழ் கடன் அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் கீழ் இந்தியாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் 10 லட்சம் ரூபாய் வரையிலும், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் 20லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெற முடியும்.\nஇந்தியாவில் அரசு அனுமதி பெற்ற தொழில் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் சேர கடன் தேவைப்படும் போது ஸ்கிள் லோன் திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும்.\nகல்வி கடனை டேக் - ஒவர் செய்தல்\nகல்வி கடனை டேக் - ஒவர் செய்தல் என்றால் ஒரு நிறுவனத்தில் கல்வி கடன் பெற்று இருக்கும் போது மாத தவணையை குறைப்பதற்காக எஸ்பிஐ வங்கிக்குக் கடனை மாற்றம் செய்ய கூடிய ஒரு திட்டமாகும்.\nஎஸ்பிஐ வங்கியில் கல்வி கடன் பெறும் போது தெரிந்துகொள்ள வேண்டியவை\nஇந்தியாவில் படிக்கும் மாணவர்கள் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.\nசில நேரங்களில் இந்திய மாணவர்களுக்கு அவர்கள் நிலையைப் பொருத்து கல்வி கடன் வரம்பு உயரவும் வாய்ப்புள்ளது.\nவெளிநாட்டில் படிக்க விம்பும் மாணவர்களுக்கு அதிக கடன் தேவை என்றால் எஸ்பிஐ-ன் குலோபள் எட்-வாண்டேஜ் திட்டத்தினை தேர்வு செய்வது நல்லது.\nகடன் வரம்பு 1 ஆண்டு MCLR பரவலான வட்டி விகிதம் மீட்டமை காலம்\nரூ. 7.5 லட்சத்திற்கு மேல் 8.15% 2.75% 10.90% 1 வருடம்\nமாணவிகள் என்றால் வட்டி விதத்தில் கூடுதலாக 0.50 சதவீதம் வரை சலுகை பெறலாம். கடன் தவணையினை சரியாகச் செலுத்திக்கொண்டு வரும் போது கூடுதலாக 1 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படுகிறது.\nரூ. 7.5 லட்சம் வரை கடன் பெறும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் கடனை பெறலாம். துணை பாதுகாப்பு அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதம் தேவையில்லை.\nஇதுவே 7.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெரும் போது பெற்றோர் / பாதுகாவலர் மட்டுமே இணை-கடனாளியாக இருக்க முடியும் மற்றும் உறுதியான இணைப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதாவது சொத்து ஆவணங்கள் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டியது வரும்.\nஒருவேலைத் திருமணமானவர் என்றால் பெற்றோர் அல்லது துணை அல்லது சட்டப்பூர்வமாக பெற்றோர்களாகக் கருதப்படுபவர்கள் தான் கடனுக்கு பொறுப்பு ஆகும்.\nமார்ஜின் தொகை என்பது கடன் பெறுபவர்கள் செலுத்த வேண்டிய தொகை, மீத தொகை வங்கிகள் செலுத்தும்.\n4 லட்சம் ரூபாய் வரை மார்ஜின் இல்லை, அதற்கு அதிகம் என்றால் இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் 5% மற்றும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15% மார்ஜின் தொகை செலுத்த வேண்டி வரும்.\nஇரண்டாம் முறையாகவும் கடன் பெற்று மேல் படிப்பை தொடரும் போது இரண்டாவது படிப்பை முடித்த 15 வருடத்தில் கடனை மொத்தமாக அடைக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nகோகோ கோலா உடன் போட்டி.. வர்த்தகத்தை மாற்றிய பெப்சிக்கு அதிக லாபம்..\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2017/01/blog-post_1.html?showComment=1483242970713", "date_download": "2018-05-21T14:54:17Z", "digest": "sha1:IQEED2HIAVSIFRU7XWUU3BT7QKVJPHMV", "length": 8864, "nlines": 182, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: சூரியன்", "raw_content": "\nசூரியன் கிரகத்தை நாம் எடுத்துக்கொண்டு ஒரு விசயத்தை மட்டும் சொன்னாலே போதும் உங்களுக்கு சூரியனின் பலன் என்ன என்பது தெரிந்துவிடும். ஒரு நட்பு பெற்று அதன் வழியாக இன்று பெரியளவில் வந்துவிட்டவர்களை எல்லாம் உங்களுக்கு தெரியும்.\nபெரிய அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிடைத்தாலே போதும் அவர்கள் வழியாக பெரியளவில் நாம் சென்றுவிடலாம். பெரிய அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு வைக்கவேண்டும் என்றால் உங்களின் ஜாதகத்தில் சூரியன் நல்ல பலத்தோடு அமையவேண்டும்.\nஒரு சிலர் இப்படிப்பட்ட பெரிய தொடர்பை ஏற்படுத்த அப்படி ஒரு போராட்டத்தை போடுவார்கள். எனக்கு தெரிய இடத்து தொடர்பு கிடைத்தால் போது சார் நான் அவர்களை வைத்தே பெரிய அளவில் வந்துவிடுவேன் ஆனால் கிடைக்க மாட்டேன்கிறது என்பார்கள்.\nசூரியன் உங்களின் ஜாதகத்தில் சரியில்லாம் இருந்தால் உங்களுக்கு பெரிய இடத்து தொடர்பு கிடைக்காது. சூரியன் சனியின் வீட்டில் அமர்ந்தால் அல்லது ராகுவோடு இருந்தால் பெரிய இடத்து தொடர்பு கிடைக்க அலைவீர்கள் ஆனால் கிடைக்காது.\nராகுவோடு சூரியன் இணைவது நல்லதல்ல. ராகுவோடு சூரியன் இணையும்பொழுது நிறைய பிரச்சினையை சந்திக்க நேரிடும். அரசாங்கவழியிலும் தண்டனை பெறும் அமைப்பையும் ஏற்படுத்திவிடுவார்.\nஒரு சிலருக்கு சனியோடு சூரியன் இணைந்து பல வருடங்கள் ஜெயிலேயே இருக்கும்படியும் செய்துவிடுகின்றது. சனியோடு சூரியன் இணைந்து இரண்டு கிரகத்தில் ஒரு கிரகத்தின் தசா நடைபெறும்பொழுது இப்படிப்பட்ட தனிமையான வாழ்க்கையை வாழவைத்துவிடுகிறார்.\nசூரிய தசா குறைவான கால தசா என்றாலும் கெடுதல் பலன் தரும் நிலையில் இருந்தால் கொஞ்சம் கவனத்தோடு எதிலும் செயல்படவேண்டும். சூரியனுக்குரிய பரிகாரத்தையும் செய்துக்கொண்டு வாருங்கள். சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.\nமூன்றில் சனி மற்றும் செவ்வாய்\nவிரைய வீட்டில் செவ்வாய் சந்திரன்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nமறைவுஸ்தானம் :: இல்லறவாழ்வு பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2009_11_01_archive.html", "date_download": "2018-05-21T14:45:17Z", "digest": "sha1:VAFUTJVDEODYW46BNOB4NHBEAJSIIDHP", "length": 126164, "nlines": 710, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: November 2009", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையர��ஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சன��(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்ற��� சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nகண்ணன் குழலூதும் இனிமையை, அவனுடன் கானகம் செல்லும் நண்பர்கள் (நண்பிகளும் தான்) சொல்லக் கேட்கிறாள் யசோதை. தானும் கேட்டு மகிழ்ந்ததைப் போல், 'நாவலம் (3-6)' என்ற திருமொழியை இயற்றியுள்ளாள்\n5-ம் பாசுரத்தில், நரசிம்மரைக் குழலூதச் செய்கின்றாள்\nகுழலின் ஓசை* செவியைப் பற்றி வாங்க*\nநாரதனும் தம் தம் வீணை மறந்து*\nகின்னர மிதுனங்களும் தம் தம்\nமுன்பு நரசிங்க வடிவமாகி, இரணியனது பெருமையை அழித்தான்; மூவுலகிலும் உள்ள மன்னர்கள் அஞ்சும்படி; மதுசூதனன் தனது வாயிலே வைத்து ஊதிய குழலின் ஓசை காதுகளைப் பற்றி இழுக்க, நல்ல வீணைகளை உடைய தும்புருவும், நாரதரும், வைத்திருக்கும் வீணையை மறந்தனர். கின்னரர்களும், 'எங்கள் கின்னரங்களை இனிமேல் தொடமாட்டோம்' என்கின்றனர்.\n(முக்கியம் - பெருமை; நரம்பு - வீணை; கின்னர மிதுனம் - கின்னரத் தம்பதியர்)\n வேறு வழியின்றி, விளக்கம் எழுதும் அடியேனும் கொஞ்சம் ’முன்பு’ செல்கின்றேன் .. ஹி... ஹி...\n(சாபத்தினால், சென்ற பாசுரத்தில் விழ ஆரம்பித்த ஜய விஜயர்கள், அடுத்த நரசிம்மர் பாசுரம் வரை காத்திருந்தனர்; அது வந்தவுடன், எங்கு விழலாம் என்று இடம் தேட ...)\nஇடம்: ஜம்பூத்வீபம் (அட ... பூமி தாம்ப்பா)\n பார்த்தா நல்ல இடமாகத் தெரியுது நேரே பெரிய மனிதர்களாக விழுந்து விடலாம்\n இந்த இடம் ரொம்பப் பொல்லாததாம் அப்படியே விழுந்தால் 'தாய், தந்தை பெயர் தெரியாதவர்கள்' என்ற பட்டம் வருமாம்\n மற்றவர்களைப் போலவே குழந்தைகளாகப் பிறந்து விடலாம்\nஜயன் (திடீரென்று ...): கீழே பார் திருமணம் நடைபெறுகிறது\n(கீழே, தக்ஷப் பிரஜாபதியின் 13 பெண்களுக்கும், கச்யபப் பிரஜாபதிக்கும் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது\nஜயன் (யோசித்து ...): இந்தத் தம்பதியரின் குழந்தைகளாகப் பிறந்தால் என்ன\nஜயன் (காலரைத் தூக்கி விட்டு): இதெல்லாம் நமக்குச் சகஜமப்பா\nஜயன் (கடுப்புடன்): இப்போ என்ன\n நாம் திதிக்குப் பிறந்ததாக விஷ்ணு புராணத்துல போட்டிருக்கு தப்பா விழுந்தா பின்னால் பிரச்சனை வரும் தப்பா விழுந்தா பின்னால் பிரச்சனை வரும் வரத்தையும் மறந்து விடாதே பிறவியில் இருந்தே தேவர்களுக்கும், நாராயணனுக்கும் விரோதிகள் நாம் அப்பதான் வந்த வேலை சீக்கிரம் முடியும்\n(பூமியில் 'Entry' ஆகின்றனர் இருவரும் - கச்யபருக்கும், தக்ஷனின் இரண்டாம் புதல்வியான திதிக்கும், இரணியகசிபு, இரணியாட்சன் எனும் இரு அசுரர்களாக\n'நரசிங்கமதாகி' என்கிறாள். 'நரசிங்கமாகி' என்று சொல்லியிருக்கலாமே\nநரசிம்மம், மனிதனா, மிருகமா என்று தெரியவில்லை\nநரசிம்மம், அவுணனின் 'முக்கியத்தை' முடிக்கின்றதாம் (முக்கியம் - 'பெருமை' என்ற பொருளில் இருந்து, தற்பொழுது மாறியுள்ளதைக் கவனிக்கவும்)\n'மூவுலகில் மன்னர் அஞ்சும்' என்கின்றாள் வார்த்தைகளைச் சற்று 'Jumble' செய்யலாமா\n'மூவுலகில் மன்னர் அஞ்சும் அவுணன் முக்கியத்தை, முன் நரசிங்கம் அது ஆகி முடிப்பான்' - மூன்று உலகங்களில் உள்ள எல்லா மன்னர்களும் (தேவர்களும் தான்) பயப்படும் இரணியனின் பெருமையை முன்பு நரசிம்மமாக வந்து முடிக்கிறான்\nவேறு விதமாக 'Jumble' செய்யலாமா\n'முன் நரசிம்மன் ஆகி, அவுணன் முக்கியத்தை முடிப்பான்; மூவுலகின் மன்னர் அஞ்சும் மது (அது ஆகி), சூதனன்'\nமது எனும் அரக்கனைக் கொல்ல ஹயக்ரீவனாய் (மனித உடல், குதிரை முகம்) உருவம் எடுத்தவனே மது-சூதனன்\nநரசிம்மனை அழைத்தவுடன், உடனே ஹயக்ரீவரும் நினைவுக்கு வருகிறது யசோதைக்கு (இருவருமே மனித உடல், மிருக முகம் கொண்டவர்கள்) 'அது', இங்கு ஹயக்ரீவரைக் குறிக்கும்\n'மன்னர் அஞ்சும்' - மன்னர்கள் (இரணியன், மது, கம்சன்), தம்முடைய சக்தியின் அளவைக் கடந்த செயல்களைச் செய்யும் நரசிம்மரையும், மதுசூதனனையும் (கண்ணனையும்) கண்டு அஞ்சினார்களாம்\nஇங்கு கண்ணனையும் சேர்த்துக் கொள்வதற்கு, அவன் சிறு பிராயத்திலேயே செய்த மாயச் செயல்களே காரணமாம் (பூதனை, சகடம், தேனுகன், காளியன், பிலம்பன், அகாசுரன், சீமாலிகன், கோவர்த்தனோத்தரணம், ...)\nஇசை: All தேவலோக Radio\nதும்புரு (இவர் தூங்க, என் வீணை தான் கிடைத்ததா ...): சரி தேவேந்திரா\n(களாவதி எனும் தன் வீணையை ஸ்ருதி சேர்க்க ஆரம்பிக்கிறார்; எங்கிருந்தோ ஒரு குழல் கானம் கேட்கிறது)\n உன் வீணையில் இருந்து புல்லாங்குழல் சத்தமா\n நான் இன்னும் ஸ்ருதியே சேர்க்கவில்லை அதற்குள் எப்படி வாசிக்க முடியும்\n(தேவேந்திரன், ’இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை’ என்ற முணுமுணுக்கிறான்)\n(சுற்றும் முற்றும் பார்க்கிறான்; அருகில் யாரும் இல்லை; நாரதர் வந்து கொண்டிருக்கிறார்)\n நீர் தானே என் காதைப் பிடித்து இழுத்தீர்\n இப்போது தானே நான் உள்ளே வருகிறேன்\n(குழல் கானம் இன்னும் சத்தமாகக் கேட்கிறது; நாரதர் சுற்றும் முற்றும் பார்க்கிறார்; பிறகு கீழே பார்க்க, விஷயம் விளங்குகிறது)\nநாரதர் (தன் காதையும் தடவிக் கொண்டே): தேவேந்திரா யாரும் உன் காதைப் பிடித்து இழுக்கவில்லை யாரும் உன் காதைப் பிடித்து இழுக்கவில்லை பூவுலகில், கண்ணன் பிருந்தாவனத்தில் குழலூதுகிறான். அவன் இசை, இங��கும் வந்து நம் காதை இழுக்கிறது\nதேவேந்திரன்: வரும்போதே ஆரம்பித்து விட்டீரா உம் கலகத்தை இசை எங்காவது காதை இழுக்குமா\n நான் கலகம் செய்ததே இல்லை சாதாரண இசை என்றால், நாம் தான் காதைத் தீட்டிக் கொண்டு கேட்க வேண்டும். சில சமயம் காதைப் பொத்திக் கொள்ள வேண்டி வரும் சாதாரண இசை என்றால், நாம் தான் காதைத் தீட்டிக் கொண்டு கேட்க வேண்டும். சில சமயம் காதைப் பொத்திக் கொள்ள வேண்டி வரும் ஆனால், கண்ணனின் குழலிசை என்றால், அது, காதுடன் சேர்த்து, நம்மையும் இழுக்கும்\n நீங்கள் இப்படி ஏன் வாசிப்பதில்லை\n(’நீங்கள் கொடுக்கும் 5 காசு சன்மானத்திற்கு, தேவ கானமா கிடைக்கும் காக்காய் கானம் தான் கிடைக்கும் காக்காய் கானம் தான் கிடைக்கும்’ என்று ஒரு கின்னரன் முணுமுணுக்கிறான்)\nஅதே கின்னரன்: ஒன்றுமில்லை தேவேந்திரா கண்ணனைப் போல் எங்களால் உங்கள் காதைப் பிடித்து இழுக்க இயலாது என்றேன்\nதேவேந்திரன்: இதெல்லாம் நல்லா பேசு வாசிக்கும்போது மட்டும் ராகம், தாளத்தை கோட்டை விட்டுரு\nநாரதரும், தும்புருவும் (சேர்ந்து): இனிமேல் நாங்கள் வீணை வாசிப்பதை மறந்து விடுகிறோம்\nகின்னரர்கள் (சேர்ந்து): நாங்களும் இனிமேல் எங்கள் கின்னரங்களைத் தொட மாட்டோம்\n(’உங்களை எல்லாம் 'Recession' என்று சொல்லி வேலையை விட்டுத் தூக்கிடணும் ... வந்து பேசிக்கறேன்’ என்று தேவேந்திரன் முணுமுணுக்கிறான்)\nதேவேந்திரன்: இதெல்லாம் நல்லா கேக்குமே எல்லோரும் வாருங்கள் நாமும் பூலோகத்திற்கே சென்று குழலிசையை நன்கு அனுபவிக்கலாம்\n('நாரதர் வந்தாலே கலகம் தான் ... இப்போது நம் வேலைக்கு வேட்டு' என்று ஒரு கின்னரன் புலம்ப, அனைவரும் பூமிக்கு வர ஆயத்தமாகின்றனர்)\nமேலே வருணித்த காட்சியைக் கூறியது அடியேன் அல்ல\n'மதுசூதனன் வாயில் குழலின் ஓசை, செவியைப் பற்றி வாங்க' என்கின்றாள் தேவேந்திரன் காதையும் அது இழுத்தால் அதிசயமா என்ன\n'நன்னரம்புடைய தும்புருவோடு, நாரதரும் தம் தம் வீணை மறந்து' விடுகிறார்களாம்\n'கின்னர மிதுனங்களும், தம் தம் கின்னரம் தொடுகிலோம்' (தொட மாட்டோம்) என்கின்றனராம்\nகண்ணனின் குழல் இசை கேட்ட பிறகு, தேவேந்திரன் மனது வேறு எந்த இசையிலும் லயிக்காது தினமும் தூங்குவதற்கு, 'அந்தக் குழலோசை போல் நீங்களும் வாசிக்க வேண்டும்' என்று கட்டளை இடுவான் தினமும் தூங்குவதற்கு, 'அந்தக் குழலோசை போல் நீங்களும் வாசிக்க வேண்டும்' என்று கட்டளை இடுவான் அது போல், இவர்களால் வாசிக்க இயலாதே\n ’இனிமேல் வீணை, கின்னரங்களைத் தொட மாட்டோம்’ என்றது சரியான Strategy' தானே\nஎல்லாப் பாசுரங்களையும் முடிந்தால் படியுங்கள் படிக்க முடியவில்லை என்றால், கேளுங்கள் படிக்க முடியவில்லை என்றால், கேளுங்கள் நமக்கும் அவன் குழலிசை கேட்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகும்\nகடைசிப் பாசுரத்தில், திருமொழியைப் படிப்பதன் பலனாக பெரியாழ்வார் கூறுவது:\n'குழலை வென்ற குளிர் வாயினராகி, சாது கோட்டியுள் கொள்ளப் பாடுவாரே'\nகுழல் இசையையும் வென்ற, இனிய வாக்குள்ளவர்கள் ஆவார்கள்; அவர்களுக்குப் பேச்சுத் திறமை உண்டாகும் என்ற நம்பிக்கை உண்டு\nஏதாவது அதி முக்கியமான 'Meeting' இருந்தால், திருமொழியை 3 முறை சொல்லி விட்டுச் செல்லுங்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்கும் (இதை அடியேன் அனுபவத்தில் கண்டுள்ளேன்)\nபடிப்பவர்கள், சாதுக்களின் குழுவில் சேர்வர்\nஇறைவன் அருள் பெறுவதற்கு, அவன் அருள் பெற்ற சாதுக்களை அடைவதே முதல் படி\n- நரசிம்மர் மீண்டும் வருவார்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: rangananna, நாலாயிரத்தில் நரசிம்மன்\nகண்ணனை மிகவும் கெஞ்சிக் கூத்தாடி நீராட்டி, குழல் வாரி விடுகிறாள் யசோதை அவன் மீண்டும் விளையாட ஓடிவிட, அவனை, 'உனக்குப் பூச்சூட வேண்டும் அவன் மீண்டும் விளையாட ஓடிவிட, அவனை, 'உனக்குப் பூச்சூட வேண்டும் வா' என்று அழைக்கிறாள், 'ஆநிரை மேய்க்க' எனும் இந்தத் திருமொழியில்.\nஇதில் 7-ம் பாசுரத்தில், யசோதை நரசிம்மனைக் கொண்டாடுகிறாள்.\nகுடங்கள் எடுத்தேற விட்டு* கூத்தாடவல்ல எம் கோவே\nமடங்கொள் மதிமுகத்தாரை* மால்செய்ய வல்ல என் மைந்தா\nஇடந்திட்டு இரணியன் நெஞ்சை* இருபிளவாக முன் கீண்டாய்\nகுடந்தைக் கிடந்த எம் கோவே* குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.\nகுடங்களை எறிந்து கொண்டு கூத்தாடும் திறமை உள்ள எம் தலைவனே சந்தரன் போன்ற முகமுள்ள பெண்களை மயக்க வல்ல என் மைந்தனே சந்தரன் போன்ற முகமுள்ள பெண்களை மயக்க வல்ல என் மைந்தனே மடியில் இருத்தி, இரணியனின் மார்பை இரு கூறுகளாக முன்பு பிளந்தவனே மடியில் இருத்தி, இரணியனின் மார்பை இரு கூறுகளாக முன்பு பிளந்தவனே திருக்குடந்தையில் (கும்பகோணம்) பள்ளி கொண்டிருக்கும் என் தலைவனே திருக்குடந்தையில் (கும்பகோணம்) பள்ளி கொண்டிருக்கும் என் தலைவனே\n அவன் பின்னே அஷ்ட லக்ஷ்மிகளும் அங்கு வந்து சேர்கின்றனர். மற்ற தேவர்களும் இவர்கள் பின்னே வந்துவிட்டனர் ஆயர்களுக்கு அங்கு, உணவு, உடை, செல்வம் எல்லாம் வருகின்றது ஆயர்களுக்கு அங்கு, உணவு, உடை, செல்வம் எல்லாம் வருகின்றது\nஇப்படி வருகின்ற செல்வச் செருக்கு நீங்குவதற்காக, ஆயர்கள் ஆடுவதுவே குடக்\n இரு தோள்களிலும், இரு கைகளிலும் இரண்டு குடங்கள் வானத்தில் தொடர்ந்து ஒரு குடத்தை எறிந்து, அது கீழே விழாதபடி பிடித்து ஆடுகின்றனராம் வானத்தில் தொடர்ந்து ஒரு குடத்தை எறிந்து, அது கீழே விழாதபடி பிடித்து ஆடுகின்றனராம் குடத்தில் கவனம் இருக்கும்போது, குடம் போல் உள்ள செருக்கு பறந்துவிடுமாம்\nஆயர்களுக்குச் செருக்கு ஏற்படலாம். எம்பெருமானுக்கு ஏது\nஇங்கு, 'எம் தலைவனே' என்றதனால், ஆயர்கள் எல்லோரும் குடமாடுவர் என்றும், அவர்கள் தலைவன் கண்ணன் என்றும் யசோதை கூறுகிறாளோ\nஒரு வேளை எம்பெருமானும் அவர்களுடன் சேர்ந்து குடமாடினானோ\nதிருநாங்கூர். 11 திவ்ய தேசங்கள் இருக்குமிடம் இதில், (திரு) அரிமேய விண்ணகரமும் (#29) ஒன்று. 'அரிமேய விண்ணகரத்திற்கு' வழி கேட்டால் அநேகமாகக் கிடைக்காது. 'குடமாடு கூத்தர் கோயில்' என்று கேட்க வேண்டும்\nஎம்பெருமானின் திருநாமமே 'குடமாடு கூத்தர்'. எனவே, எம்பெருமான் குடமாடியிருக்க வேண்டும்\n'வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணிலம் அளந்தான் ஆடிய குடமும்'\nஎன்கின்றார் (கடலாடு காதை 54-55)\nமங்கையார் மங்களாசாசனம் செய்யும்போது, 'குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் ... ' என்கின்றார் (பெரிய திருமொழி 3-10-8).\nகுன்றைக் குடையாக எடுத்தவனாயிற்றே கண்ணன் 'குடையாடு கூத்தன்' என்றல்லவோ எழுத வேண்டும்\nஇதைத் தானே ஆண்டாளும் திருப்பாவையில், 'குன்று குடையாய் எடுத்தாய் ...' என்று அருளிச் செய்தாள்\nநம்மாழ்வார், அர்ச்சாவதாரப் பாசுரங்களில், 'பரஞ்சோதியை, குரவை கோத்த குழகனை, மணிவண்ணனை, குடக் கூத்தனை ...' என்றே குறிப்பிடுகிறார்.\nமலையாள திவ்ய தேசங்களில், திருக்கடித்தானமும் (#70) ஒன்று. இங்கு, எம்பெருமானுக்கு நடை பெற்ற விழாக்களில், பெண்கள் குடை பிடித்து நடனமாடும் நிகழ்ச்சியும் இருந்ததாம் காலப் போக்கில் இந்த நடனம் கைவிடப் பட்டது என்றும் கோயில் கர்ண பரம்பரைச் செய்தி.\nகோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை*\nகோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்*\nகோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ* வைகுந்தம்\nகோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே.\nஎன்கின்றார். மேலும் சில ஆழ்வார் பாசுரங்களில், எம்பெருமான் குன்று குடையாக எடுத்த நிகழ்ச்சியே ’குடக் கூத்தன்’ என்பதற்குப் பொருளாக விவரிக்கப் பட்டுள்ளது.\nஉங்கள் ஓட்டு எதற்கு - குடைக்கா குடத்துக்கா இல்லை செல்லாத ஓட்டா (இரண்டிற்கும் போட்டால் செல்லாத ஓட்டு ... ஹி ... ஹி ... )\nபாசுரத்தின் முதல் வரியில், ஆயர்களுக்குத் தலைவன் என்ற யசோதை, பெருமையுடன், இவன் தன் மகன் என்கின்றாள் தன் மகன் எந்தப் பெண்ணையும் மயக்க வல்லவன் என்ற பெருமை தன் மகன் எந்தப் பெண்ணையும் மயக்க வல்லவன் என்ற பெருமை பெண்கள் எல்லோரும், 'உங்கள் மகன் எங்களை மயக்கிவிட்டான்' என்று மாளிகைக்கு வந்து இவளைக் குறை கூறுவதால், பாதிப் பெருமை, பாதிக் கவலை (நமக்கு இவ்வளவு மருமகள்கள் தேவைதானா என்றோ பெண்கள் எல்லோரும், 'உங்கள் மகன் எங்களை மயக்கிவிட்டான்' என்று மாளிகைக்கு வந்து இவளைக் குறை கூறுவதால், பாதிப் பெருமை, பாதிக் கவலை (நமக்கு இவ்வளவு மருமகள்கள் தேவைதானா என்றோ\nஇரணியனை மார்பு பிளந்த களைப்பினால், திருக்குடந்தையில் படுத்துக் கிடப்பதாகச் சொல்வது இனிய கற்பனை\nஇரணியனை, 'முன் கீண்டாய்' என்கின்றாள் யசோதை. 'முன்' நடந்தது என்ன\n(சிலர் சண்டை போடுவது போல் இரைச்சல் கேட்கிறது)\nபரந்தாமன் (பாம்புப் படுக்கையில் இருந்து எழுந்து ஓடி வந்து): என்ன இது சத்தம் இது என்ன வைகுந்தமா, சந்தைக் கடையா\n(அங்கு, நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள், இடையிலே உடையின்றி, ஏழாவது வாயில் காவலர்களான ஜய, விஜயர்களைப் பார்த்துக் கத்திக் கொண்டு இருக்கின்றனர்)\nபரந்தாமன் (குழந்தைகளைப் பர்த்து): அடேடே சனகரே தங்கள் கோபத்திற்குக் காரணம் என்ன\nசனகர்: தங்களை தரிசனம் செய்ய வந்த எங்களை தங்கள் வாயிற்காவலர்கள் உள்ளே விடவில்லை\n வழி தவறி வந்துவிட்டனர் என்று நினைத்துவிட்டோம்\n சிறுவர்கள் என்று நினைத்து விட்டோம்\n எல்லோரையும் சமமாக நினைக்கும் வைகுந்தத்தில், இவர்கள் 'பெரியவர், சிறியவர்' என வித்தியாசப் படுத்திப் பார்த்ததால், வித்தியாசம் நிறைந்த பூலோகத்திற்கே செல்லும்படி சபித்தோம் அப்போது தான் நீங்கள் வந்தீர்கள்\n நீங்கள் தவறு செய்து விட்டீர்கள்\n(இந்தக் காலத்து 'Official' ஆக இருந்தால், வாயிற் காவலருக்கே 'Support' செய்து இருப்பார்)\n ... என் பக்தனாக வாழும் 7 பிறவி வேண்டுமா அல்லது என்னையே நிந்தித்து, எனக்கு விரோதியாக வாழும் மூன்று பிறவிகள் வேண்டுமா\nஜயன்: ஒன்றாக மாற்ற முடியுமா\nசனாதனர் (கோபத்துடன், குறுக்கிட்டு): இது ரொம்ப ஓவராத் தெரியலை உனக்கே\n உங்களையே நிந்தித்து, வைகுந்தத்திற்கு மீண்டும் விரைவில் வருவோம்\n என்ற சத்தம் உலகம் முழுவதும் கேட்கின்றது)\nக்ருத யுகத்தில் இரணியாட்சன், இரணியகசிபு (இரணியன்)\nத்ரேதா யுகத்தில் பின்னர், கும்பகர்ணன், ராவணன்\nதுவாபர யுகத்தில் தந்தவக்ரன், சிசுபாலன்\nஎம்பெருமானையே விரோதியாகக் கருதி, அவனையே நிந்தித்து, அவன் கையாலே மாண்டு, மீண்டும் அவனிடமே வந்தவர்கள்\nஇருவரில் ஒருவனுக்கு மட்டும் அதீத வெறுப்பு (இரணியன், ராவணன், சிசுபாலன்) இவனே முனிவரைச் சிறுவன் என்று எண்ணியவன் போலும்\nஇதனாலேயே, எம்பெருமானைத் தீவிரமாக நிந்தை செய்வதையும் தியானம் என்கின்றனரோ\nசகோதரர்களில், இன்னொருவன் எம்பெருமானின் விரோதியாக இருந்தாலும் (இரணியாட்சன், கும்பகர்ணன், தந்தவக்ரன்), அதீத வெறுப்புக் கொண்டதாகக் கதை இல்லை\nசென்ற பாசுரத்தில், 'உளம் தொட்டு' என்றாரே ஆழ்வார்\nதான் தொட்ட உள்ளத்தில், பாசம் இருக்கிறதா என்று சோதித்தார் தப்பித் தவறி இருந்து விட்டால், பின்னர் ஏழு பிறவி வந்து விடுமே தப்பித் தவறி இருந்து விட்டால், பின்னர் ஏழு பிறவி வந்து விடுமே இரணியனே ஆனாலும், வைகுந்தத்தில் இருந்தவனாயிற்றே இரணியனே ஆனாலும், வைகுந்தத்தில் இருந்தவனாயிற்றே எனவே, உடனே உள்ளத்தைச் சோதிப்பதை விட்டு, மார்பைப் பிளந்து, பிறவியில் இருந்து முக்தி அளிக்கிறார்\nஒவ்வொரு பாசுரத்திலும் ஒரு பூவைச் சொல்லி, 'உனக்கு இதைச் சூட்டுகிறேன், வா\nபலஸ்ருதி இல்லாத மிகச் சில திருமொழிகளில் இதுவும் ஒன்று\nயசோதையாழ்வார் எம்பெருமானுக்குச் சூட்டுவதாக, இந்தத் திருமொழியில் சொன்ன மலர்களில், துளசி இல்லை ஏன் அவர் துளசியைச் சேர்க்கவில்லை என்பது யாருக்காவது தெரியுமா\nஇந்தத் திருமொழி, தினமும் வைணவர்களால் பாராயணம் செய்யப் படவேண்டும் (நித்யாநுசந்தானத்தில் இந்தத் திருமொழி சேர்க்கப் பட்டுள்ளது)\nவீட்டில் மலர்கள் இல்லை என்றாலும், இந்தத் திருமொழியைச் சொன்னால், எம்பெருமானை மலர்களால் அர்ச்சனை செய்வதற்குச் சமம்\nவைணவக் கோயில்களில், திருமஞ்சன காலத்தில், இந்தத் திருமொழி சேவி��்கப் படுகிறது.\nஇந்தப் பாசுரத்தில், எம்பெருமானைப் பற்றி மேலும் விவரித்திருக்கிறார் ஆழ்வார். கண்டுபிடிக்கிறீர்களா\n- நரசிம்மர் மீண்டும் வருவார்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: rangananna, நாலாயிரத்தில் நரசிம்மன்\nகுழந்தை, சுவரைப் பிடித்து எழுந்து நிற்க ஆரம்பித்தவுடன், மகிழ்ச்சியுடன் கைகொட்டிச் சிரிக்கும். இதைப் பார்க்கும் தாயும் சேர்ந்து, கை கொட்டி மகிழ்வாள். இந்தப் பருவத்தை, பிள்ளைத் தமிழில், சப்பாணிப் பருவம் என்பர்.\nபெரியாழ்வார், கண்ணன் கைகொட்டிச் சிரிப்பதை அனுபவித்து, மாணிக்கக் கிண்கிணி எனும் (1-7) இயற்றியுள்ளார்.\nஇதில் 9-ம் பாசுரத்தில் நரசிம்மனை அழைக்கிறார்.\nஅளந்திட்ட தூணை* அவன் தட்ட* ஆங்கே\nவளர்ந்திட்டு* வாளுகிர்ச் சிங்க உருவாய்*\nஉளந்தொட்டு இரணியன்* ஒண் மார்வகலம்*\nதானே அளந்து கட்டிய தூணை இரணியன் தட்ட, அவன் தட்டிய இடத்திலேயே வளர்ந்து தோன்றி, ஒளி பொருந்திய நகங்களை உடைய சிங்க உருவாய், இரணியன் மார்பைத் தொட்டு, மார்பு முழுவதும் பிளந்த கைகளால், கை கொட்டிச் சிரி பேய் முலை உண்டவனே\nநரசிம்ம புராணத்தில் இருந்து ஒரு காட்சி ...\nநேரம்: அவன் விதி முடியும் நேரம்\nஇரணியன் (சிரித்து): இந்தத் தூணிலுமா\n(பிரகலாதன் கண்ணுக்கு எம்பெருமான் காட்சியளிக்கிறார்)\nபிரகலாதன் (தூணைப் பார்த்து): பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா உந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா\n(எல்லாமே எம்பெருமான் தான் என்று நினைக்கும் மனப் பக்குவம் வந்து விட்டால், கூப்பிடும்போது தான் நரசிம்மர் வரவேண்டும் என்ற அவசியம் இல்லையே\nஇரணியன் (சந்த்ரஹாசம் எனும் தன் கத்தியை எடுத்து): பைத்தியமே நான் சொல்வதை நன்றாகக் கேள் நான் சொல்வதை நன்றாகக் கேள் உன்னை என் கையாலேயே வெட்டிக் கொல்வேன்\n(பிரகலாதனை, 'மூட:' என்று இரண்டு முறை குறிப்பிடுகின்றான் இரணியன் இங்கு பிரகலாதன் பைத்தியமா\nஇரணியன் (ஒரு தூணைக் காட்டி): முடிந்தால் இந்தத் தூணில் இருந்து விஷ்ணு வந்து உன்னைக் காப்பாற்றட்டும்\n 'அளந்திட்ட தூண்' இது தானோ\nஇந்தத் தூண், சாதாரணத் தூண் அல்ல\nநாம் ஒரு வீடு கட்ட ஆரம்பிக்கிறோம் பூஜை செய்து, அதில் முதல் கல்லை மட்டும், நாம் எடுத்து வைக்கிறோம் பூஜை செய்து, அதில் முதல் கல்லை மட்டும், நாம் எடுத்து வைக்கிறோம் மற்றதெல்லாம் கொத்தனார் வேலை. ஆனாலும், நம் நண���பர்களிடமும், உறவினர்களிடமும் 'நான் கட்டிய வீடு' என்று சொல்லிப் பெருமை கொள்கிறோம்\n('ராமர் பொறியியல் கல்லூரியில், B.E Degree வாங்காமல், சேது பந்தனம்' கட்டியதும் இப்படித் தானே\nஇப்படி, இரணியன், முதலில் 'அளந்து இட்ட' தூணாம் இது அதுவும், தன் உருவத்திற்கு ஏற்பக் கட்டிய, மிகப் பெரிய, உயரமான, அழகான தூண்\nஆனால், ஆழ்வார் கூறும் காரணம் இதுவல்ல\nதானே நட்டு வைத்த, பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்தத் தூணில், 'நாராயணன் முன்னமேயே வந்து ஒளிந்து கொண்டு இருக்க முடியாது' என்ற நம்பிக்கையிலேயே\nஒரு வேளை, 'தன் விதி இது தான்' என்று முன்னமேயே இரணியன் (வரங்களின் மூலம்) அளந்து வைத்த தூண் என்கின்றாரோ ஆழ்வார்\nஇன்னொரு தனிச் சிறப்பு - தசாவதாரக் கதைகளில் இன்னமும் சான்றாக இருப்பவை, அநேகமாக இந்தத் தூணும், சேது பந்தனமும் தான் அதிலும், திவ்ய தேசம், இந்தத் தூண் ஒன்று தான்\nஅன்பர்களுக்கு ஒரு விண்ணப்பம்: கப்பல்களும், மற்றவையும் வந்து, அவை இரண்டும் அழிவதற்கு முன்னர், முடிந்தால் நீங்கள் நேரில் சென்று தரிசனம் செய்து விடுங்கள் - இதுவரை தரிசனம் செய்யாமல் இருந்தால்\nமுக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தூணைத் தட்டுகிறான் இரணியன்\n' என்று எம்பெருமான் பாற்கடலில் தூங்கிக் கொண்டு இருக்க முடியுமா அதற்குள் இருக்கிற ஒரே பக்தனையும் இரணியன் கொன்று விடுவானே\n'ஆங்கே' என்பதற்கு, 'அந்த இடத்திலேயே, அப்போழுதே' என்ற இரு பொருளும் உண்டு\nஇதனாலேயே பெரியோர்கள் 'நாளை என்பதே நரசிம்மத்துக்குக் கிடையாது' என்பர். அவனுடைய நாமத்தைச் சொல்லுங்கள்' என்பர். அவனுடைய நாமத்தைச் சொல்லுங்கள் கேட்டவுடன், உடனேயே கிடைக்கும் நரசிம்மனிடம் இருந்து\nஎல்லா நரசிம்மாவதாரக் காவியங்களும், 'நரசிம்மர் தூணைப் பிளந்து வந்து இரணியனை வதம் செய்தார்' என்று கூறினாலும், உண்மையில் அவதாரம் முழுவதும் பல நிலைகளில் (Stages) வர்ணிக்கப் படுகின்றன:\n- தூண் பிளந்ததும், வந்த சிங்க உரு\n- உடனே எடுத்த விசுவ ரூபம்\n- இரணியனுடன் இருந்த அசுரர்கள் வதம்\n- அந்திப் போதில், இரணியனின் மார்பு பிளந்தது\n- கோபம் தணிந்ததும் நடந்தவை\nபடைப்பாளியின் கற்பனைக்கு ஏற்ப, வர்ணனைகளில் சில நிலைகள் குறைவாகவும், சில நிலைகள் அதிகமாகவும் உள்ளன.\nதூணில் இருந்து வெளிவந்தவுடன், நரசிம்மம் விசுவரூபம் எடுத்ததாகவும் கூறுவர். இதனாலேயே ஆழ்வார் 'வளர்ந��திட்டு' என்கின்றாரோ\nகம்பரின் விசுவரூப வர்ணனையையும், மற்ற காவியத்தில் உள்ள வர்ணனைகளையும், முழுவதும் நாம் பின்னால் ரசிக்கலாம்.\n('பின்னால், பின்னால்' என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால் என்ன அர்த்தம் என்கிறீர்களா அடியேன் கிட்ட இருக்கிற மொத்தச் சரக்கையும் 90+ பாசுரங்களுக்கு ஏற்கனவே கூறு போட்டுட்டேன் சாமி ... ஹி... ஹி...)\nஎம்பெருமான், சங்கு சக்கரங்களுடன் தோன்றியதாகக் கூறுவர். இருந்தும், அவதாரக் காரணம் கருதி, அவற்றின் ஒளியை விட அவருடைய நகங்கள் மிகவும் ஒளி பொருந்தியதாக இருந்ததால், சங்கு சக்கரங்களைப் பற்றி விவரிக்காமல், 'வாள் உகிர்ச் சிங்க உரு' என்கிறார்.\nநரசிம்மம் மார்பைத் தானே தொட்டது 'உளம் தொட்டு' என்கின்றாரே, ஏன்\nதட்டிய இடத்தில் இருந்து, அப்பொழுதே தோன்றும் எம்பெருமானைப் பார்த்தாவது, இரணியன் திருந்துவானா என்று எம்பெருமான் நினைத்தாராம் (திருந்தினால், இன்னும் ஒரு பக்தன் கிடைப்பானே என்ற நப்பாசை தான்) எனவே, அவன் உள்ளத்தைத் தொடுகின்றார் ('உளம் தொட்டு')\nநன்கு தேடியும், எம்பெருமான் மேல் பாசம் சிறிதும் இல்லையாம் இரணியனுக்கு அவன் திருந்துவதாகத் தெரியவில்லை. உடனே, உள்ளத்தை விட்டு விட்டு, பிளக்கிறார் மார்பை\n’ஒண் மார்வகலம் பிளந்திட்ட’ - மார்பை, அகலமாகப் (முழுவதுமாக) பிளக்கின்றார் எனவும், அகலமான மார்பைப் பிளக்கின்றார் எனவும் பொருள் கொள்ளலாம்.\nஅன்று ஆயுதமாக இருந்த அதே கைகள், இன்று, கை கொட்டிச் சிரிக்கின்றதாம்\n ஆழ்வாருக்கு பூதனையை ரொம்பப் பிடிக்குமோ\nபூதனையும், இரணியனும் ஒரே குலமாம் - அசுரர்கள் என்பதற்கும் மேலாக\nஇருவரும் - ’தொடை’க்குலமாம் (\nஒருத்தியை, அவள் தொடைகளில் படுத்து, உயிரை எடுக்கின்றான் ஒருவனை, தன் இரு தொடைகளில் கிடத்தி, அவன் உயிரை எடுக்கின்றான்\nஒரு தொடையில் நிலமகளைப் பிரளயத்தி லமர்த்தினை*\nஇரு தொடையில் இருத்திநீ அவுண னுடல் பிளந்தனை*\nஒரு தொடையில் பத்தனை வதத் தின்பின் அமர்த்தினை*\nஇரு தொடையில் கிடந்துநீ யரக்கி உயிர் குடித்தனை*\nஒரு தொடை தட்டிநீ பாரதப் போர் முடித்தனை*\nஒரு தொடையில் திருமகளை இடந்தையி லமர்த்தினை*\nஒரு தொடைத் துளவம் தந்த அடிப்பொடிக் கருளினை*\nஒரு தொடை யலங்கார மெழுது மடியேனுக் கிரங்காயோ\nபாரதத்தில், தன் தொடையைத் தட்டி, பீமனுக்கு சமிக்ஞை செய்கிறான் துரியோதனன் மரணத்துடன் போர��� முடிகின்றது\nதிருமகளையும், நிலமகளையும், பிரகலாதனையும் தன் இடப்பாகத்தில் அமர்த்துகின்றான்\n ’தொடை’க்குலம் என்பது சரி தானே\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: rangananna, நாலாயிரத்தில் நரசிம்மன், பெரியாழ்வார்\nசெங்கீரைப் பாசுரங்களைச் சொன்னால், நமக்கு என்ன கிடைக்கும்\n*'அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்*\nஅன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு*\nஆன புகழ் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்*\nஇன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார்* உலகில்\nஎண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.\nஉய்ய உலகு - 1-6-11\n'அன்னமாகவும், மீன் உருவாகவும், நரசிங்கமாகவும், வாமனனாகவும், ஆமையாகவும் அவதரித்தவனே இடையர்களுக்குத் தலைவனே ஏழு உலகங்களையும் உடையவனே (வயிற்றில் வைத்துக் காத்தவனே) மீண்டும் மீண்டும் ஆடுக\nஎன்று, அன்ன நடை கொண்ட யசோதை விரும்பிச் சொன்னவாறு, புதுவைப் பட்டர் சொன்ன இனிய ராகத்தோடு கூடிய பத்துப் பாசுரங்களையும் கற்ற வல்லவர்கள், இந்த உலகில் எட்டுத் திசைகளிலும் புகழ் பெற்று, இன்பம் எய்துவர்'.\n'அன்னமும்' என்றவர், 'மீனும்' என்று கூறாது, 'மீன் உருவும்' என்று கூறுவானேன்\nமத்ஸ்ய (மீன்) அவதாரக் கதை, இரண்டு விதமாகச் சொல்லப் படுகிறது.\nசோமுகாசுரன் (சிலர் மதுகைடபர்கள் என்ற இருவர் என்றும் கூறுவர்) வேதங்களைத் திருடினான். கடலுள் மறைந்தான்.\nதிருமால் மீன் வடிவம் எடுத்தார்; கொன்றார்; மீட்டார்; அன்ன உருவுடன் பிரமனுக்கு உபதேசித்தார்\nஇதனாலேயே 'அன்னமும், மீனுருவும்' என்று இரண்டையும் சேர்த்து ஆழ்வார் கூறுகிறாரோ\nஹயக்ரீவன் என்ற அசுரன் வேதங்களைத் திருடினான். இதைக் கண்ட திருமால், ஒரு சிறிய மீன் வடிவு கொண்டார்.\nசத்யவிரதன் என்ற முனிவர் (சிலர், ச்ராத்த தேவர் எனும் மநு என்பர்) நீர் அருந்தும்போது, அவர் கைகளில் இந்த மீன் தன்னைக் காப்பாற்றுமாறு கேட்ட மீனைத் தன் கமண்டலத்தில் விட்டார்.\nஓரிரவில் கமண்டலம் முழுதும் வளர்ந்தது வேறு ஒரு பாத்திரத்தில் மீனை விட, அதிலும் இடமில்லை வேறு ஒரு பாத்திரத்தில் மீனை விட, அதிலும் இடமில்லை இப்படியே குளம், ஆறு, ஏரி, கடல், பெருங்கடல் என வளர்ந்தது மீன் இப்படியே குளம், ஆறு, ஏரி, கடல், பெருங்கடல் என வளர்ந்தது மீன் முனிவருக்கு மீன் யார் என்று தெரிந்தது.\nஅடுத்த மூன்று நாட்களில் ஏற்பட்ட பிரளயத்தின் போது, திருமால் உல��ைக் காத்தார். மறைந்த வேதங்களையும் மீட்டார்.\nஒரே மீனாக இருந்தாலும், 'Container'-ன் அளவாக இருந்தவை பல - 'மீன் உரு'க்கள் எனவே, 'மீனும்' என்னாது, 'மீனுருவும்' என்கின்றார்\nதிருமால், குதிரையாக வருவதற்கு (ஹயக்ரீவ அவதாரம்) அற்புதமான காரணம் உள்ளது. ஆனால், ஏன் அன்னமாக வந்து உபதேசிக்க வேண்டும் இதற்கு என்ன காரணம் இது பற்றித் தெரிந்தால் கூறுங்கள். அடியேனும் தெரிந்து கொள்கிறேன்)\nமுதல் முறையாக 'ஆளரியும்' என்கின்றார். ஏன் அவர் நரசிங்கமாக வரவேண்டும்\nஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து ஒரு காட்சி ...\nஇடம்: மந்தர மலை அடிவாரம்\nகாலம்: இரணியகசிபுவின் தவம் முடியும் காலம்\nபிரமன் (கையில் கமண்டலத்துடன், தனக்குள்): எங்கே இரணியன் தேவர்கள் இங்கு தான் எங்கேயோ என்று சொன்னார்களே\nஅருகில், ஒரு சிறு மலை போன்ற புற்று அதில், எறும்புகள், ஈசல்கள் சாரை சாரையாக\n(விஷயம் புரிந்த பிரமன், தன் கமண்டல நீரை எடுத்து, மலையில் தெளிக்கிறார். புற்று கரைகிறது. மீண்டும் நீர் தெளிக்க, எறும்புகள் கடித்து, எலும்பாக இருந்த இரணியன், பொன் நிறம் பெற்று, பூரண ஆரோக்கியத்துடன் எழுகின்றான்)\n யாரும் 100 தேவ வருடங்கள் உயிருடன் இருந்து தவம் செய்ததில்லை உன் தவத்தால் நான் ஜயிக்கப் பட்டேன். உனக்கு என்ன வேண்டும்\n கேட்டதைக் கொடுப்பதாக வாக்களித்தால் கேட்கிறேன்.\nபிரமன்: சரி, வேண்டியதைக் கேள்\n(ஏற்கனவே ‘Room' போட்டு யோசித்து’ வைத்ததை, இப்பொழுது ஒப்பிக்கிறான் இரணியன்\nஇரணியன்: உம்மால் படைக்கப்பட்ட பிராணிகளிடம் இருந்து எனக்கு மரணம் ஏற்படக் கூடாது. உள்ளேயும், வெளியேயும், மரணம் கூடாது. பகலிலும், இரவிலும் கூடாது. நீர் (நேரடியாகப்) படைக்காத (தக்கன் மூலம் படைத்தது) பிராணிகளிடமிருந்தும், ஆயுதங்களாலும் மரணம் கூடாது.\nபிரமன் (தனக்குள் ... ஆஹா இப்பவே கண்ணைக் கட்டுதே\n தரையிலும் ஆகாசத்திலும் மரணம் கூடாது. மனிதர்களாலும் மிருகங்களாலும் மரணம் கூடாது. உயிரில்லாதவை, உயிருள்ளவை, தேவர்கள், அசுரர்கள், நாகர்கள் யாராலும் மரணம் கூடாது.\nபிரமன் (தனக்குள் ... ரொம்பக் கண்ணைக் கட்டுதே\n சண்டையில் எதிரி இல்லாத தன்மையும், எல்லாப் பிராணிகளுக்கும் ஒரே தலைவனாயும் இருக்க வேண்டும். உமக்கு இருப்பது போல் திக்பாலகர்களுடைய மகிமையும், தவமும், யோகசக்தி உடைய சித்தர்களிடம் எப்பொழுதும் இருக்கும் அணிமாதி சித்திகளும் என்னிடம் இருக்க வேண்டும்'.\n(அடுத்த வரம் கேட்பதற்குள் ’Escape'\nஇந்த வரங்களைப் பற்றி கம்பர் என்ன சொல்கிறார்\nகம்பர், 5 கவிகளால் (144-148), இரணியன் பெற்ற வரங்களைக் கூறுகிறார். இந்த வரங்கள் பாகவதத்தில் கூறியவை போல இருந்தாலும், 2 கவிகள் மட்டும், குறிப்பிட்டுக் கூறக் கூடியவை:\nதேவர் ஆயினர் ஏவரும், சேணிடைத் திரியும்\nயாவரேயும், மற்று எண்ணுதற்கு அரியராய இயன்ற\nகோவை மால் அயன் மானிடன் யாவரும் கொல்ல,\nஆவி தீர்கிலன்; ஆற்றலும் தீர்கிலன்; அனையான். (145)\n(மானிடன் = மான் + இடன்; தாருகா வனத்து முனிவர் ஏவிய மானை இடது கையில் கொண்டதால், சிவன், ’மானிடன்’ எனப்படுவார்)\nமூன்றாவது வரியில், (திரு)மால், அயன், சிவன், மூவரும் அவனைக் கொல்ல இயலாது என்று வரம் வாங்கியதாகக் கூறுகின்றார்\n’திருமால் அவனைக் கொல்ல முடியாது’ என்ற வரத்தை இரணியன் பெற்றதாக, வேறு எந்த நரசிம்மர் அவதாரக் காவியத்திலும், புராணத்திலும் கூறப்படவில்லை.\nஇதற்கு விளக்கமாக, 'திருமால் நாராயணனாக வந்து இரணியனைக் கொல்ல முடியாது' என்று வரம் பெற்றதாக கம்பராமாயண விளக்கப் புத்தகங்கள் கூறுகின்றன. (இதே விளக்கம் சிவனுக்கும், பிரமனுக்கும் பொருந்துமே\nவரங்கள் கொடுக்கும்போது, பிரமனும், மற்ற தேவர்களும், தங்கள் சக்திக்கேற்ற வரத்தையே கொடுக்க இயலும் அடுத்தவர்கள் சார்பில், சக்திக்கு மீறிய வரத்தைக் கொடுக்க இயலாது என்று வேதங்கள் கூறுகின்றன. (உதாரணம் - மார்க்கண்டேயர் வரலாறு - திருவாய்மொழிப் பாசுரம் 4-10-8)\nஎனவே கம்பர் கூறியது போல் பிரமன், 'திருமால் இரணியனைக் கொல்ல முடியாது’ என்ற வரத்தை அளித்திருக்க இயலாது என்று பெரியோர்கள் கூறுவர்.\nபூதம் ஐந்தொடும் பொருந்திய புருவினால் புரளான்;\nவேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான்;\nதாதை வந்து தான் தனிக் கொலை சூழினும் சாகான்;\nஈது அவன் நிலை; எவ்வுலங்கட்கும் இறைவன். (148)\nஇரண்டாவது வரியில், 'வேதம் விளம்பிய பொருள்களால்' மரணம் இல்லை என்ற வரம் பெற்றதாகக் கூறுகிறார்.\nவேதம் கூறும் பொருட்கள் என்பது இங்கு, மந்திரங்கள், தந்திரங்கள். இவைகளையும் ஆயுதமாகக் கருதுவதால், இதையும் வரமாகப் பெற்றதாகக் கம்பர் கூறுவது அழகு\nதனது தந்தையே வந்து கொல்ல முயன்றாலும் சாக மாட்டான் ('தாதை ... சாகான்') என்ற வரம் வாங்கியதாகக் கூறுகின்றார். இந்த வரமும், வேறு எந்தப் புராணத்திலும் காணப்பட��ில்லை\nஇரணியனின் தந்தை, காச்யப முனிவர். அவருக்கும் படைக்கும் சக்தி இருந்ததால், இதையும் கம்பர் குறிப்பிட்டதாகக் கூறுவர்.\n(பிரமன் படைத்தவரே இரணியனின் தந்தையான காசியபர்; பிரமன் படைத்த எதனாலும் மரணம் இல்லை என்பதால், இந்த வரம், அடியேனுக்கு 'Superfluous' என்றே தோன்றுகிறது\nநேரமிருந்தால் கவிச் சக்கரவர்த்தியின் மீதிப் பாடல்களையும் படித்துப் பாருங்கள்\nஇரணியனுக்குக் கிடைத்த வரங்கள் பல என்றாலும், அவற்றுள் மிக முக்கியமானவை இரண்டு:\n(1) 'பிரமன் படைத்த எதனாலும் மரணம் இல்லை' என்பதால், திருமால் ஒருவனே இவனைக் கொல்ல முடிந்தது.\n(2) பிரமன் ஏற்கனவே படைத்த பிராணி எதுவும் (எந்த உருவமும் - மனிதன் அல்லது மிருகம்) இரணியனைக் கொல்ல முடியாததால், திருமாலும், அதுவரை எவரும் படைத்திராத, பார்த்திராத உருவமாக வந்து அவனைக் கொல்ல வேண்டி இருந்தது\nநரசிம்ma உருவத்தை அதுவரை யாரும் பார்த்திருக்க வில்லை என்பதற்குச் சிறந்த சான்று, இரணிய வதத்தின் பின்னே வருகின்றது. இதைப் பற்றி யாருக்காவது தெரிந்தால் பதில் அளியுங்களேன்\nஇனி, பாசுரத்தின் பலன்களைப் பார்க்கலாம்.\nதிருமொழியைக் கற்று அறிந்தவர்கள் ('வல்லார்') எட்டுத் திசைகளிலும் புகழ் பெறுவராம்\n'வல்லார்' என்ற வார்த்தைக்குப் பொருளாக, 'கற்று ஸமர்த்தரானவர்' என்று வியாக்கியானம் கூறுவார்கள் கற்றால் மட்டும் போதாது, அதன் படி நிற்க வேண்டுமாம் ('கற்க ...' என்ற திருக்குறள் ஞாபகம் வரணுமே கற்றால் மட்டும் போதாது, அதன் படி நிற்க வேண்டுமாம் ('கற்க ...' என்ற திருக்குறள் ஞாபகம் வரணுமே\n'இன்பம் எய்துவரே' என்று கூறினால் போதாதா ஏன் 'இன்பம் அது எய்துவர்' என்கின்றார்'\nகிடைக்கும் புகழுக்கு ஏற்ற இன்பத்தை, 'அது' என்கின்றார்.\nசரி, கற்ற படி நிற்பதற்கு எவ்வளவு வருடங்கள் ஆகுமோ நமக்கு எல்லாம் உடனே வேண்டுமே நமக்கு எல்லாம் உடனே வேண்டுமே\n... நரசிம்மர் உடனே வழி சொல்வார்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: rangananna, கம்பர், நாலாயிரத்தில் நரசிம்மன்\nகோவிந்த கோளரி - நரசிம்ம அவதாரமா அல்லது ”சிம்ம” அவதாரமா \nபெரியாழ்வாருக்கு யசோதை நினைவுகள் தொடர்கின்றன ...\nதவழ ஆரம்பித்த கண்ணன், தனது இரண்டு கைகளையும், முழந்தாள்களையும் தரையில் ஊன்றி, தலையை நிமிர்த்திக் கொண்டு ஆடுகின்றான்.\nகண்ணனின் இந்த விளையாட்டை, கற்பனை யசோதை ரசிக்கின்றாள்\n(பிள்ளைத் தமிழில், குழந்தையின் இந்த விளையாட்டுக்கு, 'கீரை' எனும் பதம் உண்டு. பெரியவர்கள் தாலாட்டுப் பாட, குழந்தை இவ்வாறு ஆடுவதற்கு, 'செங்கீரை ஆடுதல்' என்ற பெயரும் உண்டு. சிலர் இதை, 'கீரைக்குத் தண்ணீர் இறைத்தல்' என்பர்).\nகண்ணனை, 'மீண்டும் ஒரு முறை ஆடு' என்று கெஞ்சுகின்றாள், 'உய்ய உலகு' என்ற திருமொழி மூலம்.\nஇதில் 2-ம் பாசுரத்திலும், 11-ம் பாசுரத்திலும் நரசிம்மனைப் பற்றிப் பேசுகிறாள்.\nகோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்*\nகுருதி குழம்பி எழக் கூருகிரால் குடைவாய்\nமீள, அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி*\nமேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வர*\nகாள நன்மேகம் அவை கல்லொடு கால் பொழிய*\nகருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே\nஆள எனக்கொருகால் ஆடுக செங்கீரை*\nஉய்ய உலகு - 1-6-2\n'வலிமையுடைய சிங்க உருவம் கொண்டு, இரணியன் உடலில் இருந்து ரத்தம் பொங்கி எழும்படி, கூர்மையான நகங்களால் அவனை நீ குடைந்தாய் மீண்டும், அவன் மகன் கூறியது உண்மை என்று நினைக்கும்படி.\nதேவர்கள் தலைவனான இந்திரன் மிகவும் கோபம் கொண்டு, நன்கு கறுத்த மேகங்களைக் கொண்டு கல் (ஆலங்கட்டி) மழை, பலத்த காற்றுடன் பொழியச் செய்தான். அப்பொழுது கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு, பசுக் கூட்டங்களைக் காத்தவனே தலைவனே எனக்காக மீண்டும் ஒருமுறை செங்கீரை ஆடுக வலிமை வாய்ந்த ரிஷபம் போன்றவனே வலிமை வாய்ந்த ரிஷபம் போன்றவனே நீ மீண்டும் ஒருமுறை செங்கீரை ஆடுக நீ மீண்டும் ஒருமுறை செங்கீரை ஆடுக\n(கோள் - வலிமை; அரி - சிம்மம்; கூருகிர் = கூர் + உகிர் - கூர்மையான நகம்; மீள - மீண்டும்; காளம் - கருத்த; கால் - காற்று; வரை - மலை; காலிகள் - பசுக்கள்; ஆள - தலைவனே)\nஆழ்வார், வலிமை மிக்க 'நர-சிங்கம்' என்று குறிப்பிடாமல், வலிமை மிக்க சிங்கம் (அரி) என்று குறிப்பிட்டுள்ளது ஏன்\nதூணில் இருந்து வந்த எம்பெருமான் மனிதனாக வெளியே வந்தால், இரணியன் பெற்ற வரங்களின் படி, அவனை அழிக்க முடியாது. ஆக, இந்த அவதாரத்தின் முக்கிய அம்சமே, மனிதன் இல்லை - சிம்மம் தான்\n(அதே போல், முழுவதும் சிங்கமாக வந்தாலும் இரணியனை அழிக்க முடியாதே. இதற்கு விளக்கம் அளியுங்களேன்\nஎனவே, ஆழ்வார்கள் நரனை விட்டு அரியையே (சிங்கம்) அவதாரமாகப் பாசுரங்களில் குறிப்பிடுவர்.\n' என்கின்றார் - அது என்ன 'மீள'\nபிரகலாதன், இரண்டாவது முறையாக சத்தியம் செய்கின்றான் - இம்முறை, 'அரி எங்கு��் உள்ளான்' என்று. இரணியன் 'இந்தத் தூணில் அரி இல்லை என்றால் உன்னை என் கையால் கொன்று விடுவேன்' என்று சொல்லி, தூணில் அடிக்க, சிம்மம் வெளி வந்து இரணியன் மார்பைப் பிளக்கிறது.\nஇதனை விவரிக்க ஆழ்வார், பாசுரத்தின் மூன்றாவது வரியில் 'மீள' எனும் வார்த்தையைப் பல விதமாக (மீண்டும், மறு பிறவி எடுத்தல், ஆபத்தில் இருந்து தப்பித்தல்) உபயோகப் படுத்தியுள்ளார்:\nஎம்பெருமான் இரணியன் மார்பைப் பிளக்கின்றார். இரணியன் உயிர் தரிக்கின்றான். இருந்தாலும் சந்தேகம்\nமுனி குமாரர்களின் சாபத்தால் பூமிக்கு வந்து அசுரனாகப் பிறந்தவனே இரணியகசிபு. இறந்தால் தான் அவன் அந்தச் சாபத்தில் இருந்து மீள்வான் எனவே, குடைந்தார், அவன் சாபத்தில் இருந்து மீள\nபக்தனான பிரகலாதன், பிறந்தது முதல் துன்பப் படுகின்றான்; இரணியனின் வதத்தால், பக்தன் இந்தத் துன்பத்தில் இருந்து மீள, குடைந்தார்\nநரசிம்மம் வெளி வரவில்லை என்றால் இரணியன் பிரகலாதனைக் கொன்று விடுவான். எனவே, பிரகலாதன் ஆபத்தில் இருந்து மீள, குடைந்தார்\nபிரகலாதன் இரணியனிடம், மீள (மீண்டும்) செய்த சத்தியத்தை உண்மையாக்கக் கருதி ('மெய்ம்மை கொளக் கருதி''), சிம்மம் வெளி வந்தது\nமுதல் முறை மார்பைப் பிளந்ததும், ரத்தம் உறைந்து இருக்கின்றது. அதனால், இரணியனின் உள்ளத்தில் (மார்பில்) இருந்த வெறுப்பு மறையவில்லையாம் அது மறையாவிட்டால் எப்படி அவனுக்கு மீள (மீண்டும்) வைகுந்தம் அளிப்பது\nஇரணியனுடைய வெறுப்பு மறைய, அவன் மார்பைக் குடைந்தார், மீள\n'மீள' என்ற ஒரே வார்த்தையினால், கிட்டத் தட்ட கதையையே சொல்லி முடித்து விட்டார் ஆழ்வார்\n(பக்தியைத் தவிர, இத்தகைய தமிழ் அழகாலும், பிரபந்தப் பாசுரங்கள் மற்ற கவிதைகளை விட மிக உயர்ந்து இருக்கின்றன)\nபாசுரத்தின் அடுத்த நான்கு வரிகளையும் ஆராய்ந்து விடலாமா\nஇடையர்கள் இந்திரனுக்குப் பூஜை செய்ய பொருட்கள் சேர்க்கின்றனர்.\nகண்ணன் அவர்களிடம், 'கோவர்த்தன மலையே புல்லும், தண்ணீரும், காற்றும், நிழலும், பழங்களும், காய்கறிகளும் நமக்குக் கொடுக்கின்றது. இந்திரனால் நமக்குப் பயன் ஒன்றும் இல்லை' என்கிறான்.\nமேகங்களை, ஆய்ப்பாடியை வெள்ளத்தில் மூழ்கடிக்கச் சொல்கிறான் காற்று, மின்னலுடன், கற்கள் ('கல்') போல் விழுந்தது, பலத்த மழை காற்று, மின்னலுடன், கற்கள் ('கல்') போல் விழுந்தது, பலத்த மழை (ஓஹோ இது த���ன் 'அந்த 7 நாட்களோ'\n'கல்லொடு கால் பொழிய' என்கின்றார் ஆழ்வார். காற்று எப்படிப் பொழியும் உண்மையில், 'காலொடு கல் பொழிய' என்றல்லவோ இருக்க வேண்டும்\nமழையுடன், பலத்த காற்றும் வீசுகிறது ஒரு வேளை, சாதாரண மழையை விட, பலத்த காற்றுடன் கூடிய மழை அதிகச் சேதம் விளைவிக்குமோ ஒரு வேளை, சாதாரண மழையை விட, பலத்த காற்றுடன் கூடிய மழை அதிகச் சேதம் விளைவிக்குமோ இந்தச் சூழ்நிலைக்கு, 'கல்லொடு கால் பொழிய' என்ற சொற்றொடர் அழகு சேர்க்கின்றது இந்தச் சூழ்நிலைக்கு, 'கல்லொடு கால் பொழிய' என்ற சொற்றொடர் அழகு சேர்க்கின்றது\nபசுக்களும், மற்றப் பிராணிகளும், விருந்தாவன வாசிகளும் கண்ணனைச் சரணடைந்தனர்.\nஆனால் 'காலிகள் (பசுக்கள்) காத்தவனே\nபசுக்கள் மனிதர்களை விட மிகவும் உயர்ந்தவையோ மனிதர்களைப் பற்றி எம்பெருமானுக்கு அக்கறை இல்லையா\nகோபியர்கள், சில நேரங்களில் கண்ணனிடம் கோபிக்கின்றனர் - பெரும்பாலும் பொறாமை\nகோபியரின் தாய்மார்களோ, எப்போதும் யசோதையிடம் கோள் சொல்கின்றனர்.\nதாய் தந்தையரோ, ரொம்பக் கண்டிப்பு\nகோகுலத்து வயதான ஆண்களோ, எப்பொழுதும் ஆய்ப்பாடியின் எல்லையில் உள்ள மரத்தின் கீழ், வேலை எதுவும் செய்யாமல், அமர்ந்து அரட்டை அடிக்கின்றனர். பக்கத்தில் ஒரு சொம்பும், குடையும் வேறு\nஉடனிருக்கும் நண்பர்களோ, ஒரு நேரம் போல் இருப்பதில்லை.\nஅண்ணனோ, சில சமயங்களில் ஒத்து வருவதில்லை.\nகூட்டிக் கழித்துப் பார்த்தால், பதில் பேசாமல், எப்பொழுதும் கூடவே இருந்து, தலையை நன்றாக ஆட்டி (குழல் இனிமைக்குத் தான்), கண்ணனிடம் முழுச் சரணாகதி அடைந்தவை இந்தப் பசுக்கள் தான் இவனுக்குப் பெயரே ’கோ’பாலன் தானே\nமழை வந்ததும், முதலில் பசுக்கள், தலைகளைத் தாழ்த்திக் கொண்டு, கன்றுகளைத் தன் கால்களின் இடையே வைத்துக் கொண்டு கண்ணனிடம் வந்து நின்றதாம் அதன் பிறகே மனிதர்கள் வந்து நின்றனராம்\nகோகுலத்தில், பசுக்கள் இல்லையேல், உணவும், மனிதர்களும், மற்றப் பிராணிகளும் இல்லை. பணமும், ஜீவனமும் இல்லை. ஆய்ப்பாடியைக் காப்பாற்ற வேண்டும் என்றால், முதலில் பசுக்களைக் காப்பாற்ற வேண்டும். எனவே, பசுக்களுக்குத் தான் அங்கு ஏற்றம்\nஆழ்வார் 'காலிகள் காத்தவனே' என்றது சரிதானே\nகண்ணன் தன் ஒரு கைச் சுண்டு விரலால் கோவர்த்தன மலையைக் குடையாக்க, அனைவரும் அதன் கீழ் ஒரு வாரம் நிம்மதியாக இருந்தனர்.\nஇந்த அ��்புதத்தைக் கண்டு இந்திரன் திகைத்தான். கண்ணன் யார் என்று புரிந்தது. மேகங்களை விலக்கி, கண்ணனைச் சரணடைந்து, 'கோவிந்தன்' என்று பெயர் சூட்டிப் பட்டாபிஷேகம் செய்வித்தான்.\n(பெரியாழ்வார், கண்ணன் கோவர்த்தன மலையைத் தாங்கிய அழகை, 'அட்டுக்குவி' எனும் திருமொழியில் [பெரியாழ்வார் திருமொழி 3-5] அழகாக வர்ணித்துள்ளார். நேரமிருந்தால், படித்துப் பாருங்கள்)\nமலை எடுத்ததையும், நரசிம்மாவதாரத்தையும், ஆழ்வார் ஒரே பாசுரத்தில் சேர்த்து, பெரியாழ்வாரும், மங்கையாரும் சில பாசுரங்களில் எழுதியுள்ளனர். ஏன்\nஒரு வேளை இரணியன் மனதும் கோவர்த்தனகிரியும் கல் என்பதாலோ\nஇந்த 'கோவிந்த' கோளரிக்கும், ஆழ்வார்களின் தமிழுக்கும் நம் வணக்கங்கள்.\n- நரசிம்மரே, மீண்டும் வாரும்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: rangananna, நாலாயிரத்தில் நரசிம்மன், பெரியாழ்வார்\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nகோவிந்த கோளரி - நரசிம்ம அவதாரமா அல்லது ”சிம்ம” அவத...\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்த��் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2015_12_01_archive.html", "date_download": "2018-05-21T14:41:53Z", "digest": "sha1:HG5CW7HIJNGUQS2TCLPB2XWUDXY37E33", "length": 83978, "nlines": 402, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: December 2015", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nவியாழன், 31 டிசம்பர், 2015\nஅன்று ஞாயிற்றுக்கிழமை சீக்கிரம் பொழுது புலர்ந்தது போலவே தெரிந்தது.\nஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தின் அருகே ரங்கராஜபுரம் கே.வி.எஸ். தெருவில் உள்ள கலைப்பிரியா திருமண மண்டபத்தில் இரவில் எரிந்த சீரியல் லைட் இன்னும் எரிந்து கொண்டே இருந்தது. நகரப் பேருந்துகளிலிருந்தும் இருசக்கர வாகனங்களில் இருந்தும் உறவினர்களும் நண்பர்களும் சுற்றம் சூழ வருகை புரிய ஆரம்பித்தனர்.\nகல்யாண மண்டபத்தில் காலை டிபன் இட்லி, பொங்கல், கேசரி ரெடியாகி இருந்ததால் வருகைபுரிந்த நெருங்கிய உறவினர்களெல்லாம் சாப்பிட்டுவிட்டு காபி குடிக்க ஆரம்பித்தனர்.\nதிருமணம் முடிந்தவுடன் சாப்பிடுவதற்காகச் சைவச் சாப்பாடு சமையல் கூடத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை அதன் சாம்பார் வாசனை சாப்பிட்டவர்களைச் சுண்டி இழுத்தது.\nமணமகன் கல்யாணராமனும் மணமகள் சசிரேகாவும் அலங்கரிக்கப்பட்ட காரில் வந்து இறங்கினர். காருக்குள் இருந்து மணமகனின் அம்மாவும் அப்பாவும் இறங்கினர்.\n“ஒம்பது முப்பதில இருந்து பத்து முப்பதுக்குள் முகூர்த்த நேரம்... இப்பவே மணி எட்டரையத்தாண்டுது... சீக்கிரம் போயி டெர்ஸ் பண்ணிட்டு ரெடியாகுங்கோ...” என்று அவசரப் படுத்தினார் திருமண மண்டபத்தில் வரவேற்பில் நின்று கொண்டு வருகின்றவர்களையெல்லாம் வரவேற்றுக் கொண்டு இருந்த ரெங்கராஜ்.\n“அம்மா... நீ அப்பாவ மாடிக்குக் கையப்பிடிச்சுக் கூட்டிட்டுப் போங்க... பார்வை மட்டுங்கிறதுனால படி தெரியாம விழுந்திடப் போறாரு... கையப்பிடிச்சுக் கூட்டிட்டுப் போங்கம்மா...” என்று கல்யாணராமன் சொல்லிவிட்டுக் கீழ்த்தளத்தில் இருக்கும் மணமகன் அறைக்குச் சென்றான். அவனுடன் அவனது நண்பர்களும் உள்ளே சென்றனர்.\n“பட்டு வேட்டிய மட்டும் கட்டப் போறாய்... சட்டை கிடையாது...\nநண்பன் நடராஜன் சொல்லிக்கொண்டே பட்டு வேட்டியை நீட்டினான்.\n“ஒன்னோட கட்டு மேனிய பட்டு வேட்டியோட எல்லோரும் இன்னக்கிப் பாக்கப்போறாங்க...” உடனிருந்த மற்றொருவன் கூறினான்.\n“எனக்கே அத நெனச்சா வெக்கமாத்தான் இருக்க... என்னா வழக்கம்டா... சட்டை போடாம...” என்று மாப்பிள்ளை கல்யாணராமன் கேட்டான்.\n“கேட்டா... அதுக்கு ஏதோ ஒரு காரணம் சொல்லுவாங்கா... இதெல்லாம் நம்ம மரபு... அப்படி இப்படின்னு கதை சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க... ஊரோட ஒத்துக் போக வேண்டியதுதான்...பேண்ட் சட்டையை கழட்டிட்டு பேசாம வேட்டியக் கட்டுடா... இதெல்லாம் நம்ம மரபு... அப்படி இப்படின்னு கதை சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க... ஊரோட ஒத்துக் போக வேண்டியதுதான்...பேண்ட் சட்டையை கழட்டிட்டு பேசாம வேட்டியக் கட்டுடா...” என்று நண்பன் நடராஜன் சொன்னான்.\nகல்யாணராமன் பட்டு வேட்டியக் கட்டிக்கொண்டு தலையைச் சீப்பால் சீவினான். முகத்திற்குப் பவுடர் போட்டுத் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மும்முரம் காட்டினான்.\nசசிரேகாவை மணமகள் அறைக்குள் அலங்கரிப்பதற்காக உறவுப் பெண்கள் அழைத்துச் சென்றனர்.\n“சிரிச்ச முகமா இரும்மா... மூஞ்சிய உம்முன்னு வச்சிருக்காத... இன்னக்கித்தான் சிரிச்சிக்கிட்டு இருக்கணும்...” உறவுக்காரப் பெண் ஒருத்தி உரிமையுடன் சொன்னாள்.\n“இதுக்கு மேல சிரிக்க முடியாதுங்கிறியா... ஆமாமா... இன்னக்கியே சிரிச்சிக்கம்மா...” பேசிக்கொண்டே சசிரேகாவைப் பட்டுச்சேலையைக் கட்ட வைத்தனர். கழுத்தில் பெரிய நெக்லஸ், தங்கச் செயின்கள���, நெத்திச் சுட்டி, இடுப்பில் ஒட்டியாணம், காலுக்குத் தங்கக் கொலுசு எல்லாம் அணிவித்தனர். தலையில் தலையில் மல்லிகைப் பூச்சரங்கள் சூடினர். உதட்டுச்சாயம் பூசச்சொல்லி வற்புறுத்தினர். அதெல்லாம் வேண்டாம் என சசிரேகா மறுத்து விட்டாள். தங்க விக்ரகம் போலச் சசிரேகா ஜொலிப்பதைப் பார்த்து பெண்களே அவளைப் பார்த்து ‘‘எங்க கண்ணே பட்டுடும் போல இருக்கு...’’ உனக்கு திருஷ்டிதான் சுத்திப் போடனும் என்று மணமகள் அறைக்குள் இருந்தவர்கள் சொன்னார்கள். அவர்கள் எதைஎதையெல்லாமே பேசிக் கொண்டு இருந்தார்கள். சசிரேகா அதையெல்லாம் கேட்கின்ற மனநிலையில் இல்லை.\nரெங்கராஜ் ‘ பி.எச்.இ.எல்.’லில் மேனேஜராக இருப்பதால் கம்பெனியில் இவருக்குக் கீழே பணியாற்றும் ஊழியர்கள் கூட்டமும் அதிகமாக வரவே மண்டபம் நிரம்பி வழிந்தது.\n“திருமண மண்டபம் என்று பெயர்தானே தவிரப் பேன் வசதிகூட இல்லை... கீத்துக் கொட்டகை... ஒரு நல்ல கல்யாண மண்டபம் கிடைக்கலையா...\n“மேனேஜர் ஏன் இங்க போயிக் கல்யாணத்த வச்சாரு... நம்ம ஏரியாவில நல்ல மண்டபம் எத்தன இருக்கு...\n“இல்ல...இல்ல... ரெங்கராஜ் சாருக்கு... ரெங்கநாதர் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில வக்கணுமுன்னு... அவரோட விருப்பம்... பெருமாள் மேல அவ்வளவு பக்தி...\n“ஒங்க விருப்படியெல்லாம் கல்யாணம் வக்க முடியுமா... அது அவுங்களோட விருப்பம்... அத விடுங்கப்பா... மணமேடை நல்லா அலங்கரிச்சிருக்காங்க... பாத்தியா... வீடியோகாரர் நம்பள எல்லாம் படம் எடுத்திட்டு வர்றாரு... நல்லாப் போஸ் கொடுங்க... அது அவுங்களோட விருப்பம்... அத விடுங்கப்பா... மணமேடை நல்லா அலங்கரிச்சிருக்காங்க... பாத்தியா... வீடியோகாரர் நம்பள எல்லாம் படம் எடுத்திட்டு வர்றாரு... நல்லாப் போஸ் கொடுங்க...\n“ஆமாமா... அப்பத்தான் கல்யாணத்துக்கு நாம வந்தது தெரியும்... சும்மா சொல்லக்கூடாது... செலவு செய்ய வேண்டியதுதானே... ஓரே பொண்ணு... அமெரிக்க மாப்பிள்ள.... இருக்கிறவன் அள்ளி முடிய வேண்டியதுதான்...” - கம்பனியில் பணி புரிபவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு மாடியில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்திருந்தனர்.\nமணமேடையில் அய்யர் வந்து அமர்ந்து ஹோமம் வளர்க்க ஆரம்பித்தார். மந்திரங்களைச் சமஸ்கிருதத்தில் ஓத ஆரம்பித்தார்; அவர் ஓதுவது யாருக்குப் புரியும் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே நெய் வார்க்க ஆரம்பித்தார். லேசாக���் புகையுடன் தீ மெல்ல எரிந்தது. தொடர்ந்து மந்திரங்களை ஓதிக்கொண்டே இருந்தார்.\nசுமார் அய்நூறுக்கும் மேல் உறவினர்களும் நண்பர்களும் அந்த மாடியில் கூடிவிட்டனர். காலைச் சூரியனின் வெயில் சுள்ளென அடித்தது; கூட்டம் நிரம்பி வழிந்ததாலும் மண்டபத்தின் மாடியில் கூரை வேயப்பட்டிருந்ததால் திருமண அரங்கத்தில் இருந்தவர்களுக்கு வியர்த்துக் கொட்டியது.\nவீடியோகிராபர் இதையெல்லாம் சுற்றி வளைத்துத் தன் கேமராவிற்குள் படமெடுத்துக் கொண்டிருந்தார்.\n“நாழியாகுது... சீக்கிரம் மாப்பிள்ளயக் கூட்டிண்டு வாங்கோ...” அய்யர் அவசரப்படுத்தச் சிறிது நேரத்தில் பட்டுவேட்டி கட்டிய மாப்பிள்ளையை மணமேடைக்கு அழைத்து வந்தனர்.\nதூரத்தில் படமெடுத்துக் கொண்டிருந்த வீடியோகிராபர் மணமகன் வருகை புரிந்ததை அறிந்து வேமாக ஓட்டமும் நடையுமாக மணமேடை அருகே வந்தார்; வந்தவர் ‘போகஸ்’ விளக்கின் பிளக்கைச் சொருகினார். அடுத்த நொடியே ‘டமார்’ என போகஸ் லைட் வெடித்து, கேமராவுடன் யாகத்தீயில் விழுந்தபொழுதே, அய்யர் கையில் இருந்த நெய் சொம்பைத் தட்டிவிட்டுத் தீயில் கவிழ்ந்தது. ‘டமார்...டமார்...’ சப்தம் கேட்க தீச் சுவாலை மேலெழும்ப மணமேடையே ஒரே புகைமூட்டமாகிக் கூரையில் தீ பற்றியது. தீ மிக வேகமாகப் பரவியது. திருமணத்துக்கு வந்து மாடியில் அமர்ந்திருந்தவர்கள் மொத்தமாக எழுந்து கீழே இறங்க ஓடினர். கூட்டம் முழுக்க ஒரே நேரத்தில் ஓட முனைந்ததால் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு கீழே விழுந்தனர்.\nகீழே மணப்பெண் அறையில் இருந்த சசிரேகாவை உறவுப் பெண்கள் சரியான நேரத்தில் மண்டபத்தைவிட்டு வெளியே அழைத்துக் கொண்டு வந்தனர்.\nமணமகன் கல்யாணராமன் வேகமாக ஓடி அவனின் அம்மாவிடம் ‘ ‘‘அப்பாவை நான் தூக்கிகொண்டு வருகிறேன்... நீங்க வெளியே போங்க...” என்று சொல்லிவிட்டு; பார்வை சரியாகத் தெரியாத தனது அப்பாவைத் தூக்க முனைந்தான்; அவர் கனமாக இருந்ததால் அவனால் தூக்க முடியவில்லை. ‘‘யாராவது அப்பாவைத் தூக்க உதவுங்கள்’’ என்று அபயக்குரல் எழுப்பினான். அவரவர் தப்பித்தால் போதும் என்று ஓடுவதிலேயே மும்முரமாக இருந்தனர்.\nமாடிப் படிகள் மிகக் குறுகலாக இருந்ததால் ஓடியவர்களால் வேகமாக வெளியேற முடியவில்லை. கூட்டம், கூட்டமாக முட்டிக் கொண்டு அவர்கள் கீழே விழுந்தனர். நெரிசல் மற்றும் குழப்ப��்தால் பெரும்பாலானவர்கள் மாடியைவிட்டுக் கீழே இறங்க முடியவில்லை. மாடியில் இருந்து இறங்கும் இடத்திலும் தீப்பிடித்துக் கொண்டது. படிகளை அடையமுடியாமல் பலரும் தவித்தனர். தீ மிக வேகமாகப் பரவியது. தீப்பிடித்த கூரை சரிந்து விழுந்தது. அங்கிருந்தவர்களின் உடைகளில் தீப் பற்றிக் கொண்டது. புகையில் பலர் மயங்கி விழுந்தனர். மண்டபத்தின் மர ஜன்னல்கள், கதவுகளிலும் தீவேகமாகப் பரவி எரிந்தது.\nமண்டபத்தில் ‘அய்யோ...அம்மா...காப்பாத்துங்க...’ என்ற அலறல் சத்தமும் மரண ஓலமும் நீண்ட தூரத்துக்குக் கேட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஒன்றும் செய்ய முடியாமல் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்..\nஅங்கு நின்றிருந்தவர்களில் யாரோ ஒருவர் தீயணைப்புப் படைக்குப் போன் செய்தார்.. சில நிமிடங்களில் ஒட்டு மொத்த மண்டபமும் தீப் பந்தமாக மாறியது.\nமண்டபம் மிகக் குறுகலான சந்துக்குள் இருந்ததால், வெளியில் இருந்தவர்களாலும் உள்ளே சென்று யாரையும்காப்பாற்ற முடியவில்லை.\nசற்று நேரத்திலேயே திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க வீரர்கள் பலமணி நேரம் போராடினர். நீண்ட போரட்டத்திற்குப் பிறகே தீ அணைக்கப்பட்டது. அதன் பிறகே வீரர்கள் உள்ளே செல்ல முடிந்தது..\nதிருச்சியில் இருக்கும் அனைத்து ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட படுகாயமடைந்தவர்களைத் தீயணைப்புப் படையினர் மீட்டு ஆம்புலன்ஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்துக் கொண்டே இருந்தனர். திருச்சி அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ்கள் பறந்தன.\n“ எங்க என் மாப்பிளை எங்க என் மாப்பிள்ளை ” என ரெங்கராஜ் கதறியபடி மாடிப்படியில் ஏறத் தொடங்கினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 டிசம்பர், 2015\nரெங்கராஜ் காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் வந்தவர் குட்டிபோட்ட யானை போலக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருந்தார். பயத்தில் நடுங்கிக்கொண்டு என்ன நடந்ததோ நடக்கப்போகிறதோ என்று பயந்த சசிரேகா ஒன்றும் தெரியாமல் அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\n“ஏய்... என்னை என்ன ஒன்னும் தெரியாத கேனப்பயன்னு நெனச்சுட்டியா... குட்டி நீ பதினாறு அடின்னா... நா அதுக்கு மேலன்னு தெரிஞ்சுக்க... குட்டி நீ பதினாறு அடின்னா... நா அதுக்கு மேலன்னு தெரிஞ்சுக்க... ஆமா... இப்பச் சொல்றேன்... கேட்டுக்கோ... அந்தப் பய... அதான் ஒன்னோட காதலன்... பேரு என்னா... தமிழ் இனியனா... ஆமா... இப்பச் சொல்றேன்... கேட்டுக்கோ... அந்தப் பய... அதான் ஒன்னோட காதலன்... பேரு என்னா... தமிழ் இனியனா... ம்...ம்... இனி அவன்...உயிரோட இருக்கிறதும்... செத்தும் போறதும் எ கையில இல்ல... ஒ கையிலதான் இருக்கு... ம்...ம்... இனி அவன்...உயிரோட இருக்கிறதும்... செத்தும் போறதும் எ கையில இல்ல... ஒ கையிலதான் இருக்கு... புரியலை... அவன் இப்ப என்னோட கஸ்டடி...” ரெங்கராஜ் சொல்வதைக் கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டு கேவிக்கேவி அழுதாள் சசிரேகா.\n“நா கொஞ்சம் ஏமாந்திருந்தா எ தலையில மண்ணவாரிப் போட்டிருப்பியேடி... பாவி மகளே... அவன்... குருவிக்குஞ்சு மாட்டின மாதிரி... என் கையில சிக்கிஇருக்கான்... இப்ப அவன் உயிரோட இருக்கானா... அவன்... குருவிக்குஞ்சு மாட்டின மாதிரி... என் கையில சிக்கிஇருக்கான்... இப்ப அவன் உயிரோட இருக்கானா... இல்லையான்னு நீ சொல்லுப் பார்ப்போம்... இல்லையான்னு நீ சொல்லுப் பார்ப்போம்... எங்கே சரியாச் சொல்றியான்னு பார்ப்போம... எங்கே சரியாச் சொல்றியான்னு பார்ப்போம...\n“அவர ஒன்னும் பண்ணிடாதீங்க...” பதறிப்போய் அழுதுகொண்டே சசிரேகா கெஞ்சிக் கேட்டாள்.\n“அப்ப நீ ஒன்னு பண்ணணும்...”\n“வேறென்ன... ஒன்னோட அத்தமகன் அதான் கல்யாணராமன நீ மறுப்பேதும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கனும்... அவ்வளவுதான்...”\n“மாட்டேன்னு மறுத்தா... மறுகணமே... அவன் எமலோகத்துல இருப்பான்... அதுதான் நடக்கனுமுன்னு நெனச்சா... அப்புறம் ஒ விருப்பம்... நா என்னத்தச் சொல்லறது... அவ தலை எழுத்து அவ்வளவுதான்... இப்பவே பாதி உயிராத்தான் இருக்கான்...”\nசசிரேகா தரையில் சரிந்தவள் முழங்காலைக் குத்திட்டவாறு உட்கார்ந்தவாறு முகம் புதைத்து அழுது கொண்டே இருந்தாள்.\n இதுதான் ஒ முடிவுன்னா அவன் உயிரோட இருக்கமாட்டான்... இதுதான் என்னோட முடிவு... அவன் உயிரோட இருந்தாத்தானே நீ நெனச்சது நடக்கும்... நிச்சயம் அந்தக் கனவு பலிக்காது... அது நடக்காது... நடக்கவும் விடமாட்டேன்...”\n“எனக்கு அவரு உயிரோட இருக்கணும்... என்னால அவர் சாகக் கூடாது.. ...”\n“இப்பத்தான் நல்ல பொண்ணு மாதிரி .. புரிஞ்சு பேசுறாய்... அப்ப நா சொல்ற மாதரி ஒ அத்த பையன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க... அப்பத்தான் அவன் உயிரோட இருப்பான்...”\n அவரோட உயிருக்கு எதுவும் ஆகக்கூடாது...”\n“அதுக்கு நா உத்திரவாதம் தர்றேன்... ஆனா ஒன்னு இந்தக் கல்யாணம் முடியிற வரைக்கும் அவன வெளியில விடவும்மாட்டேன்... எங்க இருக்கிறான்னும் சொல்லவும் மாட்டேன்...\n“அவர எதுவும் செய்யக்கூடாது... அவர வெளியே விட்டிடனும்...”\n” சசிரேகா கை நீட்டிக் கேட்டாள்.\n” ரெங்கராஜ் சசிரேகாவின் கை மேல் அடித்துச் சொன்னார்.\n“எங்கே அவர வச்சுருக்கீங்க...” சசிரேகா அழுத முகத்தைத் துடைத்துக் கொண்டே கேட்டாள்.\n“அதப் பத்தி நீ கவலப்பட வேண்டாம்... என் வாக்க நான் காப்பாத்துவேன். உன் வாக்க நீ காப்பாத்தப் பாரு... எல்லாம் ஒ கையிலதான் இருக்கு... எதாவது எடக்கு மொடக்கு பண்ணினா... அடுத்த நொடியே அவனப் பரலோகத்துக்கு அனுப்பிச்சிடுவேன் .... அதுக்கு நா பொறுப்பில்லைன்னும் சொல்லலாம்... இல்ல நான்தான் பொறுப்புன்னு சொல்லலாம்...”\n“ இதுக்காக அவரு உயிர் போறத ஒருகாலும் ஏத்துக்க முடியாது... எனக்கு அவரு உயிர்தான் முக்கியம்... எனக்கு அவரு உயிர்தான் முக்கியம்... சரி... ஒங்க இஷ்டப்படியே நடத்துங்க... சரி... ஒங்க இஷ்டப்படியே நடத்துங்க... ” வெளியில் வார்த்தை வராமல் தடுமாற... தட்டுத்தடுமாறி சசிரேகா சொன்னாள்.\n“சபாஷ்... இதத்தான் ஒன்னிட்ட இருந்து நா எதிர்ப்பார்த்தேன்... படிக்கிற காலத்தில காதலிக்கிறதெல்லாம்... எல்லோரும் செய்றதுதான் சகஜம்தான்... நூத்துக்குத் தொண்ணூறுக்கு மேல அந்தக் காதல்லாம்... கல்யாணத்தில முடியிறது இல்லங்கிற உண்மை... உனக்குத் தெரியுமா... படிக்கிற காலத்தில காதலிக்கிறதெல்லாம்... எல்லோரும் செய்றதுதான் சகஜம்தான்... நூத்துக்குத் தொண்ணூறுக்கு மேல அந்தக் காதல்லாம்... கல்யாணத்தில முடியிறது இல்லங்கிற உண்மை... உனக்குத் தெரியுமா... நீ சின்னப்பிள்ள ஒனக்கு உலக அனுபவம் பத்தாது... நீ சின்னப்பிள்ள ஒனக்கு உலக அனுபவம் பத்தாது... இதுதான் யதார்த்தம்... யதார்த்தம்தான் வாழ்க்கை... இதுதான் யதார்த்தம்... யதார்த்தம்தான் வாழ்க்கை...\n“அவருக்கு எந்த ஆபத்தும் நடக்கக்கூடாது... அதுனாலதான் இதுக்குச் சம்மதிக்கிறேன்...”\n“அதுக்கு நான் உத்தரவாதமுன்னு சத்தியம் செஞ்சு கொடுத்திட்டேன்ல்ல... அப்புறமென்ன... நீ எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு குடுக்கணும்...” ரெங்கராஜ் கேட்க சசிரேகா என்ன என்பது போலப் பார்த்தாள்.\n“கல்யாணம் முடிஞ்ச கையோட அமெரிக்காவுக்���ுப் போறீங்க... அப்புறம்... ஒன்னோட இந்தக் காதல் விவகாரத்தக் கல்யாணத்துக்கு அப்புறம் கல்யாணராமன்ட்ட எந்தச் சூழ்நிலையிலும் சொல்லக்கூடாது...” என்று சொல்லிக் கொண்டே அவள் அம்மா போட்டாவை எடுத்து அவள் முன் நீட்டிக் கேட்டார்.\nசசிரேகா தயங்கியபடி அழுது கொண்டே நின்றிருந்தாள்.\n“அம்மா படத்தின் மேல் சத்தியம் செய்து கொடு” என்று அப்பா ரெங்கராஜ் கேட்டார். சசிரேகாவின் கண்கள் குளமாகி நீர் வழிய அவளை அறியாமல் அவளது கரம் நடுக்கத்துடன் அம்மாவின் புகைப்படம் மீது பதிந்தது.\nவைகறைப் பொழுதில் பாலை வாங்கிக் கொண்டு அலமேலு வீட்டிற்குள் நுழைந்தாள்.\nரெங்கராஜ் அலமேலுவிடம் , “சீக்கிரம் டீ... போட்ட கொண்டு வா... கல்யாணத்திற்கு இன்னும் மூணு நாள்தான் இருக்கிறது... நெறைய வேலை கிடக்கிது... மசமசன்னு நிக்காம சீக்கிரம்... டீ வரட்டும்...” அதட்டினார்.\n“சரிங்கய்யா... இதோ சுருக்க போட்டுக் கொண்டு வந்திடுறேன்” என்று அடுக்களைக்குள் புகுந்தாள் அலமேலு.\nசசிரேகா தன் அறைக்கள் சென்று கட்டிலில் விழுந்தாள்.\nகல்யாண வேலைகள் எல்லாம் தடபுடலாக நடந்தன. நகைகள் மற்றும் கல்யாணப்புடவை எல்லாம் கல்யாணராமனும் அவனின் அம்மாவும் பார்த்து எடுத்தால் போதும் என்று ரெங்கராஜ் சொல்ல எல்லாம் எடுத்து ஆகி விட்டன.\nஒரே பொண்ணு என்பதால் இருக்கிறது நா சம்பாதிச்சதெல்லாம் அவளுக்குத்தான் என்று பெருமைப்பட்டுக் கொண்டார் ரெங்கராஜ்.\n“சசிரேகாவிற்குப் பாஸ்போர்ட் இருக்கு.... கல்யாணம் முடிஞ்ச கையோட அவள அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப்போக ...‘விசா’ உடனடியாக் கிடைக்க ஏற்பாடு பண்ணு... கொஞ்ச நாள் லீவுலதானே வந்திருக்கிறாய்...” என்று மாப்பிள்ளையிடம் வரிசையாக என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் பட்டியலிட்டார்.\n“எல்லாத்தையும் நா பாத்துக்கிறேன்... நீங்க ஒன்னும் கவலைப்படவேண்டாம் மாமா...” என்று ரெங்கராஜ்க்கு ஆறுதல் வார்த்தைகூறி கல்யாணராமன் தைரியப்படுத்தினார்.\nஸ்ரீரங்கத்தில் திருமண மண்டபம் சசிரேகாவின் திருமணத்திற்காகத் தயாராகி இருந்தது. மண்ணிலிருந்து கனியத் தயாராய் இருந்த இரு வாழைக்கன்றுகள் வெட்டப்பட்டு பந்தலின் இருபுறமும் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 23 டிசம்பர், 2015\nசூர்யோதத்திற்கு முன்பே எழுந்த ரோஸி, சசிரேகா வீட்டைவிட்ட��த் தமிழினியனுடன் சென்றிருப்பாரா அவள் ஒருவேளை வீட்டைவிட்டு வரவில்லை என்றால் இந்நேரம் தமிழினியன் இங்கு வந்திருப்பாரல்லவா... அவள் ஒருவேளை வீட்டைவிட்டு வரவில்லை என்றால் இந்நேரம் தமிழினியன் இங்கு வந்திருப்பாரல்லவா... நிச்சயம் இருவரும் பயணப்பட்டு இருப்பார்கள்... எங்குச் சென்று கொண்டிருப்பார்கள் என்பதை ரோஸியால் யூகிக்க முடியவில்லை.\nதேநீர் கடையில் தேநீர் வாங்கிக்கொண்டு வந்து, தூங்கிக்கொண்டிருந்த தங்கம்மாளை எழுப்பிக் கொடுத்தாள்.\n” -தேநீரைக் குடிப்பதற்கு முன் கேட்டாள்.\n“அவரு... காலேஜில படிப்பு சம்மந்தமா வெளியூர் போகணுமுன்னு... அவுங்க புரபசர் கூப்பிட்டாருன்னு போயிருக்காரு...நீங்க டீயக் குடிங்க...”என்றாள் ரோஸி.\n“என்னிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்டாம்மா...”\n“அவசரமா...கூப்பிட்டதால... ஒங்கள்ட்ட சொல்லிடச் சொல்லிட்டுத்தான் போனாரு... நான்தான் மறந்திட்டேன்...”\n“அதானே பாத்தேன்... அவன் எ புள்ளயாச்சே...” சொல்லிக் கொண்டே தேநீரைக் குடித்தாள்; குடித்துக் கொண்டிருக்கும் பொழுதே வாந்தி எடுத்தாள். இரவு உண்ட உணவுடன், சேர்ந்து குடித்த டீயும் வெளியே வந்து விழுந்தது.\n வலி தாங்க முடியலையே...அய்யய்யோ... உயிர்போற மாதரி வலிக்கிதே...” தரையில் விழுந்து அழுது புரண்டாள்.\n” பதறிப் போய்ப் பதட்டத்துடன் ரோஸி கேட்டாள். தங்கம்மாளால் பேச முடியாமல் வலியால் துடித்தாள்.\n“ஆஸ்பத்திரி போகலாம்... ரிக்சாவைக் கூட்டிட்டு வாரேன்...” வெளியே ஓடி வந்த ரோஸி ஒர் ரிக்சாக்காரரைப் பிடித்து வேகமாக வீட்டிற்கு அழைத்து வந்தாள். தங்கம்மாள் வலியால் துடித்துக் கொண்டு வயிற்றைப் பிடித்தபடி அழுதுகொண்டு “அய்யய்யோ...அய்யய்யோ...” கத்திக் கொண்டிருந்தாள்.\nஅவசர அவசரமாச் சேலையை எடுத்து உடுத்திக் கொண்டு, தலையை வாரிக் கொண்டு, பீரோவில் இருந்த பணத்தையும் தங்கம்மாளின் ‘ரிப்போர்ட்’டையும் எடுத்துப் பேக்கில் வைத்துக் கொண்டு தங்கம்மாளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு மெல்ல நடத்தி ரிக்சாவில் அமர வைத்தாள்; உடனே ரிக்சா புறப்பட்டது.\n“ஜி. எச். க்குச் சீக்கிரமாப் போங்க...” என்று அவசரப்படுத்தினாள் ரோஸி. வேகமாக ரிக்சாவை ஓட்டினான். எதிரே வந்த கார் ரிக்சாவை இடித்துவிடுவது போல் வந்ததைப் பார்த்தவுடன் ஆட்டோவை சடனாகத் திருப்பினான். நல்ல வேளை ரிக்சாவை இடிக்காமல் கா��் சென்றது.\n“ஏய்... கண்ணு என்ன புடனியில வச்சுட்டா ஓட்டுறாய்... ” என்று சத்தமாகத் திட்டிக்கொண்டே ஓட்டினான் ரிக்சாக்காரன்.\n“பாத்துப் போங்க... ரொம்ப அவசரம் வேண்டாம்... ” ரோஸி சொன்ன பொழுதே...\n“நீங்க பயப்படாதீங்க... கார ஓட்டத் தெரியாதவங்கல்லாம் கார வாங்கிட்டு... கண்ணு முண்ணு தெரியாமாப் போவானுக... இதுக்கெல்லாம் பயந்தா ரிக்சாவை ஓட்ட முடியுமா...” என்று சர்வ சாதரணமாகச் சொல்லிக் கொண்டே வேகமாக மிதித்தான்.\nஅரைமணி நேரத்தில் ரிக்சா அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தது. ரிக்சாவிற்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு, ரோஸி தங்கம்மாளை அழைத்துக் கொண்டு மருத்துவர் இருக்கும் அறைக்கு வந்தாள். ஏற்கனவே இவர்களுக்கு முன்பாகச் சிலர் மருத்துவருக்காகக் காத்திருந்தனர். மருத்துவர் அறையில் மருத்துவர் இல்லை.\n” காத்திருந்தவர்களிடம் கேட்டாள் ரோஸி.\n“நாங்களும் அவருக்காகத்தான் காத்திருக்கோம்... கேட்டதுக்கு இன்னும் அரை மணிநேரம் ஆகும்... ஒரு மணி நேரம் ஆகுங்கிறாங்க...\n” என்ற தங்கம்மாளிடம் ரோஸி,\n“வெறும் வயிலில்ல... இங்கே இருங்க... நா போயி நாலு இட்லி வாங்கிட்டு வாரேன்...” சரியெனத் தலையாட்டினாள் தங்கம்மாள்.\nரோஸி ஹோட்டலுக்கு வேகமாகச் சென்று இட்லியை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தாள். இட்லிப் பொட்டணத்தைப் பிரித்துத் தங்கம்மாளைச் சாப்பிடச் சொன்னாள். தங்கம்மாள் இட்லியை எடுத்துச் சாப்பிட்டாள். அவளால் இட்லியை முழுங்க முடியவில்லை; தொண்டைக்குக் கீழே இட்லி இறங்க மறுத்தது.\n“என்னால இட்லிய முழுங்க முடியலம்மா... உள்ளேயே போக மாட்டேங்கிது... எனக்கு வேண்டாம்மா... உள்ளேயே போக மாட்டேங்கிது... எனக்கு வேண்டாம்மா... ஒனக்கு வேற செரமத்தக் குடுத்திட்டேன்...அப்புறமா சாப்பிட முடிஞ்சாச் சாப்பிடுறேன்... ஒனக்கு வேற செரமத்தக் குடுத்திட்டேன்...அப்புறமா சாப்பிட முடிஞ்சாச் சாப்பிடுறேன்...” என்று இட்லிப் பொட்டணத்தை மடித்து வைத்தாள். டாக்டரின் வருகைக்காக அங்கொரு கூட்டம் காத்திருந்தது.\nடாக்டர் சிறிது நேரத்தில் காரில் வந்து இறங்கினார். தங்கம்மாளுக்கு முன்னால் வந்திருந்தவர்கள் எல்லாம் வரிசையாக டாக்டரைப் பார்த்து வந்து கொண்டிருந்தனர். தங்கம்மாள் வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.\nதங்கம்மாளை அழைக்க, ரோஸியும் உடன் சென்றாள். தங்கம்மாளை ஸ்டுலில் அமர வைத்து ட���க்டர் விசாரிக்க, ரோஸி அந்த ‘ரிப்போர்ட்’டை எடுத்துக் கொடுத்து விட்டு, டாக்டரிடம் நடந்தது எல்லாவற்றையும் விளக்கிக் கூறினாள். டாக்டர் கேட்டுக் கொண்டே அந்த ரிப்போர்ட்டைப் பாத்து, தங்கம்மாளை ‘ஸ்டெத்’ வைத்துச் சோதித்துப் பார்த்தார்.\n“நான்தான் இந்த அம்மாவை டெஸ்ட் செஞ்சது... இந்தம்மாவோட பையன் வந்தாரே... எங்கம்மா... அவரு வர்லையா...\n“அவரு... அவசர வேலையா வெளியூர் போயிருக்காரு...\n“ஓ...கோ... நர்ஸ்... இவுங்களக் கூட்டிட்டுப் போயி இந்த இன்ஜக்சனப் போடச் சொல்லுங்க...” என்று டாக்டர் சீட்டில் எழுதி தங்கம்மாளை நர்ஸுடன் அனுப்பி வைத்தார்.\n“இவுங்களுக்குக் கேன்சர் இருக்கிற விஷயத்த... அந்த அம்மாகிட்ட தெரியப்படுத்திட்டீங்களா...” ரோஸியைப் பார்த்து டாக்டர் கேட்டார்.\n“இல்ல டாக்டர்... தெரியப்படுத்தல ...”\n“இட்லியக்கூட இவுங்களால முழுங்க முடியலைன்னு சொல்றீங்க... இதுல இருந்து என்ன தெரியுது...\n“ரொம்பச் சிரமப்படுறாங்கன்னு தெரியுது டாக்டர்...” ரோஸி சொன்னவுடன் டாக்டர் பார்த்துச் சொன்னார்..\n“அது இல்லம்மா... இவுங்க... இன்னும் அதிகப் பட்சம்... ஆறு மாசம்தான் உயிரோட இருப்பாங்க...\n“டாக்டர்... என்ன சொல்றீஙக...” அதிர்ச்சியுடன் கேட்டார் ரோஸி.\n“ஆமாம்... இவுங்களுக்கு நோய் ரொம்ப முத்திடுச்சு...\n“அன்னக்கி ஆரம்ப ஸ்டேஜ்ன்னுதான்... சொன்னீங்களாம்...”\n“ஆமா... அன்னக்கி அவுங்க பையன் இருந்த மனநிலையில நா உணமையச் சொல்லல...\n“அப்ப... நீங்க... பொய் சொன்னீங்களா... பொய் சொல்றது ...” ரோஸியின் பேச்சை இடைமறித்த டாக்டர்,\n“ ‘பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்’னு வள்ளுவரே சொல்லியிருக்காரு...”\n வேற ஏதும் செய்ய முடியாதுங்களா...\n“இவுங்களுக்கு வந்திருக்கிற கேன்சரை முழுமையா குணப்படுத்த முடியாது... வேலூருக்கோ... பாண்டிச்சேரிக்கோ கொண்டு போய் ‘ஹீமோ தெரபி’ கொடுக்கலாம்... என்ன இன்னும்... கூட ஒர் ஆறு மாசம் அவுங்க வாழ்வை எக்ஸ்டண் பண்ணலாம்... வயசாயிடுச்சு... உடம்பு ஒத்துழைக்கணும்... ஹாஸ்பிட்டல்ல ஒருத்தர் கூடவே கண்டிப்பா இருக்கனும்...‘தெரபி’ கொடுத்தா முடியெல்லாம் கொட்டிட்டும்.... இப்பவே அவுங்களால சாப்பிட முடியலைங்கிறீங்க... இது ‘போர்த் ஸ்டேஜ்...’ இருக்கிற வரைக்கும் அவுங்க கேக்கிற நல்லது பொல்லாத வாங்கிக்கொடுத்துப் பார்த்துக்கங்க... இல்ல வெளியூர்ல... போயி ஹாஸ்பிட்டல்ல வச்சு ட்ரீட்மெண்ட் கொடுக்கணுமுனாலும்... கொடுங்க... அது உங்க விருப்பம்...\nதங்கம்மாளுக்கு ஊசியப் போட்டு, டாக்டரின் அறைக்குள் நர்ஸ் அழைத்து வந்தார்.\n“இப்ப வலி எப்படி இருக்கு...\n“இப்ப வலி இல்ல டாக்டர்...” தங்கம்மாள் முகமலர்ச்சியுடன் சொன்னாள்.\n“மாத்திரை... மருந்து எழுதி இருக்கேன்... வாங்கிட்டுப் போங்க...\nபயப்படாதிங்க... எல்லாம் சரியாயிடும்...” மாத்திரை சீட்டை ரோஸியிடம் கொடுத்தார். தங்கம்மாள் டாக்டரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள்.\n” ரோஸி டாக்டரிம் சொல்ல... இருவரும் புறப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 16 டிசம்பர், 2015\nசசிரேகா கண்டிப்பாக வீட்டிலிருந்து புறப்பட்டு இன்று இரவு யாருக்கும் தெரியாமல் பேருந்து நிலையம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் தமிழினியன் இருந்தான். ரோஸியிடம் தன்னுடைய அம்மாவைப் பார்த்துக் கொள்ளும்படியும், தன்னிடம் அம்மா கொடுத்த ரூபாயில் ஆயிரம் மீதி இருப்பதை எடுத்துக்கொண்டு வெளியூர் சென்று சசியுடன் பதிவுத்திருமணம் செய்து, ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு வருவதாகவும்; அம்மா கேட்டால் படிப்புச் சம்மந்தமாக வெளியே சென்றிருப்பதாகவும், நான் வந்து அம்மாவிடம் விபரமாகச் சொல்லிக் கொள்கிறேன் என்றும் சொல்லியிருந்தான்.\n“சசி... ஒரு வேளை வரவில்லை என்றால்...\n“நிச்சயம் என் சசி வருவாள்...” நம்பிக்கை தமிழினியனின் குரலில் தெரிந்தது.\n” ரோஸி மீண்டும் கேட்டாள்.\n“அந்தப் பேச்சுக்கே இடமில்லை ... எதையும் பாஸிட்டிவாகவே திங்க் பண்ணுவோம்...\n“நெகட்டிவ்வா நடந்தா... அதையும் யோசிக்கணுமுல்ல...\n“நீங்க சொல்றது வாஸ்தவம்தான்... ஆனா... அப்படி நடக்காது... நிச்சயம் சசி வருவாள்...\n அம்மா நல்லாத் தூங்குறாங்க...மணி பத்தத் தாண்டுது... நைட்ல ...சூதானம்... ” என்று சொல்லித் தன் ரூமிற்குள் சென்று பத்து நூறு ரூபாய் நோட்டுக்களைச் சேர்த்து ஆயிரம் ரூபாயைத் தமிழினியனிடம் ரோஸி கொடுத்தாள்.\n“என்னிடம் இருந்தது இவ்வளவுதான்... இதைச் செலவுக்கு வச்சுக்கங்க...” ரோஸி சொல்ல மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கிக் கொண்டான். கைப்பையில் பள்ளிச் சான்றிதழ் மற்றும் ரேசன் கார்டையும் எடுத்துக் கொண்டு, அம்மாவிற்கு மாத்திரையைக் கொடுக்க மறக்க வேண்டாம் என்று கூறிவிட்டு ரோஸியிடம் விடைபெற்று, வீட்டைவிட்டு வெளியேறினான்.\nசசிரேகா மணியைப் பார்த்தாள்; பதினொன்றைத் தாண்டி ‘டக்...டக்...டக்...’ எனச் சத்தத்துடன் நிமிடமுள் நகந்து கொண்டிருக்க அவளது மனது ‘திக்...திக்...திக்...’ என்று இருந்தது.\nகட்டியிருந்த தாவணியுடன் போட்டிருந்த நகைகளுடன் வேறு எதையும் எடுக்காமல் தன் மணிபர்ஸ்ஸைத் திறந்து பார்த்தாள் அதில் அறுநூறு ரூபாய் இருந்தது; அதை மட்டும் எடுத்துக் கொண்டாள்.\n‘நைட் லேம்ப்’ லேசான வெளிச்சத்தைக் காட்டி எரிந்து கொண்டிருந்தது. அப்பாவின் அரவம் தெரியவில்லை; நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்க வேண்டும். வேலைக்காரி அலமேலு வெளியே அவள் அறையில் தூங்கிக் கொண்டிருப்பாள். சசிரேகா காலடிச் சப்தம் கேட்டுவிடக்கூடாது என்று மெதுவாகக் காலைத்தூக்கி வைத்து மெயின் கதவருகே வந்தாள்:\nகதவின் உள்தாழ்பாளைச் சத்தம் கேட்காமல் திறக்க வேண்டும் என நினைத்து மெதுவாகத் திறக்க முனைந்தாள்; தாழ்ப்பாள் போடப்படாமல் இருந்தது. சசிரேகா திடுக்கிட்டு, கதவை மெதுவாகத் திறக்க இழுத்தாள்; கதவை இழுக்க முடியவில்லை. அவளுக்குப் பதட்டம் அதிகரிக்க இதயம் வேகமாகப் படபடவெனத் துடித்தது; கதவை வேகமாக இழுத்தாள், கதவு திறக்கவில்லை. சசிரேகா தன் பலம்கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தாள்; கதவைத் திறக்க முடியவில்லை. லைட்டைப் போட்டால் அப்பா விழித்துக் கொள்வாரே என்று நினைத்து, மெதுவாக அப்பாவின் அறைக்குச் சென்று அவர் நன்றாக உறங்கிக் கொண்டு இருக்கிறாரா என்று பார்க்க மெதுவாகச் சென்று பார்த்தாள்; அப்பாவைக் காணவில்லை. பாத்ரூமைப் பார்த்தாள்; பாத்ரூம் திறந்து கிடந்தது. சசிரேகா உடனே பதட்டத்துடன் ‘லைட்’டைப் போட்டாள். வீடு வெளிச்சமானது; வாழ்க்கை இருண்டது போலானது. மீண்டும் கதவைத்\nதிறந்து பார்த்தாள். கதவு வெளியில் பூட்டப்பட்டு இருந்தது அப்பொழுதுதான் அவளுக்குத் தெரிந்தது. வேகமாகத் தன் அறைக்குச் சென்று தலையணைக்கு அடியில் மறைத்து வைத்த அந்தக் கடிதத்தைத் எடுக்கத் தலையணையைத் தூக்கினாள்; கடிதத்தைக் காணவில்லை. சசிரேகாவிற்குக் கண்கள் இருண்டு கொண்டு வந்தது; அப்படியே மயங்கிக் கட்டிலில் விழுந்தாள்.\nதமிழினியன் பேருந்து நிலையத்தில் நின்று இருந்தான்; மணியைப் பார்த்தான் பன்னிரண்டரையைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. சசிரேகாவின் வரவுக்காகக் காத்திருந்தான்.\nதமிழினியன் அருகில் ஒருவன் வந்தான், “சார்... ���ீங்க தமிழினியன்தானே... சசிரேகா உங்களுக்காக வெளியில கார்ல காத்திருக்காங்க... சீக்கிரமா உங்களக் கூட்டிட்டு வரச்சொன்னாங்க... சசிரேகா உங்களுக்காக வெளியில கார்ல காத்திருக்காங்க... சீக்கிரமா உங்களக் கூட்டிட்டு வரச்சொன்னாங்க...\n-என்று கூறிக் கடிதத்தை விரித்துக் காட்டினான். அது அவன் எழுதிய கடிதம் என்பதைப் பார்த்ததும், “தேங்க்யூ சார்... தேங்க்யூ” என்று சொல்லி அவனுடன் புறப்பட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தான்.\nதமிழினியன் ‘பியட்’ டாக்ஸியின் அருகே வந்தவுடன் கதவு திறந்தது; உள்ளுக்குள் இழுத்து அமர்த்தியவுடன் அழைத்து வந்தவனும் அமர்ந்தவுடனே கார் புறப்பட்டது. தமிழினியனின் வாய்க்குள் துணி வைத்து அடைத்து அவனின் கைகள் பின்புறம் கட்டப்பட்டது. காரின் முன் இருக்கையில் சசிரேகாவின் அப்பா ரெங்கராஜ் அமர்ந்திருந்தார்.\n“ஏண்டா... நாயே... என்ன தைரியம் இருந்தால்... எம் பொண்ணக் கூட்டிட்டு ஓடி கல்யாணம் கட்டிக்கணுமுன்னு நெனச்சிருப்ப...அதுவும் ஜாதிவிட்டு ஜாதி... உஞ்சாதி என்ன எ ஜாதி என்ன... கீழ் ஜாதிப் பயலே... ஒனக்கு மேல் ஜாதிப் பொண்ணு கேக்குதோ... இன்னும் நாளு நாள்ல எ பொண்ணுக்குக் கல்யாணம்டா... அதுல மண்ண வாரிப்போடப் பாத்திட்டியோ... படுபாவிப்பயலே... அயோக்கியப் பயலே... நல்லவேளை அதுக்கு முன்னாடியே ஓ குட்டு வெளுத்துப் போச்சு... இல்லேண்ணா என்னோட குடும்ப மானம் சந்தி சிரிச்சிருக்கும்... எல்லாரு முன்னாடியும் தலைகுனிஞ்சு நிக்க வச்சிருப்பியேடா... என்னோட கௌரவம்... மதிப்பு... மரியாதை எல்லாம் செத்த நேரத்தில பாழாப் போயிருக்கும்... டே... ஒன்ன சும்மா விட மாட்டேன்டா... சும்மா விடமாட்டேன்... ” கோபம் கொப்பளிக்க வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டிக் கொண்டே இருக்கக் கார் சென்று கொண்டே இருக்க தமிழினியன் நையப் புடைக்கப்பட்டான்.\nஒரு மணி நேரத்திற்கு மேலாகக் கார் ஓடி ஒரு பங்க்ளாவிற்குள் நின்றது; இரவு என்பதால் தமிழினியனால் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை யூகிக்க முடியவில்லை; காரிலிருந்து கீழே இறக்கப்பட்ட தமிழினியன ஓர் அறைக்குள் வைத்து இரண்டு பேரும் மாறி மாறி அடிக்க ஆரம்பித்தனர்.\n“அடிக்காதிங்க... அடிக்காதிங்க... ” என்று கத்தினான்.\n“என்ன கத்து கத்தினாலும் இந்த இடத்திற்கு யாரும் வரமாட்டாங்க.... ஒனக்கு அம்புட்டுக் கொழுப்பா... ம்...ம்... ஏண்டா நிறுத்திட்டீங்க... போடுங்கடா...” என்று ரெங்கராஜ் கோபத்தில் கத்தினார்.\nதமிழினியனைச் சகட்டுமேனிக்குத் தாக்கினர்; வாயிலிருந்து இரத்தம் வழிந்தது.\n“என்ன விட்டிடுங்க... என்ன விட்டிடுங்க...என்னால அடிதாங்க முடியல...” தமிழினியன் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சினான்.\nகல்யாணம் முடியிற வரைக்கும் இவன் இங்கேயே கிடக்கட்டும்... இந்த ரூம்ல வைச்சு பூட்டுங்க... ரெண்டு பேரும் இங்கேயே இருந்து இவனப் பாத்துக்கங்க... இப்படியே இவன் இருக்கட்டும்... கவனமாக இருக்கனும்... நா கிளம்புறேன்...” என்று கூறிவிட்டு நூறு ரூபாய்க் கட்டு ஒன்றை அவர்களில் ஒருவன் கையில் தூக்கி எறிந்து விட்டு... ரெங்கராஜ் காரில் ஏறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 12 டிசம்பர், 2015\n - கவிக்கோ அப்துல் ரகுமான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nவெளிவராத படத்தில் ஒரு பாடல்\nஜெயகாந்தனின் புதுச் செருப்பு கடிக்கும் 1970 இல் வெளிவந்த சிறுகதை 1970 இல் வெளிவந்த சிறுகதை அவன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததால...\nசூடான முறுக்கு ..வடை… காப்பி….\n (1) மணப்பாறை முறு... முறு... முறுக்கே... மணப்பாறை என்றதும் நினைவுக்கு வரும் இரு விஷயங்கள் ம...\nஎனது டூரிங் டாக்கிஸ் அனுபவங்கள் \nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளி, பொத்தமேட்டுப்பட்டி யில் நான் எட்டாவது படித்துக்...\nநண்பனின் மரணம் அன்று, பள்ளியில் படித்த பால்யகால நண்...\nசிரியா போர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger படத்தின் காப்புரிமை REUTERS ...\nபிளஸ் 2 வரை திருக்குறள் பாடம் நீதிபோதனை வகுப்பில் திருக்குறள் பாடம் கற்பிக்க அரசு ஏற்பாடு  திருக்குறளில் உள்ள 1,330 குற...\nவிரைவில் மாறப் போகிறது உங்கள் செல்போன் எண்\n புது தில்லி: இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்கங்களைக் கொண்ட செல்போன் எண்கள் , விரைவி...\nஎனது டூரிங் டாக்கிஸ் அனுப���ங்கள் \nதீபாவளி அன்று... மூன்று திரைப்படங்கள் ஒரு பார்வை தீபாவளி அன்று ... ஒரு பார்வை தீபாவளி அன்று ... பள்ளி இறுதி வகுப்பான பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிரு...\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை\n' பிடர் கொண்ட சிங்கமே பேசு ' கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சி...\nபுதிய உடன்படிக்கை- 10 - நாடகம்\nபுதிய உடன்படிக்கை காட்சி – 10 இடம் : மாளிகை பாத்திரங்கள் : ஜாக்லின் சித்ரா, ஜான்சன். முன்கதை ( ...\n - கவிக்கோ அப்துல் ரகுமா...\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/food/news/peanut-pakoda", "date_download": "2018-05-21T15:18:22Z", "digest": "sha1:SVWCHJSW7NZCTROBWJUCNSVIGXWZEFK3", "length": 5827, "nlines": 108, "source_domain": "tamil.annnews.in", "title": "peanut-pakodaANN News", "raw_content": "சத்தான வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி...\nசத்தான வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி...\nகாய்ந்த, வறுக்காத வேர்க்கடலை - 200 கிராம்,\nகடலை மாவு - 100 கிராம்,\nஅரிசி மாவு - 50 கிராம்,\n[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,\n[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,\nபெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,\nவெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு,\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.\nவேர்க்கடலையுடன் வெண்ணெய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிசிறி, தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் பிசைந்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலவையில் சிறிது எடுத்து உதிர்த்தாற் போல் போட்டு, பொரித்து எடுக்கவும்.\nசூப்பரான வேர்க்கடலை பக்கோடா ரெடி.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nசென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு\nபோலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்\nகேரளாவில் இருந்து தமிழகத்துக்கான பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தம்\nவங்கி மோசடியில் ஈடுபட்ட ஐ.டி.பி.ஐ. வங்கி முன்னாள் பொது மேலாளர் மீது வழக்கு\nபுதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் கிரண்பேடியுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinothsoft4u.blogspot.com/2009/04/blog-post_01.html", "date_download": "2018-05-21T14:34:06Z", "digest": "sha1:VRBKX2RBP27J325ZDX52Z3QWBPNHHPEO", "length": 7631, "nlines": 155, "source_domain": "vinothsoft4u.blogspot.com", "title": "அமாவாசை நிலவுகள் - கவிக்குடில் குமரன்", "raw_content": "\n~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~\nநிலா மண்ணை தொட்டு போவதும், மழைச் சாரல் மண்ணிலிருந்து பெய்வதும், சூரியன் நம்மை இரவில் குளிர்விப்பதும், கனவுகள் கண் விழித்ததும் வருவதும்,...\nமுடிவில்லா கனவொன்று காண, விடியாத இரவுகள் தொடரும், நாள் ஒன்று வேண்டுமடி... அந்த கனவு முழுதும், அழகாக நீ நிறைந்து, முத்தங்கள் வழங்க வ...\nஉன்னை எண்ணி, எழுதும் கவிதைகளில்... பொய்கள் எல்லாம், பிழையாகிப் போனால்... கவிதைகள் யாவும், மாயமாய் போகும் அதனால் தான்... உன்னை பற்...\nஎத்தனை எத்தனையோ மலர்கள் பறித்து, அதில் ஒன்றை தேர்வு செய்து, அதனை அழகாய் சூட வைத்து, எனக்காகவே பூத்ததாய் பொய் சொல்வாய்\nகண்ணாடியும் தண்ணீராய், கரைந்தே போகிறது... உன்னுடைய அழகிய முகத்தை, அதனிடத்தில் காட்டும் பொழுது... அவ்வாறு... கரைந்தோடிய நீரெல்லாம், ...\nமொட்டுத் தண்டு மலரின் மேலே தேன் தேடும் மூக்குத்தி\nஇறைவா... தாயின்... அன்பான முத்தமும், ஆராரிரோ தாலாட்டும், அழகிய கொஞ்சலும், பாசமிகு அரவணைப்பும், அவள் மடி உறக்கமும், மீண்டும் பெற... சிறுபிள்...\nஉமிழ்தலில் உலகங் கண்டு நூலிறுகி முதுகுத் தண்டாய் மாற்றம் காணுந்திங்கள் மட்டில் பிள்ளையின் தலைதனைத் தாங்கிய தெய்வத்தின் கரங்கள் அதனை உடல் தகன...\nகருவானின் வெளிர் நிலவு, மண்ணில் தன் ப���ழிவை, படர்வித்து நெகிழ்ந்து வந்து... தன்னை தானே, கண்ணாடியாய் உரு மாற்றி... உனது அழகியல் தேகத்த...\nவைகறையில்... இளங்காந்தற் கதிரவனைக் கண்டு, நீராய் உருகும் பனித்துளியே... உன்னைப் போன்றே, உருகி வழிய, ஒவ்வொரு உயிருக்கும்... புன்னகை பூவோடு, ...\nCopyright © கவிக்குடில் குமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0.112312/", "date_download": "2018-05-21T15:24:32Z", "digest": "sha1:O3OQB4WNEDQDMJCXMAN25V5NXHQAYP6C", "length": 11291, "nlines": 211, "source_domain": "www.penmai.com", "title": "உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர | Penmai Community Forum", "raw_content": "\nஉடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர\nஉடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்​\nசரியான நேர இடைவேளையில் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\n[FONT=taun_elango_abiramiregular]உணவருந்தாமல் கூட மாதக்கணக்கில் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், தண்ணீர் அருந்தாமல் உங்களால் இரண்டு நாட்களை கூட தாண்ட முடியாது. உடலில் தண்ணீர் வறட்சி அதிகரிக்க, அதிகரிக்க, உடல் உறுப்புகளின் செயலாற்றல் குறைய ஆரம்பிக்கும்.\nஇரத்த ஓட்டத்தில் இருந்து மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என அனைத்து உடல் பாகங்களும் ஒவ்வொன்றாக ஸ்தம்பிக்க ஆரம்பிக்கும். இதனால், தான் சரியான நேர இடைவேளையில் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nபரவலாக ஒரு நாளுக்கு மூன்று லிட்டர் அளவு தண்ணீர் அனைவரும் அருந்த வேண்டும் என கூறப்படுகிறது. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான் நீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறி தண்ணீர் பருகுவதால் உடல்நல சீர்கேடுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.\nஎனவே, உங்கள் உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்….\n45 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 1.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.\n50 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.\n55 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.\n60 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர��கள் தினமும் 2.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.\n65 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.\n70 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.\n75 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.2 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.\n80 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.\n85 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.\n90 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.\n95 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.\n100 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.[/FONT]\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீ\nபழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் Vents and Grief's 9 May 10, 2018\nஉடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்...\nஉடல் எனும் இயந்திரம் Health 16 Feb 1, 2018\nபழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்\nHealthy Rice Varieties - உடல் நலம் பேணும் அரிசி வகைகள்\nஉடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்...\nWeight Gaining Foods - என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடையை ī\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kavithanet.blogspot.com/", "date_download": "2018-05-21T14:24:44Z", "digest": "sha1:RWTP7BQCZHVIUPKQHKIS4YTTEPWYHIEF", "length": 23652, "nlines": 216, "source_domain": "kavithanet.blogspot.com", "title": "well come to kavithanet", "raw_content": "\n'பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து பாதுகாக்கும்.\nபால் சேர்க்காத 'பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.\nஇத்தாலியின் லாகிலா பல்கலைக்கழகம், லிப்டன் தேயிலை நிறுவன ஆதரவுடன் பிளாக் டீ அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.\nஇந்த ஆய்வு சுமார் 33 வயதிலிருக்கும் ஆரோக்கியமான\n19 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 5 முறை பால் சேர்க்காத நறுமணப்பொருள்கள் சேர்க்கப்பட்ட தேநீர் கொடுக்கப்பட்டது. ஒருவாரம் இதேபோல் கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் நாளடைவில் நறுமணப் பொருள்கள் அடங்கிய உணவு, பானங்களை ஒதுக்கிவிட்டு பால் சேர்க்காத தேநீரையே விரும்பி அருந்துகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. பால் சேர்க்காத தேநீர் அருந்துவது ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த நாளங்களின் மீள்தன்மையை அதிகரிக்கின்றன.\nதினமும் ஒருவேளை பால் சேர்க்காத தேநீர் அருந்தினால் இதயநாளங்கள் வலுப்படும் எனப் பேராசிரியர் கிலாடியோ ஃபெரி தெரிவித்தார். உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்களால் அருந்தப்படுவது தேநீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்\nமுளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்\nபாய்ந்து பரவும் இளைய நதிகளே\nகாய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும்\nமுன்னோர் சொன்ன முதுமொழி எல்லாம்\nசொன்னோர் கருத்தை வாழ்க்கைப் படுத்தத்\nகாட்டும் பொறுமை அடக்கம் என்னும்\nகூட்டுப் புழுதான் பட்டுப் பூச்சியாய்க்\nஅறிவை மறந்த உணர்ச்சி என்பது\nஎரியும் தீயை இழந்த திரிதான்\nபழையவை எல்லாம் பழைமை அல்ல\nஇளையவர் கூட்டம் ஏந்தி நடக்க\nஅறிவியல் என்னும் வாகனம் மீதில்\nஏவும் திசையில் அம்பைப் போல்\nஏவு கணையிலும் தமிழை எழுதி\nஎல்லாக் கோளிலும் ஏற்றுங்கள். VII\nபிரிந்திருந்தும் புரியவில்லை - நீ\nஅங்கமாய் வைத்து விடு - ஓர்\nதேகம் மெலிந்தாலும் - தன்\nசுகமாய் வாழ வழிவகுத்தாள் - நீ\nஆறு பிள்ளை பெற்றாலும் - அவள்\nஉதிரத்தில் சுமந்தவளை - உன்னை\nகண்ணீரில் மிதந்தவளை - தினம்\nதண்ணீரில் ஒரு தாமரையாய் - இனி\nதண்டாய் நீ இருந்து - தாமரைத்\nதனயன் என்று வாழ்ந்து விடு\n* இயற்கை அன்னை ஒவ்வொருவனுக்கும் சாதாரண இன்ப வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்களைத்தான் உற்பத்தி செய்கிறாள். மனிதன் வீணடிப்பதற்காக அவள் எதையும் உருவாக்குவதில்லை. யாராவது ஒருவன் தேவைக்கு மேல் தனக்கு என்று பயன்படுத்தினால் அடுத்தவனுக்கு அது இல்லாமல் போய்விடும். தேவைக்கு மேல் பயன்படுத்துபவன் என்னளவில் ஓர் கொள்ளைக்காரனே.\n* சத்தியத்தை விட மேலான மதம் எதுவுமில்லை. கடவுள் என்பது வாய்மையும் அன்பும் தான்: கடவுள் என்பது ஒழுக்க நெறியும் அறவழியும்தான்: கடவுள் என்பது அச்சமின்மைதான்: கடவுள் என்பது மனச்சாட்ச���தான்: நாத்திக வாதிகளும் இந்தக் கடவுளை மறக்க முடியாது.\n* உலகில் தீண்டத்தகாதவர் என்று எவருமே இல்லை. ஒரே நெருப்பின் சுடரொளிதான் ஒவ்வொருவரும். மனிதராய் பிறந்த எவரையும் தீண்டத்தகாதவரென்று ஒதுக்கி வைப்பது பெருந்தவறான காரியம்.\nஞாபகத்திற்கு ஒரு நாட்டார் பாடல் - அறுவடைப் பாடல்.\nஆம்பிளைங்க கட்டும் வேட்டி ஏலேலக் குயிலே.\nஅசடுபட்ட வெள்ளை வேட்டி ஏலேலக் குயிலே.\nபொம்பிளைங்க கட்டும் பட்டு ஏலேலக் குயிலே.\nஅழகான மஞ்சல் பட்டு ஏலேலக் குயிலே.\nஆம்பிளைங்க உண்ணும் சோறு ஏலேலக் குயிலே.\nஅடிச்சட்டி தீவச்சோறு ஏலேலக் குயிலே.\nபொம்பிளைங்க உண்ணும் சோறு ஏலேலக் குயிலே.\nபொழுதோட பொங்கற்சோறு ஏலேலக் குயிலே.\nஆம்பிளைங்க தேய்க்கும் எண்ணை ஏலேலக் குயிலே.\nஅசடுபட்ட தேங்காய் எண்ணை ஏலேலக் குயிலே.\nபொம்பிளைங்க தேய்க்கும் எண்ணை ஏலேலக் குயிலே.\nஅழகான சம்பங்கி எண்ணை ஏலேலக் குயிலே.\nஆம்பிளைங்க வைக்கும் பொட்டு ஏலேலக் குயிலே.\nஅசடு பட்ட கருவப் பொட்டு ஏலேலக் குயிலே.\nபொம்பிளைங்க வைக்கும் பொட்டு ஏலேலக் குயிலே.\nஅழகான சாந்துப் பொட்டு ஏலேலக் குயிலே.\nடிக் டிக் டிக் டிக் கடிகாரம்\nமூன்று கம்பி நான் கொண்டே\nசோம்பல் கொண்ட மனிதா நீ\nஎன்னைப் பாரு தினம் தோறும்\nஇன்றைய அரும்புகள் நாளைய மலர்கள்.\nவையகவாழ்வின் தெய்வீகத்தன்மையை, மனிதப்பிறவியின் புனிதத்தை தௌ;ளத்தெளிவாக விளக்கிக் காட்டுபவர்கள் நம் குழந்தைகள். அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் அழகு பளிச்சிடுகிறது.\nஅவர்களுடைய மழலைமொழி நம்முடைய மனத்திலே பேரானந்தத்தைச் சொரிகிறது அவர்களுடைய கொவ்வை இதழ்ச்சிரிப்பும், குறும்பும் கொண்டாட்டமும்,\nகுதூகலிப்பும் நம்முடைய கண்களுக்கும் கருத்துக்கும் பெருவிருந்தாய் இருக்கின்றன.\nகண்ணைக் கவர்ந்திழுக்கும் கவின் மலரே\nகுழந்தைகள் ஆண்டவனின் வடிவங்கள். அன்பு நம்பிக்கை அமைதி ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைப்பதற்காக ஆண்டவன் அவர்களை அனுப்பிவைத்திருக்கிறான்.\nஎன்று அமெரிக்க கவிஞர் James Russell Lowell கூறியுள்ளார்.\nசின்னஞ்சிறு கிரகங்கள் சூரியனுக்கு மிக அருகே இருப்பதைப்போன்று சின்னஞ்சிறு குழந்தைகள் இறைவனுக்கு மிக அருகாமையில் இருக்கிறார்கள் என்பது ஜேர்மனிய நாவலாசிரியர் Jean Paul Richter அவர்களின் மணிமொழியாகும்.\nகுழந்தைகள் கடந்த காலத்தை நினைத்து வருந்துவதில்லை. எதிர்காலக் க��்பனையில் வீணாக மிதப்பதில்லை. நிகழ்காலத்திலேயே வாழ்கிறார்கள். அதனையே அநுபவிக்கிறார்கள்.\nகடந்தகாலம் திரும்பி வராது. எதிர்காலம் உறுதியானதல்ல. நிகழ்காலமே நிச்சயமானது.\nஎனவே நிகழ்காலத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்டு செயற்படுவதே அறிவுடமை.\nஉலகெங்கும் பெரும் எண்ணிக்கையில் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பல்வேறு மொழிகளைப் பேசி வேறுபட்ட ஆடைகளை அணிந்து புறத்தோற்றத்தில் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே விதமானவர்களே அவர்கள் கூடி விளையாடி சண்டைபோட்டு பின் சேர்ந்துகொள்வார்கள். அவர்கள் தங்களுக்குள் வேற்றுமை கொள்வதில்லை. அவர்கள் தங்கள் பெற்றோர்களை விட ஞானமுடையவர்கள். அவர்கள் வளரும் போது துரதிஸ்டவசமாக மூத்தோருடைய முறையற்ற போதனைகளாலும் நடத்தைகளாலும் அவர்களின் இயற்கைஞானம் மங்கி விடுகிறது. பள்ளியில் அவர்கள் பயனுடைய பல விடயங்களை கற்றுக்கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அன்போடும் மனிதாபிமானத்தோடும் வாழ்ந்து வாழ்க்கையை தமக்கும் மற்றவர்களுக்கும் பயனுடையதாக ஆக்கிக்கொள்வதே அடிப்படையான விடயம் என்பதை அவர்கள் நாளாவட்டத்தில் மறந்து விடுகிறார்கள்.\nஇன்றைய அரும்புகள் நாளைய மலர்கள்; இன்றைய குழந்தைகள் நாளைய குடிமக்கள். அவர்களைச் சிறந்த முறையில் வளர்க்க வேண்டியது நமது தலையாய கடமையாகும். குழந்தைகளை நல்லவர்களாக்குவதற்கு சிறந்த வழி அவர்களை மகிழ்ச்சியாய் இருக்கச்செய்வதே ஆகும். (சிந்தனைக் கோவையிலிருந்து..)\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும், தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்.\nகலை எப்பொழுதும் இருக்கும்: ஆனால் கலைஞர்கள் இருப்பதில்லை.\nசெல்வத்தை உபயோகித்தால் தீர்ந்து விடும். ஆனால் கல்வியை உபயோகித்தால் அதிகரிக்கும்.\nமனிதனுக்காகத்தான் மதமே தவிர மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத் தன்மையை மறந்த எந்த மதமும் வெறும் யானையின் மதமே.\nபெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்துப்படிக்கிறார்கள்.\nகட்டிக்கொடுத்த உணவும் சொல்லிக் கொடுத்த வார்த்தையும் நெடுந் தொலைவு வராது. அனுபவமே ஒரு மனிதனோடு எப்பொழுதும் கூட வரும்.\nசினம் தவிர்த்து பொறுமை கொள்ளும் போது புண்ணியம் அவனைத் தேடி வருகிறது. அவன் தரணியாளும் தகுதியுடையவனும் ஆகிறான். ஆனால் சினம் ஒரு���னை மனவேதனை எனும் புதைகுழியில் தள்ளி விடுவதுடன் மற்றவர் முன்னிலையில் அவன் மதிப்பையும் மழுங்கடித்து விடுகிறது\nசிறந்த புத்தகம் - வாழ்க்கை\nசிறந்த பாடம் - பொறுமை\nசிறந்த சிந்தனை - கடமை\nசிறந்த மருந்து - அன்பு\nசிறந்த பரிசு - மன்னிப்பு\nசிறந்த ஆசிரியர் - அனுபவம்\nசிறந்த முதலீடு - உழைப்பு\nசிறந்த செயல் - அகிம்சை\nசிறந்த நாள் - இன்று\nசிறந்த பொழுது - இப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2009/01/blog-post_29.html", "date_download": "2018-05-21T14:58:23Z", "digest": "sha1:EM26GJ36HY7GYLNO76LWJMTD3BHSAPQQ", "length": 16196, "nlines": 151, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: வலைப் பதிவு அன்பர்களுக்கு நற்செய்தி", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nவலைப் பதிவு அன்பர்களுக்கு நற்செய்தி\nஎழுதிய இடுகைகளை எழுதியவரே படிக்க வேண்டிய நிலையா\nஇடுகைகள் படிக்கப்படும் முன்பே திரட்டிகளில் புதைந்து போய்விடுகின்றதா\nகூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் அப்போ இப்போ என்று ஓரிருவர் எட்டிப்பார்க்கின்றனரா\nபின்னூட்டங்கள் பெரும்பாலும் ஒற்றை படை இலக்கத்தை தாண்டுவதே கடினமா\nமொக்கைக்கான ஐடியாவெல்லாம் கூட தீர்ந்து போச்சுதா\nபுதுசா எழுதாவிட்டால் யாரும் எட்டிப்பார்க்க மாட்டார்கள் என்ற நிலைமையா\nஆமாங்க , ஆனா ஒரு நல்ல நியூஸ்\nமேலே உள்ள எல்லாவற்றிற்கும் உங்கள் பதில் ஆமாம் என்றால் இன்னும் படியுங்கள்.\nஅன்பர்களே தமிழ் வலையுலகிலேயே முதல் முறையாக ஒரு வலைப்பூந்தோட்டம். (தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க)\nதேன்சிட்டு வாசகர்களை உங்கள் வலைக்கு அழைத்து வரும்.\nஅதாவது வெறும் கூகிளாரையும் திரட்டிகளையும் நம்பாம இன்னொரு வழியிலேயும் வாசகர்களை உங்கள் வலைப்பக்கம் வரவழைக்க இது ஒரு வழி.\nஉதாரணத்திற்கு ஆன்மீகத்தேனில் இணைந்த ஒரு வலைப்பக்கம் போய் பாருங்க.\nபலவகை வளையத்தில் இணைவதற்கு இங்கே செல்லவும்.\nமிச்சத்தை அங்கேயே போய் படிச்சுங்குங்க மறக்காம என்ன தோணுதுன்னு (அங்கேயோ இங்கேயோ) சொல்லிட்டு போங்க. நன்றி\nLabels: Blog ring, தேன்சிட்டு, வலைப்பூ வளையம்\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரை��ுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சந���யர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\nவலைப் பதிவு அன்பர்களுக்கு நற்செய்தி\nSlumdog Millionaire - வெள்ளைக்காரன் சொன்னால் ”சரி”...\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\nமொட்டை மாடியில் சோலார் பேனல் கீழே, பழைய அட்டை பெட்டிகளை போட்டு வைத்து கவனிக்காமல் விட்டதில் ஒரு பூனை, குட்டி போட்டு சம்ஸாரம் செய்ய...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nஇன்று (மார்ச் 3, 2018) நயீப் சுபேதார் சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது படைத்து உயிர் வாழும் ம...\nவாழ்வு தரும் வாழ்த்து அட்டைகள்\nஇந்த பதிவுக்கு வித்திட்டது சகபதிவாளர் பத்ரியின் கிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில் முனைவோர். முதலில் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். பின்னர...\nஒரு பர்ஸெண்ட் பகவத்கீதை- சப்த ஸ்லோகி கீதா\nகுமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி அண்ணாமலை சாமான்யர்களோடு பஸ்ஸில் பயணம் செய்வார்.திரைப்படம் பார்ப்பார்.எப்போதும் திரைமறைவிலிருந்து வந்தார். இவைகள் ...\nஎது இன்ஸ்பிரேஷன், எது காப்பி \nவெளி நாட்டு பாடல்களை அப்படியே நகல் செய்து வரும் சில ஹிந்தி இசை அமைப்பாளர்கள் பற்றிய விவாதத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. தூண...\nகிட்டு மாமா -சூஸி மாமி\nகோவை சூரியன் F M-ல் வராத ஒரு உரையாடல். வந்திருந்தால் எப்படி இருந்திருக்குமென்ற ஒரு கற்பனை. மணி காலை 8 லிருந்து 9க்கு உள்ளாக. நிகழ்சி : க...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nபிரமிட் தியான மண்டபம்- தியான முறை\nஆரோவில் பாண்டிச்சேரியில் மிகப் பெரிய தியான மண்டபத்தை 70 களில் கட்டப்பட்டு வரும் நிலையில் கண்டு அதிசயித்தது உண்டு. இனம், மொழி, மதம் வேறுபாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2017/05/blog-post_30.html", "date_download": "2018-05-21T15:12:33Z", "digest": "sha1:BLDSCO2D6JXSN46H3GTP7WYM2BC43KRJ", "length": 31709, "nlines": 733, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: ஊடக ரௌடிக்கு ஓங்கி ஒரு அடி", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஊடக ரௌடிக்கு ஓங்கி ஒரு அடி\nஊடக உலகின் ரௌடியாக திகழ்ந்து கொண்டு காவிக்கூட்டத்திற்கு ஏவல் புரிந்து வரும் அர்ணாப் கோஸ்வாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் எம்.பி.ராஜேஷ் எழுதிய திறந்த கடிதத்தை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். உரத்த குரலில் கூச்சலிடுவதையே ஊடக நெறியாகக் கொண்டுள்ள அர்ணாப் கோஸ்வாமியின் செவிட்டில் அடித்தது போல இருக்கும் இக்கடிதத்தை முழுமையாக படியுங்கள்.\nஇதன் தமிழாக்கத்தை ஒரிரு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்.\nLabels: அநாகரீக மனிதர்கள், ஊடகம், சர்ச்சை\nதனக்கு தானே கடிதம் எழுதி பிடிச்சுக்க வேண்டியதுதான்\nஅர்னாப் க்கு என்ன தெரிய போகின்றது\nநாய்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் எச். ராசா\nஊடக ரௌடிக்கு ஓங்கி ஒரு அடி\nஅரண்டவன் கண்ணுக்கு எல்லோரும் குண்டர்கள்.\nநீதான்யா கலீஜூ யோகீ சீசீ\nசோமாலியா – குஜராத் : ஒரு ஒப்பீடு\nவாழைக்காய், கத்திரிக்காய் எல்லாம் சாப்பிடலாமா\nஅவிய்ங்க ஃஎப்.ஐ.ஆர், இவிய்ங்க விருது\nபொராகி போதும் காமெடி ....\nஇந்நாள் இன்னொரு நாளாய் இல்லாமல் செய்திட்ட . . . .\nகாக்கி உடை காட்டுமிராண்டிகள் (இதய நோயாளிகள் தவிர்க...\nமூன்று காட்சிகள் – மூன்று உணர்வுகள்\nராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள்\nஅழகு - ஆபத்து, பார்த்தால் புரியும்\nஎன்ன கொடுமை ரஜனி இது\nசொகுசுக் காருக்காக பொங்கலாம். சோறுக்காக\nஅவர்களுக்கும் சேர்த்துத்தான் . . . .\nபொங்கல், தோசை, சப்பாத்தி, இந்தி\nஜெமோவுக்கு ரிப்போர்ட் ஒன்னு பார்சல்\nரஜனியும் மதனின் பழைய கார்ட்டூனும்\nஇரண்டு சட்டைக்காரரும் சமாதி அம்மையாரின் ஏ.சி டாய்ல...\nநீ வேண்டுமானால் . . . . . இருக்கலாம்\nபாகுபலி - ரஜனி ஃபார்முலாவா\nகுடி மகனே, நல்லா குடி மகனே\nநீங்களும் பிரதமராகலாம் . . .\nமுக நூலை முடக்கினால் மட்டும் \nஇன்னா ட்ரிக்கு யோகி சீ\nமோடியென்றால் நீதிமன்ற அவமதிப்பு கிடையாதா\nஇது ட்ரெய்லர், நாளை .........\nஅங்கே உள்ளவனுக்கே . ..... தெரியலை\nமன்மோகன் (சிங் அல்ல) பாணியில் மோடி\n\"பசுபலி\" - வசூல் பிச்சுக்கும்\nநீதிபதி கர்ணன் மீதான “இந்த” நடவடிக்கை . . . .\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீ��்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (65)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2012/11/blog-post_14.html", "date_download": "2018-05-21T14:55:38Z", "digest": "sha1:DBF6INLBIUA23JRSTHNKH7MAPMCUUZXF", "length": 70922, "nlines": 396, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: சாபம்:புகழ்பெற்ற கவிதையிலிருந்து உருவாக்கப்பெற்ற நாடகம்.", "raw_content": "\nசாபம்:புகழ்பெற்ற கவிதையிலிருந்து உருவாக்கப்பெற்ற நாடகம்.\nமேடைத் தளம் இரண்டு மரப்படிகள் நடுவில் ஒரு செவ்வக மேடை..\nஅதற்குள் உயரமான கூம்பு ஒன்று நிறுத்தப்பட்டு கப்பலின் குறியீட்டுத்\nஇந்த நாடகத்தை மேடையில் நிகழ்த்த மொத்தம் ஒன்பது நடிகர்கள் தேவை\n. அவர்களில் ஒருவர் பெண்ணாக இருந்தால் நல்லது\n.அந்தப் பெண்ணுக்கு ஆல்பட் ரோஸ் என்ற பறவையின் பாத்திரத்தை வழங்கலாம்\n(1.).கடல்பயணத்தின் விருப்பமுள்ள அவள் வயதான கிழவன்\n(2) ஒரு இளைஞனும் இருக்கிறான்\n(3.) இவர்களோடு சக பயணிகளாக நான்கு பேர் (4-7)\n(9) ச்மாதான சக வாழ்வும்\nநாடகம் தொடங்கும்போது கப்பல் புயலில் சிக்கியதான நிலை. மணல் தூவி, அதனை உரசுதல், தண்ணீரை அலம்புதல், தரையைப் பெருக்குதல், சொம்பினைத் தட்டி ஒலி எழுப்புதல் போன்றவற்றால் கடலின் நிலையை உருவாக்கலாம்.\nஇரண்டு நபர்கள் பனையோலைகளின் உதவியால் கடலில் புயல் வீசும் நிலையை உருவாக்கலாம். பனையோலைகளை வீசுதல், தரையில் அடித்தல், உரசுதல் ஆகியன அவர்களின் செயல்கள். அந்த சப்தங்கள் குறையும்போது ஆல்பட்ரோஸ் கடலின் பரப்பில் வருகிறது.\nநான் தான் ஆல்பட்ரோஸ். ஆல்பட்ரோஸ் என்னும் கடல்பறவை.\nபிறந்தது முதலே இந்தக் கடலை அறிவேன்.\nகோபங்கொண்ட கடவுளர்கள் மூச்சு விடும் போதும்,\nமூச்சை இழுக்கும்போதும் கடல் புயலாக மாறி விடும்.\nஎன் தாய் இருந்தபோது இது எதற்கும் கவலைப் பட மாட்டேன்\nதனது சிறகுகளால் பொத்தி பொத்திப் புயல் வரும்பொழுது என்னைப் பாதுகாப்பாள்\nஇன்னும் எனது இறக்கைகள் முதிர்ச்சியடையவில்லை.\nதனியாக இந்தப் புயலை எதிர்த்துப் போரிடுவது என்னால் முடியாது\nஎனது இருப்பிடத்தை தேடியாக வேண்டும்\nஉதவு.. கடவுளே.. எனக்கு உதவு..\nஆம்.. மேகம் சூழ்ந்த புயலின் சுழிப்பில் தெளிவற்று ஒரு பாய்மரம் தெரிகிற��ு\nநான் அங்கே போவேன்.. நான் அங்கே போவேன்\nஎண்ண முடியாத காலங்களாய் நெருப்பைப் போல எரிந்து கொண்டிருக்கிறோம்..\nவரலாற்றின் பக்கங்களில் நமது பெருமூச்சுக்களே நிரம்பியுள்ளன.\nகொலைவெறியின் ரத்தத்துளிகளில் நமது பிறப்பு.\nசிவப்பேறிய கோபவிழிகளில் நமது ஜனிப்பு\nநமது இதயங்களில் பழி தீர்க்கும் கொலைப்புயல்.\nசமூகக் கோட்பாடுகளும் மதங்களும் கூட நம்மை உண்டாக்குகின்றன.\nநமது பயணம் காலந்தோறும் தொடர்கிறது.\nஇந்த வருடத்திலிருந்து அடுத்த வருடத்திற்கு\nஇந்த நூற்றாண்டிலிருந்து அடுத்த நூற்றாண்டிற்கு\nநமது கண்களின் இமைப்பில் பயணம் தொடர்கிறது\nநாங்கள் இங்கே இருக்கிறோம்; அங்கேயும் இருப்போம்\nபுதிய மனிதர்களின் இதயங்களில் நாம் புதிதாகக் குடியேறுவோம்\nஎல்லா இடங்களிலும் நாங்கள் இருப்போம்\nநீங்கள் எங்களை நம்பவில்லை என்றால் அதோ அந்த வயதான கடற்பயணியைக் கவனியுங்கள்.\nஅவன் தனது கதையைச் சொல்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறான்.\nநாங்கள் எவ்வளவு உண்மையானவர்கள் என்று…\nஅவன் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறிவிட்டதென்று..\nகவனியுங்கள்.. கவனித்துப் பாருங்கள்.. பாருங்கள் .. கவனத்துடன்\nநான் ஒரு கடல் பயணி.\nஇளம்பிராயத்திலிருந்தே நானொரு கடல் பயணி\nஒரு வீரயுகப் பாடலின் கம்பீரம் போன்ற கடல் அலைகளின் ஒலியும்,\nஇரைச்சலும் எனக்கு ரொம்பவும் பிடித்தமானவை.\nஆனால் இப்பொழுது ஒரு பெரிய சாபத்தைச் சுமந்தவளாய் அந்திமக் காலத்தில் நிற்கிறேன்…\nநீண்ட நாட்களுக்கு முன்பு நான் ஒரு கதைசொல்லியாகவும் –கடல்பயணியாகவும் இருந்தேன்.\nஎனது பயணம் ஒரு ராத்திரியைப் போல நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஊர் விட்டு ஊருக்கு… நாடு விட்டு நாட்டுக்கு…\nகண்டம் விட்டு கண்டத்திற்கு என..\nஎல்லாம் என் கதையைக் கேட்கக் கூடிய ஒரு மனிதனைத் தேடித்தான்\nஎன் கதையை ஒருவனிடம் சொல்வதன் மூலம் என்னுடைய இறக்க முடியாத அந்தப் பாரத்தை இறக்கி விடத்தான்.\nசிறைக் கைதியைப் போன்ற என் வாழ்க்கைச் சுமையிலிருந்து விடுபடத்தான்\nஅந்த நாள் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது.\nநாங்கள் பயணம் புறப்பட்ட அந்த நாள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள்…\nஓ.. நானும் எனது வயது வந்த அந்த நண்பர்களும் கடலின் பரப்பில் என்ன செய்தோம் தெரியுமா\n[ ஒளி குறைந்து திரும்பும்போது ஐந்து பேர் நுழைகின்றனர்]\nஇதுதான் நம���ு கப்பல்.. ஆ..ஆ.. எவ்வளவு அழகாய் இருக்கிறது. ஒரு பெரிய கடல் மீன் போல. அது என்னை ஏற்றிச் செல்லத் தயாராக உள்ளது. இதன் உதவியால் கடலின் நடுவே செல்வோம். அதன் வயிற்றில் அமர்ந்து பயணத்தைத் தொடர்வோம்.. ஹா.. ஹா..\nகடைசியாக எனது கனவு நிறைவேறப் போகிறது. எனக்கு இந்தக் கடலைப் பிடிக்கும். வானத்தையும் பிடிக்கும். புரிந்து கொள்ள முடியாத மர்மங்களோடு எல்லையற்ற பரப்பை நான் விரும்புகிறவனாக இருந்திருக்கிறேன். இந்தக் கடலுக்குள் இதுவரை யாரும் சென்றிருக்க மாட்டார்கள். அங்கே செல்வது அவ்வளவு சுலபம் அல்ல… கஷ்டப்படாமல் லாபம் கிடைக்காது என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே..\nஎன்னுடைய சமன்பாடுகளும் ஆசைகளும் மிக எளிமையானவை. நான் என்றும் கவிஞன் அல்ல. எனக்கு அதிகாரம் வேண்டும். இங்கே வந்ததே அதற்குத் தான்… இந்தப் பயணம் என்னைப் பணக்காரனாகவும் அதிகாரம் நிரம்பியவனாகவும் ஆக்கும் என்பது உண்மை. கடலில் ஏராளமான செல்வம் உள்ளது என்பதை வரலாறு எனக்குச் சொல்லி இருக்கிறது.\nஎன பயணம் முடிந்த பின்பு நிறைவேறாத எனது ஆசைகள் பலவற்றை நிறைவேற்றுவேன். இந்த உலகத்தில் ஏராளமான கொண்டாட்டங்கள் உள்ளன. நல்ல உணவு, மது, மங்கையென.. ஓ .. கடவுளே.. வாழ்க்கை முழுமையாக மாறிப் போகும். எல்லாவற்றையும் – களியாட்டங்களையும் கொண்டாட்டங்களையும் இதுவரை கற்பனையில் மட்டுமே கண்டு வந்தேன். இப்போது அதன் வாசம் என் அருகில் வந்து விட்டது. [ ஐந்தாம் நபரை பார்த்து ] ஏ.. இவன் ஏன் நம்மோடு வருகிறான்.\nநானே சொல்லி விடுகிறேன். என் நண்பர்களோடு இருப்பது எனக்கு பிடிக்கும். நீங்கள் பயணம் செய்வதாக முடிவு செய்த போது, நான் என்ன செய்வது என்று யோசித்தேன். நான் உங்களோடு வரவில்லை என்றால், தனியாக இருக்க வேண்டும். தனிமை எனக்குப் பயம் ஆனது. நான் தனிமையை வெறுப்பவன். தனிமை எனக்குப் பயத்தையே தரும்… [ இருள் .. ஒளி கிழவன் மீது வருகிறது]\n இதுதான் விதி.. எவரும் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடிவதில்லை. நான் தனிமையாகப் பயணப்பட்டேன். ஆனால் அப்புறம் அந்தத் தனிமையே எனது நண்பனாகி விட்டது. கடல் வாழ்வில் உண்டான தனிமையே என் வாழ்வாகி விட்டது…. இது ஒரு கல்யாண வீடு. யாரோ ஒருத்தர் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போகிறார். அவரது சந்தோசத்தையே நான் விரும்புகிறேன்….. முடிந்து போன என் வாழ்க்கை���ைச் சொல்லித் துன்புறுத்தப் போவதில்லை….. ஆனால் அந்தக் கல்யாண வீட்டில் ஒரு விருந்தாளியைப் பார்த்தேன்…. கள்ளங்கபடமற்ற முகம். எதையும் கேட்கும் ஆர்வம் அவரிடம் இருந்தது…. அவன் தான் என்னுடைய கதையைக் கேட்பதற்குப் பொருத்தமான ஆள்.. அவனைப் பிடித்து எனது கதையைச் சொல்ல வேண்டும். அதன் மூலம் எனது வஞ்சகம் நிறைந்த, பாவம் சூழ்ந்த எனது வாழ்க்கையை விடுதலை ஆக்க வேண்டும். அதோ அவன் வருகிறான்.. [ அவனை நெருங்கி] தம்பி… நீதான்.. தயவுசெய்து.. இங்கே பார்.. நீதான்.. நீதான்.. நான் தேடிய ஆள்.. தயவு செய்து..\nயார் நீ.. என் நண்பனின் திருமணத்திற்கு வந்த என்னைப் பிடித்து.. உன் போன்ற கிழடுகளோடு பேச எனக்கு நேரமில்லை. விருப்பம் இல்லை… ம்.. உனக்கு என்ன வேண்டும் நீ பிச்சைக்காரன் தானே இந்தா (பணம் தந்து) எடுத்துக் கொள்.. போய் விடு.\nநான் ஒன்றும் பிச்சைக்காரனல்ல… நீ கொஞ்சம் விவரம் தெரியாத ஆள்.. ஆனால் ஆர்வமான இளைஞன் என்பது எனக்குத் தெரியும். இனிய உன் நண்பன் என்று கூறினாய். நண்பன். யார் உன்னுடைய நண்பன்.. நீ மட்டும் தான். இன்று நீ நண்பர்களாக நினைப்பவர்கள், நாளையே உனது பகைவர்களாக ஆகி விடுவார்கள். மனித உறவு கடலில் வீசப்படும் வலையைப் போன்றது. உறவுகளின் பொய்மையில் மயங்கி விடாதே. அது மட்டுமல்ல. நட்பு என்பது இன்றில்லா விட்டால் நாளைக்குக் கிடைக்கலாம். நாளை இல்லா விட்டால்.. மறு நாள்.. இல்லையென்றால் அடுத்த மாதம்.. அடுத்த வருடம்.. ஆனால் நான் இருப்பதோ இன்று மட்டும் தான். இந்தக் கணத்தில் தான். என்னை இன்று உதறி விட்டால், ஒரு வேகம் நிரம்பிய கப்பல் பயணத்தின் கதையை இழந்து விடுவாய். அந்தக் கப்பல் ரத்தப்புயலில் சிக்கிய கப்பல். புதிய புதிய சுழற்சிகளில் அலைப்புண்டு சொந்த நிலம் நிரம்பிய கப்பல்… இளைஞனே என்னைக் கவனி. என் கதையை கேள்.\n(முதியவனை நெருங்கி கதை கேட்கும் பாவனையில்) சரி.. நீ யார்.. உன் கதை தான் என்ன.. உனது பிரகாசிக்கும் கண்களும் வரி நிரம்பிய முகமும் ஏதோ புதிய புதிய செய்திகளைச் சொல்ல விரும்புவதாக உணர்கிறேன். நான் தயாராக இருக்கிறேன். சொல்…\nநான் ஒரு வயதான கடல் பயணி. நானும் எனது நண்பர்களுமாய், வாழ்க்கையை முழுதும் உணராத அந்தப் பருவத்தில் எங்கள் கடல் பயணத் தொடங்கினோம். திரைக் கடலோடியும் திரவியம் தேட வேண்டும் என்ற ஆசை தான். ‘ கடல் பயணம்’ பற்றி யார் முதலில் சொன்னார���கள் என்பது நினைவில்லை. எவரோ ஒருத்தர் முன் மொழிந்த போது நாங்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டோம். ஏனென்றால் சாகசம் செய்வதிலும், புதியவைகளை அறிந்து கொள்வதிலும் எங்களுக்கு ஆர்வம் இருந்தது. உன்னைப் போல இளைஞர்களுக்கும் அது தானே ஆர்வம்.\nஒரு ரம்மியமான மாலைப் பொழுதில் குதூகலமான மனத்தோடு எங்கள் பயணம் தொடங்கியது. மலைகளின் அடியில் .. கோபுரங்களின் அடியில்.. கலங்கரை விளக்கங்களின் அடியில்.. ஆழத்தில்… இந்த சூரியன் தினமும் கிழக்கே ஒரு மாவீரனைப் போல கிளம்பி, மாலையில் ஒரு வெற்றி பெற்ற தளபதி ஓய்வெடுக்கச் செல்வது போல மேற்கில் மறைகிறான்… இது தானே மிகப்பெரிய வட்டம். நான் பார்த்ததிலேயே இதுதான் மிகப்பெரிய அறைவட்டம்… இந்த அரைவட்டம் கடலுக்கடியில் முழுமை அடைகிறது என்றே நினைத்துக் கொள்கிறேன். இப்படியாக எங்கள் நாட்கள் நகர்ந்தன.\nஆனால் ஒரு நாள் .. மிகப் பெரிய அலையின் சிறகால் எங்கள் கப்பல் தள்ளப்பட்டது. வெடித்துச் சிதறிய புயலும் அலையும் எழும்பி கடல் மேல் கவிழ்ந்தன. அலைதலும் குதித்தலுமாக.. இரைச்சலும் ஓலமும் நெருங்க.. நீண்ட தூரம் தள்ளப் பட்டோம். தெற்கே.. தென்கோடிக்கு.. பைத்தியக்காரத்தனமாய்..\nபுயல் ஓய்ந்தது.. ஆனால்.. பனியும் புகை மூட்டமும் சூழ்ந்து கொண்டன. சில்லிடும் குளிர்.. மேலே பார்த்தால் பாய் மரம் மட்டும் தெரிகிறது. மிகக் குறுகிய நேரத்தில், எல்லாம் பனிக்கட்டிகளாகி விட்டன. எங்கு பார்த்தாலும் பனிக்கட்டி.. இங்கும் பனிக்கட்டி. அங்கும் பனிக்கட்டி.. கப்பலும் பனிக்கட்டியால் நிரம்பியது. எங்களைச் சுற்றிப் பனிக்கட்டி.. அப்பொழுதுதான் அந்தப் பறவையை- ஆல்பட் ரோஸைப் பார்த்தோம். அதுவும் எங்களைப் பார்த்தது. எங்களை ஆசிர்வதிக்க வந்த கடவுளைப் போல நாங்கள் உணர்ந்தோம். இரண்டு நாள் வெயிலுக்குப் பின் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கின. எங்கள் உணவை அதற்குக் கொடுத்து அதனோடு விளையாடினோம். எங்கள் பயணம் புத்துணர்ச்சியோடு மீண்டும் தொடங்கியது. எங்கள் பயணம் புதிய மாற்றங்களோடு இருந்தது.\nஓ.. என்ன குளிர்.. என்னுடைய சிறகுகள் உறைந்து விட்டன. இனியும் என்னால் பறக்க முடியாது. அந்தக் கப்பலின் அருகில் வந்து விட்டேன். இந்தச் சூழ்நிலையில் தான் என் அம்மா இல்லாதது குறித்து வருத்தமடைகிறேன். அவளது இறைக்கைகளால் என்னைப் பொத்திப் பாதுகாப்பாள். பல தடவை இத்���கைய புயல்களையும் மோசமான தட்பவெப்ப நிலையையும் அவளது அரவணைப்பில் கடந்து வந்துள்ளேன். அவள் ஒரு முறை சொன்னாள் “ குழந்தையே மனிதர்களிடம் மட்டும் நெருங்கி விடாதே”\nஏனென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தங்க ஒரு இடம் வேண்டும். அதல்லாமல் இவர்களும் நல்லவர்களாகவும் அன்பானவர்களாகவும் என்னோடு விளையாடுபவர்களாகவும் உள்ளனர்.\nபாருங்கள்.. அந்த ஆல்பட்ரோஸ் நம்மைத் தொடர்ந்து வருகிறது. நம்மோடு உறவு கொண்டு விட்டது. அதனாலேயே நான் கடவுளை நம்புகிறேன். மனித வாழ்க்கையில் பிரச்சினைகள் தோன்றிய வண்ணமே உள்ளன. ஆனால் அதன் துயரத்தில் ஆழ்ந்து விட்டால் வாழ்க்கையை வாழ முடியாது. எதாவது சில விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை அர்த்தமாக்கும்.\nஏ.. நிறுத்து.. உன்னுடைய தத்துவ விசாரத்தை.. எனக்கு ஒரு விசயம் ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் நாம் வாழ்வா சாவா என்று இருந்த போது இந்தப் பறவை நம்மிடம் வந்து சேர்ந்தது.. உறவும் கொண்டது. இப்பொழுது அந்த நெருக்கடியோ தீர்ந்து விட்டது. அந்த உறவும் அவசியம் இல்லாமல் போய்விட்டது. பார்ப்பதற்கு அழகான ஒரு பறவை என்பதற்கு மேலாக எதுவும் இல்லை.\nஎன்னுடைய யோசனைகள் மிகவும் எளிமையானவை. தாழப் பறந்து நமது பாய் மரத்தில் உட்காரும் அப்பறவையைப் பாருங்கள். நல்ல கொழுகொழு என்று சதையுடன்.. கழுத்தில் எவ்வளவு தடிமனான தோல்.. நிச்சயம் சுவையான கறிதான். அதைச் சமைத்து வறுத்து சிவப்பு ஒயினோடு கலந்து உண்டால் … அந்த விருந்தே விருந்துதான்..\nஉனக்கு மட்டும் தான் இந்த மாதிரி யோசனைகள் வருகின்றன. இதற்காகவே உன்னை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. காய்ந்துபோன மாட்டிறைச்சியையும் காய்களையும் தின்று தின்று சலித்து விட்டது. இந்தப் பறவையின் இறைச்சி மிகச் சிறந்த விருந்தாக அமைவது நிச்சயம். ஆனால் அதைக் கொல்வது யார் ( அனைவரும் நபர் 5 இனைச் சூழ்ந்து கொண்டு)\nநாம் அந்த அரிய வாய்ப்பை – புனிதப் பணியை ஒதுங்கி நிற்கும் நம் கவிஞருக்கு அளிப்போம். அதனைக் கொல்லும் குரூரத்தில் அவருக்கு ஒரு புதிய கவிதை கிடைக்கக் கூடும் ( பறவையோடு விளையாடிக் கொண்டிருந்தவர் திடுக்கிட்டுத் திரும்பி)\nநீதான் அந்த அதிர்ஷ்டசாலி.. அந்தப் பறவையை நமக்கு விருந்தாக்குவது என்று முடிவு செய்து விட்டோம். அதைச் செய்யப் போவது நீதான்.\n என்னால் முடியாது. . தயவு செய்து .. தயவுசெய்து…\nநீயொன்றும் கவலைப் படாதே. கடவுள் எல்லாவற்றையும் மனிதர்களுக்காகவே படைத்துள்ளார். உண்மையில் கடவுள் மனிதர்கள் பக்கம் தான். நீ ஒரு மனிதன் தானே.. கவலை வேண்டாம்.. காலங்கடத்தாதே. கடத்தினால்.. அது மறைந்து விடும்.\nபறவையைக் கொல்ல வேண்டாம். நான் சொல்வதையும் மீறிக் கொல்வதானால் நீங்களே அதைச் செய்யுங்கள்.. என்னைக் கொல்லும்படி வற்புறுத்த வேண்டாம். என்னால் முடியாது. தயவு செய்து .. என்னை விட்டு விடுங்கள்..\nஎங்கள் வேண்டுகோளை நீ மறுக்க முடியாது. நீதான் அந்தப் பறவையைக் கொல்ல வேண்டும். ( முடியாது.. என்பதற்காகத் தலையசைக்க அவர்கள் ஒருவர் பின் ஒருவராக)\nஅந்த வில்லையும் அம்பையும் எடு. பறவையைக் கொல்..\n( நால்வரும் 2,3,1,4 மாறிமாறிச் சொல்கின்றனர்)\n(கதறலாகக் கெஞ்சியபடி) வேண்டாம். பறவையைக் கொல்ல வேண்டாம். அப்படிப் பார்க்க வேண்டாம். எனக்குப் பயமாக இருக்கிறது. சரி. நான் செய்கிறேன். நானே கொல்கிறேன். ( வில்லையும் அம்பையும் எடுத்துப் பறவையைக் குறி பார்க்கிறான்)\nஎவ்வளவு நல்ல இதயம் அவர்களுக்கு. என்னோடு தொடர்ந்து விளையாடினார்கள். நல்ல உணவையும் கொடுத்தார்கள். ஆனால் பனி விலகத் தொடங்கியதும் தங்கள் பயணத்தைத் தொடர்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர். என்னை யாரும் கவனிக்க வில்லையே. அதோ.. அந்த ஒரு மனிதன் மட்டும் என்னோடு விளையாடுவதில் ஆர்வம் காட்டுகிறான். அவன் மிகவும் அன்பானவன். அவனுக்காகவே நான் இவர்களோடு பறந்து போவேன். அவனது கையில் இருப்பது என்ன நல்ல அழகிய பொம்மை போல. அவன் எனக்குத் தர விரும்புகிறானோ.\nம்,,, ம்ம்.. அந்தப் பொம்மை என்னைக் கொன்று விட்டதோ. என்னால் பறக்க முடியவில்லையே. அந்த அன்பான இளைஞன் என்னைக் கொல்வான் என நம்ப முடியவில்லை. ம்ம்.. அம்மா மனிதர்களின் அருகில் போகாதே என்றது ஏனென்று புரிகிறது. அவர்கள் அன்பாகவும் இருக்கிறார்கள்; கொலையும் செய்கிறார்கள்.\nஅந்தக் கோரமான செயலை நான் செய்ய நேர்ந்தது. அந்த வில்லையும் அம்பையும் எடுத்து அந்த ஆல்பட்ரோஸைக் கொன்றேன்.. ஓ..கடவுளே.. ஒரு பேரிடியாக என் மீது விழுந்திருக்கக் கூடாதா.. அந்தக் கொலை பாதகச் செயலைச் செய்யாமல் தடுக்கப்பட்டிருப்பேனே.. ஏன்.. ஏன்,, ஏன்..\nகடல் பயணியே.. அப்படியெல்லாம் நினைக்காதே.. இந்த மாதிரி தவறுகளை எல்லோரும் தான் செய்கிறார்கள். உன்னையே நீ வெறுக்காதே..\nஇல்லை.. என் இளைய நண்பனே. நீ சொல்வது போல அவ்வளவு சாதாரண செயல் அல்ல. நான் சொன்னது கதையின் முடிவு அல்ல. ஆரம்பம்.. தான்.. அதற்குப் பின்பு தான் மோசமானவை எல்லாம் அந்தக் கடலின் பரப்பில் நிகழ்ந்தன\nஇவ்வளவு யோசிக்கும் நீங்கள் உங்கள் நண்பர்களின் வேண்டுகோளை மறுத்திருக்கலாமே.. அதைச் செய்ததிலிருந்தே அவர்கள் உங்கள் எதிரிகளாக மாறிவிட்டார்கள் தானே.\nஇந்தக் கேள்வியை மட்டும் கேட்க வேண்டாம். இளைஞனே .. இந்த வினா என் மனதில் ஆயிரம் தடவை தோன்றியது. ஆனால் நானே எனது மனதில் இருந்த வஞ்சக நிலையில் அதை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டேன்.\nஇல்லை.. இல்லை.. இல்லை.. நீ அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.\nஆம்.. ஆம்.. ஆம்.. நான் ஒரு வஞ்சகன். என் வஞ்சகச் செயலுக்கு எனது ஆயுள் முழுவதும் விலை தந்தே ஆக வேண்டும். சரி.. அதை விடு. என் கதையைக் கேள். அந்த ஆல்பர்ட் ரோஸைக் கொன்ற பிறகு சில காலம் நன்றாக இருந்தது சீதோஷ்ண நிலை. நீண்ட நாட்களுக்கு அப்படியே தொடர்ந்தது. ஆனால் கப்பலைத் தொடர்ந்து வரவும், கடல் பயணிகளோடு விளையாடவும் ஆல்பட்ரோஸ் இல்லை. ஒரு கட்டத்தில் எல்லோருமே அதை உணர்ந்தார்கள்.. அவர்கள் சொன்னார்கள்\nஆல்பட்ரோஸைக் கொன்றது சரியல்ல. மிக மோசமான செயல். மென்மையான கடல் காற்றைக் கொண்டு வந்து சேர்த்தது அந்தப் பறவை தான். எங்கள் முடிவை நீ மறுத்திருக்கலாம். ஏன் அதை நீ கொன்றாய்.\nஒரு ராத்திரி கழிந்தது. மறுநாள் சூரியன் சிவப்பாகவும் இல்லாமல், மங்கலாகவும் இல்லாமல், புதியதொரு நிறத்தில் கிழக்கே வந்தது. கடவுளின் தலையைப் போல.. சூரியன் வானத்தின் பரப்பில் மெல்லிய காற்றையும் வெண் மேகங்களையும் கொண்டு வந்த பொழுது மனம் மாறிய எனது நண்பர்கள் சொன்னார்கள்\nஅந்தப் பறவையைக் கொன்றது சரி தான். நம்மிடம் புகையையும் பனியையும் கொண்டு வந்து சேர்த்தது அந்தப் பறவைதான். நீ சரியான செயலையே செய்துள்ளாய். கவலைப்படாதே.\nமெல்லிய கடல்காற்று வீசியது. வெண்மையான கடல் மேகங்களும் நகர்ந்தன. எங்கும் அமைதி. அமைதியை நாங்கள் உணர்ந்தோம்.\nஅந்த அமைதியான கடல் பகுதிக்குள் நுழைந்த மனிதர்களில் நாங்கள் தான் முதலாவது கூட்டமாக இருப்போம். அந்த அற்புதமான சீதோஷ்ணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. எங்களின்… அந்தச் சாயல் கூட இல்லாமல் போய்விட்டது. நாங்கள் செய்த அந்தக் கொலைப் பழியால், கடலில் வெகுதூரத்திற்குச் ச��ன்று விட்டோம்.\nதிடீரென்று கடல்காற்று நின்று விட்டது. பயணமும் தடைபட்டது. எல்லோருக்கும் ஒரே வருத்தம். ஒருத்தரோடு ஒருத்தர் பேசவும் இல்லை. கடல் அமைதியான போது பேசாமல் இருப்பது தாங்க முடியாத ஒன்று. அந்த அமைதியைக் குலைக்கவாவது நாங்கள் பேசியிருக்க வேண்டும்\nஒவ்வொரு நாளும் அதே சீதோஷ்ண நிலையில் நாங்கள் துன்பப்பட்டோம். வெப்பமும் தகிப்பும் நிறைந்த வானம், எங்கள் தலையின் அருகிலிருந்து, ரத்தச் சூரியன், வெப்ப மழை பொழிந்தான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாளும் மூச்சு விட முடியாமல், நகரவும் முடியாமல் எங்கள் நாட்கள் நகர்ந்தன. எங்கள் கப்பல் ஏறத்தாழ நின்று விட்டது. எல்லாமே இறந்து போன ஒன்றாக,,. கப்பல், கடல், சீதோஷ்ணநிலை, உலகம் எல்லாம்,… நான் சாவின் பிரதேசத்தில் இருப்பதாகவே உணர்ந்தேன். ஓவியக் கடலில் ஓவியமாகி விட்டது. எங்கள் கப்பல். அதற்குப் பின்பு எதிர்பாராத புயல்கள் பல ஏற்படத் தொடங்கின.\n[ தீயொடு கூடிய நடனம். கடல் பயணியான கதைசொல்லியைச் சுற்றி ஆடுகின்றனர். முடிவில்\nஉறங்குகின்றனர். மகிழ்ச்சியான உறக்கமாக இல்லை. தூக்கத்திலும் அதே நினைப்பு.. ஒரு\nமனிதனின் கனவில் பேயுரு தோன்றி..]\nநன்றாகத் தூங்குங்கள். ஆனால் உங்கள் விதி முடிவாகி விட்டது. நீங்கள் பனியில் சிக்கி மீண்ட நாளிலிருந்தே உங்கள் கப்பலின் அடியில் கைக்கெட்டும் தூரத்தில் முடிவு வந்து விட்டது. முடிவு நெருங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் உங்களின் நண்பனாக ஆகி விடுவேன்.\n(பயந்து சத்தத்துடன் எழுந்து) ஓ.. கடவுளே.. என்னிடம் வராதே.. (மற்றவர்களும் எழுந்து விடுகின்றனர்) என்னைத் தொடாதே..\nஏ,,ஏ.. என் சப்தம் போடுகிறாய். என்ன என்ன நடந்தது.\nகனவு எவ்வளவு கோரமான கனவு. ஒரு குரூரமான உருவம், கப்பலின் உச்சியில் வந்து என்னிடம் சொன்னது…” நாம் பனியில் சிக்கி ஆல்பட் ரோஸைப் பார்த்ததிலிருந்தே அது நம்மைப் பின் தொடர்கிறதாம். நம்முடைய தலைவிதி அதன் கையில் இருக்கிறதாம். அதன் சகாக்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறதாம்\nஅதோ.. அந்தக் கடல் நீரைக் கவனியுங்கள்.. மந்திரவாதி வீசும் எண்ணெயைப் போல பச்சையாகவும் நீலமாகவும் வெள்ளையாகவும் எரிவதைப் பாருங்கள். ( நால்வரும் 5 ஆம் நபரைச் சுற்றி நின்று பார்த்து)\nஅவன் அந்தப் பறவையைக் கொன்றான். அன்றிலிருந்தே துன்பமும் வந்து சேர்ந்தது,\nஆம்.. ஆம்.. நீதான் பறவையைக் கொன்றாய்..\nநீங்கள் சொன்னீர்கள். நான் செய்தேன்.\n கடலில் குதியென்று நாங்கள் சொல்லியிருந்தால் குதித்திருப்பாயா\nஅவன் தான் இந்தத் துயரங்களுக்குக் காரணம். அவனது குற்றத்திற்காக நாம் பொறுப்பேற்க முடியாது.\nஆம் அவன் தான் எல்லா அழிவிற்கும் காரணம்.\nஎன்ன மோசமான நாள் அது. அவர்கள் மிருகங்களைவிடவும் சுயநலமானவர்கள் என்று உணர்ந்தேன். எனக்கெதிராக அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். மனிதர்களின் சுயநலம் பற்றி அதற்குப் பின் ஆயிரம் தடவைக்கு மேல் எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மனிதர்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள். தங்கள் சொந்த நலனுக்காக எதையும் செய்கிறார்கள்; யாரையும் பகைத்துக் கொள்வார்கள்; யாரையும் உதறிவிடுவார்கள்\nஎன்னுடைய நண்பர்கள் எல்லாச் சாபத்தையும் என் கழுத்தில் விட்டார்கள்.\n”நீதான் ஆல்பட்ரோஸைக் கொன்றாய்; உன்னையே அந்தச் சாபம் சேரும்” (ஒவ்வொருவரும் இதைச் சொல்லி கழுத்தில் கயிறொன்றை வீசி விடுகிறார்கள். அவை ஐந்தாம் நபர் கழுத்தில் விழுந்து கொள்கின்றன. அவன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றான்)\nநாங்கள் அந்த வெப்ப நாட்களைக் கழித்து விட்டோம். நாக்கெல்லாம் வறண்டு, கண்கள் புழுங்கியதாய், அந்தக் கோடை.. நான் மேற்கே பார்த்த போது, சிலவற்றைக் கவனித்தேன்.\n“ஹே.. மேற்கே பாருங்கள்.. அதோ கடலில் எதோ தெரிகின்றது. நம்மை நோக்கி வருகின்றது.\nசிறு புள்ளியாக.. பாய்மர உச்சியாக.. நம்மை நெருங்கி பக்கத்தில்.. பக்கத்தில் ஒரு கடல் ஆவியைப் போல புரண்டெழுந்து வருகிறதே.. இடமாகவும் வலமாகவும்.. மேலும் கீழுமாக.. அசைந்து.. ஆர்ப்பரிப்புடன்..\nஇது என்ன கனவு. (கையைக் கடித்து ரத்தத்தைச் சுவைத்துப் பார்த்து விட்டு) இல்லை இது பொய்யல்ல.. உண்மை தான். கப்பல்.. அது ஒரு கப்பல்..\nநீதான் ஒரு பெரிய தேவன். நீயொரு தேவன்.\nபாருங்கள்.. பாருங்கள்.. அதற்குப் பின் அது நகரவில்லை. ரொம்பவும் மாயமானதாய் தோன்றுகிறது. கடலில் காற்றும் இல்லை. சீதோஷ்ணமும் மாறவில்லை. அலையும் காற்றும் இன்றி கப்பல் அசையுமா..\nநம் விதி நம்மோடு விளையாடுகிறது. அது கப்பல் அல்ல. மேலைக்காற்று. சூரிய ஒளியோடு சேர்ந்து ஒளிச்சுடரை உண்டாக்கியிருக்கிறது. இப்பொழுது பாருங்கள் ஒன்றுமே இல்லை. சூரியன் கடலுக்கடியில் சென்று மறைகிறான். ஆனால் இது காற்றின் செயலல்ல என்றே நம்புகிறேன். ர��த்திரி வந்து எல்லோரும் தூங்கும் வேளையில் ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணுமாக இருவர் இந்தக் கப்பலின் குறுக்கே மிதந்து போனதைக் கண்டேன். அவர்களில் ஒருத்தி வாழ்வு. இன்னொருத்தி சாவு. தாயம் உருட்டி விளையாண்டபடியே பேசிக் கொண்டே போனார்கள்\nஏற்கெனவே அவர்கள் அந்தக் காரியத்தைச் செய்து விட்டார்கள். நான் சாவு. அவர்களை எடுத்துச் செல்வதற்காக வந்துள்ளேன்.\nநீயேன் இவ்வளவு அவசரமாக வந்தாய் அவர்கள் அனைவரும் இளைய வயதினர். அவர்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன்.\nஇங்கே பார்.. என் வேலையில் நீ குறுக்கிடுவது சரியல்ல.. சாவு என்பது வயதைப் பொறுத்தது அல்ல. அது ரொம்பவும் சிக்கலான கணிப்பு..\nசரி..நாம் தாயம் உருட்டி விளையாடுவோம். வெல்லும் நபர் யாரோ அவரது முடிவே செயல்படுத்தப்படும். (அவர்கள் தாயம் விளையாடுகின்றனர்)\nஹ..ஹா.. விளையாட்டு முடிந்தது. நானே ஜெயித்தேன். நான் ஜெயித்து விட்டேன்.\nஅவர்கள் எல்லோருமே விழித்து அந்த விளையாட்டைப் பயந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனிக்கவில்லை. எங்கள் ரத்தம் உறிஞ்சப்படுவதை உணர்ந்தோம். நட்சத்திரங்கள் மங்கலாகத் தெரிந்தன. இரவு கடினமாக இருந்தது. கப்பலில் இருந்து துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. நிலவு செவ்விருந்தாகக் காட்சி அளித்தது.\nவேகமாக நடந்தது. அது வெகு வேகமாக நடந்தது.. பெரிய சத்தத்துடன் விழுந்தார்கள். செத்தார்கள்.. ரொம்பவும் .. வேகமாக அவர்களிடமிருந்து உயிர் பிரியும் அடையாளமோ கேவலோ கூட இல்லை. ஒவ்வொருவராக விழுந்தார்கள். ஆன்மாவும் ரத்தமும் உடலை விட்டுப் பிரிந்தது. என் வில்லிலிருந்து கிளம்பிப் போன அம்பைப் போன என்னை விட்டு விலகிப் போனார்கள் அவர்கள்.\nகடல் பயணியே.. நான் பயப்படுகிறேன். ஒரு பறவையைக் கொன்றது ஒரு சாதாரண விசயம் என்றே முதலில் நினைத்தேன். ஆனால் விதி .. மிகச் சாதாரண ஒன்றின் காரணமாகக் கூடத் தன் விளையாட்டை மூர்க்கமாக நடத்தும் என்று புரிந்து கொண்டேன். நான் பயப்படுகிறேன். கடல் பயணியே நான் பயப்படுகிறேன். உங்கள் .. முடிவளர்ந்த கைகளையும் கடல் மண்ணால் திரிக்கப்பட்ட கயிறைப் போல புடைத்துக் கொண்டிருக்கும் உனது நரம்புகளையும் பார்த்து.. ஒளிரும் உனது கண்களையும் கண்டு பயமாக இருக்கிறது. உனது கதை பெரியதொரு பாரம்.\nபயப்பட வேண்டாம். கல்யாண விருந்தாளியே பயப்பட வேண்டாம்.. இந்த உடல் இன்னும் விழவில்லை.\nதனியாக.. தனியாக.. தன்னந் தனியாகப் பறந்த , மிகப் பரந்த கடலின் பரப்பில் தனியாக.. என் மீது இறக்கம் காட்டவே இல்லை கடவுள். எனது ஆன்மாவின் துடிப்புக்கு நிவாரணியே வரவில்லை. என் இனிய நண்பர்கள்.. எனது குழந்தைப் பிராயத்திலிருந்தே என்னோடு இருந்த நண்பர்கள்.. எனது பெரும்பாலான நேரத்தை அவர்களோடு தான் கழித்திருப்பேன். அவர்கள் எல்லோரும் இறந்து போய் விட்டார்கள். நான் மட்டும் இந்த உலகத்திற்குப் பாரமாக, ஒரு கொடிய விளக்கைப் போல ஆயிரக்கணக்கான கோரப் படைப்புகளில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறேன்,\nஎன் கண்கள் வெகுதூரம் பார்க்கின்றன. நம்பிக்கை தரும் விதமாக எதுவுமே தெரியவில்லை. கப்பலின் தளத்தில் எனது நண்பர்களின் வானத்தை நோக்கி பிரார்த்தனை செய்ய முயன்றேன்… முடியவில்லை.. பிரார்த்தனை செய்ய முடியவில்லை. மனப்பாரத்தோடு.. ஈரமற்ற, வஞ்சகம் நிறைந்த இதயத்தின் குறுகுறுப்பையும் மீறி பிரார்த்தனை சாத்தியமே இல்லை. அதிகமான பயம் கூட.. எனது மூச்சுக் காற்று வெளியேற மறுத்தது; நகரவும் முடியவில்லை. எல்லா பாரமும் என் மீது இருப்பதாக உணர்ந்தேன். ஆகாயம், கடல், எனது இறந்து போன என் நண்பர்கள் என எல்லாப் பாரமும் என்னை அழுத்தியது. இறந்து போன என் நண்பர்கள் பாக்கியவான்கள் என்று அவர்கள் மீது எனக்குப் பொறாமை கூட. அவர்களின் கண்களைப் பார்த்தேன். அவை மற்றும் உயிரோடு… செத்துப் போனவர்களின் அசையும் கண்களைப் பார்ப்பதைவிடக் கொடுமையான சாபம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.\nஏழு இரவு.. ஏழு பகல் அந்தச் சாபத்தோடு, அந்தப் புயலின் போது எங்களின் உணவையும் குடிநீரையும் கூட இழந்தோம். இப்பொழுது பசியோடும் தாகத்தோடும், கடலின் பரப்பில் பிணங்களின் அசையும் கண்களைச் சந்திக்கும் சாபம்.\nதண்ணீர்.. தண்ணீர்.. எல்லா இடத்திலும் தண்ணீர். ஆனால் ஒரு துளியும் நாவை நனைக்காது. வானத்தில் நகரும் நிலவோடு இரவு நட்சத்திரங்களும் நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் கதிர்கள், வெப்பக் கடலில் பட்டுத் தெறித்தது ரொம்பவும் அழகாக இருந்தது. ஆனால் கப்பலின் அருகில், அதன் நிழலிலேயே கடல் நீர் செம்பிழப்பாய் இருந்தது. கப்பலின் நிழலைத் தாண்டி கடல் நீரை கவனித்தேன்.. நீர் குழம்பி, ஒளியுடன் கூடிய வெந்நிறமாய்த் தளும்பியது. தளும்பும் கடல் அலையின் நிறம் மேலும் கூடி வெவ்வேறு வ���்ணங்களில் பளிச்சிட்டன.\n அவற்றின் அழகை எப்படி என்னால் சொல்ல முடியும். சவங்களோடு ஏழு நாட்களைக் கடந்து பின்பு உயிரினங்களைப் பார்த்தேன். என் வாழ்நாளில் எத்தனையோ அழகான பொருட்களைப் பார்த்தேன். ஆனால் அந்தக் கடல் சுழிப்பின் வண்ணக் கோலங்கள் தான் மிகவும் அழகானவை என்பேன்..\nஅதைப் பார்த்தபின்பு வாழ்வதின் அர்த்தம் எனக்குப் புரிந்தது. அந்த உணர்வில் எனது இதயம் அன்பை நிறைத்துக் கொண்டது. நிச்சயமாக, கடவுள் என்னைக் காத்து விட்டார். என் மீது இரக்கம் கொண்டிருக்கிறார். கப்பலைச் சுற்றி நெளியும் அந்த வண்ணக் கோலத்தில்- அலையில் மற்ற எல்லாவற்றையும் மறந்து போனேன். அவற்றைப் பார்த்தபடியே கடவுளிடம் அன்பாகப் பிரார்த்தனை செய்தேன். உடனடியாக எனது கழுத்து விடுதலை அடைவதாக உணர்ந்தேன்.\nஇறந்து போன ஆல்பட் ரோஸின் இறகால்… எனது இனிய நண்பர்கள் சூட்டிய அந்த மாலை.. கடலில் விழுந்து, வழிகாட்டியாய் மூழ்கியது.\nஎஸ்.டி. கோலரிட்ஜ் எழுதிய ‘தி ரைம்ஸ் ஆப் ஏன்சியண்ட் மெரினர்’ என்ற\nகவிதையின் உணர்வும் அதில் உள்ள கதைக்கூறுமே இந்த நாடகத்தின்\nகட்டமைப்பாக மாறியிருக்கிறது. இந்தக் கவிதையை நாடகமாக ஆக்க\nவேண்டும் என்ற நோக்கத்துடன் அறிமுகப்படுத்தி விவாதத்தில் ஈடுபட்டவர்\nஷெஷ்துர் ரஹ்மான். வங்கதேசத்தில் இருந்து வந்து என்னிடம் ஆய்வு\nமாணவராகச் சேர்ந்தார். பின்னர் திருநெல்வேலிக்குப் போனபின்பு பேரா.\nகே.ஏ.குணசேகரனிடம் ஆய்வை முடித்தார். இந்த நாடகத்தை மேடையேற்ற\nவிரும்புபவர்கள் எனது இணைய முகவரிக்குத் தகவல் அனுப்பி முன் அனுமதி பெற\nசிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nநல்ல திரைப்படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்: பகுப...\nசாபம்:புகழ்பெற்ற கவிதையிலிருந்து உருவாக்கப்பெற்ற ந...\nசில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக் குழுமங்கள்: ஒரு ...\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2014/03/blog-post_15.html", "date_download": "2018-05-21T14:55:57Z", "digest": "sha1:CLEXJK2HL7J7OWKKKQZE5W3DCKJCVN7A", "length": 81593, "nlines": 238, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: ஒரு கருத்தரங்கமும் பின் விளைவுகளும்", "raw_content": "\nஒரு கருத்தரங்கமும் பின் விளைவுகளும்\nகல்வி நிறுவனங்களின் நிதியாண்டு முடிவு மார்ச் 31. அதற்குள் ஒதுக்கப்பெற்ற நிதியைக் கொண்டு கருத்தரங்கம், பயிலரங்கம், சொற்பொழிவுகள் என நடத்திக் காட்ட வேண்டும். அதன் பயன்பாடு மாணாக்கர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைப்பதைவிட நடத்தி முடிக்க வேண்டும்; நண்பர்களை அழைத்துவிட வேண்டும் என்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே பொதுப்போக்கு. அதிலிருந்து விலகிச் செல்லும் நபர்களும் உண்டு. கடந்த இரண்டு மாதமாக நான்கு பல்கலைக்கழகங்கள், ஆறு கல்லூரிகளுக்குச் சொற்பொழிவாற்றவும் கட்டுரை வாசிக்கவும் சென்றிருக்கிறேன். இன்னும் சில கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. அதற்கிடையில் எங்கள் பல்கலைக்கழகத்திலும் நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக் காட்ட வேண்டியதும் அவசியம். இந்தக் கல்வி ஆண்டில் நான் ஒருங்கிணைக்கும் இது கடைசி நிகழ்வு. பெண்ணியம்: எழுத்துகள் வாசிப்புகள் சொல்லாடல்கள் என்னும் தலைப்பில் பயிலரங்கு ஒன்று மார்ச் 4, 5 தேதிகளில் நடக்க உள்ளது. வழக்கமாகப் பெண்ணியம் பேசும் ஆளுமைகளைத் தவிர்த்துவிட்டு நிதானமாகப் பார்வையை வெளிப்படுத்தும் புதிய ஆளுமைகளை அழைத்திருக்கிறேன். சிலருக்கு பல்கலைக்கழகத்தில் பங்கேற்கும் முதல் நிகழ்வு எனச் சொன்னார்கள். புதிய நீர்ப் பெருக்கு வழித்தடங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்\nமாலன் நாராயணன் வாழ்த்துக்கள். சில அடிப்படையான கேள்விகள் எழுகின்றன.அவற்றுக்கு விடையளிக்க வேண்டியவர் நீங்களல்ல. ஆனாலும் கேள்விகளைப் பொதுவில் வைப்போம் (ஊதற சங்கை ஊதி வைப்போம். விடிகிறபோது விடியட்டும்) 1.கல்வியாண்டு ஜூன்.ஜூலையில் துவங்குகிறது என்னும் போது பல்கலைக் கழகங்களின் நிதியாண்டும் அப்போது துவங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். ஆனால் அரசாங்கத்தைப் போல அது ஏன் ஏப்ரல் 1ம் தேதி துவங்க வேண்டும் அதை மாற்ற முடியாதா 2.அடுத்த கல்வியாண்டில் என்னென்ன நிகழ்வுகள் நடத்தப்பெற வேண்டும் என இந்தக் கல்வியாண்டிலேயே தீர்மானித்து ஒரு காலண்டரும், பட்ஜெட்டும் தயாரித்துக் கொள்ள முடியாதா 3. இந்தக் கருத்தரங்குகளில் பேசப்படும் செய்திகள் படைப்புலகில் ஏதேனும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதா 3. இந்தக் கருத்தரங்குகளில் பேசப்படும் செய்திகள் படைப்புலகில் ஏதேனும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதா அந்த செய்திகளுக்கு ஏதேனும் ஃபாலோஅப் மேற்கொள்ளப்படுகிறதா அந்த செய்திகளுக்கு ஏதேனும் ஃபாலோஅப் மேற்கொள்ளப்படுகிறதா அவை மற்ற பல்கலைக்கழகங்களோடு பகிர்ந்து கொள்ளப்படுகிறதா அவை மற்ற பல்கலைக்கழகங்களோடு பகிர்ந்து கொள்ளப்படுகிறதா சுருக்கமாகக் கேட்பதென்றால் இவற்றால் என்ன பயன் சுருக்கமாகக் கேட்பதென்றால் இவற்றால் என்ன பயன் (அருகில் இருக்கும் காண்டீனில் அன்று டீ விற்பனை அதிகரித்தது என்பதைத் தவிர) 4.இந்தக் கட்டுரைகளை நூலாகவோ, இணையத்திலோ பகிர்ந்து கொள்ளும் திட்டமும் பட்ஜெட்டும் கருத்தரங்கை திட்டமிடும்போது தயாரிக்கப்படுகிறதா (அருகில் இருக்கும் காண்டீனில் அன்று டீ விற்பனை அதிகரித்தது என்பதைத் தவிர) 4.இந்தக் கட்டுரைகளை நூலாகவோ, இணையத்திலோ பகிர்ந்து கொள்ளும் திட்டமும் பட்ஜெட்டும் கருத்தரங்கை திட்டமிடும்போது தயாரிக்கப்படுகிறதா எந்த அளவிற்குத் தொழில்நுட்பம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது\nRamasamy Alagarsamy நன்றி மாலன் அவர்களுக்கு. வினாக்கள் எழுப்பவே ஆட்கள் இல்லை என்ற நிலையில் நீங்கள் அதைச் செய்கிறீர்கள். உங்களின் அனைத்துக் கேள்விகளுக்குமான பதில் ‘ எதுவும் இல்லை’ என்று சொல்லி விடுவேன் என நினைக்காதீர்கள். ஜனநாயக இந்தியாவில் எல்லாத் துறைகளிலும் நடக்கும் முயற்சிகள், புதிய சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவற்றிற்கு இருக்கும் தொடர்விளைவுகள் போலத் தான் இவற்றிற்கும் உண்டு. 1997 இல் நடத்திய ‘ பின்னை நவீனத்துவம்: கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும்’ கருத்தரங்கை அடுத்த ஆண்டே நூலாக மாற்றினோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் அப்படியே நூலாக ஆகவில்லை என்றாலும் சிலவற்றை இணைத்துப் பல்கலைக்கழக வெளியீடாக ஆக்கி இருக்கிறோம். கட்டுரை வாசிக்கும் நபர்கள், விரிவாக்கித் தாங்கள் வெளியிடும் தொகுப்புகளில் இடம்பெறச் செய்திருக்கிறார்கள். அவற்றைப் பல்வேறு கல்வி நிறுவனங்களும் பாட நூலாக்கிப் பயனடைகின்றன.இலக்கிய உலகமும் வாசித்து விவாதிக்கிறது. ஒட்டு மொத்தமாகக் கல்வியுலகச் செயல்பாடுகள் அர்த்தமற்றவை என்று சொல்ல முயலும் வாய்ப்பை வழங்கக் கூடாது என்று தான் தொடர்ந்து விதம்விதமாகச் செயல்பட வேண்டியுள்ளது. 100 சதவீத அக் மார்க் நெய் விற்பனை எந்தக் கடையில்ம் இல்லை என்றே நினைக்கிறேன்.\nJamalan Tamil எந்த ஒன்றும் பாதிப்பை உடனடியாக ஏற்படுத்தி உய்வித்துவிடும் என்பது போன்ற ஒரு வெகுசன மனநிலையில் இத்தகைய நிலைகள அனுகமுடியாது. எல்லா கருத்தரங்குகள்ஈ கூட்ட ஒழுங்குகள் ஆகியவை ஒரே ஒரு முன்னணி சிந்தனையாளரை உருவாக்கினால் அதுவே பெரும் வெற்றிதான். அவர்தான் அதை மற்றவர்க்கு கொண்டு செல்வார். இந்த வலைபின்னலில் ஒருவர் பெற்றதை அவரது மையமான வலைபின்னல் கொண்டு போகும். அதிலிருந்து மற்றது. இப்படித்தான் இந்த சிந்தனை ஓட்டம் என்பது வெகுமக்கள் மயமாகும். அதனால் பல்கலைக்கழகம் குறைந்தபட்சம் வழக்கமான புளித்த மாவுகளை அரைக்காமல் இப்படி புதிய சக்திகளைக் கொண்டு புதிய சிந்தனைகளை பேசுவது அவசியமானது. பேச்சாளர்களும் புதியவர்கள் என்ற முறையில் அவரகளே தங்களது சிந்தனைகளை ஒழுங்குபடுத்த முடியும். எதாவது ஒரு இயக்கம் நடத்தும் கூட்டம், ஐந்துநட்சத்திர ரீதியான கருத்தரங்குகளைவிட இத்தகைய கூட்டங்கள் அதிக பாதிப்பை உருவாக்கக் கூடியவையே. மற்றபடி கல்வித்துறையின் நிதி அதற்கான திட்டம் போன்ற விஷயங்களில் திரு மாலன் நாராயணன் கருத்து கவனிக்கப்பட வேண்யடி ஒன்றே.\nBadri Seshadri எனக்கும் இதில் நிறைய கருத்துகள் இருக்கின்றன. விரிவாக எழுதவேண்டும். ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். மாலன் சொல்வதுபோல கருத்தரங்கக் கட்டுரைகள் புத்தக வடிவில் (அச்சில், ஐ.எஸ்.பி.என் எண்ணுடன்) வரவேண்டும். 20, 30, 50 பிரதிகள் அடித்தால்கூடப் போதும். கட்டுரை படைப்போருக்கு ஆளுக்கு ஒரு பிரதி, நிதி நல்கியோருக்கு ஆளுக்கு ஐந்து பிரதிகள், நிகழ்ச்சி நடத்தும் பல்கலைக்கழகம்/கல்லூரிக்குப் பத்து பிரதிகள். தமிழகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஆளுக்கு ஒரு பிரதியை வாங்கித் தம் நூலகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். அத்துடன் இதையே ePub வடிவில் இலவசமாக இணையத்தில் பிரதியிறக்கிக்கொள்ள வசதியாக வைக்கவேண்டும்.\nஇதன் முக்கியமான நோக்கம், காப்பியடித்து பேப்பர் எழுதுவது, ஒரே ஆள் ஒரே பேப்பரை மாறி மாறி (கொஞ்சம்கூட வேல்யூ அடிஷன் கொடுக்காமல்) நான்கு மாநாடுகளில் தள்ளிவிடுவது போன்றவற்றைத் தடுப்பது. அடுத்து, இந்த விஷயங்கள் எல்லாம் உருப்படியாக இணையத்தில் pdf அல்லது ePub வடிவில் வந்தால் கூகிள் ஸ்காலர் தேடலில் வரத் தொடங்கும்.\nமாலன் நாராயணன் Jamalan Tamilகடந்த 10 ஆண்டுகளில், ஏன் 20 ஆண்டுகள் கூட எடுத்துக் கொள்ளுங்கள், பல்கலைக்கழக கருந்தரங்குகள் மூலம் உருவான “முன்னணிச் சிந்தனையாளரை” சந்திக்க ஆவலாக இருக்கிறேன். தொடர்பு எண்கள், முகவரி அளிக்க இயலுமா\nJamalan Tamil மாலன் நாராயணன் 1. இதுபோன்ற கேள்விகளுக்கு முன்பு முன்னணி என்பது பற்றி ஒரு முடிவிற்கு வரவேண்டும். ”முன்னணி” என்று நீங்கள் கோட் போட்டிருப்பது அதனால்தானே 2. பல்கலைக்கழகம் உருவாக்காமல்தான் பல்கலையில் பணியாற்றி பல ஆய்வாளர்கள் சிறுபத்திரிக்கையில் பங்களித்து உள்ளார்களா 2. பல்கலைக்கழகம் உருவாக்காமல்தான் பல்கலையில் பணியாற்றி பல ஆய்வாளர்கள் சிறுபத்திரிக்கையில் பங்களித்து உள்ளார்களா 3. உங்களை உட்பட பல்கலையின் ஆய்வுகள் பின்னணியில் உருவான ஆய்வாளர்களின் ஆய்வுகளை படிக்காமல்தான் எழுது வந்துள்ளீர்களா 3. உங்களை உட்பட பல்கலையின் ஆய்வுகள் பின்னணியில் உருவான ஆய்வாளர்களின் ஆய்வுகளை படிக்காமல்தான் எழுது வந்துள்ளீர்களா 4. தமிழில் யாரெல்லாம் முன்னணி எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் தாருங்கள் எனக்கு தொடர்ப முகவரி எண்கள் எதுவும் வேண்டாம் காரணம் எனக்கே என் தொடர்பு எண் நினைவில் இருப்பதில்லை. இதெல்லாம் கோர்ட்டோ பாராளுமன்றமோ அல்ல எல்லா அத்தண்டிக்கேஷன் காட்டி உங்களிடம் நிருபிக்க. அதனால் நீங்கள் தமிழின் முன்னணி சிந்தனையாளர்களாக கருதுபவர்களை ஒரு பட்டியல் இடுங்கள் முதலில் அதில் யாரெல்லாம் பலகலைக்கழக ஆய்வாளர்களின் நுட்கள படிககாமல் உருவான சுயம்பலிங்கங்கள் என்று அவர்களிடமே ஒரு பெட்டி எடுத்து வெளியிடலாம் 4. தமிழில் யாரெல்லாம் முன்னணி எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் தாருங்கள் எனக்கு தொடர்ப முகவரி எண்கள் எதுவும் வேண்டாம் காரணம் எனக்கே என் தொடர்பு எண் நினைவில் இருப்பதில்லை. இதெல்லாம் கோர்ட்டோ பாராளுமன்றமோ அல்ல எல்லா அத்தண்டிக்கேஷன் காட்டி உங்களிடம் நிருபிக்க. அதனால் நீங்கள் தமிழின் முன்னணி சிந்தனையாளர்களாக கருதுபவர்களை ஒரு பட்டியல் இடுங்கள் முதலில் அதில் யாரெல��லாம் பலகலைக்கழக ஆய்வாளர்களின் நுட்கள படிககாமல் உருவான சுயம்பலிங்கங்கள் என்று அவர்களிடமே ஒரு பெட்டி எடுத்து வெளியிடலாம் 5. பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய மொழிப்புலத்தில்தான் இலக்கிய ஆக்கமும் மற்றதும் உருவாகி வருகிறது எல்லா மொழிகளிலுமே. அதாவது நமக்கு முந்தைய தலைமுறை பல்கலைக்கழ ஆய்வாளர்கள் உருவாக்கிய அறிவில்தான் நாம் உருவாகி இருக்கிறோம் என்பதே எனது தாழ்மையான கருத்து. 6. உங்கள் தமிழ் முன்னணி பட்டியலை எதிர்பார்க்கிறேன். நன்றி.\nமாலன் நாராயணன் Jamalan Tamil \"முன்னணிச் சிந்தனையாளர்” என்பது நீங்கள் உருவாக்கியச் சொல்லாடல். எனவே அதை நீங்கள்தான் விளக்க வேண்டும். எனக்கு முன்னணி பின்னணி என்ற முன்னொட்டுக்களில் நம்பிக்கை இல்லை. // உங்களை உட்பட பல்கலையின் ஆய்வுகள் பின்னணியில் உருவான ஆய்வாளர்களின் ஆய்வுகளை படிக்காமல்தான் எழுது வந்துள்ளீர்களா // ஆமாம். நான் முறையாகத் தமிழ்ப் பயின்றவன் அல்ல.நான் என் புதுமுக வகுப்பிற்கு (இன்றைய அளவில் சொல்வதானால் 12ம் வகுப்பு) பின் கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாகப் பயின்றதில்லை. ஆனால் என் சொந்த விருப்பின் பேரில் செவ்வியல், மற்றும் நவீனத் தமிழ் இலக்கியங்களை தேடிப் படித்திருக்கிறேன். நான் எழுத்தாளன் ஆனதற்கு என் படைப்பூக்கம்தான் காரணமாக இருந்ததே தவிர பல்கலைக்கழகங்களில் நடந்த ஆயுவுகள் அல்ல. // நமக்கு முந்தைய தலைமுறை பல்கலைக்கழ ஆய்வாளர்கள் உருவாக்கிய அறிவில்தான் நாம் உருவாகி இருக்கிறோம்// இந்தக் கருத்தை ராமசாமியே கூட ஏற்கமாட்டார் என்றே நினைக்கிறேன். சி.சு. செல்லப்பா, சிட்டி, சிவபாத சுந்தரம், நா.வானமாமலை, போற ஆய்வாளர்களும், கா.நா.சு, கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி.ரகுநாதன், ஏ.ஜே. கனகரட்டினா போன்ற தமிழ் விமர்சகர்கள்/ஆய்வாளர்கள் எனக்கு இலக்கியத்தின் பல பரிமாணங்களைக் காட்டியவர்கள். இவர்கள் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் அல்ல. //இதெல்லாம் கோர்ட்டோ பாராளுமன்றமோ அல்ல எல்லா அத்தண்டிக்கேஷன் காட்டி உங்களிடம் நிருபிக்க.// என்னிடம் எதையும் நீங்கள் நிரூபிக்க வேண்டாம். ஆனால் பொதுவெளியில் நீங்கள் வைத்த கருத்தை, அது குறித்து கேள்வி எழும் போது நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு\nChandra Thangaraj இந்த நிகழ்ச்சியில் ”எனது சிறுகதைகளில் பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றுவதற்கு வாய்ப்பளி���்த பேராசிரியர் Ramasamy Alagarsamy அவர்களுக்கு மிக்க நன்றி\nRamasamy Alagarsamy மாலன் என்ன நோக்கத்தில் கேள்விக்கணைகளைத் தொடுத்தார் என்ற பின்னணிகளையெல்லாம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. எழுத்தாளர்களின் படைப்புலகமும் ஆய்வாளர்களின் ஆய்வுலகமும் எதிரெதிரானது என்ற பொது நம்பிக்கையை ஓரளவேனும் குறைத்து விட வேண்டும் என்று விரும்புபவன் நான். அதன் விளைவாகவே அவர் கோயம்புத்தூரில் ஜனவரி 20-22 இல் நடத்திய ”தாயகம் கடந்த தமிழ்” என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒரு பார்வையாளனாக எல்லா அமர்விலும் கலந்து கொண்டேன். அந்தக் கருத்தரங்கின் நிதிச் செலவு நிச்சயம் சில கோடிகள் இருக்கும். அதை வழங்கிட ஒருசில தனியார் நிறுவனங்கள் தயாராக இருந்திருக்கும். அவர்களும் கூட மார்ச் 31 -க்குள் நடத்திட வேண்டும் என்றே சொல்லியிருப்பார்கள். ஏனென்றால் அவர்களும் அந்த நிதியை வருமானவரிச் சலுகைக்காகக் காட்டியாக வேண்டும். நிதியாண்டு மார்ச் 31 இல் முடிவடையும் என்ற நடைமுறை ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற நடைமுறை. அதனை இந்தியாவில் இருக்கும் அரசுகளும், அரசு நிறுவனங்களும் பின்பற்றி கொண்டிருக்கின்றன. மாற்றம் நடந்தால் நல்லதுதான். அந்நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நிலையைச் சக்தி வாய்ந்த ஊடகங்களைக் கையில் வைத்திருப்பவர்கள் முன்னெடுக்கலாம்.(தொடரும்)\nRamasamy Alagarsamy படைப்பாளிகள் x எதிரெதிர் மனநிலையால் தமிழுக்கு நேர்ந்த இழப்புகள் ஏராளம் என்பதை நான் அறிவேன். என்னைப் போலவே இரண்டிற்குமான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என நினைத்த பேராசிரியர்கள் இப்போதும் இருக்கிறார்கள்; முன்பும் இருந்தார்கள். என்னுடைய ஆசிரியர்கள் - மதுரைப் பல்கலைக்கழகத்தில் இருந்த முத்துச் சண்முகன், தி.சு.நடராசன், சி.கனகசபாபதி, சு.வேங்கடராமன்-போன்றோர் என் முன்னே வந்து போகிறார்கள். அவர்களின் ஏற்பாட்டால் மதுரைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப் பெற்ற சொற்பொழிவுகள் வழியாகவே சிட்டியும் சிவபாத சுந்தரமும் அவர்களது புகழ்பெற்ற நூலான தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலை உருவாக்கினார்கள். பேரா. நா.வானமாமலை மதுரைப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இருந்த காலத்தில் பதிப்பித்த - உரையாற்றிய நூல்களே அவரைச் சிறந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளராகவும் முன்ன���டியாகவும் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தின. சி.சு.செல்லப்பா மதுரைப் பல்கலைக்கழகத்தோடு கொண்டிருந்த தொடர்பும் அவரது நண்பராக இருந்த சி.கனகசபாபதி எழுத்தில் எழுதிய கட்டுரைகளும் இருசாராரும் வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.\nஐரோப்பிய -அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களே தீவிரமான விமரிசனக் கருத்தியல்களை உருவாக்கித் தருகிறார்கள். தமிழில் புதிதான -அசலான விமரிசனக் கருத்தியல்கள் பேராசிரியர்களால் உருவாக்கப்படவில்லை என்பதும் ஏற்கத்தக்கது அல்ல. ஆ.முத்துசிவன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, நுஃமான், , கோ.கேசவன், நா.வா.வின் சீடர்களாக அறியப்பட்ட தி.சு. நடராசன், ஆ.சிவசுப்பிரமணியன், எஸ். தோதாத்ரி, ந.முத்துமோகன், போன்றவர்களின் விமரிசனப் பங்களிப்புகள் கல்வித்துறை சாராத கா.நா.சுப்பிரமண்யம், சி.சு.செல்லப்பா, சி.ரகுநாதன், பிரமிள், வெ.சாமிநாதன் ஆகியோரின் பங்களிப்புகளுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல. கருத்தரங்குகளில் கட்டுரை வாசிப்பதை ஆர்வத்தோடு செய்யும் பேராசிரியரான தமிழவன் தான் அமைப்பியல் என்னும் சிந்தனையோட்டத்தைத் தமிழ்ப் பரப்பிற்குள் உருட்டிவிட்டவர். தலித் இலக்கியம், தலித் பண்பாடு, தலித் விமரிசனம் என்ற கருத்தாடல்களில் பங்கேற்ற ராஜ் கௌதமன் தனது கட்டுரைகள் பலவற்றைப் பல்கலைக்கழகக் கருத்தரங்குகளில் வாசித்து விவாதித்தவர். மொழியியல் அறிஞர்களான வ.அய். சுப்பிரமணியன், பா.ரா. சுப்பிரமணியன், செ.வை, சண்முகன், க. அகத்தியலிங்கம் போன்றவர்களின் தமிழ்/ ஆங்கிலக் கட்டுரைகளை நமது நவீனத் தமிழ்ப் படைப்பாளிகள் வாசிக்காததால் இழந்து போனவற்றைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது.\nRamasamy Alagarsamy தமிழில் பத்துக் கவிதை எழுதியவரும், ஒரு சிறுகதைத் தொகுப்பு போட்டவரும், ஒரு நாவலை எழுதியவரும் நாடகத்தை அதன் வடிவத்தில் எழுத முடியாமல் திணறியவரும் கொண்டிருக்கும் செருக்கு போலக் கல்வியாளர்கள் செருக்கோடு அலைவதில்லை. சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. இரண்டு உலகமும் இணைகின்ற போது இன்னும் சில வழிகள் தோன்றலாம் என்றே நினைக்கிறேன். எப்போதும் போலத் தனித் தனியே தான் - செருக்கோடு - பயணம் செய்வோம் என்றால் நான் ஒன்றும் செய்து விட முடியாது. அதற்காக நான் ஒதுங்கிக் கொள்வேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம்.. பல்கலைக்கழகம் ஆண்டிற்குத் தரும் ரூ 50000/ தொகையில் எல்லாத் திட்டங்களோடும் முழுப் பயனையும் உள்வாங்கிக் கருத்தரங்குகள் நடத்துவது இயலாது என்று தெரியும். ஆனால் பயன் விளையும் செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இல்லை என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் பத்தாண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய வேலையை ஒரே ஆண்டில் செய்து முடிக்கும் வல்லமை எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். என்னுடைய நம்பிக்கையை இன்னொருவர் திசை திருப்ப முடியாது\nஇப்படிச் சொல்வதும் ஊதுற சங்கை ஊதும் வேலை தான்\nRamasamy Balakrishnan சிற்றிதழ்களில் வரும் கட்டுரைகள் அனைத்தும் சிறப்பானவை அல்ல ...கல்வியாளர்கள் அனைவரும் முட்டாள்களும் அல்லர்.பெரும்பாலான சிற்றிதழ் கட்டுரைகள் வேற்று மொழிபெயர்புகளாக உள்ளன.ஏன் சிற்றிதழ் கட்டுரைகளில் உரிய ஆதர நூல்களின் பட்டியல் காணப்படுவதில்லை \nRamasamy Balakrishnan வ.அய். சுப்பிரமணியன், பா.ரா. சுப்பிரமணியன், செ.வை, சண்முகன், க. அகத்தியலிங்கம் போன்றவர்களின் தமிழ்/ ஆங்கிலக் கட்டுரைகளை நமது நவீனத் தமிழ்ப் படைப்பாளிகள் வாசிக்காததால் இழந்து போனவற்றைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. agreed\nமாலன் நாராயணன் நான் கல்வியாளர்களின் பங்களிப்பை குறைத்துச் சொல்வதாக ஒரு தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. நான் அப்படிக் கருதுபவனும் அல்ல. அப்படிச் சொல்லவும் இல்லை. சொல்லுமளவு மூடனோ, மூடிய மனம் கொண்டவனும் அல்ல. ஆனால் பல்கலைக்கழகக் கருத்தரங்குகளால் படைப்புலகில் தாக்கம் நேர்ந்து விட்டது போலவும், பல்கலைக்கழகக் கருத்தரங்குகள் ’முன்னணி சிந்தனையாளர்’களை உருவாக்கித் தள்ளிவிட்டதாகவும் எண்ணிக் கொள்வது பிரமை.அல்லது மிகை. தமிழ் போதிப்பவர்களுக்கும் தமிழ் இலக்கியம் படைப்பாளிகளும், பரஸ்பர நம்பிக்கையோடும் மரியாதையோடும் இணைந்து இயங்கிய காலங்கள் தமிழ்ப் படைப்புலகின் பொற்காலங்கள். அதிலும் கூட தமிழ் இலக்கிய உலகில் நாட்டார் வழக்காற்றியலை அறிமுகப்படுத்தி அதன் எல்லைகளை விரிவாக்கிய நா,வ, பல்கலைக்கழகங்களில் சமகால இலக்கியத்தை அறிமுகப்படுத்தி விவாதத்திற்குட்படுத்திய சி.க. ஆகியோர் படைப்பாளிகளோடு கொண்டிருந்த கேண்மை எங்கும் பதிவு செய்யப்படவில்லை எனினும் நினைக்கத் தக்கது. ஆனால் இன்று பல்கலைகளில் நிகழ்த்தப்படும் கருத்தரங்குகள் அத்தகைய commitmentடோ���ும், திட்டத்தோடும் நடத்தப்படுவதில்லை. மார்ச் முடிவதற்குள் பணத்தை செலவிட்டுவிடவேண்டும் என்ற நோக்கில் அகப்பட்டவர்களை இழுத்துப் போட்டு நடத்தப்படுபவை. முன் கூட்டியே திட்டமிடலாம், நடத்துங்கள் என்பதுதான் என் யோசனையும் வேண்டுகோளும்\nRamasamy Alagarsamy யோசனைக்கு நன்றி. என்னுடைய பதிவில், ”இருக்கும் நிலைமைக்குள் என்னால் என்ன செய்ய முடிகிறது” என்றுதான் பதிவு செய்தேன். இப்படிச் செய்பவர்களோடு இணைவதற்குப் படைப்பாளிகளும் பத்திரிகையாளர்களும் தயாராக இருந்தால் பொறுப்பு கூடவும், நிறுவனங்களைத் திசைமாற்றவும் முடியும் என்றே நம்புகிறேன். நான் பதிவு செய்த ஒரு குறிப்பு. நேரமிருக்கும்போது வாசியுங்கள்http://ramasamywritings.blogspot.in/2013/02/blog-post.html\nமாலன் நாராயணன் தாயகம் கடந்த தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி. ஆனால் நீங்கள் சொல்வது போல் அது ‘கோடி’ செலவில் நிகழ்த்தப்படவில்லை. அயலகத்திலிருந்து பங்கேற்றவர்களின் விமானப் பயணச் செலவு, உறைவிடச் செலவு, இவைதான் பெரும் செலவுகள். இதற்குச் சில லட்சங்கள் செல்வாகின. இவை தவிர நூல் அச்சுச் செலவு, மதிய உணவுச் செலவு போன்ற செலவுகள் இருந்தன. அதற்கு சில லட்சங்கள் ஆயின. எப்படிப் பார்த்தாலும் கோடியெல்லாம் செலவாகவில்லை. அந்த கருத்தரங்கின் தேதிகளை மார்ச் 31 ஐ மனதில் கொண்டு தீர்மானிக்கவில்லை. அப்படித் தீர்மானிக்குமாறு நிதி ஆதாரங்களை உதவியவர்களும் கோரவில்லை. அந்தக் கருத்தரங்கை பொங்கலை ஒட்டி நிகழ்த்த விரும்பினோம். ஆனால் தமிழகம் பொங்கலை ஒருவார விடுமுறையில் கொண்டாடியது. புத்தகக் கண்காட்சியை ஒட்டி நடத்துவது வரும் படைப்பாளிகள் அதில் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என நினைத்து அந்த நாள்களைத் தேர்ந்தெடுத்தோம். அது ஐரோப்பா, அமெரிக்காவில் பனிக்கால விடுமுறை நாள்களாகவும் இருந்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதால் அந்த நாள்கள் தீர்மானிக்கப்பட்டது. எங்களுக்கு உதவிய நிறுவனங்களைவிட, பல்கலைக்கழகங்கள் மிகப் பெரிய அமைப்புக்கள். சிந்தனைக் களங்களை அமைப்பதும், செழுமைப்படுத்துவதும் அவற்றினுடைய முக்கியப் பணி.எங்களுக்கு அது தன்னார்வப் பணி, எனவே அவர்கள் மனது வைத்தால் எங்களைவிடச் சிறப்பாக அவர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடியும். அவ்வளவுதான்\nRamasamy Alagarsamy பல்கலைக்கழகங்கள் அடிப்படையில் நிறுவனங்கள்; அதிலும் பொதுத்துறை நிறுவனங்கள். இப்போது நிதிப் பற்றாக்குறையில் தவிப்பதோடு அரசியல்வாதிகளின் குரூரப்பார்வையில் இருப்பவை வேறு. இதற்குள் தான் இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. சில போது சிந்திப்பவர்களைத் தயார்படுத்துகின்றன. கல்வி என்றவுடன் அதனோடு சேர்ந்து புனிதத்தைத் தொடுத்துக் கொள்வது நமது மரபான மனப்பான்மை.\nJamalan Tamil மாலன் நாராயணன்முன்னணிச் சிந்தனையாளர்” என்பதற்கு விளக்கம் தேவையா அது யாரும் அறிந்த ஒரு சொல். நேரடி பொருளில் உள்ளது. அதற்கு விளக்கம் உங்களிடமும் நான் கெட்கவில்லை. யார் முன்னணி அது யாரும் அறிந்த ஒரு சொல். நேரடி பொருளில் உள்ளது. அதற்கு விளக்கம் உங்களிடமும் நான் கெட்கவில்லை. யார் முன்னணி எது முன்னணி என்பதுதான் பிரச்சனைக்கு உரியது, அதைதான் நான் சுட்டினேன். முன்னணி, பின்னணியில் உங்களக்கு கருத்தில்லாமல் இருக்கலாம், ஆனால், நீங்கள் துவங்கிய என்ன பயன் என்ற கேள்விக்குதான் அந்த பதில். இதே என்னபயன் என்ற கேள்வியை நீங்கள் ஒழுங்கமைத்த கூட்டங்களில் கேட்டிருக்கிறீர்களா என்ற கேள்விக்குதான் அந்த பதில். இதே என்னபயன் என்ற கேள்வியை நீங்கள் ஒழுங்கமைத்த கூட்டங்களில் கேட்டிருக்கிறீர்களா உடனடிப் பயனுள்ளதாக எதையும் படைக்க முடியுமா உடனடிப் பயனுள்ளதாக எதையும் படைக்க முடியுமா அதன் பயன் பற்றிய எனது விளக்கமே முன்னணி பற்றி சொல்லவேண்டியதாகியது.\nநானும்கூட முறையாக தமிழ் படித்ததில்லை. நான் அறிவியல் மாணவன் என்பதால். அதற்காக தமிழ் பல்கலைச் சார்ந்த அறிஞர்களின் கருத்துக்கள் இல்லாமல் நான் வளர்ந்துவிடவில்லை. உங்கள் அளவிற்கு எனக்கு தனித்து கற்கும் சிந்தனையோ சுயமாக சிந்தித்து வளரும் படைப்பாற்றலோ இல்லை சுயமாக சிந்தித்து வளரும் படைப்பாற்றலோ இல்லை படைப்பூக்கம் என்பது வேறு, ஆராய்ச்சி என்பது வேறு. படைப்பு என்ற பெயரில் கற்பனை கதைகளை ஆராய்ச்சியில் எழுதிவிடமுடியாது. அதனால் நம்மைப் போன்றவர்களைவிட பொறுப்பு அதிகம் கொண்ட அவர்கள்தான் ஒரு முறைப்படியான சிந்தனையை உருவாக்க முடியும். அந்தவகையில் குறைந்தபட்சம் இப்படி அவர்கள் நடத்துவது, தன்னார்வு மாநாடுகளைவிட சிறந்ததே.\nவானமாமாலை, கேசவன் உள்ளிட்ட அ. ராமசாமி குறிப்பிடுபவர்கள் எல்லாம் யாராம். அவர்கள்தான் முன்னணிக���் என்வரையில். அவர்களிடம் கற்றவைதான். நீங்கள் குறிப்பிட்டவர்களின் பங்களிப்பும்கூட அதற்கு முந்தைய பல்கலைக்கழக ஆராய்ச்சிகளின் விளைவாக உருவானதுதான். ஒருவகையில் பல்கலைக்கு வெளியில் இருப்பவர்கள் தங்கள் இயக்கத்தை அதற்கு இணையாகவே கட்டமைக்கிறார்கள். அந்தவகையில் பல்கலைக்கழக சிந்தனையே மையமானது. தமிழவன், அ.ராமசாமி, க. பஞசாங்கம், ராஜ்கௌதமன் உள்ளிட்டவர்கள் முன்னணியாக எதையும் சிந்திக்கவில்லை சொல்லவில்லை என்பது எப்படி சரியானதாக இருக்கும். உங்களுக்கு அவர்கள் முன்னணியாக தெரியாமல் இருக்கலாம். இதைதான் நான் ஆரம்பத்தில் சொன்னது. முன்னணி பற்றி நாம் தீர்மானிக்க வேண்டும் என்று.\nJamalan Tamil அறிவு வளர்ச்சி பற்றிய அடிப்படையான கருத்தாக்கம். நாம் நமது முந்தையவர்கள் அறிவில், மூதாதைகளின் தோளில்தான் அமர்ந்து உலகைப் பார்க்கிறோம் என்பது. அறிவு வளர்சி என்பது முந்தையவர்களின் அறிவிலிருந்து வராது சுயம்பு என்பதைப்போன்ற உள்ளொளிகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி சொல்வது ஏமாற்றுவேலை. அதற்கு எதற்கு ராமசாமியை சாட்சிக்கு அழைக்கிறீர்கள். தமிழ் பல்கலைக்கழகத்தின் இராகவையங்கார் துவங்கி சீனிவாச அய்யங்கார் இன்னும் பலர் எழுதிய ஆராய்ச்சிகள் வழியாகவே தமிழ் சமூகக் கட்டமைப்பு, தமிழ் அறிவு விகசிப்பு அத்தனையும் நடந்து உள்ளது. தொடர்ந்து எழுத்து, மணிக்கொடி என்று பேசுவது ஒருவகை இணை அறிவுருவாக்க நிகழ்வாக சித்தரிக்க முனைவதே. பல்கலைக்கழகத்திற்கு வெளியில் நிகழ்ந்த அறிவுத்தேடலை மறுக்க முடியாது என்பது எத்தனை உண்மையோ அத்துனை உண்மை, அதிலிருந்தும் அறிவுருவாக்கம் நிகழ்ந்து உள்ளது என்பதை ஏற்பதும். அதை இல்லை என்றால், நேற்று நாம் பிறந்து இன்று அறிவை பெற்றதாகிவிடும்.\nநிச்சயமாக தமிழ் பல்கலைக்கழக அறிவுப்புலம் தமிழ் சமூக உருவாக்கத்தில் ஆற்றிய பங்கு பற்றி தனி ஆராய்ச்சியே செய்யப்பட வேண்டும். தமிழ் என்கிற அறிவுருவாக்கத்தில் அதன் பங்கு அப்பொழுதே அளவிட முடியும். அதற்காக ஒன்றுமே இல்லை என்பதாக சொல்வது சரியானது அல்ல. உடனே அது முன்பு. இப்போது கடந்து 20 ஆண்டுகளாக இல்லை என்பது எப்படி சரியானதாக இருக்க முடியும் இப்படி கால அளவிட்டு நீங்கள் குறிப்பை சொல்லவில்லை. எனது மொத்த உரையாடலும் உங்களின் இந்த வாசகங்களின் அடிப்படையில் எழுப���பப்பட்டதே. ”சுருக்கமாகக் கேட்பதென்றால் இவற்றால் என்ன பயன் இப்படி கால அளவிட்டு நீங்கள் குறிப்பை சொல்லவில்லை. எனது மொத்த உரையாடலும் உங்களின் இந்த வாசகங்களின் அடிப்படையில் எழுப்பப்பட்டதே. ”சுருக்கமாகக் கேட்பதென்றால் இவற்றால் என்ன பயன் (அருகில் இருக்கும் காண்டீனில் அன்று டீ விற்பனை அதிகரித்தது என்பதைத் தவிர) ” இந்த என்ன பயன் என்ற கேள்வி காலத்தை உள்ளடக்காதது. இது ஒட்டுமொத்தமாக கேட்கப்படும் கேள்வியே, இதன் பொருள் என்ன (அருகில் இருக்கும் காண்டீனில் அன்று டீ விற்பனை அதிகரித்தது என்பதைத் தவிர) ” இந்த என்ன பயன் என்ற கேள்வி காலத்தை உள்ளடக்காதது. இது ஒட்டுமொத்தமாக கேட்கப்படும் கேள்வியே, இதன் பொருள் என்ன புதிய தலைமுறை சார்ந்தவர்கள் பேசுகிறார்கள் என்பதால் அது பயனற்றதாகிவிடும் என்பதுதானே\nநா.வானமாமலை, கா.நா.சு, கைலாசபதி, சிவத்தம்பி இவர்கள் எல்லாம் பல்கலைக்கழக முன்னணி ஆய்வாளர்கள் இல்லையா அதன்பின் வந்த எந்த ஆய்வளரையும் கேசவன், ராஜ் கௌதமன், தமிழவன், அ. ராமசாமி, க. பஞ்சாங்கம் என பலரும் முன்னணி சிந்தனைகளை பேசுபவர்கள்தான். இதில்தான் முன்னணி பற்றிய அரசியல் பிரச்சனை வருகிறது.\nJamalan Tamil பொதுவெளியில் நிருபிக்க வேண்டும் என்பதில் மாறுபாடு இல்லை. அதென்ன தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்கள் தேவை இதன் உட்கிடை என்ன சம்பந்தபட்டவர்களைபோன் போட்டு விசாரிப்பீர்கள் என்பதால் எச்சரிக்கையாக நான் சொல்லவேண்டும் என்பதுதானே இதைதான் நான் கோர்ட் பாராளுமன்றம் என்றேன். இங்கு யார் என்ன பேசினாலும், பார்வையாளர்கள், வாசிப்பாளர்கள் புரிந்து முடிவிற்கு போகப்போகிறார்கள். இதில் என்ன நிரூபனம். தொடர்பு எண் உட்பட கேட்பது ஏன்\n//“முன்னணிச் சிந்தனையாளரை” சந்திக்க ஆவலாக இருக்கிறேன். தொடர்பு எண்கள், முகவரி அளிக்க இயலுமா// இந்த கிண்டல் தொனிக்கான பதிலே அது. நிரூபணம் தேவையற்ற பொதுவெளி உரையாடலில், அவரவர் அவரவர் நிலையை சொன்னால் போதுமானது. அவரவர் நிலைய வாசிப்பவர் உணர்ந்துகொள்ளப் போகிறார்கள். இதில் என்ன பிரச்சனை.\nMurugesa Pandian Natarajan பல்கலைக்கழகம் ,கல்லூரிகளில் சில பேராசிரியர்கள் செய்யும் கருத்தரங்கப் பணிகளில் குறைகள் இருக்கின்றன.அது தவிர்க்க முடியாததது. ஆனால் காத்திரமான எண்ணம் மிக்க பேராசிரியர்கள் மாணவர்கள் வழியே சலனங்களை உருவாக்கிக் கொ��்டிருக்கின்றனர். எழுபதுகளில் புதுக்கவிதை என்றால் கோவேறு கழுதை எனப் பண்டிதர்களால் இகழப்பட்ட சூழலில் மதுரைப் பல்கலைக்கழகத்தில் எழுத்து பத்திரிகை வெளியிட்ட புதுக்குரல்கள் புதுக்கவிதைத் தொகுப்பினைப் பாடமாக வைத்த பேராசிரியர் சி.கனகசபாபதி அவர்களின் முயற்சி தனித்துவமானது. உயர்கல்வியில் அபத்தமான கல்வித்தனமான விஷயம் தான் பெரும்பாலும் நடைபெறுகின்றன எனக் கண்ணை மூடிக்கொள்வது சரியல்ல. கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் வந்து பாடம் நடத்தி விட்டு ஊதியம் வாங்கிவிட்டுப் போக வேண்டியதுதானே..இவனுக தேவையில்லாமல் புதியதாக படைப்பாளர்களை அழைத்துக் கூட்டம் போடுறானுக .இது எல்லாம் தேவையா என்ற குரல் தொடர்ந்து என்னைப் போன்றோரின் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கின்றது. எப்படியாவது புதிய விஷயங்களை மாணவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்ற அக்கறை முக்கியமானது. உயர்கல்வியிலும் சிறுபத்திரிகை சார்ந்தும் செயல்பட்ட பேராசிரியர்களின் வாரிசுகளாக இன்று கணிசமான பேரைச் சொல்லமுடியும். பெண்ணியம், தலித் பற்றிய அழுத்தமான பேச்சுகளைக் கேட்டுப் பதற்றமடைகின்ற கல்லூரிப் பேராசிரியர்கள் நிரம்ப உள்ளனர்.மாணவர்களின் நலம் கருதிப் புதிய போக்குகளை அறிமுகப்படுத்துவதற்காக மெனக்கெட்டுச் செயல்படும் பேராசிரியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கொண்டிருக்கின்றது. எனது மதிப்பீட்டின்படி காத்திரமான விஷயங்களை எழுதவும் மேடையில் பேசவும் செய்கின்ற தமிழ்ப் பேராசிரியர்களின் எண்ணிக்கை இருபது கூட இருக்காது. தற்சமயம் பணியில் இருக்கின்றவர்களும் ஏழெட்டு ஆண்டுகளில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளனர். எனவே சிறுபத்திரிகை சார்ந்த படைப்புகள்,கோட்பாடுகளை மாணவர்களிடம் பேசுபொருளாக்கவும் புதிய படைப்பாளர்களை உயர் கல்வி வட்டத்தில் அறிமுகப்படுத்தவும் வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.அ.ராமசாமி போன்றோர் படும் பாடுகளை நான் நன்கறிவேன். ஏதாவது செய்து கருத்தரங்கு நடத்தி இளைய தலைமுறையினரிடம் முக்கியமானவற்றைக் கொண்டு போகமுடியாதா என்ற ஆதங்கம் தான் இத்தகைய செயல்களின் பின்புலம். மாலன் எதிர்மறை அம்சங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்.அதன் மறுபக்கம் முக்கியமானது.\nமாலன் நாராயணன் @ Murugesa Pandian Natarajan அறுபதுகள், எழுபதுகளில் படைப்பிலக்கியத்த���ற்கும் பலகலைக்கழக போதகர்களுக்குமிடையே இருந்த உறவைவிட இனறைய நிலை நிச்சயமாக மேம்பட்டிடுக்கிறது . அது வரவேற்கத்தக்கதும் கூட. எழுத்துவில் என்று எழுதியதற்காக பலர் கூடி கேலி பேசி தன்னை அவமானப்படுத்திய நிகழ்ச்சிகளை சி.சு. செல்லப்பாவே என்னிடம் சொல்லியிருக்கிறார். இலக்கியச் சிந்தனை ஆண்டு விழா ஒன்றில் அமெரிக்கத் துணை தூதராக இருந்த ஃபிராங்க்ளின் சி.மணி, முத்துசாமி பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசிய போது மேடையில் இருந்த பேராசிரியர் அ.சீனிவாசராகவன், யார் இவர்கள் என நீதிபதி மகராசனிடம் விசாரித்த சம்பவத்தை நானே எழுதியிருக்கிறேன். அது போன்ற சூழலில் சி.க. போன்றவர்கள் ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. பிரான்சில் காலாவதியாகிப் போன பின் நவீனத்துவத்தை இடதுசாரிச் சார்புடைய பேராசிரியர்கள் தமிழ் இலக்கியத்தில் அறிமுகப்படுத்த முயன்றபோது அவர்களுக்கு இலக்கியச் சிற்றேடுகள் தேவைப்பட்டன. அதிலிருந்து அவர்களுக்கும் இலக்கியச் சிற்றேடுகளுக்குமான உறவுகள் மேம்பட்டன. இலக்கியச் சிற்றேடுகள் உயர்த்திப் பிடித்த புதுக்கவிதை, நவீன நாடகம், நவீன ஓவியம், Non -linear எழுத்து, கட்டுடைக்கும் விமர்சனம், ஆகியவற்றை அவர்களும் ஏற்று வகுப்பறைகளுக்கு எடுத்துச் செல்ல முயன்றார்கள். சமூக அக்கறையின் காரணமாக தலித்தியம், பெண்ணியம் போன்ற கருத்துக்களுக்கும் அங்கீகாரம் பெற்றன. ஓவ்வொரு காலத்தின் அரசியல்தான் இலக்கியத்தின் போக்கைத் தீர்மானிக்கிறது (இது என் அழுத்தமான நம்பிக்கை; இதைக் குறித்து விரிவாக என் புரட்சிக்காரர்கள் நடுவே என்ற நூலில் எழுதியிருக்கிறேன்) அதுதான் வகுப்பறையைத் தீர்மானிக்கிறது என்னும் போது, இன்று நம் மீது இடையறாது தாக்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகமயமாதலின் விளைவுகள் குறித்துப் பேசப்படுகிற்தா உலகமயமாக்கலின் முக்கிய விளைவு to make local irrelevant என்பது. அது உள்ளூர் மொழி, கலாசாரம், பண்டங்கள், உடைகள், உணவு, பானங்கள், வழிபாடு எல்லாவற்றையும் தேவையற்றதாக ஆக்கிவிடும். அந்தச் சூழ்நிலையில் முதல் அடி மொழிஆசிரியர்கள் மீதுதான் விழும். அதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா உலகமயமாக்கலின் முக்கிய விளைவு to make local irrelevant என்பது. அது உள்ளூர் மொழி, கலாசாரம், பண்டங்கள், உடைகள், உணவு, பானங்கள், வழிபாடு எல்லாவற்றையும் தேவையற்றதாக ஆக்கிவி��ும். அந்தச் சூழ்நிலையில் முதல் அடி மொழிஆசிரியர்கள் மீதுதான் விழும். அதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா அதை விடுத்து மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்லி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்பதே. மீண்டும் சொல்கிறேன். முன்கூட்டியே திட்டமிட்டு செறிவான சிந்தனைக் களங்களாக கருத்தரங்குகளை அமையுங்கள். அது அத்தனை கடினமானதல்ல.\nMurugesa Pandian Natarajan லட்சிய போதமுள்ள பேராசிரியர்கள் இன்று அருகி வரும் உயிரினமாகி விட்டனர் .தாய் மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் பணி மகத்தானது.இன்று சாதனையாளராக மதிக்கப்படுகின்றவர்களின் பின்னே ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் ஆசிரியர் வேலையை வயிற்றுப் பிழைப்புக்காகவும் எளிதாகவும் கருதி நிரம்பப் பேர் உள்ளே வந்து கொண்டிருக்கின்றனர். பள்ளிக்கூட வேலைக்கு பத்து லட்சமும், பணியிட மாறுதலுக்கு இரண்டு லட்சமும் நல்லாசிரியர் விருது பெற 50,000/- பணமும் தர வேண்டிய நிலை. கல்லூரிகளில் 15 லட்சங்களும் பல்கலைக்கழக அள்வில் 25 லட்சங்களும் துணைவேந்தர் பணிக்கு ஆறு கோடிகளும் என எல்லாமே கல்வி மாபியாகள் தீர்மானிக்கின்றனர் . உயர்கல்வியினருக்குத் தரப்படும் கணிசமான ஊதியம் எல்லோரையும் நுகர்பொருள் பண்பாட்டிற்குள் தள்ளி விட்டது. இளைய தலைமுறையினரை உருவாக்கும் மகத்தான பணியில் இருக்கின்றோம் என்ற பிரக்ஞைகூட பல ஆசிரியர்களுக்கு இல்லை. முனைவர் பட்டம் பெற்று மூன்று அல்லது ஐந்து ஊதிய உயர்வு கிடைத்தவுடன் நூலகம் பக்கமே போகாத புதிய தலைமுறை ஆசிரியர்கள் உருவாகி விட்டனர். வெளியே இருந்து பார்க்கின்ற மாலனைப் போன்றவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் நிலைமை உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் கல்வியில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் வரும் என நம்பினேன்.இன்றைய உயர் கல்விச்சூழலைப் பார்க்கும்போது எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை.தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரியில் சேர்ந்து பட்ட வகுப்பில் மூன்று ஆண்டுகளும் முதுகலையில் இரு ஆண்டுகளும் தமிழ் இலக்கியம் பயின்று வெளியேறும் மாணவனால் தமிழைப் பிழையில்லாமல் எழுத முடியவில்லை. அப்புறம் கட்டுரை எழுதுவது எப்படி உங்கள் ஊடக அனுபவத்தில் தமிழிலக்கியம் படித்தவர்களை ப் பார்த்திருக்கிறீர்களா உங்கள் ஊடக அனுபவத்தில் தமிழிலக்கியம் படித்தவர்களை ப் பார்த்திருக்கிறீர்களாஎன்றாலும் கருத்தரங்குகளைச் செறிவாக நடத்த வேண்டும் என்ற உங்கள் அபிப்பிராயம் முக்கியமானதுதான்\nமாலன் நாராயணன் அறிய வருத்தமாகத்தானிருக்கிறது.பத்து லட்சம் கொடுத்து பள்ளிவேலை வாங்கும் அளவிற்கு அதில் வருமானம் இருக்கிற்தா/ அல்லது பணிப்பாதுகாப்பு மட்டும்தான் காரணமா/\nQuarterly control system என்பதற்குள் பல்கலைக்கழக செலவினங்கள் வருகின்றன என்றால், அதிலிருந்து விடுபட முயற்சி எடுக்கலாமே. அப்போது கடைசி நேரத்திற்குள் செலவினங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற அவசரம் சற்று குறையலாம் எனக்கருதுகிறேன்.\n//அரசியல்வாதிகளின் குரூரப்பார்வையில் இருப்பவை வேறு// திரு. ராமசாமி அழகர்சாமி & // காத்திரமான எண்ணம் மிக்க பேராசிரியர்கள் மாணவர்கள் வழியே சலனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்// திரு முருகேசபாண்டியன் நடராஜன். முதலில் குறிப்பிடப்படுவதற்கு இரண்டாவதாக குறிப்பிடுவதை பதில் என்று கொள்ளலாம் எனக் கருதுகிறேன்\nBharathy LakshmanaPerumal Murugesa Pandian Natarajan கூறியது அப்பட்டமான உண்மை என்பதைத் தமிழ்ப் பேராசிரியர் எவரும் மறுக்க இயலாது. தமிழைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை இல்லையா\nMurugesa Pandian Natarajan கற்றுக்கொள்ளும் ஆர்வமற்ற மாணவர்கள் எண்ணிக்கை பெருகுவதுதான் துயரம்\n# இலக்கிய அரசியல் , கல்விப்புல ஆய்வு\nசிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nபெண்ணியம்: இமையம் கிளப்பிய சர்ச்சை\nஒரு கருத்தரங்கமும் பின் விளைவுகளும்\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathnapeters.blogspot.com/2010/01/9.html", "date_download": "2018-05-21T14:41:16Z", "digest": "sha1:W665NG7GSO2KGNQHPA7UJ6OCPLCSPAI7", "length": 17838, "nlines": 148, "source_domain": "rathnapeters.blogspot.com", "title": "தேடலின் பாதையில் ....: அனுபவம் புதுமை - 9", "raw_content": "\nஅனுபவம் புதுமை - 9\nமேலும் ஒரு மணிநேரம் அந்த பெட்ரோல் பங்கிலேயே நான் காத்திருந்தேன், பழனி வந்து என்னை காரில் கூட்டி செல்லும் போது சொன்னார், முதன் முதலில் உங்களது புகைப்படத்துடன் விசாவும் விமான பயணசீட்டையும் குறிப்பிட்ட நபரிடமிருந்து பெற்று வந்து எசமானின் கையில் கொடுத்த போது அதில் ஒரு நகல் எடுத்து என்னிடம் கொடுத்து நீங்கள் ஊரிலிருந்து வரும் போது உங்களை விமான நிலையத்திலிருந்து கூட்டிவரச் சொன்னார். அப்போது உங்கள் வீட்டு விலாசத்தை பார்த்த நான் சென்னையிலிருக்கும் என் தம்பிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் விலாசத்தையும் உங்கள் வீட்டு தொலைபேசி எண்ணையும் கொடுத்து எனக்குத் தேவையான சில பொருட்களை வாங்கி உங்கள் வீட்டிற்கு சென்று நீங்கள் இங்கே வருவதற்கு முன்பு கொடுக்கச் சொல்லி இருந்தேன் உங்கள் வீட்டு விலாசத்தை கண்டு பிடித்து வாங்கிய சில பொருட்களை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்த என் தம்பி வீட்டையும் வீடு இருந்த இடத்தையும் சுற்றியுள்ள வீடுகளையும் பார்த்துவிட்டு இந்த வீட்டிலிருந்து ஒரு பெண் வெளிநாட்டிலிருக்கும் வீட்டிற்கு வேலைகாரியாக செல்வதற்கு வாய்ப்பிருக்க முடியாது விலாசம் தவறி இருக்கலாம் என்று நினைத்து பழனியிடம் இதை தெரிவித்ததாக என்னிடம் பழனி சொன்னார். அப்போது நான் நடந்த தவறைப்பற்றி சொன்னேன்,\nஎன்னை விமான நிலையத்திலிருந்து கூட்டி வருவதற்கு பழனி வராமல் வேறு ஒரு ஆள் வந்ததைப்பற்றி பழனியிடம் அப்போது சொன்னேன், பழனியின் விலாசமும் சென்னை, நானும் சென்னையில் வசிப்பதாலும், சில பொருட்களை வாங்கி அனுப்பும்படி தம்பியிடம் சொன்னதை பற்றி அங்கு வேலை செய்யும் இரு பெண்களிடம் வாய்தவறி தெரிவித்ததின் பலன், நான் வருகின்ற அந்த சமயத்தில் எசமானரும் எசமானியும் வேறு எங்கோ அனுப்பிவிட்டதாக என்னிடம் சொன்னார். இருவரும் வீடு வந்து சேர்ந்தோம்,\nஅங்கு தங்கியிருந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் கூட சாப்பாடு கிடைக்கவில்லை, மிகவும் களைத்திருந்தேன், வாழ்க்கையில் சாப்பாடு இல்லாமல் பள்ளி கூடம் சென்றதுண்டு, சமயலறையில் குடிநீரை சுத்தமாக்கும் இயந்திரத்திலிருந்து குப்பியில் பிடித்து வந்து என் அறையில் வைத்துகொள்வேன், இதை இரண்டு பெண்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள், ஒருநாள் எனது அறையிலிருந்த குப்பி தண்ணீருடன��� சில மாத்திரைகளை விழுங்கியதையும் இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர், எதற்காக மாத்திரைகளை சாப்பிடுகிறேன் என்று என்னிடம் விசாரித்தனர், நான் காரணத்தை சொன்னேன், அதை அந்த பெண்கள் இருவரும் கேட்டுக் கொண்டிருந்தனர், இந்த நிலை மிகவும் கேவலமானதாக எனக்கு தோன்றியது. என் குழந்தைகளின் நினைவு என்னை வேதனைப்படுத்தியது.\nதங்கியிருந்த அறையின் குளியலறையின் மின்சாரம் நான் சென்ற இரு தினங்களில் துண்டிக்கபட்டுவிட்டதால் புதிய நீரில் குளித்தவுடன் லேசாக ஜலதோஷமும் காய்ச்சலும் வேறு சேர்ந்து கொண்டது. அன்றிரவு சுமார் மணி ஒன்பதிருக்கும் எசமானி நான் இருந்த அறைக்குள் திடீர் விஜயம் செய்தார். அங்கு தொங்கிகொண்டிருந்த எனது உடையை காண்பித்து அங்கிருந்து எடுக்க சொன்னார், நான் குப்பியில் வைத்திருந்த குடிநீரை பார்த்து இது எதற்கு என்று கேட்டார், நான் குடிப்பதற்கு என்று சொன்னேன், குடிப்பதற்கு தண்ணீர் தேவைப்படும்போது குளியலறை குழாயிலிருந்து பிடித்து குடிக்க சொன்னார்.\nநான் பதிலேதும் பேசாமல் நின்றிருந்தேன், எனது அறையை பரிசோதித்த எசமானி நான் எதற்கு மாத்திரைகளை சாப்பிடுகிறேன் என்று என்னிடம் விசாரித்தாள், நான் மாத்திரை சாப்பிடுவது இவருக்கு பிலிப்பைன் பெண் சொல்லியிருப்பாள், இலங்கைப் பெண்ணுக்கு ஆங்கிலம் பேச வராது. காரணத்தை சொன்னேன், நாளை பழனியிடம் அந்த மாத்திரைகளை கொடுத்தனுப்பும்படி சொன்னாள் நான் எதற்கு என்று கேட்டேன், அவளுக்குத் தெரிந்த மருத்துவரிடம் கொடுத்து அந்த மாத்திரைகள் எதற்காக என்று விசாரிக்கபோவதாக சொன்னாள். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை,\nஅடுத்தநாள் காலை தான் பம்பாயிலிருந்து சென்னை வந்தவுடன் விமான பயணச் சீட்டிற்கான ஏற்பாட்டை செய்துவிட்டதால் எனது விமான பயணசீட்டு அனுப்பபடுவதாக என் கணவர் தொலைபேசியில் தெரிவித்தார்.\nஇடுகையிட்டது Rathna Peters நேரம் 12:27 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅனுபவம் புதுமை - 9\nஅனுபவம் புதுமை - 8\nஅனுபவம் புதுமை - 7\nஅனுபவம் புதுமை - 6\nஅனுபவம் புதுமை - 5\nஅனுபவம் புதுமை - 4\nஅனுபவம் புதுமை - 3\nஅனுபவம் புதுமை - 2\nஅனுபவம் புதுமை - 1\nஎன் அம்மா சொன்ன கதை\nஎன் அம்மா சொன்ன க���ை\nசெவ்வாய் தோஷம் - 3\nசெவ்வாய் தோஷம் - 2\nசெவ்வாய் தோஷம் - 1\nநான் ரசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஅந்தரங்கம் பாவம் நிறைந்தது - [அம்பிகா]\nஅம்பிகாவிற்கு பதினாலு வயது, அவளுக்கு ஒரு அண்ணன் பதினைந்து வயதில் ஒரு தம்பி ஆறுவயது, ஒரு தங்கை பத்துவயது. அவளது தகப்பனாருக்கு வயது நாறப்பதுகள...\nபொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரு ம் ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சி...\nதினமும் காலை பத்தரை மணிக்கு வீடு முழுவதையும் பெருக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தரையை துடைத்து , வீட்டிலிருக்கும் ஜன்னல் கதவு ...\nஇரண்டும் கெட்ட நிலை: இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுற...\nநான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகு...\nஉலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் \"உயர்ந்த\" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும்...\nஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய...\nஆசிரியர் தினம் என்றால் உடனே நினைவிற்கு வருவது அவரவர் பள்ளிகூட ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும் மட்டுமே, மறைந்த சர்வபள்ளி திரு ராதாகிர...\nதப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது , அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா , அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை ...\nஎனக்குப் பிடித்த நடிகைகள் - சுஜாதா, ஸ்ரீப்ரியா, ராதா, சிம்ரன்\nஎனக்குப் பிடித்த நடிகைகளின் வரிசையில் நடிகை சுஜாதா ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் மிகவும் ரசித்தே...\nSubscribe to தேடலின் பாதையில் ....\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilastrotips.blogspot.com/2011/11/2.html", "date_download": "2018-05-21T14:45:33Z", "digest": "sha1:FPLGGFM4F3XUKC3PQZHIZL7FVV5JEBPE", "length": 6536, "nlines": 142, "source_domain": "tamilastrotips.blogspot.com", "title": "ஜோதிட குறிப்புகள்: நன்மை செய்யாத அமைப்புகள்-2 ஜோதிடக்குறிப்பு", "raw_content": "\nபலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு\nநன்மை செய்யாத அமைப்புகள்-2 ஜோதிடக்குறிப்பு\nஒரு ஜாதகத்தில் சந்திரனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 12ல் இருக்கும் கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......\n1) எதிலும் ஒரு குழப்பமான நிலை, சரியாக முடிவெடுக்க முடையாத தன்மை.\n2) எதிலும் அதிகமான அலைச்சல்,பெற்றோர்களிடம் இணக்கம் குறைந்து போதல்.\n3) எல்லாவற்ரிலும் கவலை, சோர்வு.\n4) ஏமாற்றம், நம‌க்குறியவர்கள் கூட நம்மை அரவணைக்கதது போன்ற உணர்வு.\n5) எல்லாவற்றிலும் தவறான முடிவு எடுத்து, அதனால் பாதிக்கப்பெறுதல், இதனால் நிம்மதி குழந்து போதல்.\nLabels: 12ம் இடம், சந்திரன்\nநன்மை செய்யாத அமைப்புகள்-5 ஜோதிடக்குறிப்பு\nநன்மை செய்யாத அமைப்புகள்-4 ஜோதிடக்குறிப்பு\nநன்மை செய்யாத அமைப்புகள்-3 ஜோதிடக்குறிப்பு\nநன்மை செய்யாத அமைப்புகள்-2 ஜோதிடக்குறிப்பு\nஎதையும் கற்றுக்கொடுக்க வரவில்லை, எனக்கு தெரிந்ததை கற்றுக்கொண்டதை எழுதுகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்து இரு விசய‌ங்களில் ஆர்வம் ஒன்று ஆன்மீகம் மற்றொன்று ஜோதிடம், இவ்விரண்டையும் வலைதளத்தில் உலாவரும் அனைவருக்காகவும் வைக்கிறேன்.................நன்றி.... வாழ்க வள‌முடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_386.html", "date_download": "2018-05-21T14:37:49Z", "digest": "sha1:7DFGREU3VICY2GZW6O3I7GPRIL6IDNCL", "length": 3513, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொத்துவில் வட மூஸா குளத்தினை புனரமைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்", "raw_content": "\nபொத்துவில் வட மூஸா குளத்தினை புனரமைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்\nகிழக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சா அவர்களிடம் 4000 ஏக்கர் நெற் காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்கக் கூடிய வட மூஸா குளத்தினை புனரமைப்புச் செய்து தருமாறு கோரிக்கையிட்டதற்கு அமைவாக நீர்ப்பாசன அமைச்சர் விசேட அறிக்கையினை வழங்குமாறு பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளரினை கேட்டுக் கொண்டதற்கு இனங்க வட மூஸா குளத்தினை புனரமைப்பு செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்தில் இடம் பெற்றது.\nஇக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் அம்பா��ை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை, நீர்ப்பாசன பொறியியலாளர் சிறிவர்தன, பொத்துவில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நசீல், தேசிய காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஏ.பதுர்க்கான், பொத்துவில் பிரதேச முன்னாள் பிரதி தவிசாளர் ஹஸன் உட்பட விவசாய பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_803.html", "date_download": "2018-05-21T14:49:32Z", "digest": "sha1:OT42URRQ6HAJAFCZBPORPWPYKMROGPXV", "length": 12376, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "இந்தியாவின் புதிய ஆட்கடத்தல் சட்டம்: எப்போது நடைமுறைக்கு வரும்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / இந்தியாவின் புதிய ஆட்கடத்தல் சட்டம்: எப்போது நடைமுறைக்கு வரும்\nஇந்தியாவின் புதிய ஆட்கடத்தல் சட்டம்: எப்போது நடைமுறைக்கு வரும்\nதமிழ்நாடன் April 15, 2018 இந்தியா\nஇந்தியாவில் நிகழும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தில் மத்திய அரசு முன்வைத்துள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும், ஏன் இச்சட்டம் முன்வைக்கப்படுகின்றது என்பதை பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாகின்றது.\n*அரசின் கணக்குள் படி, 2012 முதல் 2017 வரை 3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போகியுள்ளனர்.\n*இதில் 2016 ஆம் ஆண்டு மட்டும் 111, 569 குழந்தைகள் போகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 55,944 குழந்தைகள் கண்டறியப்பட்டாலும், 8,132 ஆட்கடத்தல் வழக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளன.\n*இப்படி கடத்தப்படும் குழந்தைகள் நவீனக்கால அடிமைத்தனமாக பார்க்கப்படும் பாலியல் தொழில், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\n*மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பல இளம்பெண்கள் வறுமை, வாய்ப்புகளற்ற சூழல் காரணமாக பாலியல் தொழிலில் அதிகமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.\n*இவ்வாறான ஆட்கடத்தல் பிரச்னைகளை கையாளுவதற்கான சட்ட வழிகள் இன்னும் குழப்பத்துக்குரியதாகவே இருந்து வருவதால், ஆட்கடத்தல் பிரச்னைகளை பிரத்யேகமாக கையாளுவதற்கான சட்டம் அவசியம் என கருதுகின்றது மத்திய அரசு. அதனடிப்படையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டம், கடத்தப்பட்ட ஒரு நபரை குற்றவாளியாக பார்ப்பதை தவிர்த்து பாதிக்கப்பட்டவராக அணுகுகின்றது.\n*ஆட்கடத்தலினால் பாதிக்க��்பட்டவர்களுக்கு மறுவாழ்வை வலியுறுத்துகின்றது.\n*ஆட்கடத்தல் விவகாரங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படவும் முதல் முறையாக இடமளிக்கின்றது.\n*வீட்டு வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்கள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும்.\nஇந்த சட்டம் நடைமுறைக்கு வருவது ஏற்கனவே உள்ள சட்ட நடைமுறைகள் தொடர்பாக குழப்பத்தை விளைவிக்கும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. அதே சமயம், இச்சட்டம் எல்லைக் கடந்து வரும் அகதிகள் மீது தாக்கங்களைச் செலுத்தக்கூடும் என்ற விமர்சனமும் வைக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து வந்த அமளிக்காரணமாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், இந்த மசோதா சட்டமாக நிறைவேறுவதிலிருந்து காலத்தாமதமாகி வருகின்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இதற்கு சம்மதம் தெரிவித்தவுடன் ஆட்கடத்தல் தொடர்பான புதிய மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால்: மக்களால் மக்களிற்காக'' - பகுதி 2\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்று��்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mysteriesexplored.wordpress.com/2014/11/", "date_download": "2018-05-21T14:37:25Z", "digest": "sha1:DQGQCYSRMW4HWMVKJ2EWAMR2SDUUKDWN", "length": 4469, "nlines": 73, "source_domain": "mysteriesexplored.wordpress.com", "title": "November | 2014 | Mysteries Explored", "raw_content": "\n விலை ரூ 12/- மட்டும்\n2000 ஆம் ஆண்டு, கடவுளின் சொந்த தேசம் என்று கூறப்படும் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டங்களில் பாலக்காடு மாவட்டமும் ஒன்று. பொதுவாக பாலக்காடு மாவட்டம் பிற மாநில மக்களிடையே மிகப் பிரசித்தம். காரணம் கேரளத்திற்கு சென்று வந்தவர்கள் யாரும் இந்த மாவட்டத்தைக் கடக்காமல் சென்றிருக்க மாட்டார்கள். பாலக்காடு, கேரளத்தின் தலைவாசல் என்றே கூறலாம். பாலக்காடு மாவட்டத்தின் ஒரு கடைக்கோடி சின்னஞ்சிறு அழகிய கிராமத்தைப் பற்றிய கதை தான் இது. […]\n நாம் தெரிந்து கொண்டது என்ன\n விலை ரூ 12/- மட்டும்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்.. \n நாம் தெரிந்து கொண்டது என்ன\nVidhai Foundation (விதை அறக்கட்டளை)\nVidhai Foundation (விதை அறக்கட்டளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-21T14:32:09Z", "digest": "sha1:MNC2AP6FU4HAQJJIA7CFJIB6QBRMUEUF", "length": 9481, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "கவரிமான் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகவரிமான் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஎஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்\nபெத்த மனம் பித்து (1973)\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nமோகம் முப்பது வருசம் (1976)\nஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது (1976)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nஆடு புலி ஆட்டம் (1977)\nசக்கைப்போடு போடு ராஜா (1978)\nகாற்றினிலே வரும் கீதம் (1978)\nஆறிலிருந்து அறுபது வரை (1979)\nருசி கண்ட பூனை (1980)\nகுடும்பம் ஒரு கதம்பம் (1981)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nதூங்காதே தம்பி தூங்காதே (1983)\nநான் மகான் அல்ல (1984)\nஜப்பானில் கல்யாண ராமன் (1985)\nசம்சாரம் ஒக்க சதரங்கம் (1987) (தெலுங்கு)\nபேர் சொல்லும் பிள்ளை (1987)\nராஜா சின்ன ரோஜா (1989)\nஉலகம் பிறந்தது எனக்காக (1990)\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2015, 10:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/09/14/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-05-21T14:48:32Z", "digest": "sha1:VKNSFKIW2RWDEOQKGXJMWLVJSSALTDYI", "length": 11313, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "பேரறிவாளனைத் தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி; வேலூர் சிறையில் என்ன நடக்கிறது? – THE TIMES TAMIL", "raw_content": "\nபேரறிவாளனைத் தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி; வேலூர் சிறையில் என்ன நடக்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 14, 2016\nLeave a Comment on பேரறிவாளனைத் தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி; வேலூர் சிறையில் என்ன நடக்கிறது\nவேலூர் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள பேரறிவாளனை, மதுரையைச் சேர்ந்த ஆயுள் கைதியான ராஜேஷ்கண்ணா (46) இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு 4 தையல்கள் போடப்பட்டன.\nஇந்நிலையில், ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை அதிகளவில் ராஜேஷ் கண்ணா உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிக் கிடந்த அவரைக் காவலர்கள் மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராஜேஷ் கண���ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமுன்னதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், ராஜேஷ் கண்ணா, பேரறிவாளனுடன் நட்புடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் திடீரென்று கம்பியால் தாக்கியதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அவர், பேரறிவாளன் தாக்கப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை சீர்குலைக்கும் வகையில் இத்தகைய சம்பவங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன என எழுவரின் விடுதலையை கோருபவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகுறிச்சொற்கள்: அரசியல் தமிழகம் பேரறிவாளன் வேலூர் சிறை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\n“நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்”: காங்.எம்.எல்.ஏவை விலைபேசிய ஜனார்த்தன ரெட்டி\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\nமோடியை அகற்றுவதே நான் செய்யவேண்டிய ஒரே பணி: முன்னாள் பாஜக அமைச்சர் ராம்ஜெத்மலானி\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாம���் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry தோழர் பாலனின் நாயக்கன் கொட்டாய்\nNext Entry முழு அடைப்புப் போராட்டம்; கட்சிகள் ஆதரவு; தனியார் பள்ளிகள், பெட்ரோல் பங்குகள் மூடல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2016/08/16/a-sudden-fire-in-the-cafe/", "date_download": "2018-05-21T15:13:50Z", "digest": "sha1:MK5R7Z26HYEZCXBPVTNBBDDXQ5O75XVB", "length": 3211, "nlines": 37, "source_domain": "angusam.com", "title": "ஓட்டலில் திடீர் தீ விபத்து – அங்குசம்", "raw_content": "\nஓட்டலில் திடீர் தீ விபத்து\nஓட்டலில் திடீர் தீ விபத்து\nபுதுக்கோட்டையை சேர்ந்தவர் தவமணி. இவர் அப்பகுதியில் ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ஒட்டலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் தவமணியின் ஒட்டல் தீ பிடித்து எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் ஒட்டலில் இருந்த பொருட்கள் மற்றும் மேற்கூறை முற்றிலும் சேதமடைந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கலாம் என கூறபப்டுகிறது. இந்த தீ விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்\nரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-21T15:19:35Z", "digest": "sha1:6RQ2WAY5CC66KFC6P7SLN5KHC2JH42ID", "length": 8597, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "சிறு கண் அசைவால் இணையத்தை கலக்கும் ப்ரியா வாரியர்! | Sankathi24", "raw_content": "\nசிறு கண் அசைவால் இணையத்தை கலக்கும் ப்ரியா வாரியர்\nப்ரேமம், ஜிமிக்கி கம்மலுக்கு பிறகு `மாணிக்ய மலராய பூவி' பாடலுக்கு நல்ல வரவே��்பு கிடைத்துள்ளதுடன், அந்த பாடலில் வரும் ப்ரியா வாரியர் சமூக வலைதளத்தில் இருக்கிறார்.\nசமீப காலமாகவே கேரள படங்களுக்கும், பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ப்ரேமம் மலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு பின்னர் தற்போது டிரெண்டாகி வருகிறார் ப்ரியா வாரியர்.\nமலையாளத்தில் `ஹேப்பி வெட்டிங்', `சங்ஃஸ்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது `ஒரு அடாரு லவ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு காணொளி பாடல் ஒன்றை கடந்த பிப்ரவரி 9-ஆம் திகதி படக்குழு வெளியிட்டுள்ளது.\n`மாணிக்ய மலராய பூவி' என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார்.\nஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்கின்றனர். அப்போது, தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் ப்ரியாவின் பார்வை தான் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.\nஅதுமட்டுமில்லாமல் ப்ரியா வாரியருக்கென தற்போது ரசிகர் படையும் உருவாகியிருக்கிறது. 3 நாட்களில் இந்த காணொளியை யூடியூப்பில் சுமார் 48 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். ஒன்றரை லட்சம் பேர் இந்தகாணொளியை லைக் செய்துள்ளனர். யூடியூப் இல் இந்த பாடல் முதலிடத்தில் உள்ளது. பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஅந்த காட்சியில் வரும் ப்ரியா வாரியரை 3 நாட்களில் 17 ஆயிரம் பேர் பின்பற்ற ஆரம்பத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் வீரமாதேவி\nராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ்\nநடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்\nசமூக ஊடகங்களில் என்னைப்பற்றி தவறாக எழுதுவது என் நல்லதுக்குத்தான்\nகமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி\nஅடுத்ததாக அரசியலில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nசாவித்திரி வாழ்க்கை சொல்லும் செய்தி என்ன தெரியுமா\nஉச்சபச்ச ஏற்றம், அடிமட்ட தாழ்வு என்றிருந்த தன் வாழ்க்கை பயணத்தை சாவித்திரி அணுகிய விதம் இதுதான்.\nதனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்\nதனுஷின் பிரபல பாடலை வரிகளையே தலைபடபாக்கி உள்ளனர்.\nஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்\nசாவித்திரி படத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு\nபாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று மணந்தார்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய திரிஷா\nவன்முறை சம்பவங்கள் குறித்து பேசாமல் இருப்பது ஏன்\nபிரபல மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2013/01/blog-post_25.html", "date_download": "2018-05-21T14:53:43Z", "digest": "sha1:CA6XQRKP7I7DH2BDDLPARIIIIFS3BR4T", "length": 23558, "nlines": 161, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: கமல் இசுலாம் எதிரியா? இந்து எதிரியா?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nவெள்ளி, 25 ஜனவரி, 2013\nகமலை முஸ்லிம்கள் இசுலாம் எதிரியாக கூறுகின்றனர். ஒரு இந்து கூறினார் அன்பே சிவம் இந்துக்களுக்கு எதிரான படம் என்று. இதையொட்டி அரைத்தூக்கத்தில் என் மனதில் எழுந்த சிந்தனையே இந்த பதிவு.\nகமலை இசுலாமின் எதிரியாக சித்தரித்து பலரும் இணையத்தில் எழுதி வருகின்றனர். ஆனால் அவர் ஒரு இசுலாமிய அனுதாபி என்பதை ஏன் யாரும் கூறவில்லை ஆம் கமல் ஒரு இசுலாமிய அனுதாபி.\n1.சிறு வயதில் பொதிகை தொலைகாட்சி என நினைக்கின்றேன் அதில் குரானை தான் படித்ததாக சிலாகித்து கூறி இருந்தார். இவர் கீதையை பற்றி இப்படி கூறியதாக எனக்கு தெரியவில்லை.\n2.உன்னைப்போல் ஒருவன் இசுலாமியர்களுக்கு எதிரான படம் என்று சில முஸ்லிம்கள் கூறுகின்றனர். உண்மையில் அந்த படத்தில் கமல் ஒரு முஸ்லிம். அவர் அதை மறைமுகமாக கூறியிருப்பார்.அதை ப��ரிந்துகொள்ளும்\nசக்தி நமது மக்களிடம் இல்லை. அந்தப் படத்தில் அவர் தனது மனைவியுடன் பேசும்பொழுது \"இன்ஷா அல்லா\" வேலை என்று கூறுவார். அரபி மொழியிலோ உருது மொழியிலோ கூட சில வசனங்கள்பேசுவார். கர்ப்பிணிப்பெண் கருவருக்கப் பட்டதை பற்றி அந்த படத்தில் பேசுவார் உண்மையில் அது குஜராத் கலவரத்தின் போது முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்தான். இந்த படத்தில் கமல் வெளிப்படையாக தன்னை முஸ்லிம் என்று கூறியிருக்க வேண்டும். மறைமுகமாக கூறப்போயி அது பலருக்கும் புரியாமல் போய்விட்டது.\n3.ஹேராம் -படத்தில் முஸ்லிம் ஷாருக்கானை நல்லவனாகவும்,படத்தில் இந்துவாகிய தன்னை கெட்டவனாகவும் தான் காட்டி இருப்பார்.\n3. அன்பே சிவம் இந்து மதத்தை ஆதரிக்கும் படம் என்று ஒரு முஸ்லிம் எழுதிருந்தார். நேற்று ஒருவர் அன்பே சிவம் இந்து மதத்திற்கு எதிரான படம் என்றார். சிந்தித்து பார்த்தால் அந்த படத்தில் வரும் வில்லன் ஒரு சைவ இந்து.சிவபக்தன். ஒவ்வொரு முறை தவறு செய்ய முடிவு எடுத்த பின்பும் \"தென்னாடுடைய சிவனே போற்றி\" என்று கூறுவார். கமலை மருத்துவமனையில் கொல்ல முயற்சிக்கும் காட்சியிலும் இப்படித்தான்.\nஎப்படிடா ஒரு சிவ பக்தனை கெட்டவனாக காட்டலாம் என்று எந்த இந்துவும் கேட்டமாதிரி தெரியவில்லை.\nஅதுமட்டுமல்ல அந்த படத்தில் தேவையே இல்லாமல் அந்த கெட்டவன் படையாட்சி என்ற சாதியை சார்ந்தவனாக காட்டப்ப்பட்டிருப்பான். பாபா திரைப்படத்தை எதிர்த்த பா.மா.க இந்த படத்தை எதிர்த்த மாதிரி தெரியவில்லை.\n4. தசாவதாரம் திரைப்படத்திலும் சிவபக்தர்களை கெட்டவர்களாக காட்டியிருப்பார்.\n5. விசுவரூபம் திரைப்படம் தலைப்பே அரபி மொழியை குறிப்பது போல இருக்கும். இது முஸ்லிம் ஆதரவு. தமிழ் மொழியை வட மொழியிடமிருந்து காப்பாற்றிய பகுத்தறிவாதிகள், தமிழ் மொழியை அரபி மொழி அழிப்பதை, அழிக்கப்போவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nசமஸ்கிருதத்தில் பூஜை செய்யகூடாது என சொல்லத் தெரிந்தவர்களுக்கு, அரபி மொழியில் தொழுகை அழைப்பு கூடாது என சொல்லத்தெரியவில்லை.\nதமிழ் மொழியில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் அதற்க்கு சலுகை என்று கூறி தமிழ் வளர்க்கும் அதிபுத்திசாலிகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைத்து சலுகை பெற்று தமிழ் வளருங்கள் முஸ்லிம்களே என கூற அறிவில்லாதது ஏனோ ( அதே��ோல கிருத்துவ மதத்திலும் தமிழ் பெயர்கள் குறைந்து வருகிறது. இந்து மத மக்களிடமும் ஒருசில அந்நிய மொழி பெயர்கள் வளர்கிறது என்பதை மறுப்பதற்கில்லை )\nவிசுவரூபம் படமும் இசுலாமியர்கள் ஆதரவு படமாகத்தான் கமல் எடுத்திருப்பார். ஆனால் என்ன அதை இசுலாமிய அமைப்பு தலைவர்கள் சரியாக புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன்.\nஒரு மதத்தை,அந்த மக்களை புண்படுத்துகிறது என தடை செய்ய ஆரம்பித்தால் ஒரு மத புத்தகத்தையே தடை செய்யலாம்.\nமத பிரச்சாரங்களை தடை செய்யலாம்.\nபெரியார் இந்து மதத்திற்கு எதிராக எழுதிய எழுத்துக்களை கூட தடை செய்யலாம்.\nநாங்கள் போராட்டம் செய்வோம் என்று சிலர் மிரட்டினால் தான் அரசாங்கம் இவற்றை செய்யும் என நினைக்கின்றேன்.\nஎம்மதமும் சம்மதம்,பகுத்தறிவு,நாத்திகம்,மத சகிப்புத்தன்மை என்று வாழும் தமிழ் இந்து மக்களுக்கு இது தெரியாது..புரியாது. விசுவரூபம் பட எதிர்ப்பை பார்த்து,எதிர்காலத்தில் இந்த மாதிரி நிகழ்வுகளை பார்த்து இந்துக்களும் மத சகிப்புத்தன்மையை விட்டால் அது தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.\nஎன்னைப்பொருத்தவரை இதுநாள் வரை நான் கமலை இசுலாம் அனுதாபியாகத்தான் பார்க்கிறேன். அதே நேரத்தில் இந்து மத எதிரியாக அவரை பார்க்கவில்லை என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.\nஎனது கவலை எல்லாம் இசுலாமியர்களுக்கு மத சகிப்புத்தன்மை குறைந்துவருவதுபோல தெரிகிறது.\nஇதற்க்கு இசுலாமிய சகோதரர்களை குறை சொல்வதைவிட நமது திராவிட அரசியல்வாதிகளையே நான் குறை கூறுவேன்.\nஒசாமா பின்லேடனையும்,அஜ்மல் கசாபையும்,தாலிபான்கள் செயல்களையும் சில முஸ்லிம்கள் ஆதரிப்பதாக சிலர் கூறுகின்றனர். அவர்களுக்கு மதவெறி அதிகமாகிறதா என என்னைக்கேட்டால் அதற்க்கு விடையாக நான் முகமது நபி\nஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் \"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா\" என வினவினர். அதற்கு நபியவர்கள் \"இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்\" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்).\nகுறிப்பு:இந்த பதிவு கமலுக்கோ ,இந்துக்களுக்கோ,முஸ்லிம்களுக்கோ ஆதரவானதும் அல்ல எதிரானதும் அல்ல. நான் உண்மையாக நினைப்பவற்றை பகிர்ந்துள்ளேன் அவ்வளவே.\n��ிற்சேர்க்கை: விசுவரூபம் திரைப்படத்தை இசுலாமிய அமைப்புகளுக்கு காட்ட வேண்டும் என்று சட்டப்படி எந்த அவசியமும் இல்லாதபொழுது அவர் முஸ்லிம் அமைப்புகளின் உணர்வுகளை மதித்து படம் காட்டி இருக்கிறார் எனும்பொழுது கமல் முஸ்லிம் மக்களுடன் நட்புறவை பேணவே விரும்புகிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.\nமிலாடி நபி கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் முற்பகல் 9:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசார்வாகன் 25 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:25\nகமல் யாருக்கும் எதிரி அல்ல. எதார்த்தமான மனித நேய கலைஞன்.மதவாதிகளே மனித குல விரோதிகள்.\nஇதை நானும் வழிமொழிகிறேன் சகோ.இசுலாமியர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காகத்தான் இவாறு எழுதினேன்.\nமற்றபடி விமர்சிப்பவர்களை எதிரியாக பார்ப்பது நமது குணம் அல்ல. தவறாக பார்ப்பவர்களுக்கு அது அல்லா தந்த அமுத வாக்கு.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ\n\"கமல் யாருக்கும் எதிரி அல்ல\"\nவேகநரி 26 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:47\nநான் தமிழ் படங்களில் ஆர்வமானவன் இல்லை.ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழகத்தில் கமலகாஷன் என்பவருக்கு எதிராக செயல்படும் போது அவருக்கு நாம் எமது உறுதியான ஆதரவு கொடுக்க வேண்டும்.எனக்கு தமிழ் சினிமாவில் ஆர்வம் உள்ள பல தமிழர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து அறிந்து கொண்டதின் படி கமலஹாசன் ஒரு மதவாத இஸ்லாமியர் மாதிரியே தான். இஸ்லாமிற்காக பொய் சொல்லுவார்(இஸ்லாம் அன்பானது).\nசிந்திக்க வேண்டியது அவசியம் நண்பரே.\n//நமது திராவிட அரசியல்வாதிகளையே நான் குறை கூறுவேன்//\nஉண்மையிலேயே சவூதி அரேபியா நியாய அடிப்படையில் பணம் கொடுப்பதானால் தமிழக தலிபான்களுக்கு பணம் கொடுக்க கூடாது திராவிட அரசியல்வாதிகளுக்கே அந்த பணத்தை கொடுக்க வேண்டும்.என்ன மாதிரி சேவை செய்துள்ளார்கள்.\nஇது கமலுக்கு மட்டும் நேரவில்லை பெரியாருக்கே நேர்ந்தது. முதலில் இந்து மதத்தில் உள்ள கோபத்தில் இசுலாமிற்கு மாறுங்கள் என்று கூறியவர் பிறகு உண்மையை உணர்ந்த அவர் மதவெறி முஸ்லிம்களை(தனி நாடு,என் மதத்தில் கைவைக்க கூடாது அது இறைவன் தந்தது என்பவை காரணமாக இருக்கலாம்) மிகவும் கேவலாமாக விமர்சித்துள்ளார்.\nஆனால் நமது திராவிட பகுத்தறிவாதிகள் அதை மறைத்துவிட்டனர்...அதிலிருந்து பாடம் கற்கவில்லை.காரணம் ஒட்டு அரசியல்.\nநிச்சயம் கமலுக்கு என் ஆதரவு உண்டு. திரைப்படத்தில் தீவிரவாதத்தின் உண்மையை கூறியிருந்தால் பாராட்டுவேன் தவறாக பதிவு செய்தால் விமர்சிப்பேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிஸ்வரூபம் சரி குரானில் திருத்தம் தேவையா இல்லையா\nமுகமது நபி உண்மையில் அருளிய மார்க்கம் என்ன\nஇந்த முஸ்லிம் வெறியனை ஏன் யாரும் கண்டிக்கவில்லை\nவன்புணர்வுகளுக்கு உண்மையில் என்ன காரணம்\nஇறைவனுக்கும் ஒளிக்கும் என்ன சம்பந்தம்\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2016/05/blog-post_13.html", "date_download": "2018-05-21T14:36:26Z", "digest": "sha1:4X32YDIT4QTQWPILMUUKW2OM4WZVUV3Q", "length": 9975, "nlines": 177, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: கலையைப் பொதுவில் வைப்பது", "raw_content": "\nதன்னிடம் ஒரு கலையுணர்வு இருக்கிறது; அதனைப் பொதுவில் வைக்கும்போது முழுமையடைகிறது என்ற நம்பிக்கை இந்திய மனிதர்களிடம் இல்லையென்றுதான் கூறவேண்டும். கோ இல்கள் தான் கலை வெளிப்பாட்டுக்களங்களாக இருந்திருக்கின்றன.\nபண்டைக்காலத்தில் புரவலனை நாடித்தான் புலவர்கள் போய்ப் பாடிப்பரிசில் பெற்றிருக்கிறார்கள். கூத்தரும் பொருநரும் விறலியரும் பாடினிகளும் ஆற்றுப் படுத்தப்பட்ட விதங்களைத் தமிழிலக்கியங்கள் சாட்சிப்படுத்துகின்றன. புரவலன் இல்லையென்றால் இறைவன். இறைவன் இருப்பதாக நம்பும் இடத்தில் நின்று நெக்குருகிப் பாடியிருக்கிறார்கள். ஒரு பொது இடத்தில் நின்று இலக்கற்ற பார்வையாளர்களை நோக்கிக் கவிதை பாடிய கவிஞனை நமது பாரம்பரியத்தில் காணவில்லை. தனது சொல்லாடல்களை முன்வைத்த தத்துவவாதிகளை வரலாறு அடையாளப்படுத்தவில்லை. பாங்கருந்தேறிய பட்டிமண்டபங்கள் நடந்த இடங்களெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்ட இடங்கள் அமைப்புக்குள்ளிருந்து செயல்படும் பாணிகளே இந்திய/ தமிழகப் பாணிக��்.\nஇதற்கு மாறானது ஐரோப்பிய அறிவுவாத மனம்.\nபேச்சு, எழுத்து, ஆடல், பாடல், ஓவியம் என ஒவ்வொன்றையும் மக்களை நோக்கி இலக்கற்ற நிலையில் வெளிப்படுத்துவதை இப்போதும் பார்க்கிறேன்.\nஐரோப்பியப் பெருநகரங்கள் பலவற்றிலும் இதுபோன்ற கலைஞர்களைப் பொதுஇடங்களில் பார்த்திருக்கிறேன். இசைக்கலைஞர்கள், உடலியக்கக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், ஓவியக்கலைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.\nமாண்ட்ரியல் நகரின் மைய சதுக்கத்தில் ஒரு இசைக்கலைஞர்கள் குழு தங்களின் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்புகிங்ஸ்டன் நகரில் கொடியசைத்து இசையோடு தனது உடலை அசைத்து அந்தப் பொதுமன்றலில் உடற்பயிற்சி செய்வதுபோல நடனமாடிக் கொண்டிருந்தாள் ஓரிள மங்கை.வேடிக்கை பார்க்கவந்தவர்களிடம் கொடியைத் தந்து உடன் ஆடிப்பாட அழைத்து இணைந்து கொண்டாள். சின்ன இடைவேளையில் அவளோடு உரையாடியபோது அவளுக்குத் தினசரி செய்யவேண்டிய பயிற்சியாகவும் இருந்தது அந்த நடனம்\n# இருபெரும் தேசங்களில் 80 நாட்கள்\nசிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nநீர்நெருப்பு :கலைப்பொருள் உருவாக்கிய பெருநிகழ்வு\nவெயில் நன்று; கடல்காற்று இனிது\nவந்தேறி எனும் விசைச் சொல்\nஈழம் : போரும் போருக்குப் பின்னும் - அண்மைப் புனைகத...\nபழைய பாதைகள்; பழைய பயணங்கள்\nதுலிப் மலர்க்காட்சி: நன்றியின் வண்ணங்கள்.\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/10180/", "date_download": "2018-05-21T14:45:17Z", "digest": "sha1:NZ27XMJUJ6T3HVQOE3VCXRLQORAKLXJK", "length": 12422, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "மக்களுக்கு தாயத்து தேவையில்லை. வேலைவாய்ப்பும், முன்னேற்றமும் தான் தேவை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு\n4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்வசதி\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…\nமக்களுக்கு தாயத்து தேவையில்லை. வேலைவாய்ப்பும், முன்னேற்றமும் தான் தேவை\nசந்தர்ப்பவாத கூட்டணியினர், இடஒதுக்கீடு விஷயத்தில் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார்கள். தலித்கள், மகா தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் ஆகியோரிடம் இருந்து 5 சதவீத இடஒதுக்கீட்டை பறித்து, ஒருகுறிப்பிட்ட சமூகத்துக்கு கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nநான் மிகவும¢ பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன். அதனால் அந்தவலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தசதியை நான் அனுமதிக்க மாட்டேன். தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பேன்.\nஐக்கிய ஜனதாதள எம்எல்ஏ.வும். ராஷ்டிரீய ஜனதாதள வேட்பாளரும் லஞ்சம்வாங்கும் காட்சி, வீடியோ படமாக வெளிவந்துள்ளது. ஆனால், ஊழலுக்கு எதிராகபேசும் அக்கட்சி தலைவர்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரை, பணத்தை எடுப்பது ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்கு ஓட்டுபோட்டால், பீகாரையே விற்று விடுவார்கள். மீண்டும் காட்டாட்சி திரும்பும்.\nஇது, மாற்றத்துக்கான திருவிழா. ஓட்டு எண்ணிக்கை அன்று, 25 ஆண்டு கால மோசமான ஆட்சிக்கு முற்றுப் புள்ளி விழும் என்று உறுதியாக நம்புகிறேன்.\nபா.ஜ.க கூட்டங்களில் மக்கள் திரளாக பங்கேற்பதால், மகாகூட்டணி தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர். என்னை களங்கப் படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். மந்திர வாதிகளை நாடுகிறார்கள். உங்களுக்கு மந்திர, தந்திரம் வேண்டுமா ஜனநாயகம் வேண்டுமா இந்த 18ம் நூற்றாண்டு சிந்தனை, பீகாருக்கு பயன்தராது. மக்களுக்கு தாயத்து தேவை யில்லை. வேலைவாய்ப்பும், முன்னேற்றமும்தான் தேவை.\nபா.ஜ.க வை ஆட்சியில் அமர்த்தினால், பீகாரை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்வோம். மத்திய அரசுக்கு எதிராக சொல்வதற்கு ஒன்றும் இல்லாததால், எதிரிகள் பொய்யை பரப்பி வருகிறார்கள்.\nலாலுவும், நிதிஷ்குமாரும் தங்களது 25 ஆண்டுகால ஆட்சியில் செய்தவற்றை பற்றி கூறமுடியுமா அப்படி எதுவும் கூற முடியாவிட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா\nபீகாருக்கு எதுவுமே செய்யாத காங்கிரஸ் தற்போது பாஜக மீது குற்றம் சாட்டுகிறது . பீகார் மக்களுக்கு இன்னும் சுத்தமா��� குடிநீர் கிடைக்கவில்லை அனைத்து வளங்கள் இருந்தும் இதுவரை பீகார் வளர்ச்சி அடையாதது ஏன். 2வது பசுமை புரட்சி பீகாரிலிருந்து தொடங்க வேண்டும்.\nபீகார் சட்ட சபை தேர்தலையொட்டி, பக்சார் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல்பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியது:-\nநம்பிக்கை வாக்கெடுபில் நிதிஷ் குமார் அரசு வெற்றி July 28, 2017\nஎதிர்க் கட்சி தலைவர்களின் தூக்கம் கெட்டுள்ளது November 28, 2016\nசமூக பிரச்சினைகளுக்கு அரசியல்சாயம் பூசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் September 3, 2016\nமோடியுடன் மோதும் அளவுக்கு யாருக்கும் வலிமை இல்லை August 1, 2017\nபா.ஜ.க,வின் வளர்ச்சி திட்டங்களுக்கு முன், காங்கிரஸ்சின் வாரிசு அரசியல் எடுபடாது October 17, 2017\nசரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோரை தகுதிநீக்கம் செய்து வெங்கய்ய நாயுடு உத்தரவு December 5, 2017\nநாங்கள் மட்டும்தான் வளர்ச்சியை கூறி வாக்கு கேட்கிறோம் February 19, 2017\nதங்களையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள் எப்படி உபி.,யை காப்பார்கள் February 4, 2017\nநாட்டுக்காக நெருப்பில்போட்டு எரித்தாலும் தாங்கிக் கொள்ள தயார் November 14, 2016\nஒடிஸாவில் பாஜக ஆட்சி மலர வேண்டும் November 26, 2016\nஇட ஒதுக்கீடு, நரேந்திர மோடி, பீகார், மகா கூட்டணி\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_285.html", "date_download": "2018-05-21T14:32:51Z", "digest": "sha1:2DY6YJOP44AQSKBQXHJOZOTCWT6CNXVJ", "length": 3011, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கோணாவத்தையோரம் நடைபாதை அமைத்து அழகுபடுத்துவோம்!", "raw_content": "\nகோணாவத்தையோரம் நடைபாதை அமைத்து அழகுபடுத்துவோம்\nஅட்டாளைச்சேனை அழகிய ஊர் கடலும், ஆறும், குன்றுகளும் வயல்வரப்புகளும் சின்னச்சின்ன காடுகளும் என நாலாபுறமும் மனதை கொள்ளை கொள்ளும் அழகு இந்த அழகிய ஊரை சுற்றுலாத்தளமாக மாற்ற முடியும் ஆகால் காலா காலமாக அரசியலால் இந்த ஊர் சின்னாபின்னமாகி வீண் விளையாட்டுக்குள் சிக்கிவிட்டது.\nகோணாவத்தை ஆற்றோரம் நடைபாதை அமைத்து உடற்பயிற்சிக்கு உத்வேமளிக்கலாம், இதனை விளையாட்டு பிரதியமைச்சர் ஹரீஸ் மூலம் செய்விக்க முடியும்,\nமுல்லைத்தீவை சாரந்த பகுதிகளை சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் பாவங்காய் வீதியில் பெரிய பதாதை பொருத்தி லகூன் சபாரி கூட்டி செல்ல முடியும்,\nஒலுவில் கடற்கரையில் பூங்கா அமைத்து உள்ளுர் சுற்றுலாப்பயணிகளை கவரமுடியும் ஆனால் ஒன்றுமே செய்ய யாரிடமும் திட்டமும் இல்லலை அப்படியிருந்தாலும் அதன அரசியல் காரணியாக்கி முடக்கிவிடுவர்\nபுதிய தேசம் உருவாக்க புதியவ்களை சபைகளுக்கு அனுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_362.html", "date_download": "2018-05-21T14:43:04Z", "digest": "sha1:WQOGKSQFG2OLDISYSXFS2ZILQFTNQMYR", "length": 14641, "nlines": 53, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இந்த ஆட்சியிலும் சிறுபான்மை மக்களை கவனிக்காவிட்டால் நம்பிக்கை இழந்துவிடும்", "raw_content": "\nஇந்த ஆட்சியிலும் சிறுபான்மை மக்களை கவனிக்காவிட்டால் நம்பிக்கை இழந்துவிடும்\nகடந்த ஆட்சிக் காலத்தில் நாங்கள் ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருந்த போதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நிகழ்வுகள் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளை இச்சபையில் தெரிவித்தோம். கருமலையூற்று பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவத்தினை பார்வையிட இச்சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதியிடம் மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தோம். எங்களின் உணர்வுகளை நீங்கள் அன்று மதிக்கவில்லை. அவ்வாறான நிகழ்வுகளால்தான் நமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.\nகிழக்கு மாகாண சபையின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் அமைச்சர்கள் கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படவேண்டும். இல்லையெனில் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை நாம் இழக்க வேண்ட��வரும் என கிழக்கு மாகாணத்தில் கடந்த யுத்த காலத்தில் அச்சம் காரணமாக விவசாயக் காணிகளை இழந்து வேறு இடங்களில் இடம் பெயரந்து வாழந்ததன் காரணமாக அக்காணிகளுக்கு வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக் முடியாத காணிச் சொந்தக்காரர்களுக்கு வருடாந்த அனுமதிப்பத்திரத்தினை புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.எஸ்.சுபையிரினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரனையில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண சபையின் 80வது அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நேற்று நடைபெற்றது.\nகிழக்கு மாகாண அமைச்சர்களாக மக்களின் வாக்குகளால் பதவிக்கு வந்தவர்கள் இப்பதவிகள் ஊடாக மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீரப்;பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.\nகிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினைகளுக்கு இதுவரையும் எவ்விதமான தீர்வுகளும் கிட்டாத நிலைமையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகமான காணிகளுக்கான வருடாந்த உத்தரவுப் பத்திரங்களை புதுப்பிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு கிழக்கு மாகாண சபையில் தனிநபர் சமர்ப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.\nநல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும் என பெரும் எதிர்பார்ப்புடன் முஸ்லிம் சமூகம் இந்த அரசுக்கு ஆதரவு வழங்கியது.\nகிழக்கு மாகாண அமைச்சர்கள் கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணங்களுடன் மக்களின் பிரச்சினையை உங்களின் மனங்களில் உள்வாங்குங்கள் அதன் பின்னர் காணிக்கான அதிகாரம் மத்திய அரசுக்கா அல்லது மாகாண அரசுக்கா என்ற விபரங்களை பெற்று எப்படியும் கிழக்கு மாகாண மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் .\nமத்திய அரசாங்கமும், கிழக்கு மாகாண சபையும் ஆளும் கட்சியாக இருந்து செயல்படுவதனால் மாகாண சபையின் அதிகாரங்களை பெறுவதற்காக மத்திய அரசாங்கத்திடம் விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் எங்களுக்கு அதிகாரம் இல்லை என சொல்லி மக்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்பதனை நிறுத்த வேண்டும்.\nகிழக்கு மாகாண முதலமைச்சரும், அமைச்சரவையும் உருவாகுவதற்கு 14 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து எங்களின் ஆதரவை வழங்கினோம். முன்னாள் கல்வி, காணி அமைச்சர் திரு.விமல வீர திஸாநாயக்கா கிழக்கு மாகாணத்தில் அர்ப்பணிப்போடு செயல்பட்டு 30 வருட காலத்தில் நடைபெற்ற கொடூர யுத்தத்தினால் மூவின மக்கள் மத்தியிலும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த காணிப்பிரச்சினைகளை முடிந்தவரை தீர்த்து தந்தார் என்பது வரலாறாகும்.\nகடந்த 02 வருட கால கிழக்கு மாகாண ஆட்சிக் காலத்தில் மாகாண மக்களுக்கு புரிந்த பணிகளைப்பற்றி கிழக்கு மாகாண மக்கள் பேசும் காலம் நெருங்கி வருவதனால் இறுதிக் காலத்தில் மாகாண மக்களுக்கு நல்ல பணிகளை புரிவதற்கு முயற்சி செய்யுங்கள்.\nவட மாகாணத்தில் மத்திய அரசாங்கத்தின் நிருவாகத்திற்குட்பட்ட காணிகளை வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் போது வட மாகாண சபையும் அம்மக்களும் ஒன்றணைந்து எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச காணிகளை வழங்கும் நடவடிக்கைகளை தடை செய்கின்றனர் ஆனால் கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் முஸ்லிம்கள் இழந்த காணிகளை விடுவிக்க முடியாத நிலைமை தொடர்கின்றது.\nஇன்று இச்சபையில் உரையாற்றிய சில உறுப்பினர்கள் இனவாத எண்ணத்துடன் உரையாற்றியிருந்தனர் இது குறித்து நான் கவலை அடைகின்றேன்.\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 30 வருட கால யுத்த சூழ்நிலையில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான சில பிரதேசங்களை தமிழ் மக்களும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல பிரதேசங்களை முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான சில பிரதேசங்களை சிங்கள மக்களும் அன்றைய யுத்த சூழ்நிலையினால் சில இடங்களை குறைந்த விலையில் விற்பனை செய்தும், சில பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட சம்பவங்களும் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் நடைமுறைக்குச் சாத்தியமானவைகளை மட்டும் நாம் பேசித் தீர்க்க வேண்டும்.\nகிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் வாழும் சனத் தொகைக்கேற்ப இனவிகிதாசார முறையில் அரச காணிகள் பங்கீடு செய்;வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nமுஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே ஒரு மாவட்டமான அம்பாரையில் 282,000ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்த தொகை மாவட்ட சனத் தொகை��ில் 43.595 விகிதாசாரம் ஆகும். அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்கள் 251,018ஆயிரம் மக்கள் வாழ்கின்றார்கள். இது மாவட்டத்தில் 38.15 விகிதாசாரம் ஆகும். 19 விகிதாசாரமான தமிழ் மக்களும் அம்பாரை மாவட்டத்தில் வாழ்கின்றார்கள்.\nஅம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த போதிலும் முஸ்லிம் மக்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட காணி பரப்பளவை விட 13 மடங்கு பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கான இனவிகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் காணிகள் எதிர்காலத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_548.html", "date_download": "2018-05-21T14:37:58Z", "digest": "sha1:UKHGC2WZWEK4KSCIX6CYSXMCURKC362T", "length": 9643, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லைத்தீவில் மலோியா அபாயம்!! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவில் மலோியா அபாயம்\nதமிழ்நாடன் April 27, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில், மலேரியா க் காய்ச்சல் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக, இம்மாவட்டத்தின் மலேரியாத் தடுப்பு இயக்கத்தின் வைத்தியப் பொறுப்பதிகாரி வி.விஜிதரன் தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு மாவட்டப் பிராந்தி சுகாதாரத் திணைக்களப் பணிமனை மண்டபத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த சந்திப்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\n“இலங்கையில், மலேரிய நுளம்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டாலும், அது முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற குளங்கள், ஆறுகள், நீர் ஓடைகளிலேயே, மலேரியாவைப் பரப்பக்கூடிய அனோபிளிஸ் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன.\n“முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து, இந்தியாவுக்குச் சென்றுவரும் மக்களின் அளவு அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்றால், அதற்குரிய தடுப்பு மருந்துகளை ஏற்றிக்கொள்ளலாம். மக்கள் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குச் ச���ல்வதாக இருந்தால், தடுப்பு மருந்தை எடுக்க வேண்டும்” என, அவர் வலியுறுத்தியுள்ளார்.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால்: மக்களால் மக்களிற்காக'' - பகுதி 2\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.torontotamil.com/2017/12/page/4/", "date_download": "2018-05-21T15:08:52Z", "digest": "sha1:DP7D5CMFME7QCWHAS6JUQ5YQBBSBM3BO", "length": 23223, "nlines": 172, "source_domain": "www.torontotamil.com", "title": "December 2017 - Page 4 of 8 - Toronto Tamil", "raw_content": "\n35 ஆண்டுகளுக்கு முன் டொரோண்டோவில் திருடப்பட்ட ஓவியம் நியூயோர்க்கில் பிடிபட்டது\nநியு யோர்க் ஏலமொன்றில் ஆயிரக்கணக்கான டொலர்களை பெற இருந்த ஓவியம் திருடப்பட்டதென கண்டு பிடிக்கப்பட்டது. 35 வருடங்களிற்கு முன்னர் இந்த ஓவியம் திருடப்பட்டுள்ளது. 19ம்நூற்றாண்டின் எண்ணெய் ஓவியம் ஒன்றை தாங்கள் ஏலத்தில் விட உள்ளதாக தெரிவித்தனர். மத்திய ஐரோப்பிய நாடான Czech ஐ சேர்ந்த அன்ரோனியெட்டா பிரென்டெய்ஸ் (ANTONIETTA BRANDEIS, Czechoslovakian, 1849-1910) என்பவரால் வரையப்பட்டது. இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் துறைமுக நகரத்தின் சித்திரமாகும். ஏலத்தில் 10,000 டொலர்களிற்கு செல்லும்Read More →\n25 பேருடன் பயணித்த விமானம் வடக்கு சாஸ்காச்சுவானின் விபத்து\n25 பேருடன் பயணித்த விமானம் ஒன்று சாஸ்காச்சுவானின் வட பிராந்தியத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கனேடிய மத்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்குள்ள ஃபொன்ட் டூ லக் (FOND DU LAC) விமான நிலையத்தில் இருந்து நேற்று புதன் மாலை 6.15 அளவில் புறப்பட்ட அந்த விமானம், ஓடுபாதையில் இருந்து மேலழுந்து சிறிது நேரத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த விமானம் வீழ்ந்துள்ளதாகவும், ஆரம்பகட்ட தகவல்களின்படிRead More →\nகார்டினர் அதிவிரைவுச் சாலை விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் காயம்\nஇன்று அதிகாலை கார்டினர் அதிவிரைவுச் சாலையில், காவல்துறை வாகனம் ஒன்று பிறிதோரு வாகனத்தினால் மோதுண்டதில், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், சவுத் கிங்ஸ்வே வீதிப் பகுதியில், இன்று அதிகாலை 3.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றிற்கு உதவுவதற்காக சென்ற ரொரன்ரோ காவல்துறை உத்தியோகத்தர், தனது வாகனத்தை நிறுத்திய வேளையில், பின்புறமாக வந்த பிறிதொரு வாகனம், காவல்துறை வாகனத்தின்Read More →\nபாகிஸ்தானில் கனேடிய பெண் கொலை : குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கனேடிய பெண் ஒருவர் பாகிஸ்தானில் வைத்து கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வழக்கின் தீா்ப்பு ���றிவிக்கப்பட்டது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த 40 வயதான ராஜ்விந்தர் கவுர் கில் (Rajvinder Kaur Gill) என்ற பெண் தொழில் விடயமாக பாகிஸ்தான் லாகூரில் தங்கியிருந்துள்ளார். அங்கே வைத்து கவுரை கடத்திய மர்ப நபர்கள் அவரை கொலை செய்து கால்வாயில் தூக்கிRead More →\nடொரோண்டோ மல்வேர்ன் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்\nடொரோண்டோ மல்வேர்ன் பகுதியில் இன்று அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மோர்னிங்சைட் அவனியூவிற்கு (Morningside Ave) அருகே, Old Finch Avenue மற்றும் Forest Creek Pathway பகுதியில், இன்று அதிகாலை இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 1:30 மணிக்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்து வெற்றுத் தோட்டாக்கள்Read More →\n400 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து\nடொரொண்டோவில் இந்த குளிர்காலத்துக்கான முதல் பெரிய பனிப்பொழிவினால் 400 க்கும் மேற்பட்ட விமானங்கள் பியர்ஸன் விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. கடந்த 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் சுமார் 400 விமானப்போக்குவரத்துக்கள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட குளிர்காலத்துக்குரிய முதல் பனிமழைப்பொழிவினை சந்தித்துள்ள கனடா, எதிர்வரும் நாட்களில் பனிப்புயலினை எதிர்கொள்ளும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அதனை முகம்கொடுப்பதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டுமென கனேடியRead More →\nகாணாமல் போன நாய் – ஐந்து மாதம் கழித்து நடந்த ஆச்சரியம்\nகனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காணாமல் போன நாய் ஒன்று பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஐந்து மாதங்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிராங்கி என்ற நாயை வளர்த்து வந்தார். பெண்ணிக்கு கடந்த யூலை மாதம் உடல்நல கோளாறு ஏற்பட்ட நிலையில் பிராங்கியை தனது நண்பரிடம் கொடுத்து சில காலம் பராமரிக்க சொன்னார். இதையடுத்து மாகாணத்தில் உள்ள கோல்ட் லேக் நகருக்கு பெண்ணின் நண்பர் நாயை அழைத்து சென்றRead More →\nடொரோண்டோவில் கடும் குளிர் எச்சரிக்கை; விடுமுறை சந்தை மூடப்பட்டது.\nரொறொன்ரோ- நேதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் (Nathan Phillips Square) அமைக்கப்பட்டுள்ள விடுமுறை சந்தை ரொறொன்ரோவில் இன்று விடுக்கப்பட்ட கடும் குளிர் எச்சரிக்கை காரணமாக மூடப்பட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோவின் வெப்பநிலை உறைநிலையின் ஈர்ப்பினால் குளிர் காற்றுடன் கூடி இன்று காலை முதல் -20 ஆக காணப்பட்டுள்ளது. இந்நிலை காரணமாக நகரின் மருத்துவ அதிகாரிகள் அதிதீவிர குளிர் காலநிலை எச்சரிக்கை விடுத்துள்ளனர். நகரின் வீடற்றவர்களின் நலன் கருதி புகலிடங்களில் மேலதிக படுக்கை வசதிகள்Read More →\nகத்திக்குத்தில் 4-மாத குழந்தையும் மற்றுமொருவரும் காயம்.\nநான்கு மாத குழந்தை ஒன்றும் மனிதரொருவரும் எற்றோபிக்கோ பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி கட்டிடமொன்றில் குத்தப்பட்டனர். இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.. இன்று புதன்கிழமை காலை 8.35 மணியளவில் ஷெர்வே கார்டன்ஸ் வீதி மற்றும் இவான் அவெனியு (Sherway Gardens Road and Evans Avenue in suburban Etobicoke) பகுதியில் இச் சம்பவம் நடந்துள்ளது. இருவரும் கட்டிடத்தின் வரவேற்பு கூடத்தில் அல்லது அருகாமையில் குத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார்Read More →\nஅதிகரிக்கும் சிறுவர்கள் குழந்தைகள் பராமரிப்புக்கான செலவீனம்\nநாட்டின் பணவீக்க அதிகரிப்பினை விடவும், சிறுவர்கள் குழந்தைகள் பராமரிப்புக்கான செலவீனம் வேகமாக அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வுகள் காட்டுகின்றன. கனேடிய மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கை முடிவுகளில், நகரங்களில் 2016ஆம் ஆண்டிலிருந்த தற்போது வரையில் சிறுவர் பராமரிப்பு செலவீனம் 71 சதவீத அதிகரிப்பினை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான 28 நகரங்களிடையே ஏற்பட்டுவரும் சிறுவர் பராமரிப்பு செலவீனங்கள் தொடர்பில், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம்Read More →\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nவைகாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்\n“ஈழத்தின் வன்னிப் பெருநிலம் – சமூக-பண்பாட்டுப்பார்வை” பிரதம பேச்சாளர் உரை. “ வன்னிப் பெருநிலப் பரப்பின் வரலாறும் அதன் பண்பாட்டு அடையாளங்களும்” பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன். சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வன்னியின் கல்வி வரலாறும் கலை மரபுகளும்” திரு.த. சிவபாலு எம். ஏ. “ வன்னியின் சமூக -பொருளியல் நிலைகள் போராடத்திற்குப் பின்னரான சூழலை மையப்படுத்திய பார்வை.” திரு . சபா. இராஜேஸ்வரன். B.A (Hons), MCSE. “ வன்னிப் பெருநில வாழ்வாதார முன்னேற்றத்தில் கனடா வன்னிச் […]\nThe post வைகாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஸ்காபரோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்\nஇலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கனடிய பிரதமர்\nசக்திப் பாதுகாப்புக்காக 4.2 பில்லியன் டொலர்களை ஒதுக்கும் ஒன்ராறியோ பசுமைக் கட்சி\nநான்கு ஆண்டுகளுக்கு பிறகு எரிபொருள் விலையில் மாற்றம்\nஸ்காபுரோ-ரூஜ்பார்க் தொகுதிக்கான அனைத்துக் கட்சிகளுக்குமான வேட்பாளர்கள் விவாதம்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nமாமூலனின் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-05-21T14:46:16Z", "digest": "sha1:6YAFLV7LP27INFT6HHJEUAAQPJHFJWW6", "length": 14720, "nlines": 186, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: எல்லோருக்கும் ஞானம் கிடைக்குமா? அதை கொடுப்பது யார்?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nசனி, 2 ஏப்ரல், 2011\nஆம் இப்புவியில் பல ஆண்டுகள் வாழும் அனைவருக்கும் நிச்சயம் ஞானம் கிடைக்கும்.\nஇந்த ஞானம் பெற யாரும் எதுவும் செய்ய வேண்டாம். அது கிடைக்க வேண்டிய நேரத்துல தானா கிடைக்கும்.\nஇந்த ஞானம் பெரும்பாலும் துன்பத்தாலும், துரோகத்தாலும், விரக்தியினாலும், அலுப்பினாலும் ஒரு வித அனுபவத்தாலும் வரும் என்று சொல்லலாம். (இங்கே ஞானம் என்பது ஒரு புரிதலை , படிப்பினையை குறிக்கும். உனக்கெல்லாம் பட்டாதான்டா தெரியும் என்று சொல்வார்களே அதையும் குறிக்கும் ).ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு பெரும் பிரச்சனையை குறிக்கலாம்.\nஇந்த ஞானத்தை கொடுப்பவன் கேது. யாருக்கு எதனால் ஞானம் வரும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும்.\nஞான காரகன் கேது எந்த வீட்டில் இருக்கின்றானோ அந்த வீட்டை பொறுத்துதான் பெரும்பாலும் அவனுக்கு ஞானம் கிடைக்கும். அவன் இருக்கும் வீடு சம்பந்தமாகவே பெரும்பாலும் ஞானம் கிடைக்கும். ஆம் ஒன்று முதல் பண்ணிரண்டு வரை அவன் எங்கே இருந்தாலும் ஞானத்தை அளிப்பான். ஒரு வீடு எது எதைக்குறிக்கிறதோ அதில் ஒன்றின் மூலமாக இந்த ஞானம் வரும்)\nஉதாரணத்திற்கு ஒருவனுக்கு இரண்டில் கேது எனில் அவனுக்கு குடும்பத்தின் மூலமாக ஞானம் கிடைக்கலாம்(சிலருக்கு அளவுக்கு அதிகமாக குடும்பம் பெருகி வரும்- சிலருக்கு குடுபமே இல்லாமல் போய் ஞானம் வரும்), செல்வத்தின் மூலமாக கிடைக்கலாம். ஏழில் கேது எனில் திருமணம் மூலம் -திருமணம் ஆனபின்பு துணையினால் - அல்லது நண்பர்களினால். இப்படி அந்த வீட்டில் சம்பந்தப்பட்ட எதன் மூலமாக வேண்டுமானாலும் ஞான காரகன் கேது ஞானத்தை கொடுப்பான்.\n(குறிப்பு: எப்பொருள் எனத்தொடங்கும் குறளை மனதில் வையுங்கள்)\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் முற்பகல் 1:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nsyed 2 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 4:19\nsyed 2 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 4:24\nஇராஜராஜேஸ்வரி 2 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 5:20\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nsyed 3 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 3:03\nநச்சுனு ஒரு மெட்டர சொல்லிட்டிஙக\n4மாசம பல்லில் ரட்தம் ப்லட் கசியுது\nsyed 3 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 3:06\nநச்சுனு ஒரு மெட்டர சொல்லிட்டிஙக\n4மாசம பல்லில் ரட்தம் ப்லட் கசியுது\nலக்னத்தில் ராகு இருந்தால் பல் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு.\nsyed 5 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 4:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்\nயாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்\nயாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்\nதேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன\nகாற்று வந்ததால் கொடி அசைந்ததா\nபுட்டபர்த்தி சாய் பாபாவுக்கு மறு பிறவி உண்டா\nயாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் \nநியூட்டன்- பூனை கதை, நியூட்டன் முட்டாளா\nஅன்ன ஹசாரே-வுக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்\nமனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன\nதேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன\nயாருக்கு ஒட்டு போட வேண்டும்\nகேது எங்கே எப்படி மோட்சம் வழங்குவான்\nகடவுள் எப்படி இருக்க வேண்டும்\n\"Link\" என்கிற சுட்டிக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன...\nமனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன\nநடிகர்களின் ஆதரவு அல்லது கருத்து தேவையா\nவிஜயகாந்த் வேட்பாளரை அடித்தது ஏன்\nமனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன\nகோப்பை வந்தும் முழு மகிழ்ச்சி வரவில்லையே ஏன்\nசூரியனுக்கும் மறுபிறவிக்கும் சம்பந்தம் உண்டா\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/12024645/The-sand-is-banned-in-the-river-Cauvery.vpf", "date_download": "2018-05-21T14:55:55Z", "digest": "sha1:QWMXVISJZZLOBWRGPUO3GGOXL3LIHK7I", "length": 10019, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The sand is banned in the river Cauvery || காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை கோரி வழக்கு தஞ்சை கலெக்டர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாவிரி ஆற்றில் மணல் அள்ள தடை கோரி வழக்கு தஞ்சை கலெக்டர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + The sand is banned in the river Cauvery\nகாவிரி ஆற்றில் மணல் அள்ள தடை கோரி வழக்கு தஞ்சை கலெக்டர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nகாவிரி ஆற்றில் மணல் அள்ள தடை கோரி வழக்கு தஞ்சை கலெக்டர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nதஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே பவனமங்கலத்தை சேர்ந்த பாலகணேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nஎங்கள் பகுதி வாழ்வாதாரமாக காவிரி ஆறு உள்ளது. ஆனால், பவனமங்கலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்று பாசனமே கிடைக்கவில்லை. பம்புசெட் மூலமாகவே விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நடுப்படுக்கை மற்றும் பவனமங்கலத்திற்கு இடையில் காவிரி ஆற்றுப்படுகையில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிகள் பின்பற்றப்படாமல் மணல் குவாரிக்கு அனுமதி அளித்துள்ளனர். இங்கு அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பாதிக்கிறது. எனவே, மணல் குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.\nஇந்த மனுவை விச���ரித்த நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர், மனு குறித்து தஞ்சை கலெக்டர், பூடலூர் தாசில்தார், கனிமவளத்துறை உதவி இயக்குனர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. கர்நாடக முடிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி ரஜினிகாந்த் பேட்டி\n2. எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து - ரஜினிகாந்த்\n3. மணல் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்- மனைவிக்கு அரசு வேலை\n4. தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை ரூ.30 செலுத்தி விவரங்களை மாற்றலாம்\n5. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறைகளை உருவாக்குவதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2010/03/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-05-21T14:57:23Z", "digest": "sha1:XUWBN2V7RI7I44OP4RIAZSAMGFEWHM4R", "length": 17386, "nlines": 159, "source_domain": "chittarkottai.com", "title": "வரலாற்றுச் சாதனை! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nவழுக்கை – ஒரு விளக்கம்\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,435 முறை படிக்கப்பட்டுள்ளது\nதமிழ்முஸ்லிம்கள் சம்பாத்தியத்துக்காக புலம்பெயர்ந்து மலேயா-சிங்கப்பூருக்கு பயணப்பட்ட அந்தக் காலத்திலேயே தமிழகத்தின் பிறமாவட்ட மக்களிலிருந்து வேறுபட்டு குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர்கள் தென்காசி -கடையநல்லூர் முஸ்லிம்கள்அதன் காரணமாக இன்று மலேசியா-சிங்கப்பூர் இருநாடுகளிலும் பல தலைமுறைகளாக குடும்பத்துடன் வாழ்வோரைக் கணக்கிட்டால்,இவ்விரு ஊர்மக்களும் அதிகமாக இருக்கிறார்கள். ஆற்றில் ஒரு கால் -சேற்றில் ஒரு கால் என வாழ்ந்தோரை விட இவர்கள் ஆழமாக வேர்விட்டுக் கிளைத்திருப்பதையும் காணமுடிகிறது\nஇங்கேயே குழந்தைகுட்டிகளுடன் வாழ்ந்ததால், அவர்களது தாய் மொழிக்கல்வி பற்றி அவர்களுக்கு ஏற்பட்ட கவலையின் காரணமாக (சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் முன்முயற்சியில் – மர்ஹ¤ம் அ.நா. மெய்தீன் அவர்களின் கடின உழைப்பில்) உருவான ‘உமறுப்புலவர் தொடக்கப் பள்ளியும் – உயர்நிலைப்பள்ளி ‘யும் 1948 முதல் 1982 வரை சிங்கப்பூர்த் தமிழர்களுக்கு அரிய பொக்கிஷமாயின\nஇன்று சிங்கப்பூரில் ஆசிரியர்களாக- குறிப்பாக, தமிழாசிரியர்களாகப் பணியாற்றும் உள்நாட்டுத் தமிழர்களில் பலர் தங்களது பள்ளிக்கல்விக்காக உமறுப்புலவரைத் தொட்டவர்கள்தான் தொடக்கக் கல்விக்குப் பிறகும் -உயர்நிலைப்பள்ளி 1982-ல் மூடப்பட்ட பிறகும் வெவ்வேறு கல்வி நிலையங்களில் பயின்றவர்களும் பல எல்லைகளில் இன்னமும் தங்களது தாய்ப்பள்ளியை மறக்காத மாண்பினைப் பார்க்கிறோம்.\nதமிழ்போதனா மொழிக் கல்வி வழங்கிய தென்கிழக்காசியாவின் ஒரே உயர்நிலைப் பள்ளி உமறுப்புலவர் மட்டும்தான்\nஇன்றும் உமறுப்புலவர், ‘உமறுப்பு���வர் தமிழ் மொழி மையமா’கவும் ‘உமறுப்புலவர் உபகார நிதி’யமாகவும் கல்விப் பணி செய்து நெஞ்சில் நீங்காத இடம் பெற்று நிற்கிறது\nஉமறுப்புலவர், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் ஓர் அரிய சாதனைச் சரிதம்\nஇன்று சிங்கப்பூர்த் தமிழர்களால் செல்லமாக அழைக்கப் பெறும் அதே ‘எஸ்.கே.எம்.எல்.’ இந்த ஆண்டு தொடக்கத்தில் (ஜனவரி 2 -நாள்) வரலாற்றுப் பெருமை மிக்க சுல்தான் பள்ளி இணைமண்டபத்தில் இன்னொரு சாதனைச் சரிதத்தையும் நிகழ்த்தி வரலாற்றில் தனித்துவமான இடத்தினைத் தனதாக்கிக் கொண்டது.\nக¨டையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக்கல்லூரியுடன் இணைந்து எஸ்.கே.எம்.எல். 2005-ல் தொடங்கிய ‘பகுதிநேர அரபிக்கல்லூரி’ 5 வருட பட்டக் கல்வியை(பைஸி) கொடுத்து 42 ஆலிம்களையும் ஆலிமாக்களையும் உருவாக்கி, அவர்களுக்கு ‘ஸனது’ வழங்கிய நிகழ்ச்சியை சிங்கப்பூரே பெருமிதத்துடன் பார்த்து நெகிழ்ந்தது\nதமிழகத்திலிருந்துதான் உலமாக்கள் வந்தாகவேண்டும் என்ற நிலையை சற்றே மாற்றி, தமிழக உலமாக்களுடன் இணைந்து- அவர்கள் ஒத்துழைப்புடனேயே- சிங்கப்பூரிலேயே உலமாக்களை உருவாக்க முடியும்- அது காரியசாத்தியமானதே என்ற சிந்தனையை விதைத்தவர் ஹாஜி க.ஹ. அப்துல் மஜீது என்று அறிவிக்கப் பட்டது.\nநன்றி: நர்கிஸ் – துணைத் தலையங்கம் – பிப்ரவரி – 2010\n« இந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் 1\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nபண மதிப்பு வீழ்ச்சியும், வெளிநாட்டுக் கல்விச் செலவும்…\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipcblogger.net/mjabir/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-21T14:55:05Z", "digest": "sha1:K42EBJJ6QRPCTTLG6CJCMK5ABY3EJROF", "length": 13213, "nlines": 106, "source_domain": "ipcblogger.net", "title": "மௌனம்: சிரமம் இல்லாத வணக்கம் - தேன் துளி -jabir hashim", "raw_content": "\nவாழ��வு வளம் பெற திருமறையின் ஒளியில் நம் பாதை சுடர் வீசி மிளிரட்டும்\nமௌனம்: சிரமம் இல்லாத வணக்கம்\nஇஸ்லாமிய உபதேசம் - advice on islam\nமௌனம்: சிரமம் இல்லாத வணக்கம்\nமௌனம்: சிரமம் இல்லாத வணக்கம்\nதன்னை வணங்கி வழிபடுவதற்கா கவே மனித குலத்தையும், ஜின் வர்க் கத்தையும் படைத்த அல்லாஹ்வை. நெருங்குவதற்கான இறை கடமைகளை, புரிவதன் வாயிலாக இறை எதிர்பார்ப்பை எட்டச் செய்வதுடன், இம்மை மறுமைக்கான மனிதவாழ்வும், சீரமைக்கப்படுவதன் நோக்கில், உடல் இயக்கம், பண ஒதுக்கல் சார்ந்த கடமைகளை ஏதோ ஒரு வகையில், நன்மையுடன் சிரமத்தையும் தாங்கியே புரிய வேண்டியுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே பெருமானார் (ஸல்) அவர்கள் புனித ஹஜ் கடமையை, ஜிஹாதிற்கு ஒப்பிட்டுள்ளார்கள்.\nl இறை வணக்க மென்றால், சிரமப் பட்டுத்தான் ஆகவேண்டும் சிரமமில் லாத செலவினமில்லாத வணக்கமென் றால் அது மெளனமே.\nl மெளனம் என்பது அறிவு நிறைந்த ஒரு செயல் ஆனால் அதன் வழியில் செல்பவர்கள் மிகக் குறைவு.\nl (அமைதியாக) மெளனமாக இருங்கள். அது ஷைத்தானை விரட்டியடிக்கச் செய்யும் வழிகளில் ஒன்றாகும். அது உங்கள் மார்க்க விடயங்களில், உங்க ளுக்கு உதவி செய்யும். (அஹ்மத்)\nl மெளனம் அது எல்லாராலும் சாதிக் கக்கூடியதல்ல அறிவுடையோரின் ஆயுதமே அது. (ஒரு பெரியார்)\nபேச்சைக்குறைத்து நாவை அமைதிக்குள்ளா க்கி மெளனம் சாதிப்பதும் ஒரு வணக்கமெ ன்ற இஸ்லாத்தின் அங்கீகாரம், மனித இலெளகீக ஆத்மீக விடயங்களில் ஏனைய உறுப்புக்களை விட மிக அத்தியாவசியமான தாக விளங்குகின்றது. நாவின் சிறந்த செயல் பாடுகளே\nஅல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய அளப்பரிய அருட்கொடைகளில் நாவிற்கு அளிக்கப்பட்டுள்ள அபார சக்தியும், திறமையும், வேறெந்த மனித உறுப்பிற்கும் அளிக்கப்பட வில்லையென்பது இறை கொடையான பேச்சாற்றல் வாயிலாக மனித உள்ளுணர்வுகளையும், கருத்துக்களையும், தேவைகள் பரஸ்பர பரிமாற்றங்களையும் வெளிக்கொணர்வதன் வாயிலாக நாவின் அசைவு, இயக்கம், துரிதம் என்பனவா யிலாக மனித வாழ்வு உயிரோட்டமும், பிரகாசமும் பெறுவதோடு, உலகம் இயங் குவதற்கும் அது உந்து சக்தியாக விளங்கு கின்றது.\nஇந்த அடிப்படையில் இறை கடமைகள், இதர அமல்களுக்கான இறை வசனங்களை உச்சரிப்பதற்கு நாவின் பிரயோகம் வாயிலாக அபார நன்மை பயக்கின்ற; சுவர்க்கத்திற்கு வழி காட்டும் ஒரு உன்னத உறுப்பாக இர���ப்பதுடன் அதற்கு மாற்றமாக இறைவனால் தவிர்க்கப்பட்ட பொய், புறம், அவதூறு, சபித்தல், சாடுதல், கேலி போன்ற நாவின் தீய செயற்பாடுகளால் நரகிற்கு வழிகாட்டக்கூடிய ஒரு உறுப்பாகவும் நாவே விளங்குகின்றது. இதன் காரணமாக ஒரு மனிதனது சுவர்க்கத்திற்கும், நரகத்திற்குமான பயணத்தை நாவுதான் தீர்மானிக்கின்ற முடிவில் மக்கள் வாழ்வு அமைந்திருக்கின்றது.\nஇறை வணக்கங்களை இறையச்சத்தோடு, நிறை வேற்றுவது போல, நாவின் இயக்கத்தைக்கட்டுப்படுத்தி, நேர்மையான சொல்லை உரைப்பதும் சத்தியத்திற்காக குரல் கொடுப்பதும், ஒரு மனிதனின் தக்வாவை மேன்மைப்படுத்த நாவின் செயற்பாடே காரணமாகின்றது இதற்கு மாற்றமாக நாவை கட்டவிழ்த்துவிட்டு, நாவின் வார்த்தைகள் பிறரை நோவினை செய்யும் சொல்லம்புகளாக மாறி துன்புறுத்துவது, இறை பார்வையில் அது வெறுக்கத்தக்க பாவமான செயலாகவும், யூத, கிறிஸ்த்துவ பண்பாடுகளின் உள்ளதாகவும் இது விளங்குகின்றது. இந்நோக்கில் பாவச் செயல்களில் ஈடுபடும் மனித உறுப்புக்களில் நாவுதான் பிரதான பங்கு வகிக்கின்றது.\nஒரு மனிதன் காலங்காலமாக உயிரிலும் மேலாக பாதுகாத்து வந்த மானம் மரியாதை அந்தஸ்த்து அத்தனையையும் ஒரு நொடியில் பலர் முன்னிலையில் தீய வார்த்தைகளால் மானபங்கப்படுத்தி, அவர் உணர்வுகளைக்கொளுத்தி, சாகடித்து மானத்தை காற்றில் பறக்கவிடச் செய்யும் இந்த நாவு பயங்கரமான, உயிர் பறிக்கும் அரக்கனைவிட கொடுமையான வலிமை பொருத்திய ஒரு சிறு தசைத்துண்டே\nl எவர்கள் நம்பிக்கை கொண்டவர்க் கிடையே மானக்கேடான விடயங்க ளைப் பரப்பவிரும்புகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையி லும், மறுமையிலும், துன்புறுத்தும் வேதனையுண்டு அதனால் ஏற்படும் தீங்குகளை அல்லாஹ்தான் நன்கறி வான் நீங்கள் அறிய மாட்டீர்கள்\nநாவின் செயற்பாடுகளில் மிகவும் பாரதூரமானதும், பல குற்றங்களுக்கும் வழிவகுப்பதும் பொய்யே. பொய் பெரும்பாவங்களில் ஒன்றாவதுடன் இது ஒரு கொடிய நோயாகப்பரவி, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவு பிரிவினை சமூகத் துரோகச் செயல்களை உண்டாக்க வல்லது.\nl ஒரு முஃமினிடம் எல்லாத் தீமைக ளும் இருக்கலாம் ஆனால் அவனி டம் பொய்யும் நேர்மையீனமும் இருக்கக் கூடாது. (அஹ்மத்)\nl ஒரு மனிதனின் பேச்சு அதிகரித்தால், அவன் சொல்லும் பொய்களும் அதி கரித்து அவனுக்கு கேடு விளைவிக்கும்\nl புறம் பேசுவது இறந்த மனிதனின் மாமிசத்தை உண்பதற்கு ஒப்பாகும் பிறரைப்புறம் பேசித்திரிபவர்களுக்கு கேடுதான் மறுமையில் ‘ஹுதாமா’ என் னும் நரகில் அவன் எறியப்படுவான்.\nஇப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம்\nநோயாளியை நலம் விசாரிக்கும் போது\nமரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு\nஅனர்த்தங்கள் தரும் படிப்பினை என்ன\nஅல் பிக்ஹு ( சட்டக்கலை)\nஅல்குர் ஆன் (இறை வாக்கியம்)\nஇஸ்லாத்தை தழுவியவர்கள் பற்றி -new muslims\nஇஸ்லாமிய அழைப்பு மையம் (ipc)\nஇஸ்லாமிய உபதேசம் – advice on islam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2008/01/blog-post.html", "date_download": "2018-05-21T14:51:22Z", "digest": "sha1:7CCDTNV6YA4645U2A2W3FXN3BENFBHW7", "length": 23495, "nlines": 146, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: அப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி கருத்துகள் எழுத தோன்றினாலும் வேறு பல வேலைகள் காரணமாய் முடியாமல் போனது. நேற்று அது பற்றி வலைப்பூ அன்பர் விவரம் கேட்டிருந்தார். காலதாமதமாயிருந்தாலும் ஆர்வம் உள்ளவர்களின் வசதிக்காக என் நினைவிலிருந்து பதிகிறேன்.\nபேட்டி கண்டவர், சன் செய்திவாசிப்பவர் என்று நினைக்கிறேன்( அவர் பெயர் தெரிந்துகொள்ளாததற்கு மன்னிக்கவும்). மிக நல்ல முறையில் பொருத்தமான தமிழ் வார்த்தைகளை அவ்வப்போது எடுத்துக் கொடுத்து தமிழ் நேயர்களுக்கு பேட்டியின் முழுபயனும் கிடைக்குமாறு செய்தார். கலாம் அவர்கள் வழக்கம் போல் தனது எளிமையினால் அவரது பெருமைகளையும் சாதனைகளையும் நினைக்க விடாமல் தடுத்து விட்டார். அவருடைய புத்தகங்களை படித்தவர்களுக்கு அறிந்து கொள்ள புதிதாக அதிகம் இருக்கவில்லை.\n3 S எனக் குறிப்பிடப்படும் சியாசின், சுகோய் விமான ஒட்டுதல், சப்மரீனில் ஆழ்கடல் பயண அனுபவங்கள் நன்றாக இருந்தன.\nஎப்படி இந்திய ராணுவத்தினர் சியாசின்னில் உறைபனி - 43 டிகிரி -ல் எல்லை பாதுகாவல் புரிகின்றனர் என்பதை சொல்லியதிலும் அவருக்கு தேசத்தின் முதல் குடிமகன் என்ற முறையில் அவர்களை நேரில் சந்தித்து உற்சாகம் ஊட்டுவது தனது கடமை யென்று எண்ணி ச���யல்பட்ட கடமையுணர்வு புரிகிறது.\nசுகோய் விமானம் ஓட்டும் பொழுது எப்படி 7 G வரை தாக்குபிடிக்கும் ஆடை அணிந்து தனது ஐம்பது வருட கனவான போர்விமானம் ஓட்டும் ஆவலை பூர்த்தி செய்தார் என்ற விவரமும் சுவையாக இருந்தது. (1G= புவிஈர்ப்பு விசை). அந்த ஆடை அணிந்துகொள்ளும் போது வெளியே வேகத்தின் காரணமாக ஏழு மடங்கு அழுத்தம் இருப்பினும் உள்ளே ஒரு G அழுத்தமே இருக்குமாம்.\nசாதனைகளில் இமயமாய் உயர்ந்திருந்தாலும் வாழ்க்கையில் ஆழ்கடலின் அமைதி காப்பவருக்கு ஆழ்கடலின் கவர்ச்சியும் விடவில்லை. நீர்மூழ்கி கப்பலில் தான் செலவழித்த சில மணி நேர அனுபவத்தையும் சொல்லி முப்படையினருக்கும் அதிபதியாகிய ஜனாதிபதி பதவியின் முழு பரிமாணத்தையும் புரிய வைத்தார். இவர் சியாச்சினுக்கு செல்ல முடிவெடுத்ததால் அந்த பக்கம் எட்டியே பார்க்காத பல உயர் அதிகாரிகள் வலுக்கட்டயமாக போய் அந்த அனுபவத்தை பெற வேண்டியிருந்தது. அதன் பின் அவர்கள் அணுகுமுறை சியாச்சின் விஷயத்திலும் அங்கு பணிபுரியும் ராணுவத்திடமும் பெருமளவில் மாறியது என்பதையும் ராணுவ நண்பர் ஒருவர் மூலம் அறிவேன்.\nஇதையெல்லாம் இவர் கடமையாக செய்தது தனது 70 வயதுக்கு மேலே என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nடெஹ்ராடூனில் விமானப்படையில் தேர்வாகாமல் மனம் தளர்ந்திருந்த கலாம் அவர்கள் வரும் வழியில் ரிஷிகேஷ்-ல் சிவானந்தா ஆசிரமத்தை அடைந்தார். சுவாமி சிவானந்தா கடைசி வரிசையில் அமர்ந்திருந்த இவரை பேட்டிக்கு தேர்ந்தெடுத்து சுமார் இரண்டு மணி நேரம் அவருக்கு உற்சாகம் ஊட்டக் கூடிய வகையில் பேசியதை நினைவு கூர்ந்தார்.\n\" அவருக்கு அப்பொழுதே தெரிந்திருந்ததோ என்னமோ நீங்கள் சாதனையாளராகப் போகிறீர்கள் \" என்ற பேட்டியாளரின் கூற்றுக்கு\" அங்க வேட்டி கட்டிகிட்டிருந்தது நான் ஒருத்தன் தான் அதனாலதான் கூப்பிட்டாரோ என்னமோ \" என்ற பேட்டியாளரின் கூற்றுக்கு\" அங்க வேட்டி கட்டிகிட்டிருந்தது நான் ஒருத்தன் தான் அதனாலதான் கூப்பிட்டாரோ என்னமோ \" என்று யதார்த்தமாக கூறியது மனதை தொட்டது.\nபிற கேள்விகள் 25 லட்சம்பேர் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்தது, 10 லட்சம் மாணவர்களை சந்தித்தது என ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் நினைவு கூறும் போது பிரமிக்கவைக்கும் விஷயங்கள்தான். 2020-ல் முன்னேறிய நாடாக மாற்றுதற்கான தி���்டங்களை கணிணியைப் பார்த்து படித்தது இயல்பான உரையாடலில் சற்று நெருடலாக இருந்தது.\nபேட்டியாளர் கேட்காமல் விட்டு விட்ட விஷயம் கலாம் அவர்களின் கவிதைகள் பற்றி. தமிழ் மக்களுக்கு தமது போற்றுதலுக்குரிய விஞ்ஞானி இயல்பான கவிஞரும் கூட என்பதை புரியவைக்க இதை விட நல்ல சந்தர்ப்பம் இருந்திருக்க முடியாது. பேட்டியின் ஆரம்பித்திலேயே தனக்கும் கடலுக்கும் பிறப்பிலிருந்து உள்ள நெருங்கிய தொடர்பை ஒரு கவிதை உணர்வோடு உரைத்தது நன்றாக இருந்ததது.\nஅது போலவே அவரால் முயற்சியெடுத்து வடிவமைக்கப்பட்ட கால் ஊனமுற்றவர்களுக்கான மிக லேசான செயற்கை கால்கள் பற்றியும் கேட்டிருக்கலாம். தேவையற்ற கேள்வி அவரது பிரம்மச்சரியம் பற்றியது.\nகடைசியாகத் தோன்றியது. இந்த நேர்காணலையே சில மாணவர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட, இதுவரை அறியப்படாத பல அனுபவங்களை வெளிகொணரும் வகையில் அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமோ என்னவோ \nவிரைவிலேயே வேறு ஏதாவது ஒரு தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்து இந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யட்டும்\nLabels: அப்துல்கலாம், சன் தொலக்காட்சி, நேர்காணல்\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\nஉன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்.....(சினா-சோனா-...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\nமொட்டை மாடியில் சோலார் பேனல் கீழே, பழைய அட்டை பெட்டிகளை போட்டு வைத்து கவனிக்காமல் விட்டதில் ஒரு பூனை, குட்டி போட்டு சம்ஸாரம் செய்ய...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nஇன்று (மார்ச் 3, 2018) நயீப் சுபேதார் சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது படைத்து உயிர் வாழும் ம...\nவாழ்வு தரும் வாழ்த்து அட்டைகள்\nஇந்த பதிவுக்கு வித்திட்டது சகபதிவாளர் பத்ரியின் கிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில் முனைவோர். முதலில் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். பின்னர...\nஒரு பர்ஸெண்ட் பகவத்கீதை- சப்த ஸ்லோகி கீதா\nகுமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி அண்ணாமலை சாமான்யர்களோடு பஸ்ஸில் பயணம் செய்வார்.திரைப்படம் பார்ப்பார்.எப்போதும் திரைமறைவிலிருந்து வந்தார். இவைகள் ...\nஎது இன்ஸ்பிரேஷன், எது காப்பி \nவெளி நாட்டு பாடல்களை அப்படியே நகல் செய்து வரும் சில ஹிந்தி இசை அமைப்பாளர்கள் பற்றிய விவாதத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. தூண...\nகிட்டு மாமா -சூஸி மாமி\nகோவை சூரியன் F M-ல் வராத ஒரு உரையாடல். வந்திருந்தால் எப்படி இருந்திருக்குமென்ற ஒரு கற்பனை. மணி காலை 8 லிருந்து 9க்கு உள்ளாக. நிகழ்சி : க...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nபிரமிட் தியான மண்டபம்- தியான முறை\nஆரோவில் பாண்டிச்சேரியில் மிகப் பெரிய தியான மண்டபத்தை 70 களில் கட்டப்பட்டு வரும் நிலையில் கண்டு அதிசயித்தது உண்டு. இனம், மொழி, மதம் வேறுபாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/religion/news/maha-shivaratri-vratham", "date_download": "2018-05-21T15:21:27Z", "digest": "sha1:NL5BG5POCWXYUHLLHFHXMSYILCS6MC2F", "length": 14655, "nlines": 107, "source_domain": "tamil.annnews.in", "title": "maha-shivaratri-vrathamANN News", "raw_content": "சிவராத்திரி தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்......\nசிவராத்திரி தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...\nஎல்லா விரதங்களுக்கும் போலவே சிவராத்திரிக்கும் சில விதிகள் இருக்கு. மற்ற பண்டிகைகளைப் போல கிடையாது சிவராத்திரி. கொஞ்சம் கடுமையாகத்தான் விரதம் இருக்க வேண்டும்.\nமற்ற பண்டிகைகள் எல்லாமே விரதத்துலயும் வழிபாட்டுலயும் ஆரம்பிச்சு விருந்தில் முடியும். ஆனால் சிவராத்திரி அப்படி இல்லை. மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.\nஉணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும்.\nஅப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.\n‘சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இருக்க இயலாதவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விரதமிருக்கலாம் அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம் அல்லது சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒருவேளை மட்டும் உண்ணலாம்.\nவிரதம் இருப்பவர்கள் சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம்.சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம். அதே போல் தான் லிங்கபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருவாசகம் ஆகியவற்றைப் படித்தாலும் கேட்டாலும் பலன்கள் மற்ற நாள்களை விட அதிகமாகவே கிடைக்கும்.\nசிவராத்திரி விரதத்தின் மகிமையை, சிவன் நந்திக்கு உபதேசித்தார். அதனைக் கேட்ட நந்தி அதை அனைத்துத் தேவர்களுக்கும் கூறினார். அந்தத் தேவர்கள் அனைத்து முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அதனைக் கூறினார்.சிவராத்திரி தினத்தன்று மன சுத்தியோட ‘ஓம் நமச் சிவாய‘ என்று உச்சரிச்சுக்கிட்டு இருந்தாலே போதும் எல்லா பலன்களும் கிடைக்கும்.\nஅன்று இரவு பதினான்கு நாழிகையின்போது முறைப்படி விரதமிருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்ம ஹத்திகளும் (பாவங்களும்) விலகும் என்பது உறுதி.\nசிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும். நீராடிவிட்டு சிவாலயம் ஒன்றிற்குச் சென்று, தான் இன்று சிவராத்திரி விரதம் அனுசரிக்க விருப்பதாகவும் தன்னுடைய விரதம் எவ்விதப் பங்கமும் இல்லாமல் நிறைவேற அருள வேண்டும் என்றும் தன் புலனடக்கத்திற்கு எந்தவிதக் கேடும் வந்து விடக்கூடாது என்றும் எம்பெருமானை வேண்டிக்கொள்ள வேண்டும்.\nபிறகு பூஜைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பொழுது சாயும் வேளையில் குளித்து விட்டு சுத்தமான உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும். மூன்று முறை ஆசமனம் செய்து பரமேஸ்வரனைத் துதித்து பூஜையைத் தொடங்க வேண்டும்.நான்கு ஜாமங்களிலும் நான்கு சிவலிங்கங்களை மண்ணால் செய்து வழிபட வேண்டும். வேதம் கற்றவர்களைக��� கொண்டு மந்திரங்களை உச்சரித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.\nசிவராத்திரியின் முதல் நாள் பிரதோஷ தினம் ஆகையால் மாலையில் நடராஜப் பெருமானையும், சிவ மூலவரையும் வழிபட வேண்டும். சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடைபெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும். நான்கு காலங்களிலும் கருவறையிலுள்ள சிவ மூலவரை ஆகம முறைப்படி அபிஷேகங்கள் செய்வித்து வழிபட வேண்டும்.\nமூன்றாம் காலம் லிங்கோத்பவ காலம் ஆகும். அந்நேரத்தில் கருவறைக்குப் பின்னே உள்ள லிங்கோத்பவரை முறைப்படி வழிபட வேண்டும். அந்நேரத்தில் ஸ்ரீருத்ரத்தைப் பாராயணம் செய்தல், ஸ்ரீ சிவ ஸகஸ்ர நாமங்களை உச்சரித்தல், தேவாரத்தில் உள்ள லிங்கபுராண திருக்குறுந்தொகையையும் பாராயணம் செய்தல் வேண்டும்.\nசிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், உருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.\nநான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும். நான்காம் காலத்தில் மட்டும் செய்தால் கூடப் போதுமானது. பஞ்சமுக அர்ச்சனை செய்து, ஐந்து வகை அன்னங்களை சிவபெருமானுக்குப் படைத்தல் வேண்டும்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்���ு நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nசென்னை ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு\nபோலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம்\nகேரளாவில் இருந்து தமிழகத்துக்கான பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தம்\nவங்கி மோசடியில் ஈடுபட்ட ஐ.டி.பி.ஐ. வங்கி முன்னாள் பொது மேலாளர் மீது வழக்கு\nபுதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் கிரண்பேடியுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilastrotips.blogspot.com/2011/06/blog-post_18.html", "date_download": "2018-05-21T14:31:29Z", "digest": "sha1:BY4AJ3BJAMI7SIKOE2P7EIIJHSKUX43S", "length": 7502, "nlines": 156, "source_domain": "tamilastrotips.blogspot.com", "title": "ஜோதிட குறிப்புகள்: ஜீவனச்சனி தரும் உயர்வுகள்", "raw_content": "\nபலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு\n10ம் இடத்தில் சனி நின்றால் ஜாதகர் உழைப்பால் உயரலாம். உன்னத நிலை அடையலாம். ஆனால் ஒழுக்கம், கட்டுப்பாடு, பெண்கள் விசயத்தில் அத்துமீறினால் அதளபாதாளத்தில் விழவேண்டியிருக்கும். உயர்ந்த நிலையை அடைந்ததும் நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும். பெண்களுடன் அதிகமாக பழக வேண்டிய இடங்களுக்கு தனியே செல்லக்கூடாது. தனது பதவி சுகத்தை நேர்மையான வழியில் அனுபவிக்க வேண்டும். அதிகார பலத்தினால் நிறைய பேருக்கு உதவவேண்டும், உபத்திரவம் செய்யக்கூடாது.\nLabels: 10ம் இடம், சனி\nசுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும்\nதெளிவும் சந்தோசமும் தரும் யோக அமைப்புகள் ஜோதிடக்கு...\nஉச்சனும் நீச்சனும் ஒரே வீட்டில்\nஎதையும் கற்றுக்கொடுக்க வரவில்லை, எனக்கு தெரிந்ததை கற்றுக்கொண்டதை எழுதுகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்து இரு விசய‌ங்களில் ஆர்வம் ஒன்று ஆன்மீகம் மற்றொன்று ஜோதிடம், இவ்விரண்டையும் வலைதளத்தில் உலாவரும் அனைவருக்காகவும் வைக்கிறேன்.................நன்றி.... வாழ்க வள‌முடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijaytamil.org/2018/02/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2018-05-21T15:14:28Z", "digest": "sha1:56L4OSDJ5L7JJU4J5ZW3UQGN4SZ6FEKZ", "length": 3596, "nlines": 124, "source_domain": "vijaytamil.org", "title": "பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மகளுக்கு திருமணம், மருமகன் யார் தெரியுமா? « Vijay Tamil.Org", "raw_content": "\nபிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மகளுக்கு திருமணம், மருமகன் யார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்க���ில் கலக்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நல்ல நடிகை என்பதை தாண்டி நல்ல இயக்குனரும் கூட.\nமேலும், இவர் தொலைக்காட்சியில் ஒரு ஷோவை தொகுத்தும் வழங்கி வருகின்றார், அதுக்குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.\nஇந்நிலையில் இவருடைய மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது, இதோ லட்சுமி ராமகிருஷ்ணன் மருமகனின் புகைப்படம்…\nTitle: பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மகளுக்கு திருமணம், மருமகன் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/06/blog-post_33.html", "date_download": "2018-05-21T15:00:46Z", "digest": "sha1:V2667T4V434UJ6DC7EPXOKSS4QJSQ2M6", "length": 5722, "nlines": 48, "source_domain": "www.onlineceylon.net", "title": "மூன்று நாடுகளக்கிடயிலான கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு தகுதி! - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nமூன்று நாடுகளக்கிடயிலான கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு தகுதி\nவெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.\nஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 3 முறை மோத வேண்டும். பார்படோசில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.\nமுதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்தது. சாமுவேல்ஸ் 125 ரன்னும், ராம்தின் 91 ரன்னும் எடுத்தனர்.\nஅடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 48.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 15 புள்ளியுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nதென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் மவ்லவி PJயின் பாலியல் குற்றச்சாட்டு அம்பலம் Video News\nசவூதியில் நாளை நோன்பு ஆரம்பம் - இலங்கையில் இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நாள்\nஇந்தப் பெண்ணை கண்டால் உடனடியாக அறிவிக்கவும் - பொலிஸ்\nவிகாரையில் வைத்து 13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் - முதியவர் கைது\nசீரற்ற காலநிலை: இதுவரை 5பேர் உயிரழ���்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/06/blog-post_77.html", "date_download": "2018-05-21T14:50:28Z", "digest": "sha1:4KAUB5GC7WZMREMKRUU3RYIZZ4TFYBTR", "length": 5539, "nlines": 47, "source_domain": "www.onlineceylon.net", "title": "களனி கங்கையின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை அண்டிய மக்களை அகற்றுவதற்கு தீர்மானம்..! - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nகளனி கங்கையின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை அண்டிய மக்களை அகற்றுவதற்கு தீர்மானம்..\nகளனி கங்கையின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டது.\nஇதற்கு அமைவான வீடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க கூறினார்.\nமீண்டும் வெள்ள அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nதென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் மவ்லவி PJயின் பாலியல் குற்றச்சாட்டு அம்பலம் Video News\nசவூதியில் நாளை நோன்பு ஆரம்பம் - இலங்கையில் இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நாள்\nஇந்தப் பெண்ணை கண்டால் உடனடியாக அறிவிக்கவும் - பொலிஸ்\nவிகாரையில் வைத்து 13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் - முதியவர் கைது\nசீரற்ற காலநிலை: இதுவரை 5பேர் உயிரழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2012/11/blog-post_23.html", "date_download": "2018-05-21T14:51:50Z", "digest": "sha1:47TXV57QBNAZHJU7NKKXB3JGJFDQUINY", "length": 24542, "nlines": 170, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: உலக நாடுகளை ஏன்,எப்படி அழிக்க வேண்டும்?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உல��� அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nவெள்ளி, 23 நவம்பர், 2012\nஉலக நாடுகளை ஏன்,எப்படி அழிக்க வேண்டும்\nஎன் அருமை சகோதரர்களே,நண்பர்களே நாம் உலக நாடுகளை அழிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த நாடுகளை அழிக்க நாம் பரிந்துரைப்பது மனித வெடிகுண்டு அல்ல, மனிதம்.\nஜாதி,மதம்,இனம்,மொழி, நாடு என நாம் பல பிரிவுகளால் பிரிந்து நிற்கின்றோம். இவற்றை நாம் அழிக்காவிட்டால் இவற்றால் மனிதகுலம் அழிவதை நம்மால் தடுக்க இயலாது. இவைகள் வெறும் அடையாளங்களாக இருந்தால் பிரச்சனை இல்லை ஆனால் இந்த அடையாளங்களால் நமக்கு வெறி உண்டாகிறது . ஜாதி வெறி,மத வெறி,இன வெறி,தேச வெறி என்று பல வெறிகளை உண்டாக்க நாம் வழிவகுத்து தந்துள்ளோம்.\nஜாதி பிரச்சனை ஊருக்குள், இந்தியாவிற்குள் பிரச்சனையை உண்டாக்குகின்றது. மதம்,இனம்,நாடு போன்றவை உலக அளவில் பிரச்சனையை உண்டாக்குகின்றது.\nவரலாற்றை புரட்டி பார்த்ததால் இனத்திற்காகவும், மதத்திற்காகவும், நாட்டிற்காகவும் தான் பல மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.என் இனம்,என் மதம், என் நாடு என்ற உணர்வு வெறியாக மாறியதே இதற்க்கு காரணம்.\nநாம் அனைவரும் மனிதர்கள் எனும்பொழுது நமக்கு ஏன் இந்த இனம்,மதம், நாடு சார்ந்த வெறிகள்நமக்கு ஏன் இந்த அடயாளங்கள்\nஇனம்,மதம் என்ற அடையாளங்களை மனிதகுலத்தின் நலனுக்காக நாம் அழிக்கவேண்டும்.நாம் அனைவரும் மனிதர்களாக மட்டும் இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு போதிக்க வேண்டும்.\nஇனம்,மதம் ஆகியவற்றை அழித்த பிறகு இன்றைய நிலையில் உள்ள நாடு என்பதையும் நாம் அழிக்க வேண்டும்.\nஅதாவது இந்தியா என்ற ஒரு நாடு பல மாநிலங்களால் ஆனவை அதுபோல இந்த பூமியும் பல நாடுகளால் ஆனவை. பல மாநிலங்களுக்கும் எவ்வாறு தனித்தனி அதிகாரமும், மத்திய அரசுக்கென்று தனி அதிகாரமும் உள்ளதோ அதைப்போல நாம் உலக அளவில் ஒரு நிர்வாகத்தை உருவாக்கவேண்டும் .\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களுடைய வருமானத்தை மத்திய அரசாங்கத்தோடு பகிர்ந்துகொள்கின்றது. அதுபோல இப்புவியில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய வருமானத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும். இப்படி பகிர்ந்துகொள்ளும்போழுது உலகில் ஒவ்வொரு வருடமும் பசியால் இறக்கும் ஆறு மில்லியன் குழந்த��களின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியும்.\nஇந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தோடு சண்டையிடுவதில்லை, அந்த மாநிலம் நம்மை தாக்குமோ என்ற அச்சம் கொள்வதில்லை . அதுபோல உலக நாடுகள் அனைத்தும் அச்ச உணர்வைவிடும்படி நாம் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் செய்யும் பொழுது $2,157,172,000,000 பணத்தை நாம் மனிதகுலத்தின் மேன்மைக்காக பயன்படுத்தலாம். நான் கூறிய அந்த தொகை சென்ற ஆண்டு உலக நாடுகளால் ராணுவத்திற்காக செலவிடப்பட்டதாகும்.\nஉலகத்தை ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும்போழுது எல்லை\nபிரச்சனைகளையும் நம்மால் குறைக்க முடியும். ஒரு நாடு மற்றொரு\nநாட்டினை தாக்குவதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.\nஇந்தியாவில் உள்ளவர்கள் எப்படி பிற மாநிலங்களுக்கு நினைத்த நேரத்தில் செல்லமுடிகிறதோ அவ்வாறு உலகின் எந்த மூலைக்கும் கடவுச்சீட்டு இல்லாமல் செல்ல முடியும்.\nஇனம்,மதம் என்ற அடையாளங்களை அழித்து நாடுகளையும் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும்பொழுது இவை இருப்பவைகளால் கொல்லப்படும் பல பில்லியன் உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்.\nஉலக நாடுகளை ஒன்றினைக்கும்போழுது சில சிறிய எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். எதிர்ப்புகளை தாண்டி அவ்வாறு ஒரு நிர்வாகத்தை நாம் அமைக்கும்பொழுது மனிதகுலம் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்,பல நன்மைகளை அடைய முடியும்.\nஇது நடக்குமா என்பது தெரியவில்லை...ஆனால் இது நடக்க வேண்டும். உலக மக்கள் அனைவரையும் நாம் மனிதம் என்ற ஒரு புள்ளியில் இணைக்க வேண்டும்.\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் பிற்பகல் 8:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதெல்லாம் நடந்தா நல்லாத்தான் இருக்கும் ஆனா கனவிலும் இவற்றுக்கு சாத்தியமில்லை என்பதுஎன்னுடைய கணிப்பு. பிரிவுகள் ஏற்படுவதே சுயநலத்தால் தான். அமரிக்கா தன் நாடு நலமாக இருக்க மற்ற நாடுகளை அடிக்கிறது, மதங்கள் ஜாதிகளும் அதே அடிப்படையில் இயங்குகின்றன. இந்தியா ஒரே நாடுதான் அனால் மொழிவாரியாக மாநிலங்களுக்கிடையே பிரிவு இருக்கே கன்னடர், ஆந்திரா, Kerala மூன்று மாநிலங்களும் தமிழகத்தை வந்சிக்கின்றனவே கன்னடர், ஆந்திரா, Kerala மூன்று மாநிலங்களும் தமிழகத்தை வந்சிக்கின்றனவே அண்ணன் தம்பிகளுக்கு இடையே நாடு, மொழி, சாதி, சொந்தம் என பாகுபாடுகள் இல்லாத போதும் இந்த சுயந���ம் இருப்பதால்தானே பங்காளிச் சண்டையே வருது. சுயநலம் ஒருபோதும் ஒழியபோவதில்லை இந்த பிரிவுகளும் ஒழியப் போவதுல்லை.\n//இதெல்லாம் நடந்தா நல்லாத்தான் இருக்கும் ஆனா கனவிலும் இவற்றுக்கு சாத்தியமில்லை //\nஎன் கனவில் ஏற்க்கனவே சாத்தியமாகிவிட்டது :) உலகத்தலைவர்கள் அனைவரும் நினைத்தால் இது சாத்தியமே.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)\nசார்வாகன் 23 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:56\nநல்ல பதிவு. என் மனதிலும் இந்த எண்ணம் உண்டு.ஆயினும் இதனை நோக்கிய பயணத்தில் படிப்படியாக மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியப் படும். உடனே எதையும் செய்ய முயல்வது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.\nமுதலில் க்வனிக்க வேண்டிய விடயம்\nஉழைப்பின் மதிப்பு வேறுபடுகிறது. உழைத்து உணவு உருவாக்கும் விவசாயியை விட, அதை வாங்கி விற்பவர் பயன் அதிகம், அவ்விலையை ஊக முறையில் கணிப்பவன் அடையும் இலாபம் இன்னும் அதிகம். பணத்திற்கு மாற்றாக ஏதேனும் ஒரு முறை வந்தால் நலமாக் இருக்கும்.\nவிலங்குகளுக்கு இந்த இசமும் தெரியாது.வலியது எளியதை அடித்து உண்ணும். ஆனால் பசிக்கு அதிகமாக உண்ணாது. சிங்கம் அடித்துக் கொன்ற மானின் மிச்சத்தை பல உயிர்கள் சாப்பிடும்.மனிதனின் அதீத நுகர்வு என்பதை,இயற்கையை சுரண்டுவதை குறைத்து வாழும் முறையை படிப்படியாக மாற்ற வேண்டும்.\nஇதைத்தான் (உன்)ஆசையே (அனைவரின்) துன்பத்துக்கு காரணம் என்றார் புத்தர்.அனைத்துக்கும் ஆசைப்படு என்கிறான் _______________. ஹி ஹி\n2. இன, மத முரண்பாடுகள்.\nபொருளாதாரம் மட்டும் அமைதி கொண்டு வராது என்பதும், மதம் ,இனம் சார் முரண்களும் ,போட்டிகளும் வன்முறைக்கே இட்டுச் செல்லும்.\nமத நம்பிக்கையாளர்களே உலகில் அதிகம் என்பதால் எப்படி முரண்களைத் தவிர்ப்பது என்பதுதான் முக்கிய கேள்வி.\nநாத்திகனான என்னைக் கேட்டால் மதபுத்தகங்களைத் தடை செய்து யாருக்கு எப்படி இஷ்டமோ வண்ங்கி கொள் என்றால் போதும் என்பேன்.மத அரசியல் கலப்பு கூடாது,அனைவருக்கும் ஒரே பாரபட்சமற்ற‌ சட்டம் எனலாம்.இது வலுக்கட்டாயமாக் செய்யக் கூடாது.\nஎனினும் ஆத்திகர்களுக்கும் உரிமை,சுதந்திரம் உண்டு. என்ன செய்யலாம்\nஅனைவருக்கும் ஒரே மதபுத்த்கமும் சாத்தியம் இல்லை\nநான்காம் உலகப் போருக்கு பின் யாராவது மிஞ்சினால் இது நிச்சயம் அமலுக்கு வரும்.\n// என் மனதிலும் இந்த எண்ணம் உண்டு.ஆயினும் இதனை நோக்கிய பயணத்தில் படிப்படியாக மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியப் படும்.//\nஇந்த எண்ணத்தை நாம் ஒவ்வொரு மக்களின் மனதிலும்,உலக தலைவர்களின் மனதிலும் தூவ வேண்டும். இவ்வாறு நாம் செய்யும் பொழுது ஒவ்வொரு நாடும்,நாட்டு மக்களும் இதற்காக குரல் கொடுப்பார்கள். ஒரு நாள் நமது எண்ணம் கண்டிப்பாக ஈடேறும். .\n//எனினும் ஆத்திகர்களுக்கும் உரிமை,சுதந்திரம் உண்டு. என்ன செய்யலாம்\nஆத்திகர்களுக்கு வணங்கத்தான் உரிமை உண்டு. கடவுளின் பெயரால் அடுத்தவன் கழுத்தை வெட்ட அல்ல.\nமனிதர்கள் நாம் தான் காலத்திற்கு தகுந்தவாறு சட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.\n//அனைவருக்கும் ஒரே மதபுத்த்கமும் சாத்தியம் இல்லை\nஇந்தியர் அனைவருக்கும் ஒரே புத்தகம் இந்திய அரசியல் சாசனம்.\nஅதுபோல மனிதர்கள் அனைவருக்கும் ஒரே சட்டத்தை வகுக்க வேண்டும்.அதில் காலத்திற்கு தகுந்தாற்போல மாற்றத்தை ஏற்ப்படுத்த வேண்டும். (இல்லாவிடில் அது மனுதர்மம் போல ஆகிவிடும்.)\nஇப்பொழுது சொல்லுங்கள் ஒரே சட்டம் சாத்தியம் தானே\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்வாகன் :)\nவேகநரி 24 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:11\nநண்பரே, நல்ல ஒரு நோக்கத்தில் எழுதியிருக்கிறீர்கள்.இனமாவது உண்மையில் உள்ள ஒன்று இல்லாத ஒன்று மதம் மத வெறி தான் இனங்களுக்கிடையிலும் நாடுகளுக்கிடையிலும் பிரச்சனைகளை உருவாக்கிறது.இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்பதும் இந்த மதவெறிதான்.முதலில் மதத்தை ஒழிக்க தொடங்கலாம்.\n//முதலில் மதத்தை ஒழிக்க தொடங்கலாம்.//\nநிச்சயமாக நாம் அதை செய்யவேண்டும். அதற்க்கு முதலில் நாம் ஒன்றிணைய வேண்டும்.பதிவு போடுவதும் பின்னூட்டம் போடுவதும் மட்டும் போதாது. puratchimanidham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா :)\nநல்ல பதிவு. மனிதநேய சிந்தனையை வரவேற்கிறேன்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக நாடுகளை ஏன்,எப்படி அழிக்க வேண்டும்\nஇணையத்தை உபயோகிப்பவர்களே இந்த ஆப்பு போதுமா இன்னும...\nசுவனப்பிரியனின் பெண்கல்வி முறையை பின்பற்றி உலத்தை...\nநமக்கு சங்கம் வேண்டும் என்று இன்னுமா உங்களுக்கு ...\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/rectangular-headphones-made-from-wood-009500.html", "date_download": "2018-05-21T15:11:55Z", "digest": "sha1:J4HBYV63FFDIB33PZVT4TXHVJ4DGISYB", "length": 6200, "nlines": 114, "source_domain": "tamil.gizbot.com", "title": "Rectangular Headphones Made from Wood - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஓ.. இதைத்தான் மர மண்டைனு சொல்வாங்களோ..\nஓ.. இதைத்தான் மர மண்டைனு சொல்வாங்களோ..\nபலருக்கும் புதியது தான் பிடிக்கும், ஆனால் சிலருக்கு விசித்திரம் தான் பிடிக்கும்.அப்படிபட்ட வித்தியாசக்காரர்களுக்கும் தொழில்நுட்ப புதுமை எந்த குறையும் வைப்பதில்லை..\nஅப்படியாக உருவானது தான் இந்த - ரெக்டாங்குலர் வுட்டன் ஹெட்செட்..\nநார்வே நாட்டை சேர்ந்த 19 வயது மாணவரான ஆண்டர்ஸ் ஸ்டாய் ஃபொக்னர், நம்மள மாதிரியே விசித்திர ப்ரியர் போல, தன் சக விசித்திர விரும்பிகளுக்கு அவர் படைத்து கொடுத்துதே இந்த மரத்தால் ஆன ஹெட்செட்..\nஅம்மா சத்தியமா நான் சோம்பேறி தான்ய்யா \nபோர் அடிக்கும் பழைய ஹெட்செட்களை தூக்கிப் போட்டு விட்டு இத வாங்கி மாட்டிக்கிட்டா ஊரே பாக்கும், ரசிக்கும், அழகா சிரிக்கும் என்று 'யோசிச்சு' கண்டு பிடிச்சிருப்பாரு போல, சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் இருக்கு மக்களே \nமுழுக்க முழுக்க கைகளால் உருவாக்கப்படும் டப்புடு.வுட்.ஹெட்போன்களை இன்னும் அதிக அளவில் தயாரிக்க, ஆண்டர்ஸ் பெருநிறுவனங்களிடம் நிதி கோரி உள்ளார்..\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள்: 8 மணிநேர பேட்டரி திறன் கொண்டது.\nவிரைவில் வெளியாகும் யூடியூப் மியூசிக் ஆப் - என்ன ஸ்பெஷல் தெரியுமா\nமாற்றுத்திறனாளிகள் மனம்குளிர வைத்த மைக்ரோசாப்ட்: எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41755751", "date_download": "2018-05-21T15:42:09Z", "digest": "sha1:MCOIOIFT7KKKFQSRYYIKIIQFJHNAJJPF", "length": 14244, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "சீனாவைப் பற்றிய வியப்பூட்டும் 13 தகவல்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசீனாவைப் பற்றிய வியப்பூட்டும் 13 தகவல்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசீனாவின் அதிகாரம் மீண்டும் ஷி ஜின்பிங்கிடம் வந்திருக்கிறது. ஷி ஜின்பிங்கின் பெயர் உலகின் வலுவான தலைவர்களில் ஒன்றாகி வரும் நிலையில் அவரது பெயர் சீனாவிலும் அதிமுக்கியத்துவம் பெற்றுவிட்டது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைவரான மோ சே-துங்கிற்கு சமமாக ஷி ஜின்பிங் உயர்ந்துவிட்டார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nசீனாவும், ஷி ஜின்பிங்கின் பெயரும் உலகில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டுவரும் நிலையில் சீனாவைப் பற்றிய 13 விடயங்களை உங்களுக்கு சொல்கிறோம், இவை அனைவருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே.\n2011 முதல் 2013 வரை சீனா பயன்படுத்தியிருக்கும் சிமெண்டின் மொத்த அளவு அமெரிக்காவில் நூறு ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் சிமெண்ட்டின் மொத்த அளவைவிட அதிகமாகம். இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 6,615 மில்லியன் டன் சிமெண்ட்டை சீனா பயன்படுத்தியுள்ளது\nஐஸ்கிரீமின் தாயகம் சீனாதான். கி.மு. 200இல் சீனாவில் ஐஸ்கிரீம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் முதல் ஐஸ்கிரீம் பால் மற்றும் அரிசி கலந்து செய்யப்பட்டது.\nமிகப்பெரிய பிரதேசமாக இருந்தபோதிலும், சீனா முழுவதுமே ஒரே கால வலையத்தில் உள்ளது.\nசீனாவில் காற்று மாசு அபாயகரமான அளவில் அதிகரித்துவருவதால் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு தூய காற்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாட்டில் தூய காற்று ஐந்து யுவான்க்கு விற்கப்படுகிறது. சீனாவில் பலவகையான பெயர்களில் (பிராண்டுகளில்) காற்றுகள் விற்கப்படுகின்றன. ஒரு வகை 'திபெத்தின் அசல் காற்று', அடுத்தது 'புரட்சிகர யாஹ்யன்', மற்றொன்று 'தொழிற்துறைக்கு பிந்தைய தைவான்'.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n'கெட்சப்'பின் தாயகம் சீனாதான். அதேபோல் காரசாரமான மீன் சாஸும் சீனாவைச் சேர்ந்ததே.\nகால்பந்து விளையாட்டு சீனாவில் உருவானதாக கூறப்படுகிறது. ஃபிஃபாவின் எட்டாவது தலைவர் செப் பிளட்டர் கால்பந்தாட்டம் சீனாவில் தொடங்கியது என்று ஒப்புக்கொண்டுள்ளார். இரண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டுகளில் சீனாவில் கால்பந்து விளையாட்டு தோன்றியதாக கூறப்படுகிறது.\nசீனா அதிகாரபூர்வமாக நாத்திக நாடாக இருந்தாலும், இங்கு இத்தாலி நாட்டைவிட கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். சீனாவில் கிறித்துவ மதத்தை பின்பற்றும் சுமார் 5.4 மில்லியன் மக்கள் உள்ளனர், இத்தாலியின் கிறித்துவ மக்கள்தொகை 4.7 மில்லியன் மட்டுமே. சீனா விரைவிலேயே உலகிலேயே அதிக அளவிலான கிறித்துவர்கள் வசிக்கும் நாடாக மாறும் என்று கூறப்படுகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nசீன மக்கள் நாய் இறைச்சியை சாப்பிடுவார்கள், ஆனால் இந்த பழக்கம் கடந்த சில ஆண்டுகளில் குறைந்துவிட்டது. இப்போது சீனாவில் நாய்களும், பூனைகளும் வளர்க்கப்படுகின்றன. ஆனால் பாம்புக்கறி தற்போதும் சீன மக்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கிறது.\nஇறைச்சி வகைகளில் பன்றி இறைச்சியை அதிகம் விரும்பும் சீனாவில் தினசரி சராசரியாக 17 மில்லியன் பன்றிகள் மக்களின் பசியை தீர்க்கின்றன. இருந்தாலும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு பன்றி இறைச்சி கட்டுபடியாகாத அளவு விலை உயர்வானதாம்\nஹாங்காங்கில் வசிக்கும் சீனர்கள் ஒரு நாள் விடுமுறைக்கு எடுத்துக் கொண்டு தங்கள் முன்னோர்களில் கல்லறைகளை சுத்தம் செய்வார்களாம்\nசீனாவில் மணப்பெண்கள் சிவப்பு உடை அணிவது பாரம்பரியமான வழக்கம். சீனாவில் சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை குறிப்பாதகவும், வெண்மை நிறம் மரணத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉலகில் உள்ள ஐந்து நபர்களில் ஒருவர் சீன நாட்டை சேர்ந்தவராக இருப்பார்.\n1978 ல், சீன கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ சந்தைக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. 1980 களில் சீனா தனது சந்தையை கடைவிரித்தபோது, அது உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக மாறியது. அதிலிருந்து 2010 வரை மூன்று தசாப்தங்களாக சீனப் பொருளாதாரம் சராசரியாக 10 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது.\nஎன்னை வளைக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அபாண்டமாக பேசுகிறது பாஜக: திருமாவளவன்\nஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\nவாதம்-விவாதம்: இறந்தவர்களுக்கு மட்டும்தான் பேனரா\n93 வயதில் நீச்சலில் உலக சாதனை படைக்கும் பெண்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்\nஃபேஸ்புக�� : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41872472", "date_download": "2018-05-21T15:42:14Z", "digest": "sha1:FM6GOVOC62EJ77WC5FLYX5K7U6VOVBBF", "length": 15269, "nlines": 150, "source_domain": "www.bbc.com", "title": "பிபிசி தமிழில் இன்று... - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.\nஇரான் அரசுக்கு எதிரான தலைமையை கொண்டிருக்கும் சௌதி அரேபியாவுக்கு சாத் அல்-ஹரிரி சமீபத்தில் பல பயணங்களை மேற்கொண்டார்.\nசெய்தியை படிக்க: உயிருக்கு அச்சுறுத்தல்: லெபனான் பிரதமர் பதவி விலகல்\nமக்கள் நெரிசல் மிகுந்த இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள பெட்டி போன்ற அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விமானம் ஒன்றை தயாரிக்க போவதாக 7 ஆண்டுகளுக்கு முன்னரே அமோல் யாதவ் தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்தார்.\nசெய்தியை படிக்க: வீட்டின் மொட்டை மாடியில் தயாரிக்கப்பட்ட இந்தியா ‘மேக்‘ விமானம்\nImage caption வாட்ஸ்அப் மற்றும் பிற குறுஞ்செய்தி செயலிகள் ஆப்கானிஸ்தானில் பிரபலமாகி வருகிறது.\n2001-ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்குப் பின்னர் ஆஃப்கானிஸ்தானில் நடந்த வளர்ச்சிகளில் ஒன்றாக மொபைல் போன் சேவைகளின் பரவல் பார்க்கப்படுகிறது.\nசெய்தியை படிக்க: வாட்ஸ்ஆப்புக்கு தடை விதிக்க ஆஃப்கானிஸ்தான் அரசு திட்டம்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 11 நாட்கள் பயணமாக ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கிறார். இந்த பயணத்தில் அவர், ஜப்பான் தென் கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.\nசெய்தியை படிக்க: டிரம்பின் நீண்ட ஆசிய பயணம்: வட கொரிய�� பிரச்சனையை தீர்ப்பாரா\nபடத்தின் காப்புரிமை Olga Khoroshilova\nImage caption 1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெட்ரோகிராட் நகரில் நடைபெற்ற ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண விழா\nரஷ்ய புரட்சிக்கு வெகுகாலத்திற்கு முன்னரே ரஷ்யாவில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரு தனித்த சமூகமாக வாழ்ந்து வந்தனர்.\nசெய்தியை படிக்க: ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிறிது காலம் சுதந்திரம் கொடுத்த ரஷ்ய புரட்சி\nபடத்தின் காப்புரிமை MIHAELA NOROC\n''இப்போது கூகிள் படங்கள் தேடலுக்கு உடனடியாக செல்லுங்கள். அதில் அழகான பெண் என தேடுங்கள்'' என்றார் புகைப்படவியலாளர் மைஹேலா நொரொக்.\nசெய்தியை படிக்க: உண்மையான அழகுப் பெண்கள் இப்படித்தான் இருப்பார்களா\nImage caption (கோப்புப் படம்)\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேரும் நீர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.\nசெய்தியை படிக்க: இலங்கை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர் மாயம்\nமுறையான விசாரணை நடக்கும் என்று உறுதி கிடைக்கும் வரை நான் ஸ்பெயின் திரும்பமாட்டேன் என்றும் கேட்டலோனிய குடியரசின் தலைவராக தான் தொடர்ந்து நீடிப்பதாகவும் பூஜ்டிமோன் கூறுகிறார்.\nசெய்தியை படிக்க: தனி நாடு அறிவித்த கேட்டலன் தலைவரை கைது செய்ய ஸ்பெயின் ஆணை\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசர்ச்சையை கிளப்பிய கிச்சடியில் அப்படி என்னதான் உள்ளது\nஇந்திய மத்திய அரசு நடத்தும் சர்வதேச இந்திய உணவுத் திருவிழாவில் 800 கிலோ கிச்சடி சமைக்கப்படும் என்ற தகவல், சமூக வலைத்தளங்களில் சூடான விவாதத்தை கிளம்பியது. சர்ச்சையை கிளப்பிய கிச்சடியில் அப்படி என்னதான் உள்ளது என்பதை விளக்கும் காணொளி.\nபடத்தின் காப்புரிமை Family handout\nசட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெக்சிகோ உடனான எல்லையில் நீளமான சுவர் ஒன்று எழுப்பப்படும் என்றும் தனது தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.\nசெய்தியை படிக்க: அமெரிக்கா: பெருமூளை வாதமுள்ள 10 வயது மெக்சிகோ சிறுமி விடுவிப்பு\nஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை அவமதிக்கும் வகையிலான ட்விட்டர் பதிவிட்ட அமெரிக்க பெண் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக அப்பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nசெய்த���யை படிக்க: ஜிம்பாப்வே அதிபருக்கு எதிராக ட்வீட்: அமெரிக்க பெண் கைது\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption 2014-இல் பதுளையில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் பொருள் மற்றும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது\nபதுளை மாவட்டத்தில் 29,000 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பகுதிகளில் அமைந்துள்ளன. அவற்றுள் 28,040 வீடுகள் 160 அரச நிறுவனங்கள், 98 பள்ளிக்கூடங்கள் அடக்கம்.\nசெய்தியை படிக்க: இலங்கை: பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்தில் 29,000 கட்டடங்கள்\nசில மாதங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் ஒரு பேய்ப் படம். தமிழில் வழக்கமாக வெளிவரும் பேய்ப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் என்பது இன்னும் இந்தப் படத்தைக் கவனிக்க வைக்கிறது.\nசெய்தியை படிக்க: சினிமா விமர்சனம்: அவள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42414471", "date_download": "2018-05-21T15:32:38Z", "digest": "sha1:EXSX2MPUJKHXU6UL4ER5QMDBZFHAGHXX", "length": 12753, "nlines": 143, "source_domain": "www.bbc.com", "title": "#வாதம் விவாதம்: ''ஜனநாயகம் கேலிக்கூத்தாகிறது. இதற்கு தேர்தலே நடத்தாமல் இருக்கலாம்'' - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n#வாதம் விவாதம்: ''ஜனநாயகம் கேலிக்கூத்தாகிறது. இதற்கு தேர்தலே நடத்தாமல் இருக்கலாம்''\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிக அளவு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், ''ஓட்டுக்கு பணம் வாங்கும் வாக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது தேர்தல் ஆணையத்தின் இயலாமையா பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளை, வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதுதான் நிரந���தர தீர்வா பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளை, வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதுதான் நிரந்தர தீர்வா'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.\nஇதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே...\n''இது தேர்தல் ஆணையத்தின் இயலாமை எல்லாம் இல்லை. அவர்கள் நினைத்தால் எல்லாம் சாத்தியமே.'' என்கிறார் ஸ்ரீனிவாசன்.\n''ஜனநாயகத்திற்கு வேட்டு வைக்கும் அரசியல்வாதிகளை கண்டிப்பாக களையெடுப்பது காலத்தின் கட்டாயமே. பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளை, வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதுதான் நிரந்தர தீர்வாகும்'' என கருத்து தெரிவித்துள்ளார் சிகமணி.\n''தமிழகத்தில் பணப்பட்டுவாடா செய்யவில்லை என்றால் வெல்வது கஷ்டம்தான்'' என்பது அப்துலின் கருத்து.\nபுகைப்பட காப்புரிமை @hema786 @hema786\nபுகைப்பட காப்புரிமை @hema786 @hema786\n''பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும். நீதிமன்ற வழக்கு முடியும்வரை தொகுதி வாக்குகள் எண்ணப்படமாட்டாது. நீதிமன்றத்தில் பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால், அவரது கட்சியின் வாக்குகள் எண்ணப்படமாட்டாது. இது ஓர் இலகுவான வழி.'' என கூறுகிறார் மகா.\n''மக்கள் லஞ்சம் கொடுத்து பழகி விட்டார்கள் இப்போது தேர்தல் நேரத்தில் அதை வாங்கி கொள்கிறார்கள்...இது தொடரும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.'' என்கிறார் ஜான்.\n''விலை போகும் மக்களும் அதை கண்டுகொள்ளமல் இருக்கும் தேர்தல் ஆணையத்தின் மெத்தனமும் காரணம்'' என்பது லவ் பீஸ் என்ற பெயரில் இருக்கும் நேயர்.\nபுகைப்பட காப்புரிமை @bairawi16 @bairawi16\nபுகைப்பட காப்புரிமை @bairawi16 @bairawi16\n''ஊழல் அரசு மற்றும் ஊழல் அதிகாரிகளுக்கு தகுந்தவாறு மக்களும் தங்களை மாற்றி அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசை சரிசெய்யாமல் மக்களை சரிசெய்ய முடியாது'' என்பது வெற்றியின் கருத்து.\n''ஜனநாயகம் கேலிக்கூத்தாகிறது. இதற்கு தேர்தலே நடத்தாமல் இருக்கலாம்'' என்கிறார் சரோஜா எனும் நேயர்.\n''ஒவ்வொரு கடுமையான நடவடிக்கையும் மாற்றுவழிக்கே வழிவகுக்கும். 'எங்கள் வாக்கு விலைக்கு அல்ல' என்று மக்களின் மனமாற்றமே மாற்றத்திற்கான முதல் அடித்தளம் அமைக்கும். மக்களின் மனமாற்றம் நேர்மையற்ற வேட்பாளரைக் காலாவதியாக்கும்'' எனக் கூறுகிறார் சக்தி.\n''தகுதி நீக்கம், 10 வருடம் போட்டியிட தடை, இரண்டு வருடம் சிறை'' என தண்டனை பற்றிய தனது கருத்���ுக்களை அடுக்குகிறார் அன்பு.\n''பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்'' என்கிறார் முருகப்பன்.\n''பணம் கொடுக்கும் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும்'' என்பது கமலக்கண்ணனின் கருத்து.\n''அனைவரும் தண்டனைக்கு உரியவர்கள்'' என்கிறார் சசிகுமார்.\n`வான்னாக்ரை` சைபர் தாக்குதலுக்கு வட கொரியாவே காரணம்' - அமெரிக்கா\nயார் இந்த ஜிக்னேஷ் மேவானி: 8 சுவாரஸ்ய தகவல்கள்\nஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதி கட்டிய 'இந்து' கோடீஸ்வரர்\nகுஜராத் தேர்தலில் மோதியின் மாயாஜாலம் பலித்ததா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42904620", "date_download": "2018-05-21T15:33:04Z", "digest": "sha1:NM3JPVZ27YEMNX5TNMOSUHR7HEAHYPFG", "length": 9688, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "இடைத்தேர்தல்: 5 இடங்களிலும் பாஜக தோல்வி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇடைத்தேர்தல்: 5 இடங்களிலும் பாஜக தோல்வி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதிக்கும், ஆல்வார் மற்று அஜ்மீர் மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஆல்வாரில் காங்கிரஸ் வேட்பாளர் கரன் சிங் யாதவ் மற்றும் அஜ்மீரில் அக்கட்சியின் ரகு சர்மா ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதியில் காங்கிரசின் விவேக் தாக்கர் வென்றுள்ளார்.\nஇந்த மூன்று இடங்களும், இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவிடம் இருந்த தொகுதிகளாகும். அத்தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவைத் தொடர்ந்து அங்கு ஜனவரி 29 அன்று இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.\nமேற்கு வங்க மாநிலம் உலுபேரியா மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சஜ்தா அகமத் 4.74 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அங்கு பாரதிய ஜனதா வேட்பாளர் இராண்டாம் இடமும், இடதுசாரி வேட்பாளர் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.\nகாந்தியை கொல்ல திட்டமிடப்பட்டு தோல்வியடைந்த 5 முயற்சிகள்\nஎளியமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதா பட்ஜெட்\nஅம்மாநிலத்தில் நோபாரா சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் சிங் வெற்றி பெற்றுள்ளார். அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியன முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளன.\nமேற்கண்ட இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி நான்காம் இடத்தையே பிடித்துள்ளது.\nஅமெரிக்கா: வெள்ளை மாளிகையுடன் மோதும் எஃப்.பி.ஐ\nகுடியரசு தலைவருக்கு சம்பள உயர்வு; தனி நபர் வருமான விலக்கில் மாற்றமில்லை\nகன்னித்தன்மையை நிரூபிக்காத மணமகளைத் தாக்கும் நாடோடிச் சமூகம்\n`பயங்கரவாதி` என அறிவிக்கப்பட்ட அரசியல் பிரிவு தலைவர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarparvai.blogspot.com/2015/06/1.html", "date_download": "2018-05-21T14:42:06Z", "digest": "sha1:NS2DGAOZLX2MHRI5IA3AVAOOD4BKPFP2", "length": 22828, "nlines": 59, "source_domain": "periyarparvai.blogspot.com", "title": "பெரியார் பார்வை: “மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை-1", "raw_content": "\n“மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்�� நூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை-1\nபெரியாரின் மலேயா வருகைக்கு பார்ப்பனர்கள் காட்டிய எதிர்ப்பு\nபெரியார் முழக்கம் - மே 2015\nதோழர் கவி தொகுத்துள்ள “மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூல் வெளியீட்டு விழா 8.5.2015 அன்று திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபத்தில் முக்கூடல் அமைப்பின் சார்பில் நடைபெற்றது. நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, முதல் படியை நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பேரன் மார்டின் செல்வம், டாடாஸ் இரவி, பசு.கவுதமன், த.பரமசிவம், கோவி.லெனின் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ‘நக்கீரன்’ முதன்மை ஆசிரியர் கோவி.லெனின் திறனாய்வு செய்தார். நூலாசிரியர் கவி ஏற்புரை வழங்கினார்.\nநூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:\nமுக்கூடல் அமைப்பின் சார்பாக நடந்துகொண்டிருக்கின்ற இந்த நிகழ்வில், அருமையான ஒருநூலை அளித்திருக்கின்ற அன்புக்குரிய தோழர் கவி அவர்களே இந்நூல் வெளியீட்டில் பங்கேற்றிருக்கிற பெருந்தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், அய்யா அ.சி. சுப்பய்யா, தமிழவேள் சாரங்கபாணி ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களே இந்நூல் வெளியீட்டில் பங்கேற்றிருக்கிற பெருந்தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், அய்யா அ.சி. சுப்பய்யா, தமிழவேள் சாரங்கபாணி ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களே எனக்குமுன்னால், நண்பர், த.பரமசிவம் விளித்துப் பேசிய பெரியோர்களே எனக்குமுன்னால், நண்பர், த.பரமசிவம் விளித்துப் பேசிய பெரியோர்களே\nநம்முடைய கவி அவர்களுடைய நூலை வெளியிட்டு அவருடைய செயல்களை நாம் பாராட்ட கடமைப்பட்டிருக்கின்ற வேளையில், அவருடைய தோல்வி ஒன்றையும் சொல்லிவிட்டு நான் தொடங்க வேண்டும். அந்தத் தோல்விதான் இந்த நூலுக்கு என்னிடம் பெற முயன்ற அணிந்துரை. அவர் எவ்வளவோ முயன்றும் அவரால் பெற முடியவில்லை. அதில் தோல்வியைத்தான் சந்தித்தார் என்பதை சொல்லிவிட்டு, சில செய்திகளை கூற விரும்புகிறேன்.\nதொடர்ச்சியாக இந்த நூலில் ஒவ்வொரு நிலையிலும் தொகுக்கும் போதெல்லாம் எனக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டே இருந்தார். படித்து மகிழ்ந்தேனே தவிர, அணிந்துரை தர வேண்டும் என்று அப்போது தோன்றவில்லை. அதற்குக் காரணம் என் சோம்பலாகக்கூட இருக்கலாம். ஆனால், இந்நூலைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறி, நேரம் கடந்து கொண்டிருப்பதால் சில செய்திகளை விரைவாக சொல்லி விட வேண்டும்.\nமுதலில் இந்த ‘மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்’ என்ற நூலில் தமிழ் முன்னோடிகளின் சிறப்பையெல்லாம் சொல்லியிருக்கிறார். நான் பொதுவாகத் தோழர்களிடம் சொல்லுவேன். இரண்டு நூல்களைப் பற்றி பெருமையாக சொல்லுவேன். கூட்டங்களுக்கு செல்லும் தோழர்கள், புராணங்களைப் பற்றி அதில் இருக்கிற பொய்மைகளைப் பற்றியெல்லாம் பேசவேண்டும் என்றால் இரண்டு நூல்களைப் படியுங்கள் போதுமென்று சொல்லுவதுண்டு. ஒன்று சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ். அதில் எல்லா புராணங்களையும், எல்லா திருமண முறைகளையும் ஆய்ந்திருப்பார்.\nஇன்னொன்று, சித்தூரில் ஒரு வழக்கு நடந்திருக்கிறது. 1812இல் அதற்கான தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. மார்க்க சகாய ஆச்சாரி என்பவர் (இவர் விசுவகர்மா பிரிவைச் சார்ந்தவர்) தன்வீட்டுத் திருமணத்தை நடத்திக் கொள்ள முகூர்த்தகால் நட்டபோது அந்த ஊர் பஞ்சாங்கம் குண்டய்யர் தகராறு செய்கிறார். திருமணம் செய்விக்கும் உரிமை தனக்குத்தான் உண்டு; மார்க்க சகாய ஆச்சாரிக்கு அந்தஉரிமை கிடையாது என்று, அவர் வீட்டுத்திருமணத்திலேயே போய் தகராறு செய்கிறார். வழக்குநடக்கிறது. மார்க்க சகாய ஆச்சாரியார், நானும் பிராமணன்தான் என்கிறார். எப்படி பிராமணன் என்று கேள்வி எழுப்புகின்றனர். பிரம்மா படைப்பைச் செய்கின்றவன். இந்த பிராமணனோ ஒரு படைப்பையும் செய்வதில்லை. ஒரு தொழிலும்செய்வதில்லை. படைப்புத் தொழிலைச் செய்பவர்கள் நாங்கள்தான். நாங்கள்தான் உண்மையான பிராமணர்கள் என்று சொல்லுகிறார். அதைப் பற்றிவிவாதம் வருகின்றபோது எனக்கு வேதம் தெரியும் என்கிறார். வேத அறிஞர்களை வைத்து விவாதம் நடத்துகிறார்கள். மார்க்க சகாய ஆச்சாரியாரிடம் வேதங்களிலிருந்து பஞ்சாங்கம் குண்டய்யர் கேள்வி கேட்கிறார். கேள்விகளுக் கெல்லாம் விளக்கம் தருகிறார். ஆனால், இவர் கேள்வி கேட்கும்போது பஞ்சாங்கம் குண்டய்யர் அமைதியாக இருந்து விடுகிறார். அவர்கள் அறிக்கை தருகிறார்கள், மார்க்க சகாய ஆச்சாரி வேதம் முழுதும் அறிந்தவர் என்று\nமார்க்க சகாய ஆச்சாரி திருமணம்நடத்திக் கொள்ளலாம் என���று தீர்ப்பும் வந்து விடுகிறது. அப்போதும் அங்கேபோய் பஞ்சாங்கம் குண்டய்யர் தகராறு செய்கிறார். பி.ஜே.பி.க்காரன் ரவுடிகளை யெல்லாம் கட்சியில் வைத்திருப்பது மாதிரி, பஞ்சாங்கம் குண்டய்யர் ரவுடிகளை கூட்டிக் கொண்டுபோய் கலாட்டா செய்கிறார். அதற்கு வழக்கும் நடந்து, 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. 1813இல்வழக்கு நடந்துள்ளது. வழக்குச் செலவு 96 ரூபாய்தான். அபராதம் 500 ரூபாய்போட்டிருக்கிறார்கள். அந்த விவாதத்தை ஒரு நூலாகப் போட்டிருக்கிறார்கள்.\nநாம் இன்று எல்லா மேடைகளிலும் பேசுகின்ற அந்த வேதங்களை, புராணங்களை, சாஸ்திரங்களை சுக்குநூறாகக் கிழித்துள்ள நூல், அ.சி.சுப்பையா எழுதிய ‘சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்’ என்ற நூல். அ.சி.சுப்பையாவின் வழித் தோன்றல்கள் எல்லாம் இங்கு வந்திருக்கிறார்கள். அவர் இங்கிருந்து மலேசியா போய்விவேகானந்தர் சங்கம் வைத்திருக்கிறார். அகமுடையார் சங்கம் வைத்திருக்கிறார். ஆதி திராவிட சங்கம் உருவாக்கி அதையும் நடத்தியிருக்கிறார். மக்கள் உரிமை பெறமுடியாத உரிமையிழந்த மக்களை உரிமை கோருவதற்கு சங்கம் நடத்தி பெரியார் இயக்கத்திற்கு வந்துள்ளார். பெரியார் தோன்றி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவர்தான்.\nஅதேபோல் தான், தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களும் எப்படி அஞ்சா நெஞ்சம் படைத்தவர்களாக பெரியார் இயக்கத்துக்காரர்கள் இருந்தார்கள் என்பதற்கு இரண்டு எடுத்துக் காட்டுக்களைச் சொல்லலாம். ஒன்று அகம்பாவத்தோடு ஆட்சியில் அமர்ந்திருந்த இராஜாஜி, இந்தி போராட்டம் வந்தபோது, “இந்தியை யார் எதிர்க்கிறார்கள். இரண்டு பேர் எதிர்க்கிறார்கள். ஒரு தமிழ்ப் புலவர் சோமசுந்தர பாரதி; ஒரு நாஸ்திகர் இராமசாமி நாயக்கர். வேறு யார் எதிர்க்கிறார்கள் எப்படி அஞ்சா நெஞ்சம் படைத்தவர்களாக பெரியார் இயக்கத்துக்காரர்கள் இருந்தார்கள் என்பதற்கு இரண்டு எடுத்துக் காட்டுக்களைச் சொல்லலாம். ஒன்று அகம்பாவத்தோடு ஆட்சியில் அமர்ந்திருந்த இராஜாஜி, இந்தி போராட்டம் வந்தபோது, “இந்தியை யார் எதிர்க்கிறார்கள். இரண்டு பேர் எதிர்க்கிறார்கள். ஒரு தமிழ்ப் புலவர் சோமசுந்தர பாரதி; ஒரு நாஸ்திகர் இராமசாமி நாயக்கர். வேறு யார் எதிர்க்கிறார்கள்” என்று இராஜாஜி கேட்டபோது, சட்டமன்றத்தில் எழுந்து சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பதில் சொன்னார். “எதிர்ப்பவர்கள் இரண்டு பேர்தான்; ஆதரிப்பவர் நீங்கள் ஒருவர்தான்.”\nஅதேபோலத்தான் அய்யா சாரங்கபாணி வாழ்க்கையில் ஒரு சம்பவம். பெரியார் வருகையைப் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் அங்கு ஒரு பார்ப்பனர். பார்த்தசாரதி என்ற அய்யங்கார், தனது வேலையைத் தொடங்கி விடுகிறார். ‘தமிழ்நேசன்’ என்ற ஏட்டின் ஆசிரியர் அந்தப் பார்ப்பனர் . அவர் ஊர் ஊராகப் போய் பெரியாருக்கு எதிராக பரப்புரை செய்கிறார். இவர் (பெரியார்) வந்தால் பெரும் கலவரம் ஏற்படும் என்றெல்லாம் பேசுகிறார்.\nஒருமுறை நிகழ்ச்சிக்கு போய்விட்டு திரும்பினவுடனே அய்யா சாரங்க பாணி, “நான் அலுவலகத்துக்குப் போய்விட்டு வந்துவிடுகிறேன்”என்கிறார். எந்த அலுவலகத்துக்கு அய்யா என்கிறார்கள். தமிய்நேசன் அலுவலகத்துக்கு சென்று வரலாம் என்று சொல்கிறார். இரண்டு பேரும் அவ்வளவு கடுமையான எதிரிகளாக இருக்கிறார்கள். அவர் போய் நுழைந்தவுடனே அதிர்ச்சி. அந்த செய்தியாளர் எழுதுகிறார், “வழக்கமான கருப்புக்கரைப் போட்ட வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பாவுடன் உள்ளே நுழைந்ததைப் பார்த்தவுடன் அவர்களுக்கு அதிர்ச்சி. என்னடா இவன்நம்ம அலுவலகத்துக்குள்ளேயே வருகிறான்”. அப்போது அவர் எழுதியதை அப்படியே சொல்லுகிறேன்.“\nஅப்போது தமிழ்நேசனின் ஆசிரியராக இருந்தவர் பார்த்தசாரதி அய்யங்கார். தமிழவேள், அவரைப்பின் தொடர்ந்து சென்ற அவரது சகாக்களான எங்களையும் எதிர்பாராதவகையில் தமிழ்நேசன் காரியாலயத்தில் திடீரென கண்டதும், அய்யங்கார், திக்பிரமையால் செயலற்றவராகத் திகைத்துப் போய் அப்படியே நின்றுவிட்டார். சற்று நேரத்தில் தம்மைச் சமாளித்துக் கொண்டு, எங்களைக் கேவலமாகவும், இழிவாகவும் சமயம் வாய்க்கும் போதெல்லாம் திட்டி, ‘தமிழ்முரசி’ல் எழுதிவிட்டு, எங்கள் காரியாலயத்துக்கே முன்னறிவிப்பின்றி வந்து விட்டீர்களே உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்” என்று வியப்பு மேலிடக் கூறினார். அதற்குத் தமிழவேள், சிரித்துக்கொண்டே, “நாங்கள் பார்ப்பனர்களை எந்தச் சூழ்நிலையிலும் திட்டுவதில்லை; திட்டப் போவதுமில்லை. ஆனால், பார்ப்பனீயத்தையே எதிர்க்கிறோம். மனத்தில் உள்ள களங்கத்தையும், வெறுப்பையும் அப்புறம் எடுத்து வைத்துவிட்டு தூய மனத்தோடு எங்கள் எ��ுத்தைப் படித்துப் பாருங்கள். அப்போது நான் சொல்வது நூற்றுக்குநூறு உண்மை என்பது புலனாகும்என்று ஒரு போடு போட்டார்” என்று எழுதியிருக்கிறார்கள்.\nதோழர் கவி, பல ஆவணங்களைத்தொகுத்துக் கொடுத்திருக்கிறார். அதன்வழியாக அவர் செய்த ஆய்வு; அதில் திருவாரூரைச் சுற்றி இருக்கிற இருபெரும் தலைவர்கள்; அவர்கள் அங்கு ஆற்றிய பணி. மலேயாவுக்கு இரண்டு முறை மட்டுமே பெரியார் சென்றிருக்கிறார். ஒரு முறை 1929இல், இரண்டாவது முறை 1954இல். 1954இல் பர்மாவில்புத்தர் மாநாட்டிற்கு உரையாற்ற, பெரியாரும் அம்பேத்கரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். போகிறார்கள். மாநாட்டை முடித்து விட்டுஅப்படியே மலேயா போகிறார் பெரியார். அந்த வாய்ப்பில் தான் இரண்டாவது பயணம் நிகழ்கிறது.\nஅந்தப் பயணத்தின்போது அவர் ஆற்றிய உரைகள் எல்லாம் இந்தத்தொகுப்பில் வருகிறது. இந்த நூலின் ஊடாக பல செய்திகளைப் பார்க்கிறோம். இது ஓர் ஆவணத் தொகுப்பு.நாம் ஆணவங்களை ஆவணப்படுத்துவதில்லை என்பது நமக்குள்ள பெரும்குறைதான். பழைய இதழ்களெல்லாம் இப்போது இருப்பதில்லை.\n“மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூ...\n“மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinothsoft4u.blogspot.com/2011/05/blog-post_17.html", "date_download": "2018-05-21T14:38:01Z", "digest": "sha1:KWWSHTO2MVDAI2VEFHUPOXMKRLC2LRYT", "length": 7654, "nlines": 151, "source_domain": "vinothsoft4u.blogspot.com", "title": "அதிர்வு மொழி... - கவிக்குடில் குமரன்", "raw_content": "\n~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~\nநிலா மண்ணை தொட்டு போவதும், மழைச் சாரல் மண்ணிலிருந்து பெய்வதும், சூரியன் நம்மை இரவில் குளிர்விப்பதும், கனவுகள் கண் விழித்ததும் வருவதும்,...\nமுடிவில்லா கனவொன்று காண, விடியாத இரவுகள் தொடரும், நாள் ஒன்று வேண்டுமடி... அந்த கனவு முழுதும், அழகாக நீ நிறைந்து, முத்தங்கள் வழங்க வ...\nஉன்னை எண்ணி, எழுதும் கவிதைகளில்... பொய்கள் எல்லாம், பிழையாகிப் போனால்... கவிதைகள் யாவும், மாயமாய் போகும் அதனால் தான்... உன்னை பற்...\nஎத்தனை எத்தனையோ மலர்கள் பறித்து, அதில் ஒன்றை தேர்வு செய்து, அதனை அழகாய் சூட வைத்து, எனக்காகவே பூத்ததாய் பொய் சொல்வாய்\nகண்ணாடியும் தண்ணீராய், கரைந்தே போகிறது... உன்னுடைய அழகிய முகத்தை, அதனிடத்தில் காட்டும் பொழுது... அவ்வாறு... கரைந்தோடிய நீரெல்லாம், ...\nஇறைவா... ���ாயின்... அன்பான முத்தமும், ஆராரிரோ தாலாட்டும், அழகிய கொஞ்சலும், பாசமிகு அரவணைப்பும், அவள் மடி உறக்கமும், மீண்டும் பெற... சிறுபிள்...\nஉமிழ்தலில் உலகங் கண்டு நூலிறுகி முதுகுத் தண்டாய் மாற்றம் காணுந்திங்கள் மட்டில் பிள்ளையின் தலைதனைத் தாங்கிய தெய்வத்தின் கரங்கள் அதனை உடல் தகன...\nகருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும் நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில் முருக்கித் திரித்த வெண்நாவுடைய மண்ணெரித்து எண்ணெய் உண்ட வெண்நா எரிக்கும...\nஇருளறையில் கருவாகி உருளையில் பிணமாகி இருவரிக் கவிதையானாய் மணற் கூட்டிலுயிர் பொதிந்த மனிதா\nஉன் பார்வை பட்டு, பூக்கள் எல்லாம் உதிரும்... உன் இடை வளைவுகளில், செடி கொடிகள் படரும்... வானத்திலிருந்து கிளம்பிய, மழைத் துளிகளும், மண்ணைச் ...\nCopyright © கவிக்குடில் குமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2012/07/blog-post_21.html", "date_download": "2018-05-21T14:57:38Z", "digest": "sha1:R7G4VJKKKRY5KESKD52WN2NYWJA3SUIY", "length": 8839, "nlines": 171, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: வேலையாட்கள் அமைய பரிகாரம்", "raw_content": "\nவணக்கம் நண்பர்களே ஆறாம் வீட்டு தசாவில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பரிகாரம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று ஆறாம் வீட்டு அதிபரின் மூலம் வேலைக்காரர்கள் அமைவார்கள் அந்த வேலையாட்கள் சரியில்லை என்றால் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.\nஒரு தொழில் நன்றாக அமையவேண்டும் என்றால் அந்த தொழிலை செய்வதற்க்கு நல்ல வேலையாட்கள் அமையவேண்டும். அப்பொழுது தான் அந்த தொழில் நன்றாக வளர்ச்சி அடையும்.\nநீங்களே பல இடங்களில் பார்த்த அனுபவம் இருக்கும். கடைகளில் நாம் ஏதாவது பொருட்கள் வாங்க சென்றால் அங்குள்ள தொழிலாளிகள் நடந்துக்கொள்ளும் விதம் உங்களுக்கு அந்த பொருட்கள் வாங்குவதற்க்கே பிடிக்காது. ஒரு சில கடைகளில் மட்டும் நன்றாக வேலைகாரர்கள் அமைவார்கள்.\nவேலையாட்கள் நன்றாக அமைய ஒவ்வொரு மாதமும் வருகின்ற வளர்பிறை திரிதியை திதி அன்று நீங்கள் விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி அர்ச்சனை உங்கள் தொழில் யார் பேரில் இருக்கின்றதோ அந்த பெயருக்கு அர்ச்சனை ஒன்பது முறை (ஒவ்வொரு மாதமும் )செய்ய வேண்டும். தொழிலை நடத்துபவர் இதனை செய்யலாம் அல்லது தொழிலை நடத்துபவரின் மனைவி இதை செய்யலாம் இவ்வாறு செய்யும் போது உங்களுக்கு நல���ல வேலையாட்கள் அமைவார்கள்.\nஒன்பது தடைவை என்பது ஒன்பது மாதங்கள் ஆகலாம் இதை செய்ய ஆரம்பித்த முதல் தடவையில் இருந்து உங்களுக்கு நல்ல பலன் அமையும்.அனைத்து பரிகாரமும் பொது பரிகாரம் தான் உங்கள் ஜாதகத்தை பார்த்து அதற்கு தகுந்தார் போல் பரிகாரம் செய்தால் உடனடி பலனை நீங்கள் அடையலாம்.\nபல நண்பர்கள் என்னை தொடர்பு கொள்கிறார்கள் அவர்கள் சார் உங்களிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பேசி இருக்கிறேன் நான் இப்பொழுது ஒரு ராசிகல் கடையில் இருக்கிறேன் என்ன ராசிகல் நான் போடலாம் என்று கேட்கிறார்கள் அவர்களுக்கு நான் சொல்லுவது உங்கள் ஜாதகத்தை பார்க்காமல் திடீர் என்று கேட்பது தவறு. நான் ராசிகல் எல்லாம் யாருக்கும் பரிந்துரைப்பது கிடையாது.\nநான் சொல்லும் பரிகாரங்கள் அதிகபட்சமாக Rs 300 ல் முடிந்துவிடும். நீங்கள் பல சோதிடர்களிடம் சென்று கேட்டுவிட்டு கடைக்கு சென்று என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipcblogger.net/mjabir/1206/", "date_download": "2018-05-21T14:54:03Z", "digest": "sha1:PWGXSAWR4XZOO3GX6YLHWMZJDFBJYCMW", "length": 2557, "nlines": 83, "source_domain": "ipcblogger.net", "title": "- தேன் துளி -jabir hashim", "raw_content": "\nவாழ்வு வளம் பெற திருமறையின் ஒளியில் நம் பாதை சுடர் வீசி மிளிரட்டும்\nஇஸ்லாமிய உபதேசம் - advice on islam\nஇப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம்\nநோயாளியை நலம் விசாரிக்கும் போது\nமௌனம்: சிரமம் இல்லாத வணக்கம்\nஅனர்த்தங்கள் தரும் படிப்பினை என்ன\nதிரைப்படங்களில் முஸ்லிம் விரோத போக்கு\nஅல் பிக்ஹு ( சட்டக்கலை)\nஅல்குர் ஆன் (இறை வாக்கியம்)\nஇஸ்லாத்தை தழுவியவர்கள் பற்றி -new muslims\nஇஸ்லாமிய அழைப்பு மையம் (ipc)\nஇஸ்லாமிய உபதேசம் – advice on islam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilastrotips.blogspot.com/2011/10/blog-post_31.html", "date_download": "2018-05-21T14:44:31Z", "digest": "sha1:DZKHIWW3XRRER7LZYHLKLCHED3OM3TR4", "length": 6044, "nlines": 136, "source_domain": "tamilastrotips.blogspot.com", "title": "ஜோதிட குறிப்புகள்: ஜெய யோகம் ஜோதிடக்குறிப்பு", "raw_content": "\nபலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு\nஒரு ஜாதகத்தில் 6ம் இடத்து அதிபதி நீச்சம் அடைந்து, 10ம் இடத்து அதிபதி உச்சம் பெற்றால் அந்த யோகத்திற்க்கு பெயர் ஜெய யோகம் எனப்படும்.\nஜாதகத்தில் இந்த ஜெயயோகம் உள்ள ஜாதகர், வாழ்க்கையில் நோய் நொடியின்றி, நீண்ட ஆயுளுடன், தோல்வி என்பதே இல்���ாத ஒரு வாழ்க்கை வாழ்வார்.\nஅவர் தொடும் காரியமெல்லாம் வெற்றியிலேயே முடியும். கடன் என்பதே இருக்காது, அவருக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். வாழ்க்கையில் எதிலும் தடை என்பதே இருக்காது. வெற்றி மேல் வெற்றி தான்.\nLabels: 10ம் இடம், 6ம் இடம்\nநன்மை செய்யாத அமைப்புகள்-1 ஜோதிடக்குறிப்பு\nஎதையும் கற்றுக்கொடுக்க வரவில்லை, எனக்கு தெரிந்ததை கற்றுக்கொண்டதை எழுதுகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்து இரு விசய‌ங்களில் ஆர்வம் ஒன்று ஆன்மீகம் மற்றொன்று ஜோதிடம், இவ்விரண்டையும் வலைதளத்தில் உலாவரும் அனைவருக்காகவும் வைக்கிறேன்.................நன்றி.... வாழ்க வள‌முடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/http:denaldrobert-blogspot-com-2012-07-blog-post-3664-html", "date_download": "2018-05-21T15:11:26Z", "digest": "sha1:67TPWUK2ZM2B6MW5UJVH7UDHMFTSFKSO", "length": 3274, "nlines": 59, "source_domain": "wiki.pkp.in", "title": "லண்டன் 2012 ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பட்டியல் - Wiki.PKP.in", "raw_content": "\nலண்டன் 2012 ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பட்டியல்\nலண்டன் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவில் இருந்து 58 வீரர்களும், 23 வீராங்கனைகளும் உட்பட மொத்தம் 81 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 13 விளையாட்டு போட்டிகளில் 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 58 வீரர்கள் மற்றும் 23 வீராங்கனைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/08/blog-post_631.html", "date_download": "2018-05-21T14:53:45Z", "digest": "sha1:EDWI6KH25NS356YTH2S2G5WOYMS2RP5H", "length": 39231, "nlines": 132, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"பேக் ஐடி\"க்களின் தொல்லைகளில் இருந்தும் விடுபட..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"பேக் ஐடி\"க்களின் தொல்லைகளில் இருந்தும் விடுபட..\nமுகநூலில் சுய அடையாளமில்லாத, அநாமதேயமான, போலிக்கணக்குகளில் வந்து கருத்துக்கூறுவதென்பது வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் வினியோகிக்கப்படுகின்ற மொட்டைத் துண்டுப்பிரசுரத்திற்கு ஒப்பானதே.\nஇந்த அநாமதேய அறிவித்தல்களால் சமுதாயத்தில் எதுவித மாற்றங்களோ, தாக்கங்களோ ஒருபோதும் ஏற்படுவதில்லை.\nதன்னுடைய நிலைப்பாடுகளை, கருத்துக்களை, விமர்சனங்களை பொதுப்பரப்பில் துணிவாகவும் நேரடியாகவும் முன்வைப்பதற்கு பயப்படுகின்ற, வெட்கப்படுகின்ற கோழைகளால் இலகுவாக கண்டுபிடிக்கப்பட்ட குறுக்கு வழியே இந்த போலிக்கணக்குகளும் புனைபெயரில் இருக்கின்ற \"பேக் ஐடி\"க்களுமாகும்.\nமேலும் தம்மிடத்தில் நிரந்தரமாகவே ஒட்டிக்கொண்டிருக்கின்ற மிகப்பாரிய கேவலங்களையும் கயமைத்தனங்களையும் முற்றாக மூடி மறைத்து, தமது எதிராளிகளின் தனிப்பட்ட சிறு தவறுகளைக்கூட இருட்டறைக்குள் ஒளிந்துகொண்டு கீழ்த்தரமாக வார்த்தைகளால் பகிரங்கமாக விமர்சிப்பதற்காகவும் இந்த அடையாளமற்ற கள்ள முகநூல் கணக்குகள் பலராலும் பயன்படுத்தப்படுகின்றன.\nமாத்திரமல்லாது, ஒரிஜினல் ஐடிக்களில் நம்மோடு நட்புறவை பேணுவதாக நடித்துக்கொண்டு திரைமறைவில் இருந்து நம்மீது குரோதங்களை கொப்பளிப்பதற்காகவும் சில இரட்டை முக நயவஞ்சகர்களால் இந்த \"பேக் ஐடி\"க்கள் உருவாக்கப்படுகின்றன.\nஒட்டுமொத்தத்தில் முகநூலில் காணப்படுகின்ற \"பேக் ஐடி\"க்கள் எதுவுமே நன்மையை நாடி உருவாக்கப்பட்டவைகளல்ல என்பதை உறுதியாகவே கூறமுடியும். மாறாக, நல்ல நட்புக்களிடையே விரிசல்களையும் குரோதங்களையும் ஏற்படுத்துகின்ற அதேநேரம் சமுதாயத்தில் கௌரவமாக வாழ்கின்ற பல நல்ல மனிதர்களுடைய அந்தரங்க வாழ்க்கை பற்றிய பிழையான, பொய்யான புரிதல்களை பொதுப்பரப்பில் ஏற்படுத்த நாடுகின்ற ஷைத்தானிய செயற்திட்டங்களைத்தான் இந்த \"பேக் ஐடி\"க்கள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன.\nதமக்கு ஆதரவு தந்து தமது எதிரிகளை கீழ்த்தரமாக தூற்றுகின்றன என்ற காரணத்திற்காக இவ்வாறான \"பேக் ஐடி\"க்களை வாழவைக்கின்ற நமது நவீன சீர்திருத்த()வாதிகள் சிலரும் நம்மத்தியில் இல்லாமல் இல்லை.\nஅந்தவகையில் எந்தவொரு கருத்தையும் விமர்சனத்தையும் நேரடியாகவும் சுய அடையாளத்துடனும் வெளிப்படையாக முன்வைக்கத்திராணியற்று கோழைத்தனமான முறையில் முக்காடும் முகமூடியும் அணிந்துகொண்டு முகநூலில் கோலோச்சுகின்ற இந்த ஷைத்தானிய பிச்சிலங்களின் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவதற்கு Mark Zugerberg வகுத்த ஒரேவழி, அவர்களை Block செய்து வைப்பதேயாகும்.\nதாம் விமர்சிக்க எத்தனிக்கின்ற எதிரிகள் பத்துப்பேர் தொடர்ந்தும் தம்மை Block செய்கிறார்கள் என்பதை உணர ஆரம்பித்தாலே தம் விமர்சனத்தால் பய���ில்லையென்பதையும் சமூகம் தன்னை புறக்கணிக்கிறதென்பதையும் நன்குணர்ந்து, நயவஞ்சகம் என்னும் கொடிய நோயினால் சிதிலமடைந்துபோன அந்த ஷைத்தானிய வாரிசுக்கள் காலப்போக்கில் களைப்படைந்து காலாவதியாகிப் போய்விடும்.\nஎனவே \"பேக் ஐடி\"க்களின் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவதற்கான ஒரே வழி Blocking மாத்திரமேயாகும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2017/11/17-2.html", "date_download": "2018-05-21T14:44:21Z", "digest": "sha1:CXHWG7DS7HDBN374FPMBXZAVN3MHDWYC", "length": 7164, "nlines": 50, "source_domain": "www.onlineceylon.net", "title": "காலி கிங்தோட்டையில் இன முறுகல் : சில காயம் & சேதம் - நிலமை கட்டுப்பாட்டில் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nகாலி கிங்தோட்டையில் இன முறுகல் : சில காயம் & சேதம் - நிலமை கட்டுப்பாட்டில்\nகாலி, கிந்தோட்டை, விதானகொட பகுதியில் இரு சமூகங்களுக்கு இடையே கடந்த 4 நாட்களுக்கு முன் ஏற்பட்ட சிறிய சலசலப்பு நேற்று (16) மீண்டும் தலைதூக்க முற்பட்டவேளை பிரதேச தலைவர்கள் மற்றும் பொலிஸாரின் அயராத முயற்சியினால் தடுக்கப்பட்டது. இருப்பினும் அவர்களின் மயற்சி பயனளிக்காமல் சற்று நேரத்தில் பாரிய இன கலவரத்தை உண்டாக்கிவிடுமோ என்று பிரதேசவாசிகள் கருதும் அளவுக்கு முறுகள் நிலை தொடர்ந்துள்ளது. அதன் போது இரு தரப்பிலும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதுடன் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இரவு 11 மணக்கு பின்னர் பதற்றநிலை தணிந்து STF மற்றும் பொலிஸாரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதன்போது சுமுகநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\n4 நாட்களுக்கு முன் பெரும்பான்மை நபர் ஒருவரின் மோட்டர் சைக்கிளில் முஸ்லிம் சிறுமி ஒருவர் மோதுண்டதால் அந்நபர் போலிசாரால் கைது செய்யபட்டு பின்னர் நேற்று (16) விடுதலை செய்யபட்டுள்ளார்.\nஅதேவேளை விதானகொட பகுதிக்கு விளையாட சென்று திரும்பிய முஸ்லிம் இளைஞர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளது. இதில் இருவர் காயமடைந்து கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் அப்பகுதியில் சிறு பதற்றநிலை உருவாகி வருகிறது\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nதென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் மவ்லவி PJயின் பாலியல் குற்றச்சாட்டு அம்பலம் Video News\nசவூதியில் நாளை நோன்பு ஆரம்பம் - இலங்கையில் இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நாள்\nஇந்தப் பெண்ணை கண்டால் உடனடியாக அறிவிக்கவும் - பொலிஸ்\nவிகாரையில் வைத்து 13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் - முதியவர் கைது\nசீரற்ற காலநிலை: இதுவரை 5பேர் உயிரழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_952.html", "date_download": "2018-05-21T14:59:07Z", "digest": "sha1:WZQNBVHIGCCC4KC2Q54JTRLOD76JS2TP", "length": 9560, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ் மொழிப் பிரச்சினையால் காலி மாநகர சபையில் குழப்பம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழ் மொழிப் பிரச்சினையால் காலி மாநகர சபையி���் குழப்பம்\nதமிழ் மொழிப் பிரச்சினையால் காலி மாநகர சபையில் குழப்பம்\nகாவியா ஜெகதீஸ்வரன் April 10, 2018 இலங்கை\nசிங்கள மொழியைப் புரிந்து கொள்வதற்கான தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாத காரணத்தால் காலி மாநகர சபையின் முதலமர்வில் அமளிதுமளி ஏற்பட்டது. காலி மாநகர சபையின் முதலாவது அமர்வு மாநகர மேயர் பிரியந்த சஹபந்து தலைமையில் மாநகர சபை கட்டிடத் தொகுதியில் இன்று ஆரம்பமாகியது. முதலாவது அமர்வின் மங்கள நிகழ்வில் அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் இடம்பெற்றதால் அதனை தன்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.எம்.எவ். ரிஹானா தெரிவித்தார். தமிழ் மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது என்று கோரிக்கை விடுத்தார். இதன் காரணமாக சபையில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டது. அமைதியின்மையும் தோன்றியது. மாநகர சபை உறுப்பினர் ரிஹானாவின் கோரிக்கையை நியாயப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாநகர சபை உறுப்பினரான பி.எல்.தேசப்பிரிய, உடனடியாக மொழிபெயர்ப்பு வசதியை ஏற்படுத்தித் தருமாறு தெரிவித்தார். குழப்பத்துக்கு மத்தியில் இவரது உரை காரணமாக சபையில் பெரும் களேபரம் ஏற்பட்டது.பெரும் அமைதியின்மைக்கு மத்தியில் கருத்து மோதல்களும் சபையில் எழுந்தன. அதனால் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக மாநகர மேயர் அறிவித்தார்.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால்: மக்களால் மக்களிற்காக'' - பகுதி 2\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் ��மிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mahesh-babu-ar.murugadoss-27-05-1738107.htm", "date_download": "2018-05-21T14:44:28Z", "digest": "sha1:36P3ZBMDTPBC3PAW6UECM7UF432XUBU6", "length": 6827, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "முருகதாஸ் படத்தில் இணைந்த பாகுபலி டெச்னிசியன் - Mahesh BabuAR.MurugadossSpyder - ஸ்பைடர் | Tamilstar.com |", "raw_content": "\nமுருகதாஸ் படத்தில் இணைந்த பாகுபலி டெச்னிசியன்\nமகேஷ் பாபு, ராகுல் ப்ரீத், SJ சூர்யா, இன்னும் பலர் நடிப்பில் முருகதாஸ் தற்போது இயக்கிவரும் ஸ்பைடர் படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. படத்தில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் அடுத்த மாதம் துவங்கும் நிலையில்,\nஇந்த படத்தின் VFX பணிகளை செய்ய பாகுபலி படத்தின் VFX சூப்பர்வைசராக பணியாற்றிய R.C.கமலக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதை உறுதிசெய்துள்ள கமலக்கண்ணன். ஸ்பைடர் படத்தின் VFX பணிகளை ஒரு ரஷ்ய நிறுவனம் மேற்கொள்ளும் என மேலும் அவர் கூறியுள்ளார்.\nஸ்பைடர் செப்டம்பர் இறுதி அல்லது தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க இயக்குனர் மும்முரமாக பணியாற்றிவருகிறார்.\n▪ மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு\n▪ குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு\n▪ மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா\n▪ சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம் வசூல் நிலவரம் என்ன தெரியுமா\n▪ அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.\n▪ சமீபத்தில் வெளியான படங்களிலேயே இது தான் செம படம் - புகழும் மெகா ஹிட் நடிகர்.\n▪ தமிழக பாக்ஸ் ஆபீசை திணற வைத்த ஸ்பைடர் - பிரம்மாண்ட வசூல் நிலவரம் இதோ.\n▪ ஸ்பைடர் படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் என்ன தெரியுமா\n▪ ஸ்பைடர் படத்தை பார்த்து இந்த நடிகரை பாராட்டாமல் இருக்க முடியாதாம்.\n▪ மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T14:38:13Z", "digest": "sha1:445HR5YZFKTJ3BSNXWXSPEXO5TR5IM7C", "length": 13563, "nlines": 269, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "கவிதையென்றும் சொல்லலாம் | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nArchive for the ‘கவிதையென்றும் சொல்லலாம்’ Category\nPosted in கவிதையென்றும் சொல்லலாம், tagged கவிதை on ஏப்ரல் 21, 2010| 4 Comments »\nPosted in கவிதையென்றும் சொல்லலாம், tagged கவிதை on ஏப்ரல் 20, 2010| 3 Comments »\nPosted in கவிதையென்றும் சொல்லலாம் on ஏப்ரல் 19, 2010| 4 Comments »\nகாரணம் அறியாமல் பெருகும் கண்ணீருக்கு\nதுளைவழி கேட்கும் உனது கேவல்கள்\nஎன் அபத்த ஆறுதலுக்கான மறுமொழிகளை\nவான் பூத்து ஒளிரும் நேரம்\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியல��� (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2018-05-21T15:09:37Z", "digest": "sha1:FPQZRQULPGJ2WYUY7UCPWACX5DY3IQJU", "length": 17184, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "தனுஷ் நடிக்கும் அடுத்த படம் இதுவா.. தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ஆர்வம்! | dhanush to act in telugu film’s remake – News7 Paper", "raw_content": "\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nஇளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்\nவீட்டிலிருந்தபடியே தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எப்படி\nகுஜராத் ராஜ்கோட்டில் கட்டிவைத்து அடித்து தலித் வாலிபர் படுகொலை: 5 பேர் கைது\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nதிடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன\nதனுஷ் நடிக்கும் அடுத்த படம் இதுவா.. தெலுங்கு படத்தின் ரீமேக்கில் ஆர்வம்\nசென்னை : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பிஸியாக இருக்கும் தனுஷ் அடுத்து தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற ‘நீடி நாடி ஒகே கதா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறாராம். தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. ‘தி எக்ஸ்ட்ரடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார். இவை தவிர, ‘மாரி 2’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தனுஷ் ‘நீடி நாடி ஒகே கதா படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளாராம். தனுஷ் பிஸி தெலுங்கில் ரீலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘நீடி நாடி ஒகே கதா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பிஸியாக வலம் வருகிறார் தனுஷ். கைவசம் சில படங்கள் இவர் தற்போது ‘மாரி 2’, ‘வடசென்னை’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ஹாலிவுட்டில் ‘தி எக்ஸ்ட்ரடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என பல படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் எந்த படங்கள் முதலில் வெளிவரும் என தெரியவில்லை. தமிழ் ரீமேக் தனுஷ் ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி, நடிக்கவும் உள்ளார். இந்நிலையில், தனுஷ் கடந்த மாதம் தெலுங்கில் வெளியான ‘நீடி நாடி ஒகே கதா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ரீமேக் படங்கள் தனுஷ் ஏற்கெனவே சில ரீமேக் படங்களிலும் நடித்திருக்கிறார். அவர் நடித்த ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரன்’, ‘குட்டி’ உள்ளிட்ட படங்கள் தெலுங்கு படத்தின் ரீமேக் தான். மீண்டும் ‘நீடி நாடி ஓகே கதா’ படத்தின் மூலம் ரீமேக் படத்தில் நடிக்கவிருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இது கல்வியை மையப்படுத்திய படம் என்பதால் தனுஷ் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம். இதன் தமிழ் ரீமேக் உரிமையை கலைப்புலி எஸ்.தாணு கைப்பற்றியிருப்பதாகத் தெரிகிறது. இந்தப் படம��� குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.\nபெண்களைப் பார்த்தாலோ, யோசித்தாலோ பயம் வருகிறதா... 'கைனோஃபோபியா'வாக இருக்கலாம்\nபெண்களைப் பார்த்தாலோ, யோசித்தாலோ பயம் வருகிறதா... 'கைனோஃபோபியா'வாக இருக்கலாம்\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\nமொரினியோவுக்குக் கான்டே வைத்த செக்… எட்டாவது முறையாக செல்சீ சாம்பியன்\nஆஹா.. குளிரக் குளிர நனையும் சேலம், திருச்சி, தஞ்சை.. பலத்த காற்றுடன் கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nகேரளாவில் உயிர்களைப் பறிக்கும் நிபா வைரஸ்…NiV..பாதுகாத்து கொள்வது எப்படி ஒரு மருத்துவரின் பதிவு\nஅதிக விலைக்குப் போன மகாநதி டிவி உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/use-pendrive-for-install-os-006416.html", "date_download": "2018-05-21T15:15:26Z", "digest": "sha1:K2VLCMKMENDDNL5PVQOTXIMSAL43E5Q6", "length": 16136, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "use pendrive for install os - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய..\nபென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய..\nநாம் பெரும்பாலும் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்வதேன்றால் டி.வி.டி களையோ அதிகம் நம்பி இருப்போம்.\nமேலும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிவிடிக்களில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதிக்கிறோம்.\nஆனால், சில வேளைகளில், நம் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள, ஐ.எஸ்.ஓ. பைல் பயன்படுத்தி, விண்டோஸ் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திட விரும்புவோம்.\nஇதில் பிரச்னை என்னவென்றால், விண்டோஸ் சிஸ்டத்தில் பூட் செய்திடாமல், குறிப்பிட்ட ஐ.எஸ்.ஓ. பைலை படிக்க இயலாது. இங்கு, விண்டோ ஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான ஐ.எஸ்.ஓ. பைலைப் பயன்படுத்தி, பூட் செய்யக் கூடிய யு.எஸ்.பி. டிஸ்க்கினை எப்படித் தயார் செய்வது எனப் பார்க்கலாம்.\n(இதன் மூலம் நாம் டிவிடி சிஸ்டம் டிஸ்க் மூலம், விண்டோஸ் இன்ஸ்டால் செய்வது போல, இதனைப் பயன்படுத்தியும் இன்ஸ்டால் செய்திட முடியும்.)\nஇதற்கான முதல் தேவை, விண்டோஸ் சிஸ்டத்தின் ஐ.எஸ்.ஓ. பைல். இதனைத் தேடிப் பிடித்து, காப்பி செய்து, கம்ப்யூட்டரின் ட்ரைவ் ஒன்றில் முதலில் பதிந்து வைத்திருக்க வேண்டும்.\nதேவையான சாதனங்கள்: பூட் செய்திடக் கூடிய, யு.எஸ்.பி. ட்ரைவினத் தயார் செய்திட, குறைந்தது 4 ஜிபி இடம் உள்ள, பிளாஷ் ட்ரைவ் ஒன்று தேவைப்படும். தயார் செய்து எடுத்துக் கொண்டு, பின்னர் கீழே தரப்பட்டுள்ளது போல செயல்படவும்.\nமேலே சொன்னபடி தயார் செய்த யு.எஸ்.பி. ட்ரைவினை, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி ட்ரைவில் இணைக்கவும்.\nபின்னர் Start மெனு செல்லவும். அங்கு cmd என டைப் செய்திடவும். இங்கு கிடைக்கும் தேடல் முடிவுகளில், ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், Run as Administrator என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅடுத்து diskpart என டைப் செய்து என்டர் தட்டவும். diskpart என்பது, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ட்ரைவ் பார்ட்டிஷன் மற்றும் ட்ரைவ்களைக் கையாளும் ஒரு யுடிலிட்டி புரோகிராம்.\ndiskpart புரோகிராம் இயங்கத் தொடங்கும் போது, கமாண்ட் ப்ராம்ப்ட் எனப்படும் கட்டளைப் புள்ளி DISKPART என மாறியிருப்பதனைக் காணலாம்.\nஅடுத்து list volume என்ற கட்டளைச் சொல்லை டைப் செய்திடவும். இந்தக் கட்டளை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிஸ்க் வால்யூம்கள் அனைத்தையும் பட்டியலிடும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தக் கட்டளையின் விளைவாகக் காட்டப்படும் தகவல்களிலிருந்து, நமக்குத் தேவைப்படும் ட்ரைவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் 8 ஜிபி ப்ளஷ் ட்ரைவ் பயன்படுத்தியதால், 7399 எம்பி என்ற டிஸ்க்கினைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇங்கு சரியான ட்ரைவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறுதலாக, பெர்சனல் கம்ப்யூட்டரின் ட்ரைவினைத் தேர்ந்தெடுத்தால், அந்த ட்ரைவில் உள்ள டேட்டா அழிவதுடன், விபரீதமான விளைவுகளும் ஏற்படலாம்.\nஅடுத்து select volume என்ற கட்டளையைத் தரவும். இந்தக் கட்டளையினை, ட்ரைவ் ஒன்றின் எண் பெயரோடு தர வேண்டும். கட்டளைக்கான முடிவுகளில், முதல் காலத்தில் காட்டப்படும் எண் இதுதான். சரியான எண்ணைத் தரவும். இப்போது நாம் சரியான ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து விட்டதால், Clean கட்டளையினைக் கொடுக்க வேண்டும். இந்தக் கட்டளை, அந்த ட்ரைவில் உள்ள அனைத்து பிரிவுகளையும் நீக்கிவிடும். நீக்கிவிட்டு, புதிய பார்ட்டிஷன் ஸ்ட்ரக்சர் (Partition Structure) அமைக்க ஏதுவாக, ட்ரைவினை வடிவமைக்கும்.\nஅடுத்து நாம் முதன்மைப் பிரிவினை (Primary Partition) அமைக்க வேண்டும். ஏனென்றால், அனைத்து பூட் டிஸ்க்குகளிலும், முதன்மை பார்ட்டிஷன் இருக்க வேண்டும். create partition primary என்ற கட்டளையைத் தரவும்.\nஅடுத்து நாம் குறிப்பிட்ட டிஸ்க்கினை பார்மட் (Format) செய்தாக வேண்டும். விண்டோஸ் தற்போது NTFS என்ற வகை டிஸ்க் பார்ட்டிஷனை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. எனவே format fs=NTFS என்ற கட்டளையைக் கொடுக்கவும். பார்மட் செயல்பாடு முடிந்தவுடன், கமாண்ட் விண்டோவினை மூடவும்.\nஅடுத்து மிக முக்கியமான செயல்பாட்டிற்குச் செல்லப் போகிறோம். ஏற்கனவே எக்ஸ்ட்ராக்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைத்திருக்கும் ஐ.எஸ்.ஓ. பைலின் Boot போல்டருக்குச் செல்லவும். அடுத்து காலியாக உள்ள இடத்தில், shift+right கிளிக் செய்து, Open command window here என்று இருப்பதில் அடுத்து கிளிக் செய்திடவும்.\nஅடுத்து கமாண்ட் விண்டோவில், bootsect.exe/nt60 என்ற கட்டளையைச் சரியான ட்ரைவ் எழுத்துடன் அமைக்கவும். அதாவது, யு.எஸ்.பி. ட்ரைவ் காட்டப்படும் ட்ரைவ் எழுத்து. என்னுடைய கம்ப்யூட்டரில், யு.எஸ்.பி. ட்ரைவ் J: ஆகக் காட்டப்படுவதால், நான் அந்த எழுத்தினையே இணைத்தேன். நீங்கள், உங்கள் கம்ப்யூட்டருக்கேற்ற எழுத்தினை இணைத்து அமைக்கவும்.\nஅடுத்து, விண்டோஸ் எக்ஸ்புளோரரில், எந்த ட்ரைவில் ஐ.எஸ்.ஓ. பைல் எக்ஸ்ட்ராக்ட் செய்யப்பட்டு பதியப்பட்டதோ, அந்த ட்ரைவில் உள்ள ரூட் (root) போல்டருக்குச் செல்லவும். இங்கு boot, efi, sources, support, upgrade என்பன போன்ற போல்டர்கள் இருக்கும். இங்கு தான் bootmgr, autorun.inf ஆகிய பைல்களும் இருக்கும். இந்த போல்டர் மற்றும் பைல்கள் அனைத்தையும் காப்பி செய்து, பூட் யு.எஸ்.பி. ட்ரைவில் பதியவும்.\n இப்போது உங்களிடம் யு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் விண்டோஸ் சிஸ்டம் பூட் செய்திடும் வகையிலான யு.எஸ்.பி. ட்ரைவ் தயாராகி உள்ளது. இதனை சிக்கல்கள் ஏற்படும் நேரத்தில் பயன்படுத்தலாம். ஆனால், மேலே காட்டப்பட்டுள்ள படி நிலைகளின் படி சரியாகச் செயல்பட்டு, இந்த பூட்டபிள் டிஸ்க்கினைத் தயார் செய்திட வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nமே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.\nநம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சியோமி மி மிக்ஸ் 2.\nமாற்றுத்திறனாளிகள் மனம்குளிர வைத்த மைக்ரோசாப்ட்: எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-a.113508/", "date_download": "2018-05-21T15:14:48Z", "digest": "sha1:ZCQPXCCWG5KE3AC64QTDJRG7VTGAHE2X", "length": 16403, "nlines": 234, "source_domain": "www.penmai.com", "title": "குழந்தைகளை கவரக்கூடிய விளையாட்டு பொருட&a | Penmai Community Forum", "raw_content": "\nகுழந்தைகளை கவரக்கூடிய விளையாட்டு பொருட&a\nகுழந்தைகளை கவரக்கூடிய விளையாட்டு பொருட்கள்​\nகுழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது பொம்மை.\n[FONT=taun_elango_abiramiregular]குழந்தைகள் எவ்வளவு அழகு. அதைவிட அதன் குறும்புகள் கொள்ளை கொள்ளும் அழகு. குழந்தைகள் விரும்பும் பொம்மைகளோ, நாம் குழந்தையை விரும்புவதற்கு ஈடாக உள்ள பொருளாக இருக்கிறது. ஆபத்தில்லாத பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தால் குழந்தையும் மகிழும். ஆனந்தத்தை அள்ளி அளிப்பவை அந்தக் குழந்தைகள்.\nபிறந்தது முதல், மாதங்கள் ஆக ஆக ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள்.\nமுதல் மூன்று மாதங்கள் :\nமுதல் மூன்று மாதங்களுக்கு உங்கள் குழந்தைக்கு விளையாட பொம்மை எதுவும் தேவையில்லை. இந்தப் பருவத்தில் பெரிய ஸ்பாஞ்ச் பொம்மையோ பிளாஸ்டிக் முயல் பொம்மையோ உங்கள் குழந்தையின் கவனத்தைக் கவருவதில்லை. இந்தப் பருவத்தில் விரும்பும் விளையாட்டுப் பொருள் அதன் பெற்றோர்கள்தான்.\nஉங்கள் கண்கள், விரல்கள், முகம், உடைகள், இவற்றையே திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்து மகிழும். தன் பிஞ்சு விரல்களால் உங்கள் முகத்தை வருடி மகிழும். இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு விளையாட்டுக் காட்ட விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது குழந்தையைத் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டுவதுதான்.\nஅவ்வாறு செய்தால் குழந்தை தன் கண்களை அகல விரித்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும். கிலுகிலுப்பை ஒலி கேட்டு பரவசப்படும். இந்தப் பருவத்தில் குழந்தையை பரவசப்படுத்துபவை படுக்கைக்கு அருகில் ஒட்டப்பட்ட வண்ண போஸ்டர்கள், உருண்டு செல்லக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், கிலுகிலுப்பை ஒலி, மெல்லிய இசை, தாய் பாடும் மெல்லிய தாலாட்டு.\nமூன்று முதல் ஆறு மாதங்கள் வரை :\nஇந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு மிகவும் விரும்பி ரசித்து விளையாடும் பொருள் அதன் கை விரல்கள்தான்.\nஇந்தப் பருவத்தில் குழந்தை தன் கையைத் தானே திரும்பத் திரும்ப பார்க்கும். விரல்களை மூடித் திறந்து பார்க்கும். மகிழும். கையை வேகமாக அசைத்து மகிழும். சமயங்களில் முகத்தில் வேகமாக இடித்துக் கொள்ளும். விரலை வாயில் போட்டுப் பழகிக் கொள்வதும் இந்தப் பருவத்தில்தான். வாயில் விரல் வைக்க ஆரம்பித்து விடும்.\nஇந்தப் பருவத்தில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தை அருகில் கூர்மையான பொருட்களையோ விழுங்கக்கூடிய பொருட்களையோ வைக்காமல் கவனமாக இருக்கவேண்டும். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்கள். பிளாஸ்டிக் ஸ்பூன், காற்றடிக்கப்பட்ட கலர் கலராக உள்ள பந்து. காற்றடித்த வண்ண பொம்மைகள்.\nஇந்தப் பருவத்தில் உங்கள் குழந்தை தவழ ஆரம்பிப்பதுடன் சுவரை, மேஜையைப் பிடித்துக் கொண்டு நின்று பழக ஆரம்பிக்கும் மேலும் இப்பருவத்தில் குழந்தைக்கு கையும், காலும் எந்நேரமும் துறுதுறுவென இருக்கும். எதைக் கொட்டுவது, எதைக் கீழே தள்ளுவது என்று நினைத்தபடி இருக்கும். இவர்களுக்குப் பிடித்த விளையாட்டு மேஜை மேல் உள்ள பொருட்களை சிதற வைப்பதுதான்.\nஇந்தப் பருவத்தில் அழகாக உட்காரவும், தன்னைச் சுற்றி உள்ள பொருள்களை வேடிக்கை பார்க்கவும் பழகிக் கொள்ளும். விளையாட்டுச் சாமான்களை சேகரித்து ஒரு பெரிய பிளாஸ்டிக் கூடையில் போட��டு அவர்கள் கையில் கொடுத்துவிட்டால் ரொம்பவும் சுவாரசியமாய் அதைக் கொட்டிக் கவிழ்ப்பது, திரும்ப எடுத்துப் போடுவது என அதிலேயே நேரம் போவது தெரியாமல் விளையாடி மகிழும். நகரக் கூடிய சக்கரம் வைத்த பொம்மைகளை நூல்கட்டி இழுத்து விளையாடி மகிழ்வதும் இந்தப் பருவத்தில்தான்.\nஅவர்களை கவரக்கூடிய விளையாட்டுப் பொருட்கள்...\nசக்கரம் பொருத்தப்பட்ட பொம்மைகள், அழுத்தினால் ஓசை தரக்கூடிய பொம்மைகள், மெத்து மெத்தென உள்ள குஷன் மெத்தைகள்.\nஒன்று முதல் இரண்டு வயது வரை :\nஇந்தப் பருவத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல ரசனைத் தன்மை உடையவர்களாகவும், அதற்கு ஏற்றவாறு விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாட விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் அமில் பிளாக். பில்டிங் பிளாக் வைத்து விளையாட விரும்புவார்கள். இவர்களுக்கு நாய் பொம்மையோ, கரடி பொம்மையோ, சந்தோஷத்தைத் தராது. சில குழந்தைகள் டி.வி.யைக் கவனித்து இசைக்கேற்ப கை தட்டி ஆடி மகிழும்.\nஇப்பருவத்தில் குழந்தைகளின் ரசனையைத் தெரிந்து கொண்டு வளர்ப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தரும் அதேவேளையில், அவசியம் குழந்தைகளின் ரசனை அறிந்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தர வேண்டும். பொம்மைகளின் முனைகள் கூர்மையானதாக, காயப்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடாது.[/FONT]\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: குழந்தைகளை கவரக்கூடிய விளையாட்டு பொருĩ\nRe: குழந்தைகளை கவரக்கூடிய விளையாட்டு பொருĩ\nN கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை பழக்குங்கள் Temples, Gods & Goddess 0 Yesterday at 1:51 AM\nஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிற நோய்\nV பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க தடுப்பூ&# Interesting Facts 0 Feb 21, 2018\nV அழகிய கண்ணே : குழந்தைகளை நம்புங்கள் Teenagers 0 Nov 19, 2017\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை பழக்குங்கள்\nஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிற நோய்\nபள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க தடுப்பூ&#\nஅழகிய கண்ணே : குழந்தைகளை நம்புங்கள்\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2018/02/08/", "date_download": "2018-05-21T15:03:37Z", "digest": "sha1:53C2O4KR63TPGVD657M23UURO5F5XSW5", "length": 12337, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2018 February 08 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகுழந��தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 1\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 492 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய் – தடுக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nஅது ஒரு காலம்… திடீரென மலேரியா கிளம்பும்… கொத்துக் கொத்தாக மக்களைத் தின்று தீர்க்கும். திடீரென பிளேக் வரும்; அம்மை பரவும்; காலரா கிளம்பும்… பெருமளவிலான மக்களைக் காலிசெய்யும். ஆட்சியாளர்களுக்குத் தொற்றுநோய்களைத் தடுப்பதும், வந்த பிறகு குணப்படுத்துவதுமே பெரும் சிக்கலாக இருக்கும். இன்று நிலைமை மாறிவிட்டது. தடுப்பூசிகள் ஏராளமாக வந்துவிட்டன. எங்கேனும் ஒரு பகுதியில் நோய்கள் கிளம்பினால், அடுத்த . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம்\nநுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை\nமாணிக்கக் கற்கள் நிறைந்த கூபர் பெடி\nரகுராம் ராஜன் ‘எபெக்ட்’.. ரூபாயின் மதிப்பு கூடியது\nகுழந்தைகள் முன் கவனம் சிதறினால் போச்சு\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக��கல் \nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nகலைந்த கனவும் கலையாத மனமும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nettrikan.blogspot.com/2010/05/blog-post_295.html", "date_download": "2018-05-21T14:27:58Z", "digest": "sha1:NWLNWPISXJVCM4DWKNX2RWXLTTHHLLOT", "length": 10279, "nlines": 104, "source_domain": "nettrikan.blogspot.com", "title": "..நெற்றிக் கண்..: நானோ ரஹ்மானோ சம்பளம் பெறவில்லை! - கவுதம் மேனன்", "raw_content": "\nநானோ ரஹ்மானோ சம்பளம் பெறவில்லை\nசென்னை: தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடலை உருவாக்கிய ஏஆர் ரஹ்மானோ, படமாக்கிய நானோ அதற்காக ஊதியம் எதுவும் பெறவில்லை, என்றார்.\nஇதுகுறித்து கவுதம் மேனன் கூறியது:\nஇந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் 3 மாதத்தில் இசை அமைத்துக் கொடுத்தார். 10 நாட்கள் படப்பிடிப்பு செய்தோம். ஆனால் இதில் ஹெலிகாப்டர் மூலம் 'டாப் ஆங்கிள்' காட்சிகள் எடுக்க அனுமதி பெறுவதில் சிறிது தாமதம் ஆனது. மொத்தத்தில் 3 மாதங்களில் படமாக்கி முடித்தோம்.\nஇந்த பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானோ, நானோ தனிப்பட்ட முறையில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. தயாரிப்பு செலவு மட்டும் ஆனது. 'டாப் ஆங்கிள்' காட்சிகள் எடுப்பதற்கு மட்டும் ரூ.9 லட்சம் செலவானது.\nமுதலில் இந்த பாடலை இயக்குவதற்கு பயத்தோடுதான் வேலை செய்தேன். இந்த பாடலில் இசையை காட்சிகள் மறைத்துவிடக் கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். அதுபோல் எதுவும் நடக்கவில்லை. இது 5 நிமிட பாடல், ஒரு மணி நேரம் இருந்தால் கூட அதற்குள் தமிழை அடக்கிவிட முடியாது. இருந்தாலும் 5 நிமிடத்தில் எவ்வளவு முடியுமோ அதை செய்திருக்கிறோம்.\nமுதல்வர் இந்த பாடலைப் பார்த்துவிட்டு தூக்கம் வரவில்லை என்று கூறியிருக்கிறார். இதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி...\" என்றார்.\nஅடோப் சிஸ்டம்ஸ் - ஆய்வு\nகிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்\nடெல்லி விமான நிலைய அலட்சியம்: வானில் தவித்த விமானங...\nசூர்யா - கார்த்தியுடன் கைகோர்க்கும் சன்\nநானோ ரஹ்மானோ சம்பளம் பெறவில்லை\nஸ்ரீ லங்கா தாயே - நாட��டுப்பண்\nகாமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்\nகமல் படத்துக்குப் பெயர் 'மன்மத அம்பு'\nதனது முயற்சியில் மனம் தளராத செல்வராகவன்\nஸ்ரீதேவியின் மகளை இயக்கும் சசிகுமார்\nசாருகான் இளமைத் தோற்ற படங்கள்\nமிகச் சிறந்த விளம்பரப் புகைப்படங்கள்\nபிரபுதேவா நயன்தாரா திருமண வைபவத்தில்... (படங்கள் இ...\nபெப்சி & கொக்கக் கோலா\nசிங்கம் - ஒரு ஆய்வு - படங்கள் இணைப்பு\nவடிவேலுவும் விரைவில் கம்பி -சிங்கமுத்து\nபிகினி அணிய அனுமதித்தால் நடிப்பேன் -ஷெர்லின் சோப்...\nநிர்வாணப் படத்தை வெளியிட்ட ஷெர்லின்\nசால்வை போட முயன்ற தொண்டருக்கு பளார் விட்ட பாலகிருஷ...\nத்ரிஷா பெயரில் போலியான ட்விட்டர் தளம்\nகொழும்பில் பாரிய மழை...படங்கள் இணைப்பு\nநான் ‘தம்’ அடிப்பதில்லை – ஆசின்\nஸ்னேகா vs தீபிகா படுகோன்\nராஜாவிடம் மன்னிப்புக் கேட்ட மிஷ்கின்\nபடங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா-அஜீத்\nதோசை மலேசிய முறை ரவா மசாலா தோசை தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆக...\nதிரிசா அம்மாவையும் விட்டுவைக்காத கமல்\nஉலக நாயகன் கமல்ஹாசன் வீசிய வலையில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் சிக்கியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். நடிகைகளின் அ...\n1940 களில் மதுரை (படங்கள் இணைப்பு)\nவிடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக ...\nநடிகையின் பகலில் ஷூட்டிங் இரவில் ஆட்டம்\nசமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, அதன் மூலம் ஒரு நாளிதழையும் கோடம்பாக்கத்தையும் அதிர வைத்த அந்த பூனைக்கண் நடிகையின் சின்னத்திரை அனுபவங்...\nசிங்கம் - ஒரு ஆய்வு - படங்கள் இணைப்பு\nசிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. சிங்கத்தைத் தமிழில் அரிமா என...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n உளவு பார்க்க வந்த உளவுத்துறை\nதமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரத்தின் மேல் பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படம். அதன் கீழே மிரட்டும் விழிகளுடன் ஏழு புலிக்குட்டிகள் இருந்த...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/02/36.html", "date_download": "2018-05-21T14:53:45Z", "digest": "sha1:XIOKTWW2IFHVILLH3FPMRWSNN4GJ626W", "length": 12689, "nlines": 45, "source_domain": "www.tnschools.in", "title": "அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு கணிதத்தேர்வில் 36 சதவீத மாணவர்கள் தோல்வி", "raw_content": "\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\nஅண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு கணிதத்தேர்வில் 36 சதவீத மாணவர்கள் தோல்வி\nஅண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு கணிதத்தேர்வில் 36 சதவீத மாணவர்கள் தோல்வி | சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் 36 சதவீதம் பேர் கணிதத்தேர்வில் தோல்வி அடைந்து உள்ளனர். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளாக கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி மற்றும் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி ஆகிய 3 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் இடம் கிடைப்பது சிரமம். பெரும்பாலான மாணவ, மாணவிகள் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் படிக்க விரும்புகிறார்கள். மாணவர்களுக்கு 200 'கட் ஆப்' மதிப்பெண்கள் தேவை. இதில் 2 மதிப்பெண்கள் குறைந்தால் கூட கல்லூரிகளில் இடம் கிடைக்காது. இங்கு கல்வி கட்டணமும் குறைவு. பயிற்சி வகுப்பு இந்த கல்லூரிகளில் ஆங்கிலத்தில் பாடம் நடத்தப்படுவதால் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதற்காக 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற பயிற்சி வகுப்பை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. ஆனால் பயிற்சி பெற்றும் பல மாணவர்கள் குறிப்பாக பள்ளிக்கல்வியை தமிழ் வழியில் படித்தவர்கள் முதலாம் ஆண்டு முதல் பருவத்தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே நடப்பு கல்வி ஆண்டில் நடந்த முதல் பருவத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 36 சதவீதம் இதில் கணிதத்தேர்வில் பலர் தோல்வி அடைந்து உள்ளனர். கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் 1,158 பேர் கணிதத்தேர்வு எழுதியதில் 829 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 329 பேர் தோல்வி அடைந்தனர். அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் 483 பேர் கணிதத்தேர்வு எழுதியதில் 257 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 226 பேர் தேர்���்சி பெறவில்லை. குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியில் 841 பேர் எழுதியதில் 558 பேர் தேர்ச்சி பெற்றனர். 283 பேர் தோல்வி அடைந்தனர். மொத்தத்தில் கணிதத்தேர்வில் 3 கல்லூரிகளிலும் சராசரியாக 64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 36 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. மேற்கண்ட தகவலை அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.ப��னிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T15:11:46Z", "digest": "sha1:UFG46LCEKTYFQGNY35CPTCONJVCJCPFH", "length": 7026, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "கார் விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி காயம்! | Sankathi24", "raw_content": "\nகார் விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி காயம்\nராஜஸ்தானில் ஏற்பட்ட கார் விபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிட்டிகார் மாவட்டத்தில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் சென்ற கார் இன்று காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜசோதாபென் காயமடைந்தார். அவருடைய உறவினரான வசந்த்பாய் மோடி உயிரிழந்தாக கூறப்படுகிறது.\nஇவர் பாரன் மாவட்டத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு குஜராத் திரும்பி கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது. ஜசோதாபெனுக்கு பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். அவரை சிட்டிகாரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஜசோதாபென் தனது சகோதரர் அசோக் மோடியுடன் மெக்சானா மாவட்டத்தில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nகாவிரி நீர் மேலாண்மைச் செயல்திட்டம் - 2018\nதமிழீழ இனப்படுகொலைக்கான ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல்\n** தமிழீழ இனப்படுகொலைக்கான ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல்**\nமே 18 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - ஈழமே இலக்கு என உறுதியேற்போம்\nபோர்க்களத்தில் வெற்றி ஒன்றே இலக்கு. மனிதநேயம், ஈவிரக்கம் போன்றவற்றிற்கு இடமில்லை. அங்கே பயங்கரவாத ஒடுக்குமுறைகளே வெற்றிக்கான வழிமுறைகளாகின்றன.\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் - தமிழர் கடலில் ஒன்றுகூடுவோம்\nமே 20 ஞாயிறு அன்று மாலை நடைபெற இருக்கும் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல்\nஅரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்து வழக்கு\nஉயர் நீதிமன்றில் டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ள பொதுநல மனுவில்,\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்\nநிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரிடம் விசாரணையை அறிக்கையை சமர்பித்தார் சந்தானம்\nநிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம்,\nகாவிரி நீரை பகிர்ந்து கொடுக்க 10 பேர் கொண்ட குழு\nஇந்த குழுவிற்கு தண்ணீர் திறக்க முழு அதிகாரம் இருக்குமா\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nஇந்திய அரசின் நீர்வளத்துறை இன்று (14.05.2018) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்\nகோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு சாத்தியம் இல்லை \nஅன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T15:12:27Z", "digest": "sha1:VIPDHFMUKOCP4J2CRHP6WMCWDRTP2SLS", "length": 7328, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "பி.சி.சி.ஐ.க்கு சச்சின் கடிதம்! | Sankathi24", "raw_content": "\nபார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்பை அங்கீகரித்து அந்த வீரர்களை பி.சி.சி.ஐ.யின் கீழ் நிர்வகித்து விளையாட வைக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் பி.சி.சி.ஐ நிர்வாக தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி நான்கு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இருந்தாலும், பார்வையற்ற வீரர்களுக்கு அங்கீகாரம் மற்றும் நிதியுதவி குறைவாகவே கிடைக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி உலகக்கோப்பை வென்ற போது பி.சி.சி.ஐ வீரர்களுக்கு பரிசுகளை வழங்கியது.\nஇந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவரான வினோத் ராய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பார்வையற்ற வ���ரர்களை வாரியத்தின் பென்சன் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதனால், வீரர்கள் நீண்ட கால பயன்களை பெறுவார்கள் என்றும், வீரர்கள் உறுதியுடன் விளையாடுவார்கள் என்றும் சச்சின் தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nகாவிரி நீர் மேலாண்மைச் செயல்திட்டம் - 2018\nதமிழீழ இனப்படுகொலைக்கான ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல்\n** தமிழீழ இனப்படுகொலைக்கான ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல்**\nமே 18 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - ஈழமே இலக்கு என உறுதியேற்போம்\nபோர்க்களத்தில் வெற்றி ஒன்றே இலக்கு. மனிதநேயம், ஈவிரக்கம் போன்றவற்றிற்கு இடமில்லை. அங்கே பயங்கரவாத ஒடுக்குமுறைகளே வெற்றிக்கான வழிமுறைகளாகின்றன.\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் - தமிழர் கடலில் ஒன்றுகூடுவோம்\nமே 20 ஞாயிறு அன்று மாலை நடைபெற இருக்கும் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல்\nஅரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்து வழக்கு\nஉயர் நீதிமன்றில் டிராபிக் ராமசாமி தொடர்ந்துள்ள பொதுநல மனுவில்,\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்\nநிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரிடம் விசாரணையை அறிக்கையை சமர்பித்தார் சந்தானம்\nநிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம்,\nகாவிரி நீரை பகிர்ந்து கொடுக்க 10 பேர் கொண்ட குழு\nஇந்த குழுவிற்கு தண்ணீர் திறக்க முழு அதிகாரம் இருக்குமா\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nஇந்திய அரசின் நீர்வளத்துறை இன்று (14.05.2018) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்\nகோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு சாத்தியம் இல்லை \nஅன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/topic/anchor", "date_download": "2018-05-21T14:41:01Z", "digest": "sha1:NA32YMOQYP3BJATYTUAATCDRYZIEEEKJ", "length": 10366, "nlines": 157, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்த விவேக் அவரை அரசியலுக்கு அழைத்த முன்னணி ஹீரோ\nஆடையே இல்லாமல் டவலில் மிக மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - புகைப்படம் உள்ளே\n கல்யாண வயசு பாடல் மீது புது சர்ச்சை - ஆதாரம் உள்ளே\nமிக மோசமான காட்சியில் எல்லாம் நடித்துள்ளாரா பிரித்தானிய இளவரசர் மனைவி- அதிர்ச்சி வீடியோ இதோ\nநடிகர் சிவாஜி பேரனை திருமணம் செய்துகொள்ள போகும் பிக்பாஸ் சுஜா வருணி- வெளியான உண்மை தகவல் புகைப்படத்துடன் இதோ\nரஜினி முன் அந்த வார்த்தையை சொன்னேன் என நம்பமுடியவில்லை: டிடி\nஷுட்டிங் சென்ற பிரபல சினிமா நடிகை பரிதாபமாக இறந்துபோன சம்பவம்\nஉலகமே வியந்து பார்க்கும் பிரின்ஸ் ஹாரி திருமணத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த உடை- வைரலாகும் புகைப்படம்\nபிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சிக்கு இவ்வளவு அழகான மனைவியும், மகளும் இருக்கிறார்களாம்\nமுதன் முதலாக தன் ஹாண்ட்சம் மகனின் புகைப்படத்தை பகிர்ந்த அரவிந்த்சாமி- இதோ\nநீச்சல் உடையில் ரசிகர்களை ஷாக் ஏற்றிய உத்தமபுத்திரன் நாயகி- வைரல் புகைப்படம் இதோ\nஇலங்கையில் பட ஷூட்டிங் - நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே\nஅசோக் செல்வனுடன் உண்மையிலேயே காதலா சூப்பர் சிங்கர் பிரகதி அதிரடி விளக்கம்\nதெய்வமகள் சீரியல் பிரபலம் வினோதினியின் இந்த விசயம் தெரியுமா\nஇறந்த பிறகு ஸ்ரீதேவிக்கு உலக அளவில் கிடைத்த மிகப்பெரும் கௌரவம்\nஇந்தியன் படத்தின் பர்ஸ்ட் லுக் எது தெரியுமா\nபிக்பாஸில் ஆரவ்வுக்கு விருது கொடுத்தற்காக இப்படி செய்வதா\nதெலுங்கிலும் மிரட்டிய தளபதி- சாதனைக்கு மேல் சாதனை\nஆடையில்லாமல் அதீத கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தமிழ்நாட்டு நடிகை\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி விபத்தில் மரணம்- அதிர்ச்சியில் ரசிகர்கள் (புகைப்படம் உள்ளே)\nபிரபல நடிகையும், செய்திவாசிப்பாளருமான பாத்திமா கடத்தப்பட்டாரா\nபலரையும் சிரிக்க வைத்த கலக்கப்போவது யாரும் பிரபலத்தை அழவைத்த மரணம்\nகலக்கப்போவது யாரு ரக்‌ஷனுக்கு இப்படி ஒரு நிலைமையா\nரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறி போலீசாருக்கு தகவல் கொடுத்த பிரபல நடிகர் கைது\nஎஃப்.எம் ரேடியோ ஜாக்கி பரிதாப கொலை சம்பவம் சினிமா பாணியில் நடந்த மர்மம் - புகைப்படம் உள்ளே\nமுதன் முறையாக தன் கியூட் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட கனேக்‌ஷன் ஜெகன்- இதோ\nபிரபல கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் எடுத்த எதிர்பாராத அதிரடி முடிவு\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை- சிக்கிய கடிதம்\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை- அதிர்ச்சியில் பிரபலங்கள்\nநீயா நானா நிகழ்ச்சி பிரபலம் கோபி நாத் பொது இடத்தில் உச்சக்கட்ட கோபம்- சில நிமிடங்கள் ஏற்பட்ட சலசலப்பு\nதொலைக்காட்சியில் சூர்யாவை கலாய்த்த விவகாரம்- அந்த தொகுப்பாளினிகளுக்கு ஏற்பட்ட மோசமான பிரச்சனை\nகலக்கப்போவது யாரு நாஞ்சில் விஜயனை பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத தகவல்\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் சரிகமப அர்ச்சனாவுக்கு இத்தனை கஷ்டங்களா\nபிரபல FM ஆர்.ஜே கொலை செய்யப்பட்ட சம்பவம்\nஇன்று பிரியங்கா வாழ்க்கையையே திருப்பிபோட்ட நாள்- சந்தோஷத்தில் தொகுப்பாளினி\nசூர்யாவின் உயரத்தை கலாய்த்த தொகுப்பாளர்கள் மீண்டும் சர்ச்சையில் சிக்கினர்\n- அவரே கூறிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.batticaloa.dist.gov.lk/index.php?option=com_content&view=article&id=483%3A2018-01-07-13-56-58&catid=3%3Anews-a-events&Itemid=58&lang=en", "date_download": "2018-05-21T14:40:58Z", "digest": "sha1:JOORFPXWKPI3V5FEUPV3LC3XO2PPLDZC", "length": 4930, "nlines": 49, "source_domain": "www.batticaloa.dist.gov.lk", "title": "Batticaloa District Secretariat - மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் உற்பத்திகள் விற்பனை மையத் திறப்பு விழா", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் உற்பத்திகள் விற்பனை மையத் திறப்பு விழா\nஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்(EU-DDP) மாவட்ட செயலகத்தின் கண்காணிப்புடனும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்ட நிறுவனத்தின் (UNDP) ஒருங்கிணைப்புடனும் வறுமைப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் நோக்கில் ரூபா 12மில்லியன் நிதியில் கல்லடி பாலத்தருகில் கட்டி முடிக்கப்பட்ட பதினொரு (11) வர்த்தக நிலையங்களையும், உணவு விற்பனை நிலையமும் உள்ளுர் உற்பத்திகள் விற்பனை அபிவிருத்தி செய்யும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களால் கடந்த திங்கட்கிழமை (4.12.2017) திறந்து வைக்கப்பட்டது.\nஉள்ளுர் உற்பத்திகளான கருவாடு, கூனிவகைகள், நஞ்சற்ற பழவகைகளும், காய்கறிகளும், இலைவகைகளும், பிரம்பு, பனையோலை உற்பத்திப்பொருட்கள், சுத்தமான தேன்கள், சௌபாக்கியா உணவுகளும், தானிய உணவுகளும், நெசவு உற்பத்தி பொருட்கள், மீன்பாடும் தேன்நாடு, நம்ம மட்டக்களப்பு ரீ சேர்ட்டுகள் உள்ளிட்ட பதினொரு வகையான பொருட்கள் பெண் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் வழங்கப்பட்டுள்ளன.\nஇதன்போது கடைத்தொகுதிக்கும் உணவுச்சாலைக்குமான ஆவணங்களையும், சாவிக்கொத்துக்களையும் அரசாங்க அதிபரால் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.\nஇவ்அபிவிருத்தித்திட்டத்தில் சூரிய மின்கலங்களின் மூலம் ஒளியூட்டப்பட்ட பிரதேசம், 11 உள்ளுர் உற்பத்திகள் விற்பனை நிலையங்கள், உணவு விற்பனை நிலையத்துடனான உள்ளுர் உற்பத்தி விற்பனை மையம், இறங்கு துறையுடன் கூடியதான படகுச்சவாரிச் சேவை மையம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2014/04/blog-post_10.html", "date_download": "2018-05-21T14:48:13Z", "digest": "sha1:C55R7BJESOSR3CFEQC2FVGKEFR3GURK6", "length": 7678, "nlines": 101, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: மோடியின் வேட்பு மனு நிராகரிக்கப்படுமா?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nவியாழன், 10 ஏப்ரல், 2014\nமோடியின் வேட்பு மனு நிராகரிக்கப்படுமா\nவதோதராவில் போட்டியிடும் மோடி தன்னுடைய மனைவியின் பெயர் jashodapen (யசோதாபென்) என்ற குறிப்பிட்டுள்ளார். மனைவயின் சொத்து விவரங்களை அளிப்பது கட்டாயம் எனில் அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். ஏன் எனில் தன்னுடைய மனைவியின் சொத்து விவரம் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார்.\nஇதுவரை வேட்புமனுவில் திருமணமானவரா இல்லையா என்ற இடத்தை வெற்றிடமாகவே விட்டு வந்தார் மோடி. ஆனால் இம்முறை அந்த இடத்தை பூர்த்தி செய்துள்ளார். இதற்க்கு கூட ஏதேனும் தேர்தல் விதிதான் காரணமாக இருக்கும் என நினைக்கின்றேன்.\nபிரிந்து வாழ்வது அவரவர் தனிப்பட்ட உரிமை. மோடியும் அவரது மனைவியும் அவ்வாறுதான் பிரிந்து வாழ்கிறார்கள் . ஆனால் சட்டப்படி விவாகரத்து ஆகாததால் மோடிக்கு மனைவி உண்டு அதை அவரும் ஒப்புக்கொண்டுளார். எனவே மனைவியின் சொத்தை கணக்கில் காட்டாததால் முறைப்படி அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். எ��்ன நடக்கின்றது என பார்ப்போம்.\nகுறிப்பு: மனைவியின் சொத்து விவரத்தையும் காட்ட வேண்டும் என்றே விதி உள்ளதாக அறிகிறேன். அப்படி ஒரு விதி இல்லையென்றால் மோடியின் வேட்புமனுவை நிராகரிக்க இயலாது என்பதை ஏற்கிறேன். இதற்க்கு சட்டம் பதில் சொல்லும் என நினைக்கின்றேன்.\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் பிற்பகல் 3:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nedison 10 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னுடைய ஓட்டு இரட்டை இலைக்கு உங்கள் ஓட்டு யாருக்க...\nமோடியின் வேட்பு மனு நிராகரிக்கப்படுமா\nநீங்கள் ஓட்டு போடும் கட்சி வெற்றி பெறுமா\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sneha-n.html", "date_download": "2018-05-21T15:05:21Z", "digest": "sha1:QOI3DO5TITGKLMY3QG35HG3S6EHXQYFA", "length": 9114, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Actress Sneha has no offers in Tamil cinema - Tamil Filmibeat", "raw_content": "\nஸ்னேகாவுக்கு பார்த்திபன் கனவு மிக நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தும் பலனளிக்கவில்லை.\nஇப்போது அவர் கை வசம் படம் ஏதும் இல்லை. அஜீத்துடன் சேர்ந்து புக் ஆகியுள்ள ஜனா மட்டுமே அவர்கால்ஷீட் தந்துள்ள ஒரே படம். இந்தப் படமும் கூட எப்போது தொடங்குமோ, அது அஜீத்துக்கே கூட தெரியாது.\nஅவர் கார் ரேஸில் தீவிரமாகிவிட்டதால், படங்களில் அவரது கவனம் இப்போதைக்கு இல்லை.\nஇதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த ஸ்னேகா தனது தாயாருடன்சொந்த ஊரான ஆந்திராவுக்குச் சென்று ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை கேட்க, அவர் ஒரு பெரிய கோவில்கள்லிஸ்டைக் கொடுத்து, இங்கெல்லாம் போய் வந்தால் தான் நல்லது நடக்கும் என்று கூறிவிட்டாராம்.\nஇதையடுத்து நீண்ட புண்ணிய தல யாத்திரையில் இருக்கிறார் ஸ்னேகா. அழகிருந்தும், நடிப்பிருந்தும் யாரும்கண்டு கொள்ள மறுக்கிறார்களே என்று ஸ்னேகாவுக்கு கோபமோ கோபமாம்.\nசான்ஸ்கள் குறைந்து போனதற்கு அவரையும் ஸ்ரீகாந்த்தையும் வைத்துப் பரவிய செய்திகள் தான் காரணம் என்றுஅவருக்கு வேண்டப்பட்டவர்கள் சொல்லி இருக்கிறார்களாம். ஸ்ரீகாந்த்தின் ஆள் என்ற முத்திரை விழுந்ததால்,உடன் நடித்தால் தங்கள் இஷ்டத்துக்கு ஸ்னேகாவை வளைக்க முடியாது என்பதால் தான் இளம் ஹீரோக்கள்அவரைத் தவிர்ப்பதாகவும் கூறியிருக்கிறார்களாம்.\nஇதனால், இப்போதைக்கு ஸ்ரீகாந்திடம் பேச்சு வேண்டாம் என ஸ்நேகாவின் தாய்க்குலம் கண்டிசன்போட்டுள்ளதாகவும் கேள்வி.\nஒரு பக்கம் சான்ஸ் இல்லாமை, இன்னொரு மனதைக் கவர்ந்தவரோடு பேச விடாமல் தாயாரின் கண்டிப்பு எனதவித்துக் கொண்டிருக்கிறார் ஸ்னேகா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nராத்திரி நேரத்தில் சாலையோரம் மட்ட மல்லாக்க கிடந்த ஆர்யா\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2015/11/14/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2018-05-21T15:13:04Z", "digest": "sha1:5CGKWSJTUKFBPL2QMZRPADJ76ZVP2JZI", "length": 5374, "nlines": 43, "source_domain": "angusam.com", "title": "எம்.எல்.ஏவை விளாசிய விஜயகாந்த்- வெள்ள நிவாரணம் கொடுக்க போன இடத்தில் ஏற்பட்ட வில்லங்கம் – அங்குசம்", "raw_content": "\nஎம்.எல்.ஏவை விளாசிய விஜயகாந்த்- வெள்ள நிவாரணம் கொடுக்க போன இடத்தில் ஏற்பட்ட வில்லங்கம்\nஎம்.எல்.ஏவை விளாசிய விஜயகாந்த்- வெள்ள நிவாரணம் கொடுக்க போன இடத்தில் ஏற்பட���ட வில்லங்கம்\nகடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை பார்க்க சென்ற போது பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்துவை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சரமாரியாக அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமது வேனின் டிரைவரையும் விஜயகாந்த் கோபத்தில் உதைத்தது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்பட்டது.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம், விசூர் ஆகிய இடங்களுக்கு சென்று வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.\nஅப்போது அங்கு மக்கள் கூட்ட அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து பிரச்சார வேனில் நின்றிருந்த விஜயகாந்த், வண்டியை வேகமாக எடுக்கச் சொல்லி கோபத்தில் டிரைவரை உதைத்துள்ளார்.\nபின்னர் வேனில் தமக்கு பின்னால் நின்றிருந்த பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தின் தலையில் ஓங்கி 4 முறை சரமாரியாக அடித்தார் விஜயகாந்த். தொகுதி முன்னிலையில் விஜயகாந்த் அப்பகுதி எம்.எல்.ஏ.வை அடித்ததால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.\nபொதுவாக விஜயகாந்த் பொது இடங்களில் கோபப்பட்டு கட்சியினரை அடிப்பது வழக்கமாக ஒன்றுதான்; அதேபோல் பத்திரிகையாளர்களிடம் பாயக் கூடியவர்..\nஇந்த நிலையில் கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஒரு வார காலம் கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்துக்கு சென்று யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டு நேற்றுதான் சென்னை திரும்பியிருந்தார் விஜயகாந்த்.\nஇந்நிலையில் மீண்டும் கோபத்துடன் எம்.எல்.ஏ.வை விஜயகாந்த் தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசத்துணவு ஊழியர்களை வஞ்சிக்குது தமிழக அரசு\nஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய சுனாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2017/11/17/", "date_download": "2018-05-21T15:05:20Z", "digest": "sha1:QWEFDLMLICUCPNBLIRZS3QZMAS5KBKU5", "length": 3894, "nlines": 30, "source_domain": "angusam.com", "title": "17/11/2017 – அங்குசம்", "raw_content": "\nஅறிவிக்கப்படாத கவர்னர் ஆட்சி – அதிர்ச்சியில் எடப்பாடி – தினரன்\n… எடப்பாடி மற்றும் தினகரனை மிரட்டிய மோடி…. சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டு தமிழகத்தை அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக, ஒரு ரெய்டு நடந்து அங்கு வரு��ானத்திற்கு புறம்பாக சேர்க்கப்பட்ட பணமோ, சொத்து சம்பந்தமான ஆவணங்களோ கைப்பற்றப்பட்டால் அந்த நடவடிக்கைக்கு அரசியல் களத்திலிருந்து மட்டுமல்லாமல் அனைத்து தளங்களிலிருந்தும் வரவேற்பு கிடைக்கும். ஆனால், மன்னார்குடி மாஃபியாவான சசிகலா குடும்பம் ஜெ.ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுக்க சொத்துக்களை […]\nஜோ என்ன ஆச்சு உங்களுக்கு\nசிவக்குமார் குடும்பத்தில் சர்ச்சையை உண்டாக்கிய ஜோதிகா… பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘நாச்சியார்’. இந்தப் படத்தினுடைய டீசர் கடந்த நவம்பர் 15-ம் தேதி வெளியானது. இந்த டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் கெட்ட வார்த்தையானது, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திரையுலகில் தங்களுக்கு என ஒரு நல்ல பெயரை கொண்டிருக்கிறது நடிகர் சிவக்குமார் குடும்பம். ‘ராமாயணம், மகாபாரதம் என ஆன்மீக சொற்பொழிவு நடத்தும் சிவக்குமாரின் மருமகள், இப்படி பச்சையான கெட்டவார்த்தை பேசுவது […]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2015_04_01_archive.html", "date_download": "2018-05-21T14:28:16Z", "digest": "sha1:NZ7ZKKYS6WIGOS2MLBKVFVJ7ODRUKUJ6", "length": 59026, "nlines": 397, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 04/01/2015 - 05/01/2015", "raw_content": "\nஎனக்குள் ஒருவன் - கனவின் நிழல்கள்\nஆதவனின் சிறுகதை ஒன்றுண்டு. நடுத்தர வயது தம்பதியொருவர் கடந்து கொண்டிருக்கும் இளமையின் சலிப்போடு பரஸ்பரம் தங்களை சகித்து, வெறுத்து, சண்டையும் சிடுசிடுப்புமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பர். அவ்வாறே கடந்து முடியும் ஒரு நாளின் இரவில் தன்னிச்சையான உந்துதலில் அவர்கள் உறவு கொள்ளும் போது ஆண், பருத்துப் போன தன் மனைவியின் உடலுக்கு மாறாக அன்று பார்த்து வந்த சினிமாவில் வரும் இளமையான கதாநாயகியை நினைத்துக் கொள்வான். போலவே பெண்ணும் வழுக்கைத் தலையுடனான தன் கணவனுக்குப் பதிலாக சினிமாவின் நாயகனை நினைத்துக் கொள்வாள். கற்பனைக்கும் யதார்த்தத்திற்குமான இடைவெளியை பகற்கனவுகள் நிரப்ப முயல்கின்றன. பெரும்பாலும் நாம் எவருமே நம்முடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதில்லை. மாறாக நமக்குப் பிடித்ததாக கருதுகிற, நிறைவேறாத இன்னொரு வாழ்விற்காக ஏங்குகிறோம், அதை பகற்கனவுகளில் வாழ முற்படுகிறோம். BMW காரில் செல்லும் செ��்வந்தன், சாலையோரத்தில் வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரனின் நிம்மதியான உறக்கத்தினைப் பார்த்து பொறாமை கொள்கிறான். எலெக்ட்ரிக் டிரையினின் நெரிசலில் நசுங்கி அலுவலகம் செல்லும் ஒரு நடுத்தர வர்கக மனிதனுக்கு சிறிய கார் ஒன்றினை தவணை முறையில் வாங்குவது ஒரு பெரிய கனவாக இருக்கிறது.\nஇதில் இன்னுமொரு சுவாரசிய முரண் என்னவெனில் பொருளாதார நிலையில் அடிமட்டத்தில் இருப்பவர்கள்தான் இதர வர்க்கப் பிரிவுகளில் உள்ளவர்களால் கூட இயலாதபடி தங்களின் எளிய மகிழ்ச்சிகளை கொண்டாடித் தீர்க்கிறார்கள் என்கிற பொதுப்புத்தி சார்ந்த ஒரு கருத்தாக்கம் உண்டு. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை பெரும்பாலோனோர்க்கு கீழிருந்து மேலே அண்ணாந்து பார்க்கும், அதை நோக்கி முன்னேறி நகர்வதில்தான் விருப்பமிருக்கிறது. பரமபத பெரிய பாம்பின் வழியாக சட்டென்று கீழே இறங்கி எளிமையில் கலக்க விரும்புவது ஒரு தற்காலிக ஏக்கம் மாத்திரமே. புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி தனிமையை விரும்பும் எந்தவொரு நடிகனும் தானாக விரும்பி சாதாரண வாழ்விற்கு சட்டென்று நிரந்தரமாக திரும்புவதில்லை. இமயமலை போன்ற சுற்றுலாப் பயணத்திற்கு சென்று வந்து விட்டு தன்னுடைய ஏக்கத்தை தற்காலிகமாக தணித்துக் கொள்கிறான். \"கிராமத்துல இருக்கும் போது பழைய சோறும் பச்சை மிளகாயும் கயித்துக் கட்டிலும் வேப்பமரத்துக் காத்தும்.. ஆஹா.. அது சொர்க்கம். பிட்சா, பர்கர் -னு இப்ப வாழற வாழ்க்கை என்ன வாழக்கை' என்று சலித்துக் கொள்ளும் ஒரு என்.ஆர்.ஐ அந்த ஏக்கத்தை தற்காலிகமாக தன் சொந்த ஊருக்குச் சென்று திரும்புவதின் மூலம் தீர்த்துக் கொள்கிறானே ஒழிய நிரந்தரமாக அந்த நிலையை அடைவதை உள்ளூற விரும்புவதில்லை. அவ்வாறு திரும்பியவர்களின் சதவீதம் மிகச் சொற்பமே.\nநம் வாழ்வின் இயக்கத்தில் நிகழும் இப்படியான பல அபத்தமான முரண்களை நமக்கே சுட்டிக் காட்டும் திரைப்படம் 'எனக்குள் ஒருவன்'. கன்னடத்தில் வெளியாகி பெருவாரியான வெற்றியைப் பெற்ற 'லூசியா' என்கிற திரைப்படத்தின் தமிழ் வடிவம்தான் இது. லூசியா உருவானதே ஒரு சுவாரசியமான முன்னுதாரணம். பல்வேறு கனவுகளுடன் திரையுலகில் நுழையும் ஓர் இளம் இயக்குநன் முதலில எதிர்கொள்வதே தன் கனவுகள் நிறைவேற முடியாத அல்லது நசுக்��ப்படுகிற குரூர யதார்ததத்தைதான். தயாரிப்பாளர்களும் ஸ்டார் நடிகர்களும் தங்களுடைய இடையூறுகளின், நிர்ப்பந்தங்களின் மூலம் அவனுடைய கனவுகளை குரூரமாக கலைத்துப் போடுகிறார்கள். படத்தின் வணிக வெற்றி உட்பட பொருளாதாரம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் முதன்மையாக காரணியாக இருக்கிறது. இதைக் கடந்து வருவதுதான் ஓர் இயக்குநரின் முன்னுள்ள மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.\nதன்னுடைய முதல் கன்னடத் திரைப்படமான Lifeu Ishtene வெற்றி பெற்றவுடன் தன்னுடைய அடுத்த படைப்பான 'லூசியா' விற்கு திட்டமிடுகிறார் இயக்குநர் பவன்குமார். ஆனால் தயாரிப்பாளர்களிடமிருந்தும் நடிகர்களிடமிருந்தும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. தன்னுடைய வேதனையான, கசப்பான அனுபவங்களை தன்னுடைய இணைய தளத்தில் எழுதி வெளியிடுகிறார். 'Making Enemies' என்கிற தலைப்பில் தனது இணைய தளத்தின் பார்வையாளர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கன்னட திரையுலகம் தனது சுயத்தை இழந்து நிற்கும் ஆற்றாமையும் இளம் இயக்குநர்கள் புறக்கணிக்கப்படும் கோபமும் வழிந்தோடுகிறது. வெற்றிகரமான தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் ரீமேக் உரிமையை அதிக பொருட்செலவில் வாங்க தயாராக இருக்கும் கன்னட தயாரிப்பாளர்கள், அதற்கு பத்து மடங்கு குறைவான தொகையைக் கூட அசலான கன்னடதிரைக்கதைக்கு செலவழிக்க தயாராக இல்லை. பவன் குமாரின் பதிவுகளைக் கண்டதும் இணையத்தில் ரசிகர்களிடையே அவருக்கான ஆதரவு பல்வேறு தரப்புகளில் இருந்து கொட்டுகிறது. அப்படியாக பிறப்பதுதான் ' Project Lucia'. சுமார் 1300-க்கும் மேற்பட்ட தனிநபர்களிடமிருந்து ரூ.70 லட்சம் வசூலான நிதியுதவியிலிருந்து உருவானதுதான் 'லூசியா' திரைப்படம். கன்னடத்தின் முதல் Crowd Funded திரைப்படம் மற்றும் கல்ட் திரைப்படமாகவும் ஆகியது. படம் வணிகரீதியான வெற்றியையும் பெற்று முதலீட்டைப் போன்று நான்கு மடங்கு தொகையை வசூலித்தது. இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் shortlist-ல் இடம் பெற்றது.\nஇவ்வாறான ஒரு சாதனை, சினிமாவையே சுவாசிக்கும், இந்திய அளவில் திரைப்பட உருவாக்கத்தில் இரண்டாமிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் சாத்தியமாகுமா என்று யூகித்துப் பார்க்கிறேன். தமிழ்நாட்டு நிலைமையைப் பொறுத்தவரை, இன்றைய தேதியில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது கூட சாதனை அல்ல, அதை முறையாக சந்தைப்படுத்துவதற்கும் சரியான திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வியூகங்களுக்குதான் அதிக பொருட்செலவும் உழைப்பும் தேவைப்படுகிறது. வீடியோ பைரஸியையும் தாண்டி படம் ஓடுவது இன்னொரு சாதனை. இதனால்தான் பல சிறுமுதலீட்டு திரைப்படங்கள் வெளியாகமுடியாமல் பிலிம் சுருளாகவும் டிஜிட்டல் கோப்புகளாகவும் முடங்கிக் கிடக்கின்றன. கூடவே அவற்றிற்கான முதலீடும். ஸ்டார் நடிகர்களின் திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதிக அளவில் ஒதுக்கப்படும் திரையரங்கங்கள், சிறிய நடிகர்களின், சிறுமுதலீட்டுத் திரைப்படங்களுக்கு கிடைப்பதில்லை. சில திமிலங்கங்களின் திட்டமிட்ட ஆட்சியும் அதன் பின்னான அரசியலும். வணிக விஸ்தரிப்புதான் நோக்கம்தான் என்றாலும் பூனைக்கு மணி கட்டுவது போல கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டின் போது இதற்கான ஒரு தீர்வை செயல்படுத்த துணிந்தார். திரையரங்குகளையும் தாண்டி DTH, DVD, இணையம் என்று பல்வேறு வழிகளில் திரைப்படத்தை மக்களின் வரவேற்பறைக்கே கொண்டு செல்ல முனைந்த அந்த வழியை திரைப்பட சிண்டிகேட் மறித்து அப்போது தோல்வியடையச் செய்தது.\nதற்போது இயக்குநர் சேரன், பல்வேறு தடைகளைத் தாண்டி Cinema to Home என்று தன்னுடைய இயக்கத்தில் உருவான 'ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தை DVD -யாகவும் பணம் செலுத்தி இணையத்தில் பார்க்கும் வழியாகவும் வெளியிட்டார். இதற்கு பரவலான வரவேற்பு இருந்தாலும் படம் வெளியான அடுத்த நாளிலேயே இதற்கான கள்ள நகல்கள் இணையத்தில் வெளியாகி விட்டன. இத்தனைக்கும் ஒரு டிவிடியின் விலை ரூ.50 மட்டுமே. ஒரு மல்ட்டிபெக்ஸ் தியேட்டரில் வாகன பார்க்கிங்கு ஆகும் தொகைதான். ஆனால் எப்படியிருக்கும் என்றே தெரியாத ஒரு ஸ்டார் நடிகரின் படத்திற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து முதல் நாளின் அனுமதிச் சீட்டினை அடித்துப் பிடித்து வாங்கும் ரசிகர்கள், சிறுமுதலீட்டுத் திரைப்படங்களில் உருவாகும் நல்ல முயற்சிகளை ஆதரிக்காமல் கள்ளத்தனமான நுகர விரும்பும் போது எப்படி தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் உருவாகும் பவன்குமார் போன்று ஓர் ஆர்வமுள்ள இளம் இயக்குநர் இங்கு இணையத்தில் தன் படத்தயாரிப்பிற்கான கோரிக்கையை வைத்தால் எத்தனை பேர் இங்கு ஆதரிக்க முன்வருவார்கள்\n\"எனக்குள் ஒர��வன்' திரைக்கதை மூன்று இழைகளில் பயணிக்கிறது. விக்கி என்கிற இளைஞன் நொடிந்து கொண்டிருக்கும் ஒரு திரையரங்கில் பணிபுரிகிறான். இரவுகளில் உறக்கம் வராதது அவனுடைய பிரச்சினை. லூசியா எனும் கனவு மாத்திரை அவனுக்கு தற்செயலாக கிடைக்கிறது. அதன் மூலம் உறக்கம் வருவது மட்டுமல்ல, தாம் விரும்பும் வாழ்க்கையை கனவுகளில் வாழலாம். ஒவ்வொரு நாள் மாத்திரையின் மூலம் அந்தக் கனவு அறுபடாமல் தொடர்ச்சியாக ஒரு திரைப்படம் போல வந்து கொண்டேயிருக்கும். திரையரங்கில் ஜோடிகளாக வரும் நபர்களைப் பார்த்து பெருமூச்சு கொள்ளும் விக்கி அன்றாட வாழ்வில் நிறைவேறாத ஏக்கங்களை கனவில் நிறைவேற்றிக் கொள்கிறான். அப்படியாக அவன் உருவாக்கும் கனவில் அவன் ஒரு மிகப் பிரபலமான நடிகன். பெண்கள் அவனுக்காக தவமிருக்கின்றனர். எல்லோருமே அவனுக்கு மரியாதை செலுத்துகின்றனர். பணம், புகழ் எல்லாமே எளிதில் கிடைக்கிறது.\nஇப்படியாக விக்கி என்கிற ஒரு சராசரி இளைஞனின் அன்றாட தினங்களின் வாழ்க்கை ஒரு இழையாகவும் அவனுடைய கனவு வாழ்க்கையில் உருவாக்கப்படும் நடிகனின் வாழ்க்கை இன்னொரு இழையாகவும் ஒரு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணைக் காட்சிகள் மூன்றாம் இழையாகவும் காட்சிகள் விரிகின்றன. நிஜத்தில் வரும் நபர்களே கனவிலும் வேறு மாதிரியான நிறத்துடன் வருகிறார்கள். இப்படியாக நனவிற்கும் நனவின்மைக்கும் மாறி மாறி பயணிக்கிற ஒரு மாய விளையாட்டை திரைக்கதை நிகழ்த்துகிறது. எது கனவு எது நிஜம் என்கிற குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது. கனவுக்காட்சிகள் கறுப்பு - வெள்ளை நிறத்தில் வருகின்றன. படத்தின் இறுதியில் நம்முடைய பயணம் அதுவரை செய்து கொண்டிருந்ததாக நம்பியதற்கு மாறான எதிர்திசைக்குள் பாய்வது சுவாரசியம். 'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்' என்கிற மெளனியின் சிறுகதையின் வரி, இந்த திரைக்கதைக்கு மிக கச்சிதமாக பொருந்துகிறது.\nசாதாரண இளைஞனான விக்கி தன்னுடைய கனவில் ஏன் தன்னை நடிகனாக புனைந்து கொள்கிறான் பொதுச் சமூகத்தின் பகற்கனவுகளுக்கான மிகப்பெரிய புகலிடமும் வடிகாலும் இன்று சினிமாதான். மிக வலிமையான ஊடகமாக அது வளர்ந்திருப்பதற்கு இதுவொரு பிரதானமான காரணம். ஒருவன் அன்றாட வாழ்வில் நிறைவேறாத தன்னுடைய அந்தரங்கமான ஏக்கங்களை, கனவுகளை திரையில் நிகழும் சலன���்காட்சிகளின் மூலம் சமன் செய்து கொள்கிறான். ஏனெனில் தன்னுடைய கனவுகளை அவனால் கட்டுப்படுத்த இயலாது, மீள்நினைவு செய்ய முடியாது. எனவே சினிமா அவனுக்கு எளிமையான வடிகால். தாம் விரும்பும் பெண்ணுடன் எல்லாம் அங்கே உறவு கொள்ள முடிகிறது. பேருந்தில் தன்னுடைய காலை மிதித்து விட்டு அலட்சியமாக செல்லும் திடகாத்திரனை நிஜத்தில் ஒன்றும் செய்ய முடியாத சுயபச்சாதாபத்தை, திரையில் நாயகன் வில்லன்களை அடித்து புரட்டிப் போடும் போது அந்த உற்சாகத்தில் கரைத்துக் கொள்ள முடிகிறது. எனவேதான் சினிமாவில் நல்லவர்களாக, புனிதர்களாக சித்தரிக்கப்படும் நடிகர்களை, அவர்கள் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்கள் என்பதாக நம்பி தம்மை ஆளும் அதிகாரத்தையே அவர்களிடம் ஒப்படைக்கும் அளவிற்கு இந்த பகற்கனவுகளின் நீட்சி அமைகிறது.\nஇப்படி சினிமா என்பது நிஜத்தில் நிறைவேறாத ஏக்கங்களின் வடிகாலாக இருந்தாலும் சரியாக கையாளப்படாத பூமராங் ஆயுதத்தைப் போல அது திருப்பி வந்தும் தாக்கும் சாத்தியமும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் ஒரு சமயத்தில் பெண்களின் தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும் அதிகரித்தன. பெரும்பாலும் அடித்தட்டு சமூகத்தைச் சோந்த பெண்கள். இது குறித்த ஆய்வை மேற்கொள்ளும் போது அவர்களின் தற்கொலைகளுக்கு சினிமாவும் ஒரு காரணம் என தெரிய வருகிறது. மிக ஆடம்பரமான பின்னணிக் காட்சிகள், அவற்றிலுள்ள பணக்காரத்தன்மை, அழகான, ஆதரவான, வீரமான ஆண்கள், ஆசைப்படும் அனைத்தும் எளிதில் கிடைக்கும் தன்மை, ஒரே பாட்டில் நிறைவேறும் லட்சியம் போன்றவைகளை தங்களின் அன்றாட வாழ்வின் தரித்திரங்களோடும் எத்தனை முயன்றும் நிறைவேறாத யதார்த்தங்களோடும் குடித்து விட்டு அடித்து இரவில் புணரும் ஆண்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கும் பெண்கள் அந்த வேறுபாடுகள் குறித்த மன உளைச்சலில் தற்கொலைக்கு முயல்வதாக அந்த ஆய்வின் முடிவு பதிவு செய்கிறது.\nலூசியா திரைப்படம் வெளிவந்த போது இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் உடனடியாக அதைப் பார்த்து ஆதரவளித்திருக்கிறார். இவ்வாறு பாராட்டிய திரையுலக நபர்களில் நடிகர் சித்தார்த்தும் ஒருவர். எனவே இதை தமிழில் கொண்டு வருவதற்கான முயற்சியை அவர் எடுத்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. மாஸ் ஹீரோ நிலையை தக்க வைத்துக் கொள்ளுதல், அதிக லாபம் ஆகிய குறிக்கோள்களையே கொண்டு வெறும் வணிகச் சக்கைகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கும், ஒப்பனைக்காக கூட அதிகம் மெனக்கெடாத கொலுப்பொம்மை நாயகர்களுக்கு மத்தியில் எதையாவது வித்தியாசமாக முயற்சிக்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டிருக்கும் சித்தார்த்தின் இந்த ஆர்வம் பாராட்டத்தக்கது. இவருடைய முந்தைய திரைப்படமான,வசந்தபாலன் இயக்கிய 'காவியத்தலைவனும்' ஒரு கவனிக்கத்தக்க முயற்சியே.\nசராசரி இளைஞனுக்கும் புகழ் பெற்ற நடிகனுக்குமான வேறுபாட்டை உடல்மொழி முதற்கொண்டான வித்தியாசத்தோடு வெளிப்படுத்தியிருக்கும் சித்தார்த்தின் நடிப்பு பாராட்டத்தக்கது. என்றாலும் சாதாரண இளைஞன் என்பதற்காக தலைமுடியை ஒட்ட வெட்டிக் கொண்டு கறுப்பு நிறத்தை பூசிக் கொள்ளும் அபத்தத்தையெல்லாம் தவிர்த்திருக்கலாம். கன்னட திரைப்படத்தில் நடித்திருப்பவர் இவ்வாறான கோணங்கித்தனங்கள் எல்லாம் இல்லாமல் இயல்பான தோற்றத்திலேயே நடித்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. 'எனக்குள் ஒருவன்' திரைப்படத்தின் முன்தயாரிப்புகளில் பவன்குமார் ஒத்துழைத்திருந்தாலும் அசல் திரைப்படத்தின் ஆன்மாவை நகலெடுத்த பிரதியானது அத்தனை கச்சிதமாக பின்பற்றவில்லை என்று தோன்றுகிறது. நனவிற்கும் நனவின்மைக்குமான காட்சிகளின் தொடர்ச்சியும் விலகலும் ஒரு விதமான தர்க்க நியாயங்களுடனும் லயத்துடனும் கன்னடப் படத்தில் அமைந்திருந்தது. ஆனால் தமிழில் அது ஒரளவிற்கே சாத்தியப்பட்டிருக்கிறது. இது போன்ற கனவு விளையாட்டை பிரிட்டிஷ் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன், தன்னுடைய Inception திரைப்படத்தில் இன்னமும் சிக்கலான உள்முரண்களுடன் சுவாரசியமாக கையாண்டிருக்கிறார்.\n'Your small life is someone else's big dream' என்கிற வாசகத்துடன் நிறைகிற இத்திரைப்படத்தின் இந்த வரிதான் திரைக்கதையின் மையம். 'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே' என்கிற வரிகளையும் நினைவுக்கு வருகிறது. 'ஆசைதான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்' என்கிற தத்துவ வரிகளையெல்லாம் நாம் அறிந்திருந்தாலும் நிறைவேறிய ஆசைகளுடன் திருப்தியுறாமல் எதிர் திசையிலுள்ள நிறைவேறாத ஆசைகளுக்காக தொடர்ந்து ஏங்கிக் கொண்டேயிருப்பதும் அதை கைப்பற்றுவதாக கனவு கண்டு கொண்டிருப்ப���ுமே நம்முடைய உளச்சிக்கல்களுக்கு காரணமாக அமைகிறது என்கிற நீதியை இத்திரைப்படம் மிக வலுவாக சுட்டிக் காட்டுகிறது.\nடெயில்பீஸ்: இதுவோர் அதிகப்பிரசங்கித்தனமான பின்குறிப்புதான். தனிநபர் அந்தரங்கத்தில் நுழையும், சினிமா வம்புகளின் மீது அமைந்ததுதான். என்றாலும் இத்திரைப்படம் இயங்கும் மையத்தின் தொடர்புடையது என்பதால் அந்தப் பொருத்தம் கருதி, ஒரு சுவாரசியமான யூகமாக இணைத்திருக்கிறேன். நடிகர் சித்தார்த்திற்கும் நடிகை சமந்தாவிற்கும் காதல் ஏற்பட்டதாகவும் பின்னர் அதில் பிளவு ஏற்பட்டு அவர்கள் விலகிவிட்டதாகவும் பத்திரிகைகளின் சினிமாப்பக்க செய்திகள் அல்லது கிசுகிசுக்கள் வெளியாகின. இந்த trivia-க்களின் நம்பகத்தன்மை மீது நமக்கு ஆர்வமில்லா விட்டாலும், சித்தார்த்தின் இணையாக, அற்புதமாக நடித்திருந்த கன்னட நடிகையான தீபா சன்னிதி ஏன் சமந்தாவின் சாயலில் இருக்கிறார், சித்தார்த் தனது நிறைவேறாத பகற்கனவை சாத்தியமாக்கிக் கொள்ளும் முயற்சியா அது என்று திரையைத் தாண்டி யூகிப்பது தேவையற்றதாக இருந்தாலும் ஒரு சுவாரசியமான கோணமாக இருந்தது.\n- உயிர்மை - ஏப்ரல் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)\nLabels: உயிர்மை கட்டுரைகள், சினிமா, சினிமா விமர்சனம்\nபல வருடங்களாக மெருகேற்றிய திரைக்கதையின் திறமையை தங்கள் முதல் திரைப்படத்திலேயே கொட்டி விட்டு. இரண்டாவது திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் வழக்கமான வணிக சூத்திரங்களை பின்பற்றும் இயக்குநர்கள் வரிசையில் சரவணன் இணைந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இந்த வணிக வார்ப்புகளின் இடையில் இவர்களின் தனித்தன்மைகள் எங்காவது தன்னிச்சையாக ஒட்டிக் கொண்டிருக்கும், அவ்வளவே. 'இவன் வேற மாதிரி'யிலேயே சரவணன் இதை நிரூபித்து விட்டார்.\nஇவரது சமீபத்திய திரைப்படமான 'வலியவன்' பார்த்தேன். கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது உருகி அதன் கண்களை மறைக்கும் போது கொக்கை பிடித்து விடலாம் என்கிற நையாண்டி பழம் பாடல் உண்டு. அவ்வாறான ஒரு திரைக்கதை. கையாலாகாத நிலையில் ஓர் அவமதிப்பை தன்னுள் புதைத்துக் கொள்ளும் இளைஞனை காதல் அழைப்பின் மூலம் அவனுள் இருக்கும் வீரத்தை தூண்டியெடுக்கிறாள் ஒரு பெண். தொடர்ந்த பயிற்சியும் உழைப்பும் வாய்ப்பும்தான் ஒரு சாதராணனுக்கும் சாதனையாளனுக்கும் உள்ள ��ூரம் என்கிற நீதியை சலிப்பான திரைக்கதையின் மூலம் சுற்றி சொல்லியிருக்கிறார்கள். கதை நிகழும் மையத்திற்கே ஆதாரமாக விளங்கும் அந்த அவமதிப்பிற்கான சம்பவமும் காரணமும் வலிமையாக இல்லாமல் அபத்தமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் உள்ளது.\nஇத்திரைப்படத்தில் உடனே என்னைக் கவர்ந்த அம்சம், ஒரு நடுத்தர வயது ஆணுக்கும் ஓர் இளம்பெண்ணுக்கும் உள்ள நட்பு. தமிழ் திரையில் இதுவரையில் சொல்லப்படாத கோணம் என நினைவு. தன்னுடைய நண்பர் அடைந்த அவமானத்தைப் போக்க அவர் மகனைத் தூண்டுவது நல்லதொரு முடிச்சு என்றாலும் கோட்டை விட்டிருக்கிறார்கள். சலிப்பை ஏற்படுத்தும் வகையில் நிகழும் அந்த நீண்ட கார் பயண காட்சிக் கோர்வைகளை ஒரு நல்ல திரைக்கதையாளன் யோசிக்க மாட்டான் என கருதுகிறேன். 'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்தில் நிகழ்ந்த காதல் மற்றும் காதலர்களுக்கிடையே நிகழ்ந்த சம்பவங்களில் எத்தனை சுவாரசியமும் நம்பகத்தன்மையும் இருந்தன அஞ்சலியின் பாத்திரம் சற்று மிகையாக இருந்தாலும் எத்தனை குறும்புத்தனத்துடன் இருந்தது அஞ்சலியின் பாத்திரம் சற்று மிகையாக இருந்தாலும் எத்தனை குறும்புத்தனத்துடன் இருந்தது பாத்திரங்களை இப்படி வடிவமைக்கும் திறமையை இயக்குநர் எங்கே தொலைத்தார்\nமுரளி, மோகன் போல ஒரு சாமானிய கதாநாயகனாக ஜெய்யை சிறப்பாக வடிவமைக்க முடியும். அவருடைய உடல்மொழியில் அதற்கான தகுதிகள் உண்டு. இதிலும் அவ்வாறே இயங்குகிறவர், சட்டென்று வீரராக மாறி விடும் போது காட்சிகளின் நம்பகத்தன்மை தடாலென்று கீழே இறங்கி விடுகிறது. அதைப் போலவே ஒரு விளையாட்டுத் துறையின் இயல்புகளை, நுணுக்கங்களை அறியாமல் அதை எதிர்மறையாக நம்பகத்தன்மையற்று உபயோகிப்பது இன்னொரு பலவீனம்.\n'மான் கராத்தே'வில் குத்துச்சண்டையை நகைச்சுவையாக அணுகுகிறவன் வெற்றி பெற்று விடுவதாகவும் அதன் எதிர்நாயகன் ஒரு மூர்க்கனைப் போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதைப் போலவே ஐ திரைப்படத்திலும் ஆணழகுப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலோனோர் இணைந்து தோல்வி பயத்தின் காரணமாக நாயகனை தாக்குதல் போன்ற காட்சி. இவ்வாறான காட்சிகளின் மூலம் தொடர்புள்ள விளையாட்டையும் அதன் சாதனையாளர்களையும் அவமானப்படுத்துகிறோம் என்கிற புரிதல் இயக்குநர்களுக்க�� இருக்கிறதா என தெரியவில்லை. சர்வதேச அளவில் குத்துச்சண்டையில் புகழ்பெற்றிருக்கும் ஒருவன், இத்திரைப்படத்திலும் அவ்வாறே 'ஒண்டிக்கு ஒண்டி வாடா' என்று உடனே சண்டையில் ஈடுபடுவதைப் போன்ற காட்சியமைப்பு நெருடலை ஏற்படுத்துகிறது.\nஅழகம்பெருமாளின் இயல்பான நடிப்பு அற்புதம். கும்கியின் மூலம் சற்று தலைதூக்கிய இமான் மறுபடியும் கூட்டத்தில் தொலைந்து விடுவார் போல. ஆண்ட்ரியா ரசிகர்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என்பதால் அவரைப் பற்றி ஏதும் சொல்வதாய் இல்லை. காதல் பிரச்சினைக்கு உபதேசம் செய்யும் ஓர் சாலையோர அநாமதேயர், தேநீருக்காக காசு தருவதற்கு சொல்லும் காரணம், அபாரம். :)\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், தமிழ் சினிமா\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஅழைத்தார் பிரபாகரன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்\n'நீங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்ன\" இப்படியொரு துணிச்சலான கேள்வியை விடுதலைப் புலிகள் இ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\n2018 புத்தக கண்காட்சி - வாங்கிய நூல்களின் பட்டியல்\n2018-ம் ஆண்டு புத்தக கண்காட்சியி��் இரு முறைகளாக சென்று வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இது. இதை சாத்தியப்படுத்துவற்கு சில நல்...\n2018 புத்தக கண்காட்சி - நூல்களின் பட்டியல் (2)\n22.01.2018 அன்று, அதாவது புத்தகக் காட்சியின் கடைசி நாளில் மூன்றாக முறையாக சென்ற போது வாங்கிய நூல்களின் பட்டியல் இது. கண்டதையும் படித்தால...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஎனக்குள் ஒருவன் - கனவின் நிழல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2017/12/1.html", "date_download": "2018-05-21T14:41:25Z", "digest": "sha1:G3ND2V4ICQGVGULSO5FORVZBN4OU74ZT", "length": 6859, "nlines": 50, "source_domain": "www.onlineceylon.net", "title": "முஸ்லிம் வியாபாரிகள், மிக கவனத்துடன் செயற்பட வேண்டும் - முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nமுஸ்லிம் வியாபாரிகள், மிக கவனத்துடன் செயற்பட வேண்டும் - முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்\nதற்போது டிசம்பர் மாதத்திற்குரிய வியாபார நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், முஸ்லிம் வியாபாரிகள் மிகுந்த பொறுப்புடனும், அவதானமாகவும் செயற்பட வேண்டுமென முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅதுகுறித்து முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் குறிப்பிட்டுள்ளதாவது,\nகடந்த காலங்களில் முஸ்லிம் கடைகளுக்கு வந்து சாமான் வாங்கிச்சென்ற சிலர், மீண்டும் அவற்றை கொண்டுவந்து கொடுத்தபோது அவற்றுக்குள் புத்தரை அசிங்கப்படுத்தும் விடயங்கள் காணப்பட்டன. அவர்களே திட்டமிட்டு இதைச் செய்துவிட்டு, முஸ்லிம்களுடன் வம்புக்கு வந்தனர்.\nஇது மிகப்பெரும் அனுபவம். முஸ்லிம்களுக்கு வம்பு கொடுக்க முயலுபவர்கள் இவ்வாறான அல்லது இதையொத்த செயற்பாடுகளில் மீண்டும் இறங்கலாம். எனவே நாம் விழிப:புடன் செயற்பட வேண்டும்.\n���க்காரணம் கொண்டும் நிதானமிழக்காது உரிய தரப்பினரை அணுகி, பிரச்சினைகளை சுமூகமாக்கிக் கொள்வதே சிறந்தது.\nஇதுதொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகங்கள், ஊர் ஜமாத்துக்கள், முஸ்லிம் நிறுவனங்கள் பிரதேச முஸ்லிம்களை விழிப்புடன் செயற்பட ஊக்கப்படுத்துவதும் அவசியமெனவும் அமீன் மேலும் சுட்டிக்காட்டினார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nதென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் மவ்லவி PJயின் பாலியல் குற்றச்சாட்டு அம்பலம் Video News\nசவூதியில் நாளை நோன்பு ஆரம்பம் - இலங்கையில் இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நாள்\nஇந்தப் பெண்ணை கண்டால் உடனடியாக அறிவிக்கவும் - பொலிஸ்\nவிகாரையில் வைத்து 13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் - முதியவர் கைது\nசீரற்ற காலநிலை: இதுவரை 5பேர் உயிரழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_2.html", "date_download": "2018-05-21T14:59:46Z", "digest": "sha1:BWY55RK5CPSLXIF5ALN54VCOWDDIHAMP", "length": 9581, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "ஈழ எழுச்சி பாடல்களுடன் மேதினமாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ஈழ எழுச்சி பாடல்களுடன் மேதினமாம்\nஈழ எழுச்சி பாடல்களுடன் மேதினமாம்\nடாம்போ May 01, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nநல்லாட்சி அரசின் பங்காளிகளுள் ஒரு தரப்பான ஜே.வி.பியின் மே தின பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவருகின்றது.அவ்வகையில் அரசின் மற்றொரு பங்காளி கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.\nஜே.வி.பியின் மே தின பேரணி யாழ்.சென் பொஸ்கோ பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகி யாழ்.நகரில் பொதுக்கூட்டத்துடன் முடிவடையவுள்ளது. அப்பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்டபோதும் வேறு எந்தவொரு கட்சி சார்பு பிரதிநிதிகளும் பங்கெடுத்திருக்கவில்லை.\nமுற்றுமுழுதாக தெற்கிலிருந்து வாகனங்கள் மூலம் தருவிக்கப்பட்ட சிங்கள ஆதரவாளர்கள் சகிதம் ஜேவிபியின் பேரணி,மற்றும் கூட்டம் நடைபெற்றுள்ளது.\nஇதேவேளை யாழப்பாணத்தில் கிட்டு பூங்காவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினதும் கரவெட்டியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினதும் மேதினங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nதமிழ்த் தே���ியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி நெல்லியடி புதிய சந்தைப் பகுதியிலிருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிக் பாடல்களுடன் ஆரம்பமாகிய பேரணியில் பெரும் திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால்: மக்களால் மக்களிற்காக'' - பகுதி 2\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்��ால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_222.html", "date_download": "2018-05-21T14:59:55Z", "digest": "sha1:HFJ74XGIW75V4RRZKOBLOJPUCMPYKN4R", "length": 9346, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "கிளிநொச்சிக்குப்புதிய பார்: யாழில் மது ஒழிப்பாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கிளிநொச்சிக்குப்புதிய பார்: யாழில் மது ஒழிப்பாம்\nகிளிநொச்சிக்குப்புதிய பார்: யாழில் மது ஒழிப்பாம்\nடாம்போ May 06, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇனஅழிப்பின் உச்ச கொலைகள் அரங்கேறிய மே மாதத்தில் வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போமென தமிழரசுக்கட்சி களமிறங்கியுள்ளது. யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலையத்துக்கு முன்னால் இது தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வர் ஆர்னோல்ட், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர்.\n“வன்முறையை ஒழிப்போம், இளைஞரை வளர்ப்போம், சமூக சீரழிவை ஒழிப்போம், நற் சமுதாயத்தை உருவாக்குவோம்” என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவட கிழக்கு சமூக நல்லிணக்கத்திற்கான அமைப்பு இந்தச் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.\nநேற்றுமுன்தினம் இதே தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு மதுபான சாலை தேவையென குரல் எழுப்பியுள்ள நிலையில் வன்முறையை ஒழிப்போம், இளைஞரை வளர்ப்போம், சமூக சீரழிவை ஒழிப்போம், நற் சமுதாயத்தை உருவாக்குவோமென சுமந்திரன் அணி யாழில் களமிறங்கியுள்ளது.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால்: மக்களால் மக்களிற்காக'' - பகுதி 2\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதம��ழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை தலை­மை­யேற்று நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகா­ண­ச­பைக்­கும், யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2017/01/blog-post_3.html", "date_download": "2018-05-21T15:04:36Z", "digest": "sha1:Z5I6JGRQAFDQEUCDKHF2YQ2PDLYLZSTM", "length": 38390, "nlines": 335, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: தீமைகள் எதன் வழியாக நமக்குள் உட்புகுகின்றது? மீண்டும் மீண்டும் தீமை எப்படி வருகின்றது?", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nதீமைகள் எதன் வழியாக நமக்குள் உட்புகுகின்றது மீண்டும் மீண்டும் தீமை எப்படி வருகின்றது\nகல்வி கற்கும் ஒரு மாணவன் தன் பாட நிலையைப் பொறுமையாகப் படித்தான் என்றால் அந்த உணர்வின் நினைவாற்றல் அவனுக்குள் பதிவாகின்றது.\nபதிவான பின் அதே உணர்வி��் சத்தைக் கவரும் ஆற்றல் கொண்ட அணுவாக அவனுக்குள் விளைகின்றது.\nஅணுவாக விளைந்தாலும் அவன் எண்ணத்தில் அவனுக்குள் விளைய வைத்த உணர்வின் ஞானம் அதனின் உணர்வுகளை இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது.\nஅப்படிப் பரவச் செய்தாலும் தன் இணை சேர்க்கும் உணர்வாகத் அந்தப் பையனின் ஆன்மாவில் இங்கே வந்துவிடும்.\nஅதே போன்று தான் ஒருவன் வேதனைப்படும் உணர்வின் தன்மையை நுகர்ந்துவிட்டால் அதே வேதனையின் உணர்வுகள் இங்கே ஆன்மாவில் அதிகரிக்கின்றது.\nஇது அதிகரித்துவிட்டால் அதே வேதனையின் உணர்வுகள் சுவாசிக்கப்பட்டு அந்த வேதனைப்படும் நிலையையே உருவாக்குகின்றது.\nபடிக்கும் அந்த மாணவனின் குடும்பத்தில் தொல்லையோ அல்லது தாய் தந்தையை வெறுப்புடன் பேசியிருந்தாலோ தன் சகோதரன் கோபத்துடன் பேசியிருந்தாலோ அந்த வேதனையின் உணர்வுகள் இவனுக்குள் பட்டுவிட்டால் என்ன ஆகும்\nஅடுத்து இவன் பள்ளிக்குச் சென்றாலும் இந்த வேதனையின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது அவன் பாட நிலையைச் சிந்தித்தாலும் இந்த வேதனை உணர்வுகள் அது கலக்கப்பட்டு அவனுக்குள் சிந்தனையற்ற நிலையை உருவாக்கிவிடுகின்றது.\nஅதனால் அவனுடைய கல்வித்திறன் இழக்கப்படுகின்றது.\nஆனால், சிந்தனையில்லாத நிலையாக அவன் வெளியிட்ட உணர்வுகள் இது அதிகரிக்க அவனைச் சார்ந்தோர்கள் இவன் “இப்படி மக்காக.., இருக்கின்றான்”. சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறான் என்பார்கள்.\nசரியான பாட நிலை இல்லை என்று அவனின் தாய் தந்தையர்கள் இதைச் சுவாசித்தாலும் அடுத்தவர்கள் இதை உற்றுப் பார்த்து இதனின் உணர்வைச் சுவாசித்தாலும் அடுத்து என்ன ஆகின்றது\nஅந்த விஷத்தன்மை (முதலில் அவன் சுவாசித்த வேதனை) இவன் நினைவாற்றலை மாற்றியது போன்று மற்றவர்களும் அதை நுகர்ந்தறிந்து அவனைக் குற்றவாளியாகச் சொல்லத் தொடங்குவார்கள்.\nஅப்படிச் சொன்னாலும் இது அவர்கள் உடலில் கூடக் கூட கடைசியில் அவர்களைக் குற்றவாளியாக்கிவிடும்.\nஉதாரணமாக, ஆசிரியர்கள் பள்ளிகளிலே பாடநிலைகளைச் சொல்லிக் கொடுக்கும்போது முதலில் கருத்துடன் சொல்வார்கள். தன்னிடம் படிப்பவன் நன்றாகத் தேறவேண்டும் என்று அந்த உணர்வினைப் பாய்ச்சுவார்கள்.\nஆனால், அவன் செய்யும் செயல்களை உற்றுப் பார்த்து “படிக்க வந்தவன் சரியாக வரமாட்டேன�� என்கிறான்..,” என்ற உணர்வினைச் சுவாசித்துவிட்டால் சுவாசித்த உணர்வுகள் இவரை அறியாமலே ஞானத்தைப் போதிப்பதற்குப் பதில் அவனை “உதைக்கத் தொடங்கிவிடுவார்கள்”.\nஇப்படிச் சிந்தனையற்ற உணர்வுகள் வரும் பொழுது இந்த விஷத்தின் தன்மை கொண்டு அந்தப் பையனும் குறும்புத்தனம் செய்யும் நிலையாக வந்துவிடுவான்.\nகுறும்புத்தனம் செய்வதை ஆசிரியர் பார்த்துவிட்டால் அவனின் உணர்வை இவர் நுகர்ந்து அவனை உதைக்கும் தன்மையே வரும்.\nஉதைக்கும் தன்மை இங்கே வரும் பொழுது ஆசிரியர் உடலிலுள்ள நல்ல குணங்களையும் அவர் உடலிலுள்ள நல்ல அணுக்களையும் இது மாற்றிவிடுகின்றது.\nஇதைப் போன்ற நிலைகள் சந்தர்ப்பத்தால் ஏற்படுகின்றது. மனிதனின் வாழ்க்கையில் உடலுக்குள் அணுக்களின் மாற்றம் எவ்வாறு அடைகின்றது என்ற நிலையில் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.\n அல்லது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nசந்தர்ப்பவசத்தால் நம் ஆன்மாவிற்குள் நுழைந்த தீமையான உணர்வலைகளை நாம் சுத்தப்படுத்தியே ஆகவேண்டும்.\nஅருள் மகரிஷிகளின் அருள் சக்திகள் நாங்கள் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி உங்கள் ஆன்மாவில் உள்ள தீமையான உணர்வலைகளை அகற்ற முடியும்.\nஅருள் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் பெருகப் பெருக அதுவே உங்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறும். உங்கள் சொல் செயல் புனிதம் பெறும். உங்கள் பேச்சும் மூச்சும் மற்றவர்களுக்கும் நல்லதாக இருக்கும்.\nLabels: சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும்\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் ப���த்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (26)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (35)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (82)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (36)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (25)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (57)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (36)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (38)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (32)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (23)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (59)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (75)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (9)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (78)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (25)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (12)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (23)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (19)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (15)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (41)\nவிதியை வெல்லும் மதி (5)\nஅகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால் பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்...\nதுருவ நட்சத்திரம் பற்றி உங்களிடம் அடிக்கடி சொல்லிப் பதிவு செய்கின்றோம். பல இலட்சம் ஆண்டுகளுக்கு ம���ன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன்...\nதொழில் செய்யும் இடங்களில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுங்கள்\nபிறருடைய தவறான செயல்களை உற்று பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இழுத்துச் சுவாசிக்கும்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவ...\nதென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் எந்நாட்டையும் காக்கப்போகின்றது - நாஸ்டர்டாமஸ்\nகுருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த மெய் உணர்வைப் பெறும் நிலையாக அடுத்து வரும் சந்ததிகளை நாம் உருவாக்க வேண்டும். இந்த உலகைக் காக்கு...\nஎத்தகைய சிக்கல்களிலிருந்தும் மீண்டிடும் விடைகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும\nதியானம் என்பது இங்கே உட்கார்ந்து தியானமிருப்பதில்லை. “இது பழக்கம்”. பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும...\nஜாதகமே நம் விதியாக இன்று இருக்கின்றது - விதி எது...\nஇன்று எடுத்துக் கொண்டால் ஜோதிடம் ஜாதகத்தை நாம் பார்க்கின்றோம். ஜாதகத்தைப் பார்த்து “நேரம்.., காலம்..,” எல்லாம் பார்த்துச் சாங்கியத்தைப் ...\nகால பைரவருக்கு வாகனமாக மோப்ப நாயைக் காட்டியதன் உட்பொருள்\nமோப்ப நாயை வைத்துக் காட்டுகின்றார்கள். “யார் வருகின்றார்..,” என்று தன் மோப்பத்தால் அறிந்து “தன்னைச் சார்ந்தவர்கள் வந்தால்..,” ஒன்றும் ச...\nஇராமன் குகனை ஏன் முதலில் நட்பாக்கிக் கொண்டான்… – “ஞானிகள் காட்டிய டயாலிசிஸ் (DIALYSIS)”\nநாம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாக அலைகளா...\nஇன்றைய விஷமான சூழ்நிலையில் நம்மை ஏமாற்ற நினைப்போரிடமிருந்தும் நமக்குத் துன்பம் விளைவிக்கும் எண்ணத்தில் உள்ளோரிடமிருந்தும் “நம்மை எப்படிக் காத்துக் கொள்வது...\nவிஞ்ஞான அறிவால் உலக ரீதியிலே பல விஷத்தன்மைகள் இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. வெடி குண்டு கலாச்சாரம் என்று முதலில் வந்தது. ...\nஎன்னுடைய போறாத காலம்… “இப்படி ஆகிவிட்டது…” என்று வேதனைப்படுகிறோம்… நல்ல நேரம் கெட்ட நேரம் எப்படி வருகிறது…\nஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நாம் சந்திக்கும் அந்த நேரம் என்ன ஆகின்றது… 1.அவனைச் சந்தித்துவிட்டுப் போன பிற்பாடு தொழிலில் நஷ்டமாகி...\nநம் உயிருக்குள் செய்ய வேண்டிய யாகம்...\nஇன்றைய விஞ்ஞான உலகில் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பல முறை இந்த உபதேசத்தைக் கேட்கின்றார்கள், படிக்கின்றார்கள். கேட்ட...\nசிதம்பர இரகசியம் – திருமூலர் உணர்ந்த மெய் உணர்வுகள...\nவிநாயகர் தத்துவம் - 4\nஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா.., என்னை ஆட்கொண்டர...\nவிநாயகர் தத்துவம் – 3\nமனிதனான பின் ஈசனாக இருந்து உருவாக்கிய “அவனை மறந்து...\n\"தனுசு கோடி..,\" என்றால் அதன் உட்பொருள் என்ன\nவாலியை இராமன் நேரடியாகத் தாக்கவில்லை... மறைந்திருந...\nநம்மால் நன்மை அடைந்தவர்கள் நமக்குத் தீமை செய்தால் ...\nபாவ மன்னிப்பு எப்படிக் கேட்க வேண்டும்...\nஞானிகள் உருவாக்கிய ஆலயங்கள் அனைத்தும் அருள் ஞானத்த...\nமரணமடையும் நிலையில் இருந்த ஒரு பெண்ணைக் காத்த நிகழ...\nபுரையேறுதல் - விபத்துகளும் நிகழ்ச்சிகளும் ஏற்படுவத...\nஎலெக்ட்ரானிக் கன்ட்ரோல் போல் ஞானிகளின் உணர்வை இணைத...\n“சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” எனும் நிலைக்கு இ...\nவிநாயகருக்குப் பக்கம் வேம்பையும் அரசையும் ஏன் வைத்...\nதவறு செய்தவன் தண்டனை அனுபவிக்கின்றான் என்று அதை ரச...\nஅன்று ஞானிகள் கொடுத்த ஆலயப் பண்புகள் இன்று நடைமுறை...\nகிரிவலம் வரும் எதை நினைக்க வேண்டும்...\nநந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை – மனித வாழ்...\nஅகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற பிரஞ்சத்தின் ஆற்...\nபல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் பெற்ற அருள்...\nஉண்ணாமல் இருப்பது விரதம் இல்லை, கெட்டதை எண்ணாமல் இ...\nஞானத்தைப் போதிக்கும் சற்குருவிடம் நாம் எதைக் கேட்க...\nசொர்க்கவாசலை நாம் எப்படித் திறக்க வேண்டும்\nவிண் சென்ற முதல் மனிதன் - அகஸ்தியனின் ஆற்றலை துருவ...\nபுருவ மத்தியின் இரகசியம் என்ன\nவைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களில் வேறு வாசல் வழி செல...\nதீமைகள் எதன் வழியாக நமக்குள் உட்புகுகின்றது\n“குரு பிரம்மா.., குரு விஷ்ணு.., குரு சாட்சாத் மஹேஸ...\nசொந்தத்தின் பந்தத்தால் பாசத்தால் வரும் நிலைகளும் –...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/12094358/PM-Narendra-Modi-offers-prayers-at-Nepals-Muktinath.vpf", "date_download": "2018-05-21T14:59:45Z", "digest": "sha1:KLJRTDXURXMGF2BDXLSCF46K572DTLQQ", "length": 10780, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "PM Narendra Modi offers prayers at #Nepal's Muktinath Temple || நேபாளத்தின் ம��க்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநேபாளத்தின் முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி + \"||\" + PM Narendra Modi offers prayers at #Nepal's Muktinath Temple\nநேபாளத்தின் முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் காட்மண்டு நகர் அருகிலுள்ள முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். #PMModi\nபிரதமர் மோடி நேபாள நாட்டிற்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்றார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்னும் கொள்கை அடிப்படையில் மேற்கொண்ட இந்த பயணத்தில் ஜானக்பூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை நேபாள ராணுவ மந்திரி ஈஸ்வர் போக்ரெல், 2-வது மாகாண முதல்-மந்திரி லால்பாபு ராவுத் ஆகியோர் வரவேற்றனர்.\nஅதன்பின்னர், சீதையின் பிறப்பிடமாக கூறப்படும் ஜானக்பூரில் சீதாதேவிக்கு கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜானகி கோவிலுக்கு மோடி நேரடியாக சென்றார். அவரை கோவில் வளாகத்தில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வரவேற்றார்.\nசீதாதேவியை மோடி மனமுருக வழிபட்டார். கோவிலை அவர் 40 நிமிட நேரம் சுற்றியும் பார்த்தார்.\nநேபாளத்தில் சீதை பிறந்த இடமாக கூறப்படும் ஜானக்பூர் நகரின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.\nஇந்த நிலையில், காட்டுமாண்டு அருகில் உள்ள முக்திநாத் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் அவர் சிறிது நேரம் உரையாடினார்.\nஅதன்பின்பு அவர் முக்திநாத் கோவிலில் சாமி கும்பிட்டார். அவர் இறைவன் முன் அமர்ந்த நிலையில் பூக்களை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டார்.\nகோவிலில் சாமி தரிசனம் செய்தபின் வெளியே வந்த அவர் அந்நாட்டின் பாரம்பரியமிக்க டிரமை இசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nதொடர்ந்து பசுபதிநாத் கோவிலுக்கும் சென்று அவர் வழிபடுகிறார். பிரதமர் மோடி தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்புகிறார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. கர்நாடகாவில் அரசியல் டிராமாக்கள் முடிந்தது; பா.ஜனதாவின் அடுத்த ‘டார்க்கெட்’ தெலுங்கானா\n2. எடியூரப்பா ராஜினாமா பற்றி ராகுல் பரபரப்பு கருத்து\n3. 3 நாள் பா.ஜனதா ஆட்சி முடிந்தது ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா\n4. எல்லையில் அத்துமீறல், இந்திய ராணுவத்தின் பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான் வீரர்கள் மன்றாடல்\n5. கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி பதவி ஏற்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/05/16081917/North-Korea-Suspends-Talks-With-South-Scheduled-For.vpf", "date_download": "2018-05-21T15:00:21Z", "digest": "sha1:VRSU43SD6KM4GPS6WCM5QS6PT72DXLVT", "length": 11095, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "North Korea Suspends Talks With South Scheduled For Today || தென்கொரியாவுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை திடீரென ரத்து செய்தது வடகொரியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்கொரியாவுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை திடீரென ரத்து செய்தது வடகொரியா + \"||\" + North Korea Suspends Talks With South Scheduled For Today\nதென்கொரியாவுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை திடீரென ரத்து செய்தது வடகொரியா\nதென்கொரியாவுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது மீண்டும் கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகு வடகொரியா வரவேற்கும் படியான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக வடகொரியா அறிவித்தது. தொடர்ந்து, அமெரிக்க அதிபருடனான சந்திப்புக்கு முன்னதாக அணு ஆயுத சோதனை மையங்களை அழிப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில், பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், தென்கொரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி, வடகொரியா உடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. தென்கொரியா-அமெரிக்கா நாடுகளின் கூட்டு பயிற்சி அத்துமீறல் என தெரிவித்துள்ள வடகொரியா, பேச்சுவார்த்தையை தற்காலிகமாக ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்து உள்ளது.\nவடகொரியாவின் இந்த திடீர் அறிவிப்பு கொரிய தீபகற்பத்தில் அண்மை காலமாக இருந்துவந்த சுமூக நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மசூதி கட்டி கொடுத்த இந்திய தொழிலதிபர்\n2. கியூபா நாட்டில் விமான விபத்தில் 100–க்கும் மேற்பட்டோர் பலியானது எப்படி\n3. இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு இன்று திருமணம்\n4. அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்\n5. கியூபாவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது: 100-க்கும் மேற்பட்டோர் பலி, 3 பேர் உயிருடன் மீட்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/24030745/Afghanistan-qualifies-for-World-Cup-cricket-competition.vpf", "date_download": "2018-05-21T15:00:03Z", "digest": "sha1:UMPROSYF3D5HA4BZOBOQMGNZCQSXUH5Q", "length": 13865, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Afghanistan qualifies for World Cup cricket competition || உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் + \"||\" + Afghanistan qualifies for World Cup cricket competition\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்\nதகுதி சுற்றில் அயர்லாந்தை விரட்டியடித்த ஆப்கானிஸ்தான், 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் சிக்ஸ் பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பால் ஸ்டிர்லிங் 55 ரன்களும், கெவின் ஓ பிரையன் 41 ரன்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்தது. இன்னும் ஒரு விக்கெட் எடுத்து விட்டால், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட் கைப்பற்றிய சாதனையாளராக ரஷித்கான் உருவெடுப்பார்.\nஅடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது ஷாசாத் 54 ரன்களும், குல்படின் நயிப் 45 ரன்களும், கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்ஜாய் 39 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.\nஇந்த வெற்றியின் மூலம் சூப்பர் சிக்ஸ் பிரிவில் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்த ஆப்கானிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீசும் (8 புள்ளி) உலக கோப்பை வாய்ப்பை உறுதி செய்து விட்டது. ஜிம்பாப்வே (5 புள்ளி), ஸ்காட்லாந்து (5 புள்ளி), அயர்லாந்து (4 புள்ளி), ஐக்கிய அரபு அமீரகம் (2 புள்ளி) ஆகிய அணிகள் உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தன.\nலீக் சுற்றில் 4 ஆட்டங்களில் ஒன்றில் (பி பிரிவு) மட்டுமே வெற்றி கண்ட ��ப்கானிஸ்தான் அணி வெளியேறும் நிலையிலேயே இருந்தது. ஆனால் கடைசி லீக்கில் நேபாளம் அணி ஹாங்காங்கை வீழ்த்தியதன் மூலம் அதிர்ஷ்ட கதவு திறந்தது. மூன்று அணிகள் ஒரே புள்ளியுடன் இருந்த போது ரன்ரேட்டில் மயிரிழையில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை வகித்ததால் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்தது. ஆனால் லீக் போட்டியில் இருந்து புள்ளிகள் எதுவும் எடுத்து வராததால் சூப்பர் சிக்ஸ் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டி வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து ஆகிய அணிகளை துவம்சம் செய்து அசத்தி இருக்கிறது. தொடர்ந்து 2 முறையாக உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி ஆடுகிறது.\nதகுதி சுற்றின் இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் ஆப்கானிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.\nஉலக கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகள்\n10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் தரவரிசையில் முன்னிலை வகித்த டாப்- 8 அணிகள் நேரடியாகவும், இரு அணிகள் தகுதி சுற்று போட்டியின் வாயிலாகவும் தகுதி பெற்றன. உலக கோப்பையில் கலந்து கொள்ளும் அணிகள் விவரம் வருமாறு:-\nஇந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப்பின் கனவை தகர்க்கும் முனைப்பில் சென்னை\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\n5. மும்பைக்���ு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnlnet.com/toronto---canada.html", "date_download": "2018-05-21T14:58:46Z", "digest": "sha1:INRBD5AHWJCNUYAKIH2UKZ3W4HN2NGXL", "length": 49541, "nlines": 211, "source_domain": "www.tcnlnet.com", "title": "Toronto - Canada - TCNL - The first Tamil Catholic website of Sri Lanka", "raw_content": "\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nவிசுவாச ஆண்டை முன்னிட்டு தூய ஆரோக்கிய அன்னை பங்கின் பணியாளர்களுக்கு ஓர் கருத்தரங்கு\nகார்த்திகை மாதம் 10ம்திகதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் Pழசவ ர்ழிநஇ ழுரச டுயனல ழக ஆநசஉல அ+லயத்தில் இடம்பெற்றது.\nஇந்தக் கருத்தரங்கிற்கு பங்குச்சபை உறுப்பினர், மரியாயின் சேனை, மறைக்கல்வி பயிலுனர், நற்கருணை வழங்குவோர், கார்மேல்கன்னியர் சபை அருட்சகோதரி மரியமலர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பங்குத் தந்தை பீட்டர் ஜிட்டேந்திரன் அடிகளார் காலைப் புகழ் மாலையுடன் ஆரம்பித்து ஆண்டவரின் இறைவேண்டுதலுடன் நிறைவுசெய்தார்.\nஇதைத்தொடர்ந்து திரு அன்ரன் பிலிப் இரண்டாம் வத்திக்கான் சங்கம் பற்றி உரையாற்றினார். முதலில் 1962ம் ஆண்டு ஐப்பதி மாதம் 11ம் திகதி ஆரம்பமான இச்சங்கம் இவ்வாண்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவுசெய்தது எனவும், கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி இருபது ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார். 1962 தொடக்கம் 1965 வரை வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு தேவாலயத்தில் நிகழ்ந்த பேரவைக்கூட்டத்தில் உலகனைத்திருமிருந்து கத்தோலிக்க ஆயர்கள் பங்கேற்றனர். இம்மாபெரும் நிகழ்ச்சி “இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்” என அழைக்கப்பட்டது. இதில் முக்கிய தலைப்புப்பொருள் உலகோடு உரையாடும் திருச்சபை என்பதாகும். அதாவது பிற கிறிஸ்தவச் சபைகளோடு உறவை ஏற்படுத்தல், உலக மற்றச்சமயங்களோடும், எல்லா இன மக்களோடும், இன்றைய உலகோடும் உரையாடலில் ஈடுபடுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டது எனக்கூறினார்.\nஇச்சங்கம் செயல்படுத்திய 16 ஏடுகள். அவையாவன 4 கோட்பாடுகள், 9 கொள்கை விளக்கங்கள், 3 அறிக்கைகள் ஆகியனவாகும். இச்சங்கம் 20ம் நூற்றாண்டுத் திருச்சபையில் புதியதொரு உயிரோட்டமான மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது எனவும், உலகோடு உரையாடலில் ஈடுபட்டும், திறந்த மனத்தோடு ���ிறசமயங்களையும் அவற்றின் பண்பாடுகளையும் அணுகி, நீதிக்காக உழைக்கும் மனநிலையை உருவாக்குவதில் இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபைக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது எனவும் கூறினார். கத்தோலிக்க திருச்சபைகளில் இறைவார்த்தையை வழிபட, கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி, சங்கஏடு, திருவிவிலியம் ஆகிய மூன்றும் அவசியம் எனக்கூறி தன்உரையை முடித்தார்.\nஇதைத்தொடர்ந்து, ழுரச டுயனல ழக ஆநசஉல அ+லயத்தின் பங்குத் தந்தை சனிஸ்ரன் திருச்சபையும் கிறிஸ்தவமும் என்னும் தலைப்பில் உரையாற்றினார். கத்தோலிக் சபைகளை விட ஏனைய சமயங்கள் வளரக்காரணம் என்ன தாய்மொழியில் அறிந்து சிந்தித்து வளர்ச்சியடைய மொழி சரியான பெயர்ப்பு இல்லை எனவும், இறையியல் சித்தாந்தத்தை நமதாக்கிக்கொள்ள விசுவாசம் சரியாகக் கொடுக்கப்படவில்லை எனவும் கூறி இவ்வாண்டை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லுநயச ழக குயiவா என அறிக்கையிட்டு, நற்செய்தி அறிவிப்புப்பணியை மையப்படுத்தி எத்திசைக்கும் சென்று நற்செய்தியை அறவியுங்கள் என பிரகடணப்படுத்தியதாகவும் கூறினார்.\nஇன்றைய திருச்சபையின் நிலைப்பாடு இறைவிசுவாசத்தை ஆழமாக சிந்தித்து செயல்படுத்துவது திருச்சபையின் ஒவ்வொரு திருமுழுக்கு பெற்றவரினதும் கடமை என அழுத்தமாகக்கூறினார். இறைவிசுவாசத்தின் பிரதிநிதி கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி (வுhந ஊயவநஉhளைஅ ழக ஊயவாழடiஉ ஊhரசஉh) எனவும் என்ன சந்தேகம் இருப்பினும், பதில் அங்கு விளக்கமாக உண்டு எனவும் விளக்கினார்.\nவிசுவாசம் என்பது எங்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை. விசுவாச அறிக்கையை நாம் நன்கு தெரிந்து கொள்ளல், அருட்சாதனங்கள் கொண்டாட்டங்களில் இறைவனுக்கு முக்கிய இடம்கொடுத்தல், ஒழுக்க நெறியில் வாழந்துகாட்டல், அடிக்கடி செபித்தல் ஆகியன விசுவாசத்தை ஆழப்படுத்த முக்கிய அம்சங்களாகும்.\nஎம் ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு தாலந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. எம்கொடைகளை ஆண்டவரைப் பிரதிபலிக்கும் வகையில் கற்றுக்கொடுக்கவேண்டும். எல்லாவற்றிலும் எம்இறைவிசுவாசத்தைக் காணவேண்டும். இதனால் புதுவாழ்வுக்கு எம்மை அழைத்துச் செல்லும் விசுவாசத்தின் வளர்ச்சியில் ஆண்டவர் முதன்மையாக இருக்கவேண்டும்.\nஆண்டவருக்கருகில் நான் எவ்வளவு இணைந்துள்ளேன் என்பதில்தான் எம்விசுவாசம் ஆழ���்படுத்தப்படுகின்றது. கடவுளுக்கும் எனக்கும் உறவு உண்டு, அருள் ஊற்று உண்டு. இந்த ளுரிநச யேவரசயட புகைவ புரிந்துகொண்டு எம் விசுவாசத்தை கட்டியெழுப்ப நாம் முன்வரவேண்டுமெனவும் கூறி முடித்தார்.\nசிறிய இடைNளைக்குப்பின், இரண்டாம் அமர்வில் கத்தோலிக்க விசவாசம் என்னும் தலைப்பில், கடவுள் மனிதனை எதற்காகப்படைத்தார். தம்மை அறிந்து, சிநேகித்து அதனால் மோட்ச பாக்கியத்தை அடையவேண்டுமென்பதற்காக. வுழ மழெறஇ டழஎந யனெ வழ ளநசஎந புழன திருச்சபை கடவுளை அறிந்து அவரோடு வாழ வழிகாட்டுகிறது. கிறிஸ்தவர் ஒவ்வொருவரும் விசுவாசத்தை ஏற்று பிதா, சுதன், தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குப்பெற்று, இயேசுக்கிறிஸ்து வழிமரபில் தொடர்;ந்து திருத்தூதர்கள், திருந்தந்தை அவர்களோடு இணைந்து செயல்படும் ஆயர்களின் வழிநடத்துதில் வாழும் உலகழாவிய சமூகம் எனவும் கூறினார். திருப்பலி வழிபாட்டின் ஆரம்பத்தில் நாம் சொல்லும் விசவாச அறிக்கை வசனம் வசனமாக திரையில் காட்டப்பட்டு, பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல சருவேசுரனை விசுவசிக்கின்றேன் என்ற தொடக்கமுதல் முடிவில் வரும் நித்தியசீவியத்தையும் விசுவசிக்கின்றேன். ஆமென். என்பது வரைக்கும் மிகவும் தெளிவாக எமக்கு விளக்கிக்கூறினார்.\nஅப்படியே ஆகட்டும். அதை நான் நம்புகிறேன் ஆகவே விசுவாச அறிக்கையிடும்போது நன்றாக ஒவ்வொரு வசனமாக சிந்தித்து அறிக்கையிடும்படி சொல்லிமுடித்தார். இதைத்தொடர்ந்து ஆலயத்தில் 12.00 மணிக்கு பீட்டர் அடிகளாரும் சனிஸ்ரன் அடிகளாரும் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.\nமதிய போசனத்தைத ;தொடர்ந்து மீண்டும் சனிஸ்ரன் அடிகளார் லூக்கா நற்செய்தி 11அதிகாரம் 11 வசனத்திலுள்ள ஊதாரி மகனின் கதையை எடுத்து விளக்கினார். இயேசு இந்த உவமையை எதற்காக சொன்னார் என்பதற்கு விளக்கமாக மன்னிக்கும் தந்தை. கடவுளின் இரக்கம் எல்லையற்ற அன்பு அவரில் பிரிதிபலித்தது. முத்த மகனிடம் அவர்கொண்டுள்ள நிபந்தனையற்ற அன்பும் இரண்டாவது மகனின் மனமுறிவு, ஈற்றில் நம்பிக்கையுடன் திரும்புதல் சநவரசniபெ hழிந வாழ்வு புதுப்பிக்கப்படுகின்றது. இளைய மகனின் புதியவாழ்வுக்கு அடித்தளமாக அமைந்தது அவர் செய்த குற்றத்தை உணர்ந்தது, அவர் தன் தந்தையிடமிருந்து சொத்தை பிரித்து வாங்கி, தனது மனம்போன போக்கில் வாழ்ந்து, ���ுடிவில் ஒன்றுமில்லாமையை உணர்ந்து, தந்தையின்மேலுள்ள விசுவாசத்தினால் மனம்வருந்தி மீண்டுமாக தந்தையிடம் வருகின்றான். அங்கே தந்தை அவனைக்கட்டி அணைக்கின்றார். இங்கே மகன், தந்தைமேலுள்ள திடமான நம்பிக்கை, தந்தை என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளுவார் என்பதாகும். அத்துடன் தந்தைக்கும் மகன்மேல் உள்ள அளவுகடந்த எல்லையற்ற இரக்கமுமாகும்\nஎனவே நாமும் இவ்விசுவாச ஆண்டில் இறைவனின் எல்லையற்ற இரக்கத்தை உணர்ந்த மக்களாக இறைவிசுவாசத்தில் வேரூன்றி வாழ்வோம் எனக்கூறி முடித்தார். இறுதி நிகழ்வாக எமது பங்கின்செயலாளரின் நன்றியுரையுடன் 3.00 மணியளவில் இக்கருத்தரங்கு சிறப்புற முடிவுற்றது.\nகனடாவிலிருந்து தமிழ்கத்தோலிக்க செய்திலங்கா இணையத்தளத் திற்காக இம்மனுவேல் தேவநாயகம்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nகிறிஸ்துமஸ் தாத்தாவை விமர்சித்தவர் கைது\nகனடாவில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடந்து கொண்டிருந்த போது, 24 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இது வெறும் சோடிப்பே என்று கூறியதற்காக கைது செய்யப்பட்டார்.கனடாவின் ரொறண்ரோவிற்கு அருகே உள்ள டெர்ஹம் என்ற பகுதியில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது.\nஅப்போது 24 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் உண்மையிலேயே கிடையாது, இது வெறும் சோடிப்பே என்று தெரிவித்தார்.\nஇதனையடுத்து அந்நபர் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது சரிதானா என்பது குறித்து ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nகனடாவில் நடந்தேறிய கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம்\nகனடாவில் கிறிஸ்துமஸ் தினத்திற்கு ஐந்து வாரங்களுக்கு முன்பாக வரும் ஞாயிற்றுக்கிழமையில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் கொண்டாடப்படுவது வழக்கம்.\nஇந்நிலையில் கனடாவின் ரொறண்ரோவில் நேற்றை தினம் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nதொடர்ந்து 108 வருடங்களாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nமிட்லன்ட் திருப்பயண 25வது ஆண்டின் நிறைவும், மருதமடு அன்னையின் திருப்பீடமதுவின் திருப்பொழிவும்\nமிட்லன்ட் திருப்பயண 25வது ஆண்டின் நிறைவும், மருதமடு அன்னையின் திருப்பீடமதுவின் திருப்பொழிவும்\nமிட்லன்ட் திருப்பயண 25வது ஆண்டின் நிறைவும், மருதமடு அன்னையின் திருப்பீடமதுவின் திருப்பொழிவும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் சூழ்ந்திருக்க, 18 குருக்களின் சமூகத்தில் சிறப்புடன் நடந்தேறியது.\nகடந்த சில வாரங்களாக மிட்லன்ட் திருப்பயணிகள் அனைவரும் ஆலயத்தை தரிசித்த பின்னர் பார்த்து செபிக்கும் இடமாக மருதமடு அன்னையின் திருப்பீடமாக காணப்படுகின்றதென மிட்லன்ட் நிருவாகத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆம் தமிழ்மக்கள் 25 ஆண்டுகள் திருப்பயணத்தின் நிறைவான தமது பாதுகாவலியான மருதமடு அன்னையை மகிமைப்படுத்த படைத்திருக்கும் இத்திருப்பீடம் நம் அனைவர் மத்தியிலும் ஒரு புத்துணர்ச்சியையும், பழைய நினைவுகளை மீட்டு, உள்ளத்தில் ஒரு நிறைவையும் ஏற்படுத்தியிருந்தது என்பதை ஐ{லை 21ஆம் நாள் மிட்லன்ட் திருத்தலத்தில் கூடியிருந்து அனைவரும் வெளிப்படுத்திய உண்மையாகும்.\nஆண்டுக்கு ஆண்டு மிட்லன்ட திருத்தலத்துக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நாளில் (ஐலை மாதம் 3ஆம் சனிக்கிழமைகளில்) திருப்பயணிகள் படிப்படியாக கூடிக்கொண்டு வந்தாலும், இவ்வாண்டு மக்கள் கூட்டம் முதன்மையான இடத்தை பெற்றுள்ளது என்பதை மிட்லன்ட் நிர்வாகம் வெளிப்படையாக கூறியிருந்தது எனத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். வழமையாக போலந்து நாட்டு மக்களே பெருமளவு எண்ணிக்கையில் கூடி முதல் இடத்தை வகித்தனர். இம்முறை தமிழ் மக்கள் அவர்களின் எண்ணிக்கையை தாண்டி விட்டதாக கூறப்பட்டது. நமது மக்கள் தமது குடும்பங்களுடன் இப்புனித தலத்துக்கு வேதசாட்சிகள் விசுவாசத்திற்க்கு வித்திட்ட விளைநிலத்திற்க்கு அத்துடன் அன்னையின் திருப்பீடத்தில் மருதமடு அன்னையை தரிசிக்க வருவதைக் கண்டு பெருமைப்ப��ும் இவ்வேளையில், தமது அடையானத்தையும் தமது மறைக்கு சாட்சி கொடுப்பதற்க்கு தயங்காது எடுக்கும் முயற்சிகள் அடுத்த பரம்பரையினருக்கும் ஒரு முன்னுதாரணத்தை கொடுக்கும் என ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா\n2012ஆம் ஆண்டு ஐ{லை 21 ஆம் நாள் சனிக்கிழமை மிட்லன்ட மறைச்சாட்சியர்கள் திருத்தலம் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் நிறைந்து திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. புதிதாக கட்டி யெழுப்பப்பட்ட மருதமடு அன்னையின் திருப்பீடம் மடுத்திருப்பதியில் இருக்கின்ற ஆலயத்தை பிரதிபலிக்கின்ற பாணியில் நீலம் மஞ்சள் வண்ணங்களினால் நிறம் பூசப்பட்டு, பாப்பரசர் கொடி, கனடாக்கொடி, ஒன்ராரியோ கொடி ஆகியவற்றினால் அலங்கரிக்கப்பட்டு பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருந்தது. 11.30 மணிக்கு பாப்பரசரின் திருப்பீடத்திலிருந்து செபமாலைப்பவனி தமிழ் மக்களின் மத்தியில் பாதுகாவலர்களாக விளங்கும் தூய அந்தோனியார், தூய செபஸ்தியார், தூய வளனார், தூய பிலிப்பு நேரியார், தூய நீக்கிலஸ், திருத்தூதர் பேதுரு பவுல், தூய பத்திரிசியார் போன்ற 20 தூயவர்களின் படங்களை தாங்கியவாறும் மற்றும் மரியன்னையை பல நாமங்களை கொண்டு போற்றும் வகையில் செபமாலை அன்னை, சமாதானத்தின் அரசி, லூர்து அன்னை, ஆரோக்கிய மாதா, மருதமடு அன்னை என ஐந்து திருப்படங்களை தாங்கியவாறு மக்கள் செபமாலையை செபித்த வண்ணம் வருகை தந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பவனி பீடத்தை நெருங்கியபோது திருவுடை அணிந்து குருக்களும் பவனியோடு இணைந்து பீடத்தை நெருங்கியதும்,நடனத்தில் இறைவனைப் புகழ்வோம் என இரு மாணிவிகள் திருப்பலி பற்றிய மறையுண்மைகளை தத்தரூபமாக நமது பாரம்பரியகலையில் பக்தியுடன் நடனமாடி இறைவனை மகிமைப்படுத்தினர். 18 குருக்களுடன் கூட்டுத்திpருப்பலி, முன்நாள் தூய பத்திரிசியார் கல்லூரியின் அதிபரும், யாழ் மறை மாவட்ட அமைதிக்கும் நீதிக்குமாக ஆணையத்தின் தலைவாராகவும் பணிபுரிந்து தற்போது ரோரன்ரோ அதி மறைமாவட்டத்தில் பணிபுரியும் அருட்பணி அல்போன்சஸ் பேனாட் அவர்களின் தலைமையில் புதிய இசையில் பாடல்திருப்பலி தொடங்கியது. இவ்வருடமும் கடந்த வருடமும் முதல் நன்மை பெற்ற 25 சிறுவர்கள் பீடத்தில் மெழுது வர்த்தியை ஏற்றினர். ஆரம்பத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திருப்பீடம், ரோரன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகத்தை 25 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிப்பதற்க்கு காரணகர்த்தாக இருந்தவரும் தொடர்ந்து 22 ஆண்டுகளான அவ்வமைப்புக்கு ஆன்மீக ஆலோசகராகவும் வழிகாட்டியாக பணிபுரிந்தவருமான அருட்கலாநிதி கிறிஸ்ரி யோக்கீம்பிள்ளை அடிகளினால் திருப்பொழிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் திருப்பீடத்தில் அமைக்கப்பட்ட 66 அங்குல உயரமான வெள்ளை பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்ட மருதமடு அன்னையின் திருஉருவம் மக்கள் முன்னிலையில் காட்சிக்கு கொண்டுவரப்பட்டு ரோரன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகத்தின் ஆன்மீக இயக்குனரும் தூய ஆரோக்கிய அன்னைப் ஆலயத்தின் பங்குத்தந்தையாக பணியாற்றும் அருட்பணி பீற்றர் ஐPத்தேந்திரன் அடிகளினால் ஆசீர்வதிக்கப்பட்டு, முதல் தடவையாக மிட்லன்டில் குடி கொண்டிருக்கும் மருதமடு அன்னைக்கென உருவாக்கப்பட்ட செபத்தை தமிழில் அருட்பணி அகில்ராஐ; சே. சு அவர்களும் ஆங்கிலத்தில் ரோரன்ரோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியாராக பணி புரியும் அருட்கலாநிதி யோசப் சந்திரகாந்தன் அடிகளிளால் செபிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பலியில் மறையுரையை தமிழில் இநதிpயாவில் புகழ்பெற்று விளங்கும் பூனே பாப்பரசர் குருமடத்தில் மெய்யியல் பேராசரியராக பணிபுரியும் அருட்கலாநிதி ஸ்ரிபன் யெயார்டு அவர்களும் ஆங்கிலத்தில் மறையுரையை சந்திரகாந்தன் அடிகளாரும் ஆற்றினார்கள். 25 ஆண்டின் நிறைவை நினைவுபடுத்தும் வகையில் கடந்த 25 ஆண்டுகளில் திருமணம் அருட்சாதனத்தைப் பெற்ற தம்பதியர்கள் காணிக்கைப் பவனியில் கலந்துகொண்டது அர்த்தம் நிறைந்ததாக காணப்பட்டது. திருப்பலியின் திருவிருந்தில் பல ஆயிரக்கணக்கான கத்தோலிக்க மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதும் விசுவாச வாழ்வை பிரதிபலிப்பதாக இருந்தது. திருப்பலி முடிவில் மருதமடு அன்னையின் திருப்பீடத்தை கட்டி முடித்த திரு திருமதி யோசப் ஸ்ரிபென் அவர்களையும் ஆலய நிர்வாக முதல்வர் அருட்பணி கார்லோ பேர்ணி அவர்களையும் துணை நிர்வாகச்செயலர் Nஐhண் சுரவஸ்கி அவர்களையும் ரோரன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகத்தின் முன்னால் ஆன்மீக ஆலோசர் அருட்கலாநிதி கிறிஸ்ரி யோக்கீம்பிள்ளை அடிகள் அவர்களையும் இவ்வமைப்பின் முதலாவது தலைவராகவும் தொடர்ந்து இவ்வமைப்பின் ஆழ்ந்த ஆர்வத்தையும் அதன் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்த பிரிகேடியர் யு.P.சு. டேவிட் அவர்களையும் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டனர்.\nஇறுதியில் 8 மாணவிகள் இறைவனைப் புகழ்ந்து நடனம் ஆடியது எல்லோரின் பராட்டையும் பெற்று திருவழிபாடு நிகழ்வுகள் முடிவுபெற்றதும் மக்கள் கூட்;டம் கூட்டமாக மருதமடு அன்னையின் திருஉருவம் நோக்கி வந்து அன்னையிடம் செபித்துக்கொண்டிருந்த காட்சி மாலை 8 மணியாகியும் முடிவு பெறவில்லை. மாலை 4 மணியளவில் திருநற்கருணை எழுத்தேற்றமும் மீண்டும் அருட்பணி ஸ்ரிபன் அடிகளாரின் சிந்தனைப் பகிர்வுடன் ஆசிர்வாதமும் இடம்பெற்றது. மக்களனைவரும் தமக்கு கிடைத்த ஒரு பேறாகவும் தொடர்ந்து மருதமடு அன்னை பக்தியை வளர்ப்பதற்க்கு ஒரு அரிய சந்தர்ப்பமும் என அனைவரும் தமது எண்ணங்களை வெளிப்படுத்தினர்.\nதமிழ் கத்தோலிக்க செய்திலங்கா இணையத்தளத்திற் காக\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\n25வது கேவலார் அன்னையின் பெருவிழா\nதொடர்புகளுக்கு: அ.பெ.பெனட் அடிகளார் -தொலைபேசி: 02014397602\nஇயக்குனர் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஜேர்மனி\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nநியூயோர்க்கில்இருந்துதமிழ்கத்தோலிக்கசெய்திலங்கா இணையத்தளத் திற்காக கமலிசெல்வரட்ணம்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nதமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத் தளத்திற்காக கனடாவிவிருந்து அன்ரன் பிலிப்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nஅமெரிக்காவில் நியூயோர்க் மாநகரில் மடுஅன்னையின் திருவிழா மிகவும்\nஅமெரிக்காவில் நியூயோர்க் மாநகரில் மடுஅன்னையின் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நியூயோர்க் மாநகரில் பணியாற்றும் அலோசியஸ் அடிகளாரும் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்நத எஸ்.கே.தேவராஜா அடிகளாரும் மற்றும் இந்தியாவைச் சேர்நத குருக்களும் மேற்படி மருதமடு அன்னையின் பெருவிழாவில் கலந்து சிறப்பித்தனர்.\nமலைக்குன்றில் அமைந்துள்ள ஆலயத்தில் நடைபெற்ற மேற்படி விழாவில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து சிறப்பித்தனர். திருப்பலி இறுதியில் கொழும்பைச்சேர்ந்த சாள்ஸ் நன்றி தெரிவித்தார்\nதமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத் தளத்திற்காக நியூயோர்க்கில் இருந்து கமலி செல்வரட்ணம்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத���தவும்\nகனடா தூய ஆரோக்கிய அன்னைப் பங்கில் அன்னையர் ஞாயிறுதின திருப்பலில் திருமதி றஞ்சினி அன்ரன் வாசித்த கவிதை\nஅகிலத்தை படைத்து அன்போடு காக்கும் இறைவனுக்கும், ஆண்டவரின் பணிக்காய் தம்மையே அர்ப்பணித்த அருட்தந்தையர் பீற்றர், ஸ்ரீபன் அவர்கட்கும் முதற்கண் நன்றியுடன்கூடிய வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு என் சிறு கவிக்குள் நுழைகிறேன்.\nபூவையோ பரிசளிக்க போதாதென்று -2\nமாதம் பத்து சுமந்து கொண்டு-2\nவிருத் தெரிந்த நாள் முதலாய்\nவிபரம் புரிந்தது அன்று சொன்னது\nஅகரம் தெரிந்தது அம்மா என்பது-2\nதமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத் தளத்திற்காக கனடாவிலிருந்து இம்மனுவேல் தேவநாயகம்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\nகரம்பொன் செபஸ்தியார் ஆலய பெருவிழா ரோறென்ரோ கனடா ஆன்மீகப் பணியகத்தில்\nரோறென்ரோ கனடா ஆன்மீகப் பணியக தைப்பொங்கல் விழா\n4 டிசம்பர் 2011 கிங்ஸ்ரன்-மிட்லான்ட் சந்திப்பில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்தில் இடம்பெற்ற தமிழ்த் திருப்பலியின்போது எடுக்கப்பட்ட படங்கள்\n18.12.2011 ஸ்காபுறோவில் 2559 கிங்ஸ்ரன் வீதி திரேசாள் ஆலயத்தில் சிறுவர் சிறப்பு திருப்பலியுடன் ஆரம்பமாகி ஆலயமண்டபத்தில் இடம் பெற்ற ஒளி விழா\nசெய்தி தொடக்கப் பக்கத்திற்கு திரும்பச் செல்ல அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1069&slug=%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4.2-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-21T14:59:19Z", "digest": "sha1:TJGGSCHZABKYSBI3FWXRTZU6N23DZZZQ", "length": 8878, "nlines": 119, "source_domain": "nellainews.com", "title": "ஈரானில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.47, டீசல் ரூ.71.59 (மே-21)\n24 மணி நேரத்தில் மழை வரும்\nகாவிரி சிக்கலுக்கு பேச்சு மூலம் தீர்வா - குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்\nவீட்டின் பால்கனி இடிந்து விபத்து : மனைவி பலியான நான்கு நாளில் கணவரும் உயிரிழப்பு\nஈரானில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு\nஈரானில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ��க பதிவு\nஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்கு பகுதியில் இன்று இலேசன நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 ஆக உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். 56 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.\nடிசம்பர் 20 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகளாக இன்றைய நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டிசம்பர் 20 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய சேதத்தில் 2 பேர் பலியாகினர். அதிக நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 31 ஆயிரம் பேர் பலியானது நினைவிருக்கலாம்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.47, டீசல் ரூ.71.59 (மே-21)\n24 மணி நேரத்தில் மழை வரும்\nகாவிரி சிக்கலுக்கு பேச்சு மூலம் தீர்வா - குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்\nவீட்டின் பால்கனி இடிந்து விபத்து : மனைவி பலியான நான்கு நாளில் கணவரும் உயிரிழப்பு\nஇரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் அவார்ட்ஸ்\nரஜினி அரசியல்: 53 - கருணாநிதி மீதான மரியாதை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ��சிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1140&slug=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%3A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T14:54:54Z", "digest": "sha1:C6OZBYKA67QQ3XNEANSRVYEDBDAIQQKE", "length": 11624, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "திமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார் : திருநாவுக்கரசர் பேச்சுக்கு டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்", "raw_content": "\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.47, டீசல் ரூ.71.59 (மே-21)\n24 மணி நேரத்தில் மழை வரும்\nகாவிரி சிக்கலுக்கு பேச்சு மூலம் தீர்வா - குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்\nவீட்டின் பால்கனி இடிந்து விபத்து : மனைவி பலியான நான்கு நாளில் கணவரும் உயிரிழப்பு\nதிமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார் : திருநாவுக்கரசர் பேச்சுக்கு டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்\nதிமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார் : திருநாவுக்கரசர் பேச்சுக்கு டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்\nதிமுகவில் இருந்தபோது குஷ்பு நாகரிகமாக நடத்தப்பட்டதாகவும், அவருக்கு எதிராக தரக்குறைவான நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட்டதில்லை எனவும், திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பேசினார்.\nஇந்தக் கூட்டம் குறித்து இன்று (வியாழக்கிழமை) நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதில், திருநாவுக்கரசர் கூட்டத்தில், “குஷ்பு திமுகவில் இருந்தபோது அவர் ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது தமிழக மக்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் தெரியும். குஷ்புவை திமுக தொண்டர்கள் முட்டையால், செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள். அந்த நிலை காங்கிரஸ் கட்சியிலும் திரும்பும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நிலையை குஷ்பு உருவாக்கிக் கொள்ள வேண்டாம்.\nதிமுகவில் குஷ்பு பேச்சாளராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார். அப்போது தான் குஷ்பு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் கூறிய கருத்துகள் திமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தின. இதை தமிழக மக்களும் திமுகவினரும் மறக்கவில்லை” என்று திருநாவுக்கரசர் பேசியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இச்செய்தி தொடர்பாக திமுக செய்தித் தொடர்புச் செயலாளரும் எம்.பி.யுமான டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முட்டை, செருப்பால் அடித்து திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர் குஷ்பு’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாக இன்றைய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.\nதிமுகவில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார். திமுகவினர் யாரும் குஷ்புவுக்கு எதிராக, இதுபோன்று தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதுமில்லை, தாக்கவுமில்லை. இந்தச் செய்தியில் சிறிதும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீ��ியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.47, டீசல் ரூ.71.59 (மே-21)\n24 மணி நேரத்தில் மழை வரும்\nகாவிரி சிக்கலுக்கு பேச்சு மூலம் தீர்வா - குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்\nவீட்டின் பால்கனி இடிந்து விபத்து : மனைவி பலியான நான்கு நாளில் கணவரும் உயிரிழப்பு\nஇரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் அவார்ட்ஸ்\nரஜினி அரசியல்: 53 - கருணாநிதி மீதான மரியாதை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\nநடிகர் கடத்தி பாலியல் பலாத்காரம் நடிகர் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு....\nநெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nettrikan.blogspot.com/2010/06/blog-post_2808.html", "date_download": "2018-05-21T14:36:23Z", "digest": "sha1:K353TO52A2EKOFMYU7N7QTUIKILMI5RZ", "length": 19126, "nlines": 197, "source_domain": "nettrikan.blogspot.com", "title": "..நெற்றிக் கண்..: பாகிஸ்தான்", "raw_content": "\n- குடியரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி\n- பிரதமர் யூசஃப் ரசா கிலானி\n- பிரகடணம் ஆகஸ்டு 14, 1947\n- குடியரசு மார்ச் 23, 1956\n- மொத்தம் 880,254 கிமீ² (34வது)\n(கொஆச (ppp)) 2005 கணிப்பீடு\n- மொத்தம் $404.6 பில்லியன் (26வது)\n- நபர்வரி $2,628 (128வது)\nபாகிஸ்தான் ரூபாய் (Rs.) (PKR)\n- கோடை (ப.சே.நே.) பாக்கித்தான் சூரியஒளி சேமிப்பு நேரம் [4] (UTC+6)\nபாக்கித்தான் அல்லது பாக்கிசுத்தான் ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இது ஒரு இசுலாமிய குடியரசு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத். கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள லாகூர் மற்றொரு முக்கிய நகரம்.\n1947ல் இந்தியாவை விட்டு பி��ித்தானியர் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாக்கித்தான். இதனால் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு தீர்வு காணும் பேச்சு வார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாக்கித்தானில், மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து வங்காளதேசம் என தனி நாடானது.\nபாக்கித்தானின் அண்மையில் இந்தியா, சீனா, ஈரான், ஆப்கனித்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாக்கித்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாக்கித்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியாவின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் தற்போது பாக்கித்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.\nமக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இசுலாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இசுலாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கறது. பாக்கித்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இசுலாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.\nபாக்கித்தானானது, 4 மாகாணங்கள், 1 நடுவண நிர்வாகப்பழங்குடி பிரதேசம் மற்றும் 1 தலைநகரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.\nவடமேற்கு எல்லை மாகாணம் (NWFP)\nநடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்\nஅரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கித்தானின் படைத்துறையைச் சேர்ந்த பெர்வேஸ் முஷாரஃப் அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் - பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொ���ை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி குடியரசுத்தலைவரகாக உள்ளார்.\nபாக்கித்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று.பெரும்பாலும் அமெரிக்காவை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது இராணுவபலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனித்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவுமுகமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஓப்பியம் போன்ற போதைப்பொருட்கள் கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கித்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.\n650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நீச்சல் குள தடாக...\nமேல் நாடுகள் எப்பொழுதும் குளிராகவும் அரேபியா நாடுக...\nநாடுகளும் அவை கோல் அடிக்கும் முறைமைகளும் - படங்களு...\nயூலியசு சீசர் VS ஏழாம் கிளியோபாட்ரா\nவாய்ப்புகள் வந்தால் மட்டும் ஆடுவது - ஸ்ரேயா\nபிரபுதேவா அப்பாவுக்கு வைச்சாங்க ஆப்பு\nமுத்தம் கொடுத்த 200 காதல் ஜோடிகள் கைது\nGSM - உலகளாவிய மொபைல் தகவல் தொடர்புகள் திட்டம்\nஜெ.வை மீண்டும் சாடிய குஷ்பு\nஅதிபர் மனைவி கர்ப்பம் - காரணம் பாடிகார்ட் என பரபரப...\nரஜினி வீட்டுக்கே போய் விருது வழங்கிய விஜய் டிவி\nநடிகையின் பகலில் ஷூட்டிங் இரவில் ஆட்டம்\nதமன்னா வேணும்… அடம்பிடிக்கும் சிம்பு\nஅதிர்தியூட்டும் தகவல் - சென்னையில் பல்லாயிரக்கணக்க...\nபடமாகிறது சானியா கல்யாணா கலாட்டா\nசிங்கம் - ஒரு பப்ளிசிட்டி\nபடுக்கை அறைக் காட்சியில்.... -பதறும் உதயதாரா\nபன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு\nதோசை மலேசிய முறை ரவா மசாலா தோசை தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆக...\nதிரிசா அம்மாவையும் விட்டுவைக்காத கமல்\nஉலக நாயகன் கமல்ஹாசன் வீசிய வலையில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் சிக்கியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். நடிகைகளின் அ...\n1940 களில் மதுரை (படங்கள் இணைப்பு)\nவிடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக ...\nநடிகையின் பகலில் ஷூட்டிங் இரவில் ஆட்டம்\nசமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, அதன் மூலம் ஒரு நாளிதழையும் கோடம்பாக்கத்தையும் அதிர வைத்த அந்த பூனைக்கண் நடிகையின் சின்னத்திரை அனுபவங்...\nசிங்கம் - ஒரு ஆய்வு - படங்கள் இணைப்பு\nசிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. சிங்கத்தைத் தமிழில் அரிமா என...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n உளவு பார்க்க வந்த உளவுத்துறை\nதமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரத்தின் மேல் பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படம். அதன் கீழே மிரட்டும் விழிகளுடன் ஏழு புலிக்குட்டிகள் இருந்த...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmac.blogspot.com/2012/", "date_download": "2018-05-21T14:40:38Z", "digest": "sha1:3ZAJEG4RPY646XQNJPZOJZI2EA46SWI6", "length": 6589, "nlines": 129, "source_domain": "thamizhmac.blogspot.com", "title": "தமிழ்: 2012", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nமூலிகை மருத்துவம் பற்றி அறிய\nஇலவசமாக ஜாதகம் கணிக்க ...\nஇப்பொழுது ஜாதகம் கணிக்க இலவசம் வெப்சைடு http://psssrf.org.in இப்பொழுது ஜாதகம் கணிக்க இலவசம் வெப்சைடு http://www.scientificastrology.co...\nஇலவச தமிழ் மென் புத்தகங்கள்\nஉங்களுக்கு தேவையான தமிழ் மென் புத்தகங்களை இலவசமாக தரவிறக்கி படிக்கவேண்டுமா அதற்கு இந்த தளம் உதவியாக இருக்கிறது. இதில் அருமையான புத்தகங்களை ...\nதகவல் களஞ்சியம் கிளிக் செய்க அதி உயர் தகவல் களஞ்சியம் http://www.tagavalthalam.com/\nஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவம் பற்றி தெரிந்துகொள்ள\nஜாவா எளிமையாய் கற்க ஒரு இலவச PDF மின்-புத்தகம்\nஎளிய தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள\nஅக்கு பஞ்சர் கற்று கொள்ள\nபதிவுலக பயனுள்ள சேவைகள் http://tamilpoint.blogspo...\nமூலிகை மருத்துவம் பற்றி அறிய http://www.grannythe...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/2017/12/", "date_download": "2018-05-21T14:44:13Z", "digest": "sha1:M3E4FNTP75E2JH5LJF7NCHOJK5DMRBEZ", "length": 7087, "nlines": 180, "source_domain": "tnkalvi.in", "title": "December, 2017 | tnkalvi.in", "raw_content": "\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.\nபிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதேசிய கல்வி ஆராய்ச்சி பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத��துசெய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு\nமாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு\n4 லட்சம் அரசு பணியிடங்கள் காலி மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்\nஅடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழியாக படிக்கலாம் துணைவேந்தர் தகவல்\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி\nTNPSC குரூப்-4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 18 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்\nஅடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அறிக்கை\nகுரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (13.12.2017) கடைசி நாள்.\n‘ஒரே தேசம் – ஒரே பாடத் திட்டம்’ கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://vijaytamil.org/2018/02/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-05-21T15:13:44Z", "digest": "sha1:DO4XUGEVRG7QH2SKKFUKQZACQKMXUKHH", "length": 4722, "nlines": 124, "source_domain": "vijaytamil.org", "title": "காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்த பாக்யராஜ் மகள்! « Vijay Tamil.Org", "raw_content": "\nகாதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்த பாக்யராஜ் மகள்\nஇயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர்.சாந்தனு தற்போது படங்களில் நடித்து வருகிறார். அவருடைய மகள் சரண்யா 2006ல் வெளிவந்த பாரிஜாதம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.இந்நிலையில் சரண்யாவும் ஆஸ்திரேலியாயாவை சேர்ந்த ஒரு இந்தியரும் காதலித்து வந்தனர்.ஆனால் இறுதியில் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதற்காக பலமுறை ஆஸ்திரேலியா சென்றுவந்த சரண்யா காதல் தோல்விக்குபின் வீட்டிலேயே முடங்கினார்.\nஇதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சரண்யா வீட்டில் மூன்று முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.\nஆனால் உறவினகர்கள் அவரை காப்பாற்றி விட்டனர். இந்த காதல் தோல்விக்கு பின்னர் உலகத்தை வெறுத்த சரண்யா தற்போது ஒரு முடிவெடுத்து தான் உண்டு தன்வேலை உண்டு என அமெரிக்காவில் படித்து வருகிறார்.காதல் தோல்வியால் வாடும் சரண்யாவுக்கு 33 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலும் வரும் படம் வாய்ப்புகளையும் மறுத்து வருகிறார்\nTitle: காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்த பாக்யராஜ் மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.motamilsangam.org/index.php/get-involved/muthamiz-vizha", "date_download": "2018-05-21T14:34:28Z", "digest": "sha1:IHF7AHNLEXU7PMDF7PAW52DP7EGGXJP2", "length": 3708, "nlines": 71, "source_domain": "www.motamilsangam.org", "title": "Tamil Sangam of Missouri - Muthamiz Vizha", "raw_content": "\nமிசௌரி தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படும்.\nஇயற் இசை நாடகத் தமிழாய் உறைந்திருக்கும் தீந்தமிழின் தீமினை பாரெங்கும் கமழச் செய்திடும் தமிழுக்கான திருவிழா முத்தமிழ் விழா\nபண்டு தமிழ்ச் சங்கத்தை உண்டு பண்ணிய நம்மவர் சீரெல்லாம், விண்டு புகழ்ந்து பாடி இன்னும் வியக்கின்றார் இப்புவியெல்லாம்.. புலவர் நினைப்பையெல்லாம்\nபொன்னெழுத்தால் பதித்து நூலாக்கி, நலம் செய்தாரே நம் தமிழ்ப் பெரியோர் நம்மை மேலாக்கி ஊர் கூடி மனம் மகிழ்ந்து இயல், இசை, நாடகமெனும் முத்தமிழுக்கும் விழா எடுக்கும் நம் சங்கம். சீரிய நடையினிலே எழிலார்ந்த போக்கினிலே ஆண்டுதோறும் சங்கம் எடுக்கும் விழா, அது முத்தமிழ் விழா. எண்ணற்ற நிகழ்ச்சிகள், மாணவ மாணவியர், பூவையர் தம் மேலார்ந்த கலைப்படைப்புகள், ஆடவர்தம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அவ்வப்போதைய அறிவிப்புகளை[ப் பின் தொடர்ந்து, சங்கத்து விழாக்களுக்கு வருகையளித்து பயன் பெற்றிடுவீரே\nமிசௌரி தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/06/2_23.html", "date_download": "2018-05-21T14:56:02Z", "digest": "sha1:6W2GNRAXDE5E3QOAPHPPLM5KB7RD5DNG", "length": 4289, "nlines": 45, "source_domain": "www.onlineceylon.net", "title": "விபத்தில் தாய் மற்றும் 2 இரட்டை குழந்தைகள் பலி! - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nவிபத்தில் தாய் மற்றும் 2 இரட்டை குழந்தைகள் பலி\nஇலங்கையில் தெகியத்தைகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் தாய் மற்றும் 2 இரட்டை குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்\nஇந்த செய்த��� தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nதென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் மவ்லவி PJயின் பாலியல் குற்றச்சாட்டு அம்பலம் Video News\nசவூதியில் நாளை நோன்பு ஆரம்பம் - இலங்கையில் இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நாள்\nஇந்தப் பெண்ணை கண்டால் உடனடியாக அறிவிக்கவும் - பொலிஸ்\nவிகாரையில் வைத்து 13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் - முதியவர் கைது\nசீரற்ற காலநிலை: இதுவரை 5பேர் உயிரழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/06/16/lankasri-notice/", "date_download": "2018-05-21T14:41:31Z", "digest": "sha1:4HOLSKBEN7IKP3M43AAYYWJUEPY7VTLL", "length": 5404, "nlines": 54, "source_domain": "barthee.wordpress.com", "title": "திருமதி ஸ்ரீரங்கநாதன் தனலட்சுமி அவர்கள் காலமானார் | Barthee's Weblog", "raw_content": "\nதிருமதி ஸ்ரீரங்கநாதன் தனலட்சுமி அவர்கள் காலமானார்\nPosted by barthee under இரங்கல்/மரணம், பொதுவானவை\nபிறப்பு : 3 செப்ரெம்பர் 1930 — இறப்பு : 13 யூன் 2011\nமலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீரங்கநாதன் தனலட்சுமி அவர்கள் 13-06-2011 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரவடிவேல், சின்னமணி தம்பதியரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. இரத்தினவடிவேல் தம்பதியரின் மருமகளும்,\nகாலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதன் அவர்களின் துணைவியாரும்,\nசிவராணி, செல்வராணி, கமலம், நவமணி, ஜெயமணி, சற்றனம், தரணம், பராபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற விஜயலட்சுமி, காலஞ்சென்ற விஸ்வநாதன் மற்றும் ஸ்ரீபத்மநாதன், ராஜலக்ஷ்மி, ஸ்ரீசண்முகநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசற்குணலிங்கம், தெய்வேந்திரராணி, இராமகிருஷ்ணன், கமலகுமாரி, மங்கையர்க்கரசி ஆகியோரின் அருமை மாமியாரும்,\nஜெயசண்முகலிங்கம், தெய்வேந்திரலிங்கம், சுரேஷ்குமார், மதிவண்ணன், ராஜாராம், பார்த்திபன், ஜெயசந்திரஹாசன், ஸ்ரீகணேஷ், ஸ்ரீகுமரேஷ், பிரகாஷ், ரமாஸ்ராம், ஸ்ரீகைலாஷ், அபிலாஷா, மதிவதனி, சிந்து, சார்மினி, தர்சினி, வாசுகி, ரஜிதா, ரஞ்சிதா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,\nலக்ஷ்மி, சரண்யா, விஜித், லக்சீனா, ஜெயந்த், கிருஷாந்த், ஹரேஷ், மதுசன், ருஷான், நிலக்க்ஷா, சக்தி லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇராமகிருஷ்ணன் +442085542980 செல்லிடப்பேசி: +447984674033\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2018/01/casteless-collective.html", "date_download": "2018-05-21T15:02:55Z", "digest": "sha1:3D6SAOZPZGCQ3MCL5MPCFWNMJ6WQ542B", "length": 18017, "nlines": 377, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: பா.ரஞ்சித் - THE CASTELESS COLLECTIVE - இசை", "raw_content": "\nஇயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம்’ அமைப்பு, ‘THE CASTELESS COLLECTIVE’ என்றொரு இசை நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு செல்ல பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் அலுவலகப் பணியில் சிக்கிக் கொண்ட காரணத்தால் துரதி்ர்ஷ்டமாக செல்ல இயலவில்லை.\nயூ-ட்யூபில் இந்நிகழ்ச்சியின் காணொளிகள் இப்போது காணக் கிடைக்கின்றன. ராக், ராப் மற்றும் சென்னையின் பிரத்யேக இசைவடிவமான கானா ஆகியவற்றின் கலவையில் இந்தப் பாடல்கள் அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nவிளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த இளம்தலைமுறை இளைஞர்களின் சுயாதீன இசை முயற்சிகள் இந்த மேடையில் அருமையாக வெளிப்பட்டதை காண முடிந்தது. இந்த இசைப்பாடல்களின் அடிநாதம், சமத்துவ சமூகம், சமூகநீதி போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும். ஜாஸ் இசையின் மூலம் கருப்பின சமூகத்தின் இசைப்புலமையும் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஓலமும் வெளிப்பட்டது. அதைப் போலவே சென்னையின் பிரத்யேகமான அடையாளங்களுள் ஒன்றான, கானா ஒரு குறிப்பிட்ட வெளியைத் தாண்டி மைய சமுகத்தை நோக்கி நகர வைக்கும் இம்மாதிரியான முயற்சிகள் அவசியமானவை.\nசினிமா என்பதைத் தாண்டி ஓவியம், ஆவணப்படம், இசை என்று பல்வேறு வழிகளில் தன்னுடைய அரசியல் குரலை ஒலிக்க வைக்கும் பா.ரஞ்சித்திற்கு மனம் உவந்த பாராட்டும் நன்றியும்.\nஇடஒதுக்கீடு குறித்தான பாடல் ஒன்றிற்கான சுட்டி தரப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சென்றால் இதர பாடல்களையும் கண்டு, கேட்டு மகிழலாம்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nரங்கஸ்தலம் எனும் ரம்���மும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஅழைத்தார் பிரபாகரன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்\n'நீங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்ன\" இப்படியொரு துணிச்சலான கேள்வியை விடுதலைப் புலிகள் இ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\n2018 புத்தக கண்காட்சி - வாங்கிய நூல்களின் பட்டியல்\n2018-ம் ஆண்டு புத்தக கண்காட்சியில் இரு முறைகளாக சென்று வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இது. இதை சாத்தியப்படுத்துவற்கு சில நல்...\n2018 புத்தக கண்காட்சி - நூல்களின் பட்டியல் (2)\n22.01.2018 அன்று, அதாவது புத்தகக் காட்சியின் கடைசி நாளில் மூன்றாக முறையாக சென்ற போது வாங்கிய நூல்களின் பட்டியல் இது. கண்டதையும் படித்தால...\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம்\nதமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n2018 புத்தக கண்காட்சி - நூல்களின் பட்டியல் (2)\n2018 புத்தக கண்காட்சி - வாங்கிய நூல்களின் பட்டியல்...\nவிட்டல் ராவ் நேர்காணல் - பேசும் புதிய சக்தி - ஜனவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t43506-8", "date_download": "2018-05-21T15:16:39Z", "digest": "sha1:4YALAASJ6DZ6KCY2DHBACJKV2Y32SVI7", "length": 19465, "nlines": 196, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "எடக்கு மடக்கா 8 கேள்விகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\n» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\n» காஜல் அகர்வால் கொந்தளிப்பு\n» கதையின் நாயகியான ஆண்ட்ரியா\n» கன்னட மொழி படத்தில் சிம்பு\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\n» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\n» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\n» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\n» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்\n» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது\n» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்\n» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு \n» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்\n» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\n» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\n» காமெடி படத்தில் தீபிகா படுகோன்\n» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\n» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும���\n» \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\n» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா\n» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஎடக்கு மடக்கா 8 கேள்விகள்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nஎடக்கு மடக்கா 8 கேள்விகள்\n1) வட்ட அறையிலே மூலையைக் கண்டு பிடிக்க\n2) மரத்திலேயே தூங்கும் பறவைகள் எப்படி கீழே\n3) விதை முதலில் வந்ததா, ஆரஞ்சு பழம் முதலில்\n4) தண்ணீருக்கு அடியில் இருந்தபடி பலூனை\n5) ஒண்ணே ஒண்ணுதான் இருந்தாலும் 'டி.வி செட்'னு\n6) உங்களுக்கு சொந்தமா ஒரு நிலம் இருக்கு. அப்போ\nஅதைத் தோண்டிக்கிட்டே போய் பூமியின் நடுப்பகுதி\nவரை வீட்டை அண்டர்கிரவுண்ட்ல கட்ட முடியுமா\n7) அவ்வளவு வேகத்தில் வண்டு ஓட்ட தடை இருக்கும்\nபோது எதற்கு ஸ்பீடா மீட்டல்ர 130 கிலோமீட்டர்\n8) குடிச்சிட்டி வண்டி ஓட்டக்கூடாதுன்னனா, ஏன்\nபார் வாசல்ல பார்க்கிங்க் வெச்சிருக்காங்க\n'லேடி பேர்ட்'னு ஒரு பறவை இருக்கே...அதோட\nஆண் இனத்துக்கு என்ன பேரு\nRe: எடக்கு மடக்கா 8 கேள்விகள்\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: எடக்கு மடக்கா 8 கேள்விகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: எடக்கு மடக்கா 8 கேள்விகள்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/all/writer", "date_download": "2018-05-21T14:54:35Z", "digest": "sha1:YXGOVK7DQQ2GJQR7MKGQISL4LC6FIDPK", "length": 4502, "nlines": 132, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் பார்வதியின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், நீங்களே பாருங்கள்\nபூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி.\nகவுதம் கார்த்திக் - ஜாதியை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம்\nதற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கவுதம் கார்த்திக்.\nகல்யாண வயசு பாடல் காபியா அனிருத் தரப்பு கொடுத்த விளக்கம் - மீண்டும் வறுத்தெடுக்க துவங்கிய ரசிகர்கள்\nநயன்தாராவிடம் காமெடியன் யோகி பாபு காதலை சொல்வது போல கோலமாவு கோகிலா படத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள கல்யாண வயசு பாடல் செம ஹிட் ஆனது\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/02/Jais-Next-Movie-Titled-As-Neeya2.html", "date_download": "2018-05-21T14:44:02Z", "digest": "sha1:RS5JWMAX2V5MKJWW6D5BHCIJLE2R4WVX", "length": 4480, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "ஜெய் நடிக்கும் 'நீயா 2' படத்தில் பாம்பாக நடிக்கும் லட்சுமி ராய்", "raw_content": "\nஜெய் நடிக்கும் 'நீயா 2' படத்தில் பாம்பாக நடிக்கும் லட்சுமி ராய்\nகமல்ஹசன், ஸ்ரீபிரியா, முத்துராமன், மஞ்சுளா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் நீயா. 1979ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.\nஇப்படத்தில் ஜெய், லட்சுமி ராய், வரலட்சுமி, சரத்குமார், கேத்தரின் தெரசா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் லட்சுமி ராய் பாம்பாக நடிக்கிறார்.\nஎத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இப்படத்தை இயக்குகிறார். கணவனை கொலை செய்தவர்களை பழிவாங்கும் இச்சாதாரி நகத்தை பற்றிய கதையே நீயா முதல் பாகம். அதைப்போன்றே பாம்பை பற்றிய கதைக்களமே இந்த படத்திலும் இருக்கிறது. இப்படத்தில் லட்சுமி ராய் மூன்று கேரக்டரில் நடிக்கிறார்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநடிகை சாக்ஷி சவுத்திரியின் படு கவர்ச்சியான புகைப்பட ஆல்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niruba.wordpress.com/2010/12/02/%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-21T15:10:27Z", "digest": "sha1:QADP5RFVY6RAUPAH2KZX52FQFITITB2B", "length": 15356, "nlines": 62, "source_domain": "niruba.wordpress.com", "title": "எயிட்ஸ் நோய் தொற்றியவர்களின் வயது மற்றும் பால் நிலையில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டள்ளனர் | பிரளயம்", "raw_content": "\nஎயிட்ஸ் நோய் தொற்றியவர்களின் வயது மற்றும் பால் நிலையில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டள்ளனர்\nஆண்டு தோறும் ஒவ்வொரு தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற எயிட்ஸ் தினத்தின் இவ்வருட தொனிப்பொருள். தொனிப்பொருள் சகல சேவைகளையும் சகலருக்கும் வழங்குவோம், மனித உரிமைகளை மதிப்போம் என்பதாகும்.\nஇலங்கையில் பாலுறுவு நோய் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட அமைப்பின் தகவல்களின் படி 2009ஆம் ஆண்டு மாகாண ரீதியாக எச் ஐ வி நோய் தொற்றியவர்களில் மேல் மாகாணம் 57, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 8, தென்மாகாணம் 6, வடமாகாணம் 4, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாணங்களில் 3, ஊவா மாகாணம் 1, அறியப்படாதவர்களாக 7, காணப்பட்டதாக அறிக்கையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.\nஎயிட்ஸ் நோய் தொற்றியவர்களின் வயது மற்றும் பால் நிலையில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டள்ளனர். 2009 ஆம் ஆண்டின் தகவல்களின் படி 35 தொடக்கம் 39 வயதுப்பிரிவினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரிவில் 130 ஆண்களும் 103 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 30-34 வயதுப்பிரிவில் 121 ஆண்களும் 108 பெண்களும், 40-44 வயதுப்பிரிவில் 117 ஆண்களும் 70 பெண்களும் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.\n50 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 77 ஆண்களும் 37 பெண்களும் எயிட்ஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பதுவம் குறிப்பிடத்தக்கது. 2009 ம் ஆண்டு இலங்கையில் 707 ஆண்களும் 489 பெண்களும் அடங்கலாக மொத்தமாக 1196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2009 ஆம் ஆண்டு முதற்காலாண்டில் 3 பேரும் இரண்டாம் காலாண்டில் 3 பேரும் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் முறையே 5,5 பேருமாக மொத்தம் 16 பேர் எயிட்ஸ் நோயினால் மரணமடைந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டில் முதலாம் இரண்டாம் மூன்றாம் காலாண்டுகளில் முறையே 6 ,4, 4 என மொத்தமாக 14 பேர் இறந்துள்ளனர்.\nஎயிட்ஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 216 என அறிக்கைகள் தெரிவிக்கின்ற அதேவேளை 2009ஆம் ஆண்டு 397374 பேர் எச் ஐ வி தொற்று தொடர்பாக பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்க அம்ச���ாகும்.\nவவுனியா மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு 1052 பேர் பரிசோதணைக்குட்படுத்தபட்ட நிலையில் ஒருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டு இறந்துள்ளார்.இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு 555 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ள அதேவேளை நோய் தொற்றுள்ளவர்களாக இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.\nகடந்த காலங்களில் இலங்கையில் வயது வந்தோர் பாதிக்கப்பட்டுள்ள வீதம் 0.1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளது என்றாலும் அதிகரித்து வரும் நாகரீக வாழ்க்கை முறைக்கு ஏற்ப எயிட்ஸ் நோய்த்தாக்கமும் நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களின் எல்லைகளையும் தொட்டுச்சென்றுள்ளது. இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிக்கப்பட்டும் , சுமார் 200 பேர் வரை மரணித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎச்.ஐ.வி எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பொதுவான கொள்கைத் திட்டமொன்று இல்லாத போதிலும் இலங்கையில் 2002-2006 காலப்பகுதியில் எச்.ஐ.வி க்கான தந்திரோபாயத் திட்டமொன்று வகுக்கப்பட்டிருந்தது. எச்.ஐ.வி தந்தரோபாயத் திட்டம் தடுப்புமுறை, நலன்பேணல், நோயாளர்களை அடையாளம் காணுதல போன்ற 3 தொழில் நுட்பப்பிரிவுகளை கொண்டு செயற்பட்டு வந்துள்ளதுடன் சுகாதார அமைச்சு காலத்தின் தேவைக்கேற்ப சுமார் 3 வருடங்களுக்கொரு முறை தனது தந்திரோபாயத் திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தி வருகின்றமை விசேட அம்சமாகும்.\nஇலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்று உள்ள சுமார் 89உறுப்பினர்கள் இணைந்து லங்கா பிளஸ் என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளதுடன். அவ்அமைப்பு மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உடல் , உளவியல் செயற்பாடுகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉலகிலாவிய ரீதியில் மிகஉருக்கமாக அனுஸ்டிக்கப்படும் எயிட்ஸ் தினம் . தேசம் கடந்து நாடு கடந்து சுமார் 33 மில்லியன் மக்களை ஆட்கொண்டுள்ளது. இதேவேளை 2009 ஆம் ஆண்டு புதிதாக 2.6 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளிவந்துள்ள நிலையில் 1.8 மில்லியன் மக்கள் இது வரை உயிரிழந்துள்ளனர்.\n2004ஆம் ஆண்டில் எயிட்ஸ் நோயினால் உயிரிளந்தவர்களின் எண்ணிக்கை 2.4 மில்லியன் ஆகும். இன்றைய கால கட்டங்களை பொருத்த வரை எயிட்ஸ் நோய் பர���ும் வீதம் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்துள்ளது அல்லது அவற்றுக்கான மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது எனலாம்.\nகடந்த வருடங்களை விடவும் குறிப்பாக தென் ஆபிரிக்கா, சம்பியா, சிம்பாவே மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் எயிட்ஸ் நோய் பரவும் எண்ணி;க்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது . உலகளாவிய ரீதியில் எயிட்ஸ் நோயளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆய்வுகளும்\nஎயிட்ஸ் நோய் என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயலற்றதாய் ஆக்கும் மிக வேகமான நோய்க் கருவி என்பது அனைவரும் அறிந்ததே.\nமிக நுண்மையான எச்.ஐ.வி வைரஸ் உடலிலுள்ள ஒரு கலத்துக்குள் நுழைந்து பின்னர் அவை பலமடையூம் வரை பெருகுவதில்லை. எயிட்ஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்ட 1982ஆம் ஆண்டு இதுவரை சுமார் இருபத்தைந்து மில்லியன் பேர் இறந்துள்ளதுடன் சுமார் 33 மில்லியன் மக்கள் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். எனினும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.\nஉடலில் உள்ளபடர் ஜவ்வுப் படலமோ அல்லது இரத்தமோ, நோய் தொற்றிய இரத்தம், விந்து, யோனிமடற் கழிவு,முன்விந்துத்திரவம் அல்லது தாய்ப்பால் போன்ற உடல்திரவங்களோடு நேரடி தொடர்பு கொள்ளும்போது ஹெச்ஐவி வைரஸ் தொற்றுகிறது.\n2007 இல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன். 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது.\nமரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆபிரிக்காவில் எச்ஐவி தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது.\nஎச்.ஐ.வி தொற்றுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டு வந்தாலும் இந்நோய் வெகு வேகமாக பரவும் தன்மைகொண்டதனால்; அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுவதே சாலச்சிறந்தது.\n« உலக பொப் இசை சங்கமத்தின் ஓராண்டு நினைவஞ்சலி இலங்கையில் தொடரும் இயற்கை மர்மங்கள் காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrifarmideas.blogspot.com/2014/11/blog-post_14.html", "date_download": "2018-05-21T15:04:02Z", "digest": "sha1:YPAEBQFKBSTGB5I5JXXPW47IM3V553IT", "length": 38102, "nlines": 458, "source_domain": "agrifarmideas.blogspot.com", "title": "AGRICULTURE AND FARMING BUSINESS IDEAS வேளாண் மற்றும் வேளாண்மை வணிக கருத்துக்கள்: தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகள்", "raw_content": "Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்து விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.\nதமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகள்\nதமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகளின் பெயர்களும் தொலை பேசி எண்களும்.:-\n1) சசி குமார் (நெல், தோட்டக்கலை, வனவியல்) தொலைபேசி -04422349769, 9381051483, 34/66, சரக்கு நிழல் சாலை (கூட்ஸ் ஷட் ரோடு), ஆதம்பாக்கம் , சென்னை -88\n2) ஆர் கிருஷ்ணன் (Ratoon கரும்பு, நெல்) தொலைபேசி: 04179293679 ,09345770937, கொத்தூர் போஸ்ட், Tq-திருப்பத்தூர், Dt-வேலூர்\n3) கே கே சோமசுந்தரம் (வாழை) பண்ணாடி தோட்டம், எம்.ஜி. புதூர் (வடக்கு), ஈரோடு-638502 Mb-09442931794\n4) வி ஆனந்த் கிருஷ்ணன் (மா, சப்போட்டா, நெல்லி, மொசும்பி) 29, 3 வது கிராஸ், குறிஞ்சி நகர், புதுச்சேரி -605008 Mb-09842335700\n5) கனகராஜன் கௌடர் (மல்பெரி) Mb-09994918190 கணியமூர் post, Tq-கள்ளகுறிச்சி -606207, Dt-விழுப்புரம்\n6) கிரிஷ் எம் (நெல்-20 ஏக்கருக்கு பைகள், வாழை + வெங்காயம் + மிளகாய் + முருங்கை + மேரிகோல்டு + பூசணிக்காய்) தொலைபேசி: 04347231149 குண்டு கோட்டை, Tq-தேங்க நஞ்சகோட்ட , Dt-கிருஷ்ணகிரி-635107\n7) NH நரசிம்ம ராவ் (மிளகாய், மஞ்சள் ,பட்டாணி, வாழை, மா, நெல்லி , நாவல்) தொலைபேசி: 04347291133, 09443365243, 09361520844 C / o சி நாகேஷ் N / ஆர் Checkpost, தபால்-தேன்கனி கோட்டா, Dt-கிருஷ்ணகிரி\nஎம் லோகேஷ், தொலைபேசி: 04344200734, 09443983855 No -4 / 765, பெட்டபெடகனஹல்லி , Tq-ஒசூர், Dt-கிருஷ்ணகிரி\n9) எஸ் நவீன் குமார், S / o எம் செல்வராஜா (நெல், கரும்பு) At-சி என் பூண்டி, Tq-ஹோப்லி , Dt-ஷோளிகர் தொலைபேசி: 04172216240, 09341821034\n10) நாகேஷ் பி (பாக்கு, தேங்காய்) தொலைபேசி: 04994232058, 09895914298 விஜய நிவாஸ், மோக்ரல் புத்தூர் போஸ்ட், Tq Dt-கசர்கோத் – 671128 (கேரளா)\n11) என் செந்தில் குமார் (வாழை, மல்பெரி, நெல்லி , சப்போட்டா, மா, பப்பாளி, நெல்) At-அதுமரதுபள்ளி , தபால்-முல்லிபாடி , Dt-திண்டுக்கல்-624005 Mb-09865376317\n12) கே விஜயகுமார் (வாழை) 140, அன்னூர் ரோடு, மேட்டுபாளையம் , Dt-கோயம்பதோர் Mb-09842524282\n13) ஜகம் ராதாகிருஷ்ணன் (தென்னை, வாழை, தேக்கு) 34, ராமலிங்கனுர் , 1 ஸ்டம்���் தெரு, திருவண்ணாமலை-606601 தொலைபேசி: 04175220024, 09443810950\n14) எஸ் எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) தொலைபேசி: 04542266360, 09486373767 A/p- தண்டிகுடி, Tq-கொடைக்கானல், Dt-திண்டுக்கல்\n15) எஸ்.கே. சேதுராமன் (தேங்காய் + சீமை அகத்தி) கஞ்சம்பட்டி , பொள்ளாச்சி, Dt-கோயம்பத்தூர் அருகில் ‘திருவள்ளுவர் பார்ம்ஸ்’, தென்குமரபாலயம் Mb-09842253540\n16) பி முத்துச்வாமி (நெல், மக்காச்சோளம், மா, சப்போட்டா, நெல்லி , தென்னை, தேக்கு) At-கனிசோலை, மேட்டுக்கடை , கொடுமடி சாலை, முத்தூர் , Dt-ஈரோடு-638105 தொலைபேசி: 04257255365, 09965929098\n17) KP துரைசுவாமி (நெல், புகையிலை, தேங்காய், மஞ்சள், தேக்கு) Mb-09443430335 வள்ளனமை சமமல் , ததரகாடு, தபால்-வாழைத்தோட்டம் , சிவகிரி-638109, Dt-ஈரோடு\n18) ஆர் ஸ்ரீ குமரன் (மா, தென்னை, சப்போட்டா, கொய்யா) தொலைபேசி: 04523292013, 09443592425 ப்ளாட் No.8, சக்தி இல்லம், ராஜ்நகர் , 1st சாலை, சாந்தி நகர், மதுரை 625018\n19) ஏ ஜி ராஜ் (திராட்சை) 2, மாடசுவாமி பிள்ளை, Tq-போடி நாயக்கனூர் , Dt-தேனி Mb-09944447722\n20) ஆர் கிருஷ்ண குமார் (80 விவசாயிகள் குழு) (நெல், கரும்பு) 43, ஈஸ்வரன் கோயில் தெரு, கோபிசெட்டிபாளையம் -638452, Dt-ஈரோடு தொலைபேசி: 04285222397, 09842775059\n21) புரவி முத்து (மா, சப்போட்டா, நெல்லி , ஜாமுன் , தேக்கு, மிளகாய், காய்கறிகள்) கனிசோலை , கொடுமுடி ரோடு, மேட்டுக்கடை , முதூர் , ஈரோடு, 638105 தொலைபேசி: 04257313855, 09965929098, 09965796522\n22) ஆர் கோவிந்தசாமி (காய்கறிகள்) பழனியப்பா தோட்டம் , வெள்ளலூர் சாலை, சிங்கநல்லூர் , கோயம்புத்தூர் 641 005 செல் எண்: 09976450367, 093457 16598\n23) ஆர் மணி சேகர் (நாட்டு மாட்டு வழங்குபவர்) தொலைபேசி: 08026543525, 04282221241, 09449346487 புத்திர கௌண்டர் பாளையம் , Dt-சேலம் 636 119\n24) திருமதி ராஜேஸ்வரி செழியன் (நெல், தேங்காய், கரும்பு) 72/58, பங்களா தெரு , நாகரபட்டி , TK-பழனி, Dt-திண்டுக்கல் Mb-09442265057, 09442243380\n25) ஏ மீனா (கரும்பு, தென்னை, வாழை, மிளகாய், காய்கறிகள்) 14, சிவன் கோயில் தெற்கு, தேவகோட்டை -630302, Dt-சிவகங்கை Mb-09444150195\n26) பெ சோமசுந்தரன் (Awala) செல் எண் 09363102923 3 & 4, தரை தளம், புதிய எண் 55, ராஜூ நாயுடு ரோடு, சிவானந்தா காலனி, கோயம்புத்தூர் 641 012\n27) வி கமலநகன் தொலைபேசி: 04175223677, 09894536616 நோர்தேருபூண்டு , Tq & Dt-திருவண்ணாமலை\n28) கே.சி. முனிசாமி (தேங்காய், மல்பெரி) (20 விவசாயிகள் குழு) சந்திரன் வெண்ணிலா விவசாயிகள் கிளப், அக்ராவரம் , தபால்-வளையல் கரபட்டி, வழியாக மடனுர் , Dt-வேலூர்-635804 Mb-09787459820\n29) ஆர் பாலசந்திரன் (சப்போட்டா, நெல்லி , வாழை) தொலைபேசி: 04132688542, 09442086436 3 / 14, மெயின் ரோடு, P.S. பாளையம், பாண்டிச்சேரி மாநிலம்-605107\n30) TS தனோடா பானி (கரும்பு, நெல், காய்கறிகள்) A/P- ராமபக்கம், Dt-விழுப்புரம்-605705 தொலைபேசி: 04132699023, 09786484243\n31) பி ஸ்ரீனிவாசன் (நெல், காய்கறிகள்) Mb-09791379855 மெயின் ரோடு, கொங்கம்புட்டு, தபால்-ராமபக்கம் , Tq & Dt-விழுப்புரம் – 605105\n32) ஜி கிருஷ்ண மூர்த்தி (கரும்பு, நெல், சோளம், கேழ்வரகு, காய்கறிகள்) At-கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் தொலைபேசி: 04132699921\n33) பி வெங்கடேஷ பெருமாள் (கரும்பு, காய்கறிகள்) Mb-09486366082. 2 / 105, மெயின் ரோடு, கொங்கம்பட்டு , தபால்-ராமபக்கம் , Dt-விழுப்புரம் – 605105\n34) ஆர் ரவிக்குமார் (தேங்காய்) Mb-09943978256 ரவி கணினி, 2, பை பாஸ் ரோடு, உடுமலைபேட்டை, Dt-கோயம்புத்தூர்\n35) என் அண்ணாதுரை (நெல்) Mb-09976383567 At-உமையாள்புரம் , தபால்-செவேந்தளிங்கபுரம் , Tq-முசிறி , Dt-திருச்சி-621202\n36) பிரபு ராம் (நெல்) மணி நாய்டு தோட்டம் , குனியமுத்தூர் , கோயம்புத்தூர் Mb-09363147111\n37) திருமதி அன்னபூர்ணா (பனை) 12, SSD சாலை, திருதம்கோடு , Dt-நாமக்கல் தொலைபேசி: 04288253310, 09842350275\n38) முகேஷ், S / o எம் சதாசிவம் (நெல், தென்னை, வாழை) தொலைபேசி-04563288519 2/181-A, வடக்கு தெரு, சேது நாராயணபுரம் , via வற்றப் , Dt-விருதுநகர்\n39) ஜி சக்திவேலு , பசுமை சேமிக்க குரல் NGO (நெல், பிளாக் கிராம், பச்சை கிராம்) 4 / 92, யாதவ தெரு, போஸ்ட்-சிக்கில் , Dt-நாகப்பட்டினம் Mb-09994200246\n40) YM முத்துக்குமரன் (நெல், கரும்பு, காய்கறிகள்) Mb-09443062264 17, அரசு தோட்டங்கள், மில்லர் சாலை, ஆரணி -1, Dt-திருவண்ணாமலை\n41) டி திம்மையா, S / o எம் திரு மேசாமி (தேங்காய், சூரியகாந்தி) A/P- கோனூர் , via கமிவடி , Dt-திண்டுக்கல்-624705 Mb-09360565596\n42) விஜயசேகரன் (தேங்காய்) Mb-09842226668 கிராமம் -மதன்காடு அவில்பட்டி , தபால்-ஏ நாகூர் , TK – பொள்ளாச்சி, Dt-கோயம்புத்தூர்\n43) ஏ இளங்கோ (நெல், நிலகடலை , பிளாக் கிராம், பச்சை கிராம்) Mb-09442693700 கிராமம் -கச்பகரனை , தபால்-அசொகபுரி, T.K. & Dt-விழுப்புரம் – 605 203\n44) ஆர் ராமச்சந்திரன் (முந்திரி & முந்திரி பதப்படுத்தும்) கிராமம் -மனடிகுப்பம், தபால்-வல்லம், TK-பண்ருட்டி , Dt-கடலூர் – 607 805 தொலைபேசி: 04142266366, 09976993536, 09976993411\n44) பி ஸ்ரீநிவாசன் (நெல் 20 ஏக்கர்) Mb-09791379855 கிராமம் -கொங்குபெட் , தபால்-ராம்பக்கம், Dt-விழுப்புரம்\n45) டி எஸ் தண்டபாணி (கரும்பு) Mb-09786484243 1 / 92, சிவன் கோயில் தெரு, ராம்பக்கம் , Dt-விழுப்புரம்\n46) எஸ் பாலமுருகன் (வாழை + வெங்காயம் + பட்டாணி + காய்கறிகள்) (கரும்பு உள்ளூர் பிளாக் வெரைட்டி) தொலைபேசி: 04288254864, 09843007477 எண் 6, C.H.B. காலனி, தெரு எண் 7, வேலூர் சாலை, திருச்செங்கோடு – 637 214, Dt-நாமக்கல்\n47) டி கே பி நாகராஜன் (நெல், Osambu, மீன் க���ளம்) தொலைபேசி: 04374239757, 09944344608 கிழக்கு தெரு, இரும்போதலை , via -சாலியமங்கலம் , Dt-தஞ்சாவூர்\n48) என் விவேகாநந்தன் (கரும்பு + வெங்காயம் + மாட்டு EPA + மிளகாய் + தானியங்கள்) Dt-ஈரோடு கிராமம் -சின்னப்பள்ளம் , தபால்-நேவிரிகிபேட்டை, TK-பவானி, Mb-09444294095\n49) ஆர் காமராஜ் (கிச்சன் கார்டன்-அனைத்து காய்கறிகள்) Mb-09894227114, 09787488632 எண் 8, ஸ்ரீனிவாச நகர் , நல்லன் பாளையம் , கணபதி போஸ்ட் , கோயம்புத்தூர்\n50) கே முத்துக்குமார், S / o எம் கதிரேசன் (காபி, ஆரஞ்சு) கரியாம்மாள் கோவில் தெரு, TK-கொடைகனல் , Dt-திண்டுக்கல் Mb-09486162801, 09486373767\n51) ஆர் தேவ தாஸ் (நெல், காய்கறிகள் ) தொலைபேசி: 04622553541, 09443155309 A-4, A-காலனி, ஜவஹர் நகர், திருநெல்வேலி – 627 007\n52) எம் லாவண்யா W / O முருகன் (தேங்காய்) Mb-09942665059, 04373-274705 கிராமம் -மருங்கப்பள்ளம் , TK-பெறவுரணி , Dt-தஞ்சாவூர்\n53) எம் பெரிய சுவாமி (தேங்காய், Eucaliptus) Mb-09787742192, 04257-250249 Dt-ஈரோடு vi-கந்தசாமி பாளையம், தபால்-மங்கலப்பட்டி, TK-காங்கேயம் ,\n54) கே முத்து குமரேசன் (நெல், நிலகடலை , மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், குள்ள தேங்காய்) கிராமம் -கூலமேடு , தபால்-கடம்பூர் , TK-ஆத்தூர், Dt-சேலம் 636 105 Mb-09843638825\n55) தமிழ் மணி , S / o பாதமுத்து (பருத்தி, தக்காளி) 55-A, பரா சக்தி டெக்ஸ்டைல், வைத்யா லிங்க புரம், TK-ஸ்ரீவில்லிபுத்தூர் , Dt-விருது நகர்\n56) எஸ் உடையப்பன் (பருத்தி) கிராமம் -உசிலம்பட்டி , தபால்-கருங்கலகுடி , TK-மேலூர், Dt-மதுரை\n57) ஏ கே நேதாஜி (நெல் உள்ளூர்) தொலைபேசி: 044126330217, 09940267627 கிராமம் -அங்காடு, தபால்-புதூர் , TK-பொன்னேரி , Dt-திருவள்ளூர்\n58) கே வரதராஜன் (நெல்) Mb-09444554466 ஓரக்கேன் போஸ்ட், TK-பொன்னேரி , Dt-கடலூர்\n59) பி ராமகிருஷ்ணன் (மஞ்சள், சேனைக்கிழங்கு, நெல்) 51, M.V.K. நகர், பெரம்பலூர்-621 212 தொலைபேசி: 04328275763, 09443954642\n60) சி கரகராஜ் (வாழை + நிலகடலை ) Mb-09843719794 கிராமம் -நக்க சேலம் , TK-குன்னம் , Dt-பெரம்பலூர்\n61) ஆர் பாண்டியன் (வாழை + நிலகடலை ) Mb-09344422966 11, இளங்கோ வளாகம், கோர்ட் ரோடு, தஞ்சாவூர்-1\n62) ஜி மணிவண்ணன் (தென்னை, மா, நெல்லி ) தொலைபேசி: 04362279726, 09443155075 தஞ்சை சந்தோஷ் பேக்கரி , 85, கோர்ட் ரோடு, தஞ்சாவூர் 613 001\n63) SR திருவேங்கடம் (தென்னை, தேக்கு, கிச்சன் கார்டன்) Mb-09486043165 வடக்கு தெரு, வடுவூர் – 614 019, Dt-திருவாரூர்\n64) என்.கே. சக்திவேல் (தேங்காய், முருங்கை , சூரியகாந்தி, நிலகடலை , எள், அனைத்து காய்கறிகள்) வில்-மந்தபுரம் , V மேட்டு பாளையம் போஸ்ட் , via வெல்ல கோவில் – 638 111, Dt-ஈரோடு Mb-09865263375\n65) வஜியடனே , S / o இருசப்பனே Mb-09786902281 எண் 493, பிள்ளையார் கோவில் தெரு, கட்டியம் பாளையம் , தபால்-பண்றகொட்டை , TK-பண்ருட்டி , Dt-கடலூர்\n66) எஸ் பி சுப்பிரமணியன், S / o எஸ் கே பழனி (வாழை) Mb-09443711937 7/146-1, கரத்தன் காடு, செம்போட பாளையம், சதுமுகை அஞ்சல், சத்தியமங்கலம் TK, Dt-635 503 ஈரோடு.\nநன்றி: ஜீரோ பட்ஜெட் இனைய தளம்\nLabels: இயற்கை விவசாயம், ஜீரோ பட்ஜெட்\nகோ 4 கம்பு நேப்பியர்\nகோ எஃப் எஸ் 29 சோளம்\nபரண் மேல் ஆடு வளர்ப்பு\nகறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் க...\nவிவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமு...\n“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகு...\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகுறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்... மரம் வளர்க்க ப...\nதிண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய...\nஅற்புதமான நாட்டு கோழி வளர்ப்பு\nகிராமபுரங்களில் இன்றும் அவசர தேவைக்கும் , அன்பான விருந்தாளிகளுக்கு விருந்து வைக்கவும் ரொம்பவும் உதவியாய் இருப்பது நாட்டு கோழிகளும், வளர்ப...\nகன்னியாகுமரி மாவட்டம் என்றாலே... தென்னை, வாழை மற்றும் ரப்பர் ஆகியவைதான் கண்முன்னே வந்து நிற்கும். சாதகமான காலநிலை இங்கே நிலவுவதுதான் இ...\nகுறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மரு...\nகால்நடை சார்ந்த கேள்வி பதில் - மாடு வளர்ப்பு\nகேள்வி: மாடுகளுக்கு இதுவரை நானும் பத்து, பதினைந்து தடவை ஊசி போட்டு இருக்கிறேன். ஆனால் சினை பிடிக்க மாட்டேன் என்கிறது\nரெட் லேடி பப்பாளி சாகுபடி - Red Lady Papaya Cultivation\nஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம் ரெட்லேடி பப்பாளி: கரும்பு, மஞ்சள், வாழை என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை க...\nசேட்டிலைட் மற்றும் பூமியின் வான்வழி\nஉலக காற்று மற்றும் வானிலை வரைபடம்\nஇலவச விமான ஒப்பீடு தேதி மற்றும் விலை\nதமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயி...\nஇயற்கை அங்காடி - Organic Stores\nமண்புழு உரப்பைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்\nஏக்கருக்கு ரூ.1 கோடி செழிப்பான வருமானம் தரும் செஞ்...\nமண் புழு உரம் தயாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24897", "date_download": "2018-05-21T14:51:03Z", "digest": "sha1:KBLIUFCZSKWSHSEDVS6PPDWV4GQDV444", "length": 16333, "nlines": 246, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்��் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » வாழ்க்கை வரலாறு » தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர்\nஉத்தமதானபுரம் வேங்கட சுப்பையரின் மகனாக, 1855ம் ஆண்டு பிப்ரவரி, மாதம், 19ம் நாள் பிறந்தார். அனைவராலும் அன்புடன், ‘தமிழ் தாத்தா’ என்று போற்றப்படுபவர்.\nதிரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் உளம் கவர்ந்த மாணவர் உ.வே.சா., இவர் இல்லை என்றால் இன்று பல பைந்தமிழ் நுால்கள் அறியப்படாமலேயே அழிந்து போயிருக்கும்.\nகிருஷ்ண ஆசிரியர், முத்து வேலாயுதம், சடகோப அய்யங்கார், குன்னம் சிதம்பரம் பிள்ளை, கஸ்துாரி அய்யங்கார், விருத்தாசல செட்டியார் போன்றோரிடம் பல இலக்கண, இலக்கிய நுால்களை உ.வே.சா., கற்றறிந்தார்.\nகுடந்தை கலைக் கல்லுாரியிலும், சென்னை மாநிலக் கல்லுாரியிலும் பேராசிரியராக பணியாற்றினார். அன்றைய ஆங்கில அரசு, பேராசிரியரின் உயரிய தொண்டுகளைப் பாராட்டி, 1903ம் ஆண்டு, கவுரவப் பத்திரம் வழங்கிச் சிறப்பித்தது. 1906ம் ஆண்டு ‘மகா மாகோபாத்தியாய’ என்ற பட்டம் அரசால் இவருக்கு அளிக்கப்பட்டது.\nபல்வேறு போராட்டங்களுக்குப் பின், ‘சீவக சிந்தாமணி’ என்னும் காப்பியத்தை பதிப்பித்தார், உ.வே.சா., அதைத் தொடர்ந்து பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானுாறு, மணிமேகலை, ஐங்குறுநுாறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், பெருங்கதை, குறுந்தொகை போன்ற நுால்களையும் பதிப்பித்தார்.\nஉ.வே.சாமிநாதய்யரின் தமிழ் தொண்டைக் கண்ட, ‘கல்கி’ அவருக்கு, 80 வயதில் சதாபிஷேகத்தின்போது, ‘தமிழ்த்தாத்தா’ என்ற பட்டத்தை வழங்கினார். ‘கல்கி’யால் வழங்கிய இப்பட்டமே நிலைத்து விட்டது.\nஉ.வே.சா., 1942ம் ஆண்டில் மறைந்தாலும், அவரால் பதிக்கப்பட்ட பல நுால்கள் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டே இருக்கும். நுாலில், சிறப்பாக தகவல்கள் தரப்பட்டிருக்கினறன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2011/04/blog-post_09.html", "date_download": "2018-05-21T14:58:47Z", "digest": "sha1:O4YGZWEHA6GH2AZXMWANXZ6AWN3DIUY6", "length": 6960, "nlines": 110, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): சங்கடஹர சதுர்த���தியின் மகிமை தெரியுமா", "raw_content": "\nசங்கடஹர சதுர்த்தியின் மகிமை தெரியுமா\nசங்கடஹர சதுர்த்தியின் மகிமை தெரியுமா\nசங்கடஹர சதுர்த்தி: நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.\nசதுர்த்தியின் மகிமை : சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.\nஎது இனிய இல்லற வாழ்கை முறை\nகடந்த ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா\nவீடு கட்டுவதற்குறிய மனையடி சாஸ்திரப் பலன்\nசெவ்வாய் வருவாய் நலம் பல தருவாய்\n27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்\nஒரே கருவறையில் 3 லிங்கம்\nஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nபிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி\nசங்கடஹர சதுர்த்தியின் மகிமை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatramvasi.blogspot.com/2016/11/origin-of-music.html", "date_download": "2018-05-21T15:13:34Z", "digest": "sha1:TS7TQENIMURG6EVNXS255MYVIPUGATNI", "length": 4988, "nlines": 92, "source_domain": "venkatramvasi.blogspot.com", "title": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...: Origin of Music", "raw_content": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...\nவாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும். கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும்... To share the life's experiences and to exchange opinions\nசிறு கவிதைகள் - நீர் சேமிக்க/வீடும் அலுவலகமும்/முதுமை\nநீர் சேமிக்க... தட தட வெனச் செல்லும் தண்ணீர் லாரி. 'குடி நீர்' என்று எழுத்தில் முன்புறம்,பின்புறம், பக்கவாட்டில். 'மழை நீ...\nஎனது அமெரிக்கப் பயணம் - சென்னை ஏர்ப்போர்ட் ரிப்போர்ட்\nஎனது சமீபத்து அமெரிக்கப் பயணத்தைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் தற்செயலாக உதித்தது. சென்னை ஏர்ப்போர்ட் அனுபவங்கள்.... 1) ந...\nதேர்தல் கவிதைகள் . . .\nதேர்தல் ஜெயிப்பது யார் என்று தெரிய மை வைத்துப் பார்க்கும் மக்கள். ***** காத்து வாக்கில் போயோ நேர் வாக்கில் போயோ குறுக்கு வாக்கில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://niruba.wordpress.com/2010/01/06/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-05-21T15:02:47Z", "digest": "sha1:SPTVUI4XDQ2FDAJ4HY3YO2Z7TVQ3AJBO", "length": 9332, "nlines": 59, "source_domain": "niruba.wordpress.com", "title": "‘எல்லாப் புகழும் இறைவனுக்கே” | பிரளயம்", "raw_content": "\nஏ.ஆர்.ரகுமான் தமிழ் நாட்டின்; சென்னையில் 6ஆம் திகதி திரு திருமதி சேகர் குடும்பத்திற்க்கு மகனாகப்பிறந்தார். இயற்பெயர் திலிப்குமார். இசைவழி சார்ந்த குடும்ப பிண்ணனியில் பிறந்தாலும் சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்ததால் பெரும் சிரமத்துக்கு ஆளானார்.\nஇவரது தந்தையார் நேகர் மலையாலத் திரைப்படத் துறையில் பணியாற்றியவர். குடும்ப வறுமையின் மத்தியிலும் பியானோ, ஹர்மோனியம், கிற்றார் போன்ற பல இசைக்கருவிகளை தனது இசையுலகத்தின் ஆரம்பப் புள்ளியான தனராஜிடம் கற்றார்.\nதனது 11ஆவது வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோட் வாசிக்கச் சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஸ் நாயுடு, ஜாகிர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்திய நாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியற்றிய சிறந்த அனுபவத்தையும் பெற்றுள்ளார். டிரிட்டினி கல்லூரியில் கிளாசிக்கல் பட்டம் பெற்றார்.\n1992 இல் தனது வீட்டிலேயே மியுசிக் ரெக்கோர்டிங் தியேட்டர் அமைத்தார். அதே ஆண்டு மணிரத்தினம் அவர்களால் கிடைக்கப்பெற்ற ரோஜா திரைப்படம் இவரது வாழ்வில் ஏற்படுத்திக் கொடுத்த திருப்புமுனையே முதல் தேசியவிருது வாங்கி தந்தது.\nஅதனைத் தொடர்ந்து, 1997 இல் மின்சாரக்கனவு, 2002இல் லகான், 2003இல் கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல திரைப்படங்கள் வரிசையாக தேசிய விருதுகளை இவருக்கு பெற்றுத்தந்தது. இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸ்ருடியோவாக உள்ளது.\nதிரைப்பட, மேடை இசையின் முடிசூடா மன்னரான ரகுமானின் மனைவி பெயர் ஷெரினா பானு. இவர்களுக்கு காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.\nமணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது ,திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்காக 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது, பாஃப்டா,ஆஸ்கார் விருதுகளையும் பெற்ற முதலாவது இந்தியராவார்.\n2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கேயும் உச்சரித்தமை மூலம் உலக வாழ் தமிழ் பேசும் மக்கள் மனதில் ஒரு நீங்காத இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஆயிரக்கணக்கனக்கான விருதுகளுக்குச் சொந்தக்காரரான இசையமைப்பாளர், பாடகர், இசை தயாரிப்பாளர்,இசை இயக்குனர் போன்ற பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தமானவர் ஏ.ஆர். ரகுமான்.\n2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஏ.ஆர். ரகுமானின் “விண்ணைத் தாண்டி வருவாயா” என்ற இறுவட்டு கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வெளியானது.\n2010 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்தச் சாதனை நாயகன் இவ்வாண்டுக்குள் நிறைவேற வேண்டியவை என மூன்று எண்ணங்களைக் கொண்டுள்ளார்.\nஇந்த உலகில் முதன்மையான பாடகராக, இசையமைப்பாளராக மிளிர வேண்டும் என்பதும், ஏழு வயதாகும் தனது மகன் அமீன் இசையுலகில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்பதும், தன��ு வாழ்க்கையை மையமாக வைத்து நஸ்ரின் முன்னி காபீர் என்பவரால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் சரித நூலை வெளியிட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டுள்ளார்.\nதனது வாழ்க்கையை இசைச் சரிதமாக மாற்றிக்கொண்டிருக்கும் ஏ.ஆர். ரகுமான்\n« முஸ்லிம்களின் தமிழ் மொழி ஜனநாயகத்தின் நான்காவது தூண் எதிர்காலம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2016/12/blog-post_27.html", "date_download": "2018-05-21T15:06:40Z", "digest": "sha1:UNINECA55KOG4W6R23CWEXDZYNQRRBTT", "length": 53399, "nlines": 366, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: உபநிஷத்துகளில் கூறப்பட்டுள்ள பேருண்மைகளை அனைவராலும் புரிய முடியும் – சாம - இசை", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nஉபநிஷத்துகளில் கூறப்பட்டுள்ள பேருண்மைகளை அனைவராலும் புரிய முடியும் – சாம - இசை\nஉதாரணமாக பூனை ஒரு எலியை உற்றுப் பார்க்கிறது. அதைத் தன் உணவுக்காகத் தாக்க வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.\nபூனையின் உணர்வின் அழுத்தம் எலிக்குள் வரப்படும்போதுதான் அந்த எலியின் உணர்வின் இசைகள் மாறுகின்றது. எலியின் சுருதிகள் குறைகின்றது. எலி உடலுக்குள் (உயிர்) இருக்கும் வரையிலும் சோக கீதமாகின்றது.\nஅதை அடக்கி வெளிவந்தபின் இது பூனையின் ஒலியின் உணர்வுகளுடன் இசைக்கப்படும்போது இனிமை கொண்ட உணர்வாக அந்தப் அது பூனையின் உடலுக்குள் சென்று மகிழ்ந்திடும் உணர்வின் ஒலியாக அது பெறுகின்றது.\nபூனை தன் இரைக்காகப் பார்த்த இந்த உணர்வுகள் அல்லது இரையாக்கப்படவில்லை என்றாலும் பூனையின் உணர்வுகள் எலிக்குள் நுகர்ந்தபின் “அதர்வண”.\nஅந்தப் பூனையின் வாசனை - இந்த உணர்வுகள் எலி உடலுக்குள் வந்தபின் இதை அடக்கி இந்த உணர்வின் தன்மை மாறுபடுகின்றது.\nஒரு பெட்டிக்குள் (ஒரு டப்பாவிற்குள்) போட்டபின் நீங்கள் இசைத்தால் எப்படி இருக்கும் சப்தம் வராது. இதனுடைய எதிரொலி அழிக்கப்பட்டுவிடுகின்றது.\nஏனென்றால், எலியின் உணர்வுகளுக்குள் இந்த அச்சுறுத்தி வாழும் அந்தப் பூனையின் உணர்வலைகள் வலுப்பெற்றபின் இதற்கு எதிர்மறை ஆகின்றது. அப்பொழுது எலியின் வீரிய உணர்வுகள் தடைபடுகின்றது.\nஇவ்வாறு ஆன பின், எ��ி உடலிலிருந்து வெளிப்பட்ட இந்த உயிரான்மா வலுக்கொண்ட அந்தப் பூனையின் உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டுவிடுகின்றது.\nஆக, எலி பூனையின் உடலுக்குள் சென்று அது மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாகி அதனின் ரூபத்தை உருவாக்குகின்றது அந்த உயிர். இது உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.\nஅதற்காகத்தான் விநாயகர் அருகே வேம்பை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள். நம் வாழ்க்கையில் கசந்த உணர்வுகள் வந்தால் அது சோகக் கீதமாக நமக்குள் உருப்பெறும்.\nஅதனால் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் உருப்பெற்று ஒவ்வொன்றும் இசைகள் மாறிவிடுகின்றது.\nஆக, மகிழ்ந்திடும் நிலைகள் கொண்டு ஒன்றிணைத்த நிலை இல்லாதபடி வேதனைகள் வளர்ந்து மகிழ்ச்சி என்ற உணர்வுகள் தோன்றும்போது இனிமையற்ற நிலைகளில் உருவாக்கிவிடுகின்றது.\nஇவ்வாறு மனிதனின் நிலைகள் உருப்பெறப்பட்டு இசைகள் மாறப்பட்டு இசையில் மாறிய அணுக்கள் ஒன்றொன்றும் மாற்றப்பட்டு இந்த உணர்வுகள் திசை மாறிவிடுகின்றது.\nதிசை மாறினாலும் இந்த உணர்வுக்கொப்ப உயிர் அணுக்கள் மாற்றம் அடைந்துவிடுகிறது. அதன் வழி ஒருக்கிணைந்த நிலைகளாக விஷத்தின் தன்மைகளை அது பெற்றதால் இன்னொரு உடலுக்குள் போனாலும் அதையே நிர்ணயப்படுத்திக் கொள்கின்றது.\nசோகமான வேதனையான விஷமான உணர்வின் இசை அதற்குள் நிரப்பப்பட்டு அந்த உணர்வுகள் உண்டாக்கப்பட்டு அந்த மனித உடலை விட்டு வெளியே வந்தால் எங்கே செல்லும்\nஇதிலே வளர்த்த இசையின் சுருதி எந்த உடலில் உள்ளதோ அதனின் ஈர்ப்பு வட்டத்திற்கு இந்த உயிர் அழைத்துச் சென்று அந்த மகிழ்ச்சி பெறும் இசையாக அதற்கொத்த நிலைகளில் உருமாற்றிவிடும். விஷமான உயிரினமாக மனிதனை மாற்றிவிடும்.\nதுருவ மகரிஷி இத்தகைய நிலைகளை ஒடுக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வினை தனக்குள் வளர்த்து இன்றும் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கின்றான்.\nஅது “ரிக்”. அதனின்று வரக்கூடிய மணத்தை நாம் “சாம” அந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.\nஇந்த மனித வாழ்க்கையில் கசந்த உணர்வுகள் அதிகரித்திருப்பினும் அதனால் விளைந்த அணுக்களின் தன்மை நமக்குள் கூடியுள்ளது. கூடியுள்ள கசந்த உணர்வினை நாம் அடக்குதல் வேண்டும்.\nவேதனையான உணர்வின் தன்மை நமக்குள் கூடியிருந்தால் வேதனை கொண்ட உடலைப் பெற்று அந்த விஷமான சக்தியைத் தனக்குள் எடுத்து அதை உணவாக உட்கொள்ளும் உணர்வின் இசையாக மாறிவிடும் - சாம.\nஒரு மனிதனுக்குள் மனிதன் அந்த மனிதன் பற்றுக்கொண்டு வந்தால் அவன் உடலில் உள்ள நஞ்சினைச் சுவாசிப்பதற்கே அங்கே வளர்த்து அதனைச் சுவாசித்துத் தனக்குள் பெருக்கிக் கொள்ளும்.\nபின் அந்த உடலை விட்டுச் சென்றுவிட்டால் விஷத்தை உணவாக உட்கொள்ளும் உடலின் ஈர்ப்புக்குள் சென்று தன் நிலையை (மனித) ரூபத்தை மாற்றிவிடும்.\nஇதைப் போன்ற நஞ்சின் தன்மையை அடக்கி ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான்.\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வை சூரியனுடைய காந்தப்புலனறிவு அது கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. நம் பூமிக்குள் நமக்கு முன் பரவி வருகின்றது.\nஅந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை நமக்குள் பதிவாக்கி நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நஞ்சினை ஒடுக்கிடும் வலுவைப் பெறவேண்டும்.\nஅதிகாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் முழுவதும் பெற வேண்டுமென்று அந்த “உயர்ந்த இசையின் உணர்வை..,” நமக்குள் பெருக்குதல் வேண்டும்.\nஅந்த உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கி விட்டால் அதனின் உணர்வுகள் பெருகி தீமையின் உணர்வுகள் கொண்ட இந்த உடலில் தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் வளரத் தொடங்கும்.\nஅப்படி வளர்க்கப்படும்போது தீமையால் உருவாக்கப்பட்ட இந்த உடலின் அணுக்கள் மடிந்து தீமையற்ற உணர்வுகள் கொண்டு ஒளியின் அணுக்களாக மாறி இன்று விண்ணிலே அருள் வட்டமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அங்கே நாமும் சென்றடையலாம்.\n“மனிதனுடைய கடைசி எல்லை.., சப்தரிஷி மண்டலம் தான்”.உதாரணமாக பூனை ஒரு எலியை உற்றுப் பார்க்கிறது. அதைத் தன் உணவுக்காகத் தாக்க வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.\nபூனையின் உணர்வின் அழுத்தம் எலிக்குள் வரப்படும்போதுதான் அந்த எலியின் உணர்வின் இசைகள் மாறுகின்றது. எலியின் சுருதிகள் குறைகின்றது. எலி உடலுக்குள் (உயிர்) இருக்கும் வரையிலும் சோக கீதமாகின்றது.\nஅதை அடக்கி வெளிவந்தபின் இது பூனையின் ஒலியின் உணர்வுகளுடன் இசைக்கப்படும்போது இனிமை கொண்ட உணர்வாக அந்தப் அது பூனையின் உடலுக்குள் சென்று மகிழ்ந்திடும் உணர்வின் ஒலியாக அது பெறுகின்றது.\nபூனை தன் இரைக்காகப் பார்த்த இந்த உணர்வுகள் அல்லது இரையாக்கப்படவில்லை என்றாலும் பூனையின் உணர்வுகள் எலிக்குள் நுகர்ந்தபின் “அதர்வண”.\nஅந்தப் பூனையின் வாசனை - இந்த உணர்வுகள் எலி உடலுக்குள் வந்தபின் இதை அடக்கி இந்த உணர்வின் தன்மை மாறுபடுகின்றது.\nஒரு பெட்டிக்குள் (ஒரு டப்பாவிற்குள்) போட்டபின் நீங்கள் இசைத்தால் எப்படி இருக்கும் சப்தம் வராது. இதனுடைய எதிரொலி அழிக்கப்பட்டுவிடுகின்றது.\nஏனென்றால், எலியின் உணர்வுகளுக்குள் இந்த அச்சுறுத்தி வாழும் அந்தப் பூனையின் உணர்வலைகள் வலுப்பெற்றபின் இதற்கு எதிர்மறை ஆகின்றது. அப்பொழுது எலியின் வீரிய உணர்வுகள் தடைபடுகின்றது.\nஇவ்வாறு ஆன பின், எலி உடலிலிருந்து வெளிப்பட்ட இந்த உயிரான்மா வலுக்கொண்ட அந்தப் பூனையின் உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டுவிடுகின்றது.\nஆக, எலி பூனையின் உடலுக்குள் சென்று அது மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாகி அதனின் ரூபத்தை உருவாக்குகின்றது அந்த உயிர். இது உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.\nஅதற்காகத்தான் விநாயகர் அருகே வேம்பை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள். நம் வாழ்க்கையில் கசந்த உணர்வுகள் வந்தால் அது சோகக் கீதமாக நமக்குள் உருப்பெறும்.\nஅதனால் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் உருப்பெற்று ஒவ்வொன்றும் இசைகள் மாறிவிடுகின்றது.\nஆக, மகிழ்ந்திடும் நிலைகள் கொண்டு ஒன்றிணைத்த நிலை இல்லாதபடி வேதனைகள் வளர்ந்து மகிழ்ச்சி என்ற உணர்வுகள் தோன்றும்போது இனிமையற்ற நிலைகளில் உருவாக்கிவிடுகின்றது.\nஇவ்வாறு மனிதனின் நிலைகள் உருப்பெறப்பட்டு இசைகள் மாறப்பட்டு இசையில் மாறிய அணுக்கள் ஒன்றொன்றும் மாற்றப்பட்டு இந்த உணர்வுகள் திசை மாறிவிடுகின்றது.\nதிசை மாறினாலும் இந்த உணர்வுக்கொப்ப உயிர் அணுக்கள் மாற்றம் அடைந்துவிடுகிறது. அதன் வழி ஒருக்கிணைந்த நிலைகளாக விஷத்தின் தன்மைகளை அது பெற்றதால் இன்னொரு உடலுக்குள் போனாலும் அதையே நிர்ணயப்படுத்திக் கொள்கின்றது.\nசோகமான வேதனையான விஷமான உணர்வின் இசை அதற்குள் நிரப்பப்பட்டு அந்த உணர்வுகள் உண்டாக்கப்பட்டு அந்த மனித உடலை விட்டு வெளியே வந்தால் எங்கே செல்லும்\nஇதிலே வளர்த்த இசையின் சுருதி எந்த உடலில் உள்ளதோ அதனின் ஈர்ப்பு வட்டத்திற்கு இந்த உயிர் அழைத்துச் சென்று அந்த மகிழ்ச்சி பெறும் இசையாக அதற்கொத்த நிலைகளில் உருமாற்றிவிடும். விஷமான உயிரினமாக மனிதனை மாற்றிவிடும்.\nதுருவ மகரிஷி இத்தகைய நிலைகளை ஒடுக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வினை தனக்குள் வளர்த்து இன்றும் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கின்றான்.\nஅது “ரிக்”. அதனின்று வரக்கூடிய மணத்தை நாம் “சாம” அந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.\nஇந்த மனித வாழ்க்கையில் கசந்த உணர்வுகள் அதிகரித்திருப்பினும் அதனால் விளைந்த அணுக்களின் தன்மை நமக்குள் கூடியுள்ளது. கூடியுள்ள கசந்த உணர்வினை நாம் அடக்குதல் வேண்டும்.\nவேதனையான உணர்வின் தன்மை நமக்குள் கூடியிருந்தால் வேதனை கொண்ட உடலைப் பெற்று அந்த விஷமான சக்தியைத் தனக்குள் எடுத்து அதை உணவாக உட்கொள்ளும் உணர்வின் இசையாக மாறிவிடும் - சாம.\nஒரு மனிதனுக்குள் மனிதன் அந்த மனிதன் பற்றுக்கொண்டு வந்தால் அவன் உடலில் உள்ள நஞ்சினைச் சுவாசிப்பதற்கே அங்கே வளர்த்து அதனைச் சுவாசித்துத் தனக்குள் பெருக்கிக் கொள்ளும்.\nபின் அந்த உடலை விட்டுச் சென்றுவிட்டால் விஷத்தை உணவாக உட்கொள்ளும் உடலின் ஈர்ப்புக்குள் சென்று தன் நிலையை (மனித) ரூபத்தை மாற்றிவிடும்.\nஇதைப் போன்ற நஞ்சின் தன்மையை அடக்கி ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான்.\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வை சூரியனுடைய காந்தப்புலனறிவு அது கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. நம் பூமிக்குள் நமக்கு முன் பரவி வருகின்றது.\nஅந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை நமக்குள் பதிவாக்கி நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நஞ்சினை ஒடுக்கிடும் வலுவைப் பெறவேண்டும்.\nஅதிகாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் முழுவதும் பெற வேண்டுமென்று அந்த “உயர்ந்த இசையின் உணர்வை..,” நமக்குள் பெருக்குதல் வேண்டும்.\nஅந்த உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கி விட்டால் அதனின் உணர்வுகள் பெருகி தீமையின் உணர்வுகள் கொண்ட இந்த உடலில் தீமைக��ை அகற்றிடும் உணர்வுகள் வளரத் தொடங்கும்.\nஅப்படி வளர்க்கப்படும்போது தீமையால் உருவாக்கப்பட்ட இந்த உடலின் அணுக்கள் மடிந்து தீமையற்ற உணர்வுகள் கொண்டு ஒளியின் அணுக்களாக மாறி இன்று விண்ணிலே அருள் வட்டமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அங்கே நாமும் சென்றடையலாம்.\n“மனிதனுடைய கடைசி எல்லை.., சப்தரிஷி மண்டலம் தான்”.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (26)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (35)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (82)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (36)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (25)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (57)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (36)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (38)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (32)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (23)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (59)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (75)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (9)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (78)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (25)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (12)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (23)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (19)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (15)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (41)\nவிதியை வெல்லும் மதி (5)\nஅகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால் பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்...\nதுருவ நட்சத்திரம் பற்றி உங்களிடம் அடிக்கடி சொல்லிப் பதிவு செய்கின்றோம். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன்...\nதொழில் செய்யும் இடங்களில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுங்கள்\nபிறருடைய தவறான செயல்களை உற்று பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இழுத்துச் சுவாசிக்கும்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவ...\nதென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் எந்நாட்டையும் காக்கப்போகின்றது - நாஸ்டர்டாமஸ்\nகுருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த மெய் உணர்வைப் பெறும் நிலையாக அடுத்து வரும் சந்ததிகளை நாம் உருவாக்க வேண்டும். இந்த உலகைக் காக்கு...\nஎத்தகைய சிக்கல்களிலிருந்தும் மீண்டிடும் விடைகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும\nதியானம் என்பது இங்கே உட்கார்ந்து தியானமிருப்பதில்லை. “இது பழக்கம்”. பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும...\nஜாதகமே நம் விதியாக இன்று இருக்கின்றது - விதி எது...\nஇன்று எடுத்துக் கொண்டால் ஜோதிடம் ஜாதகத்தை நாம் பார்க்கின்றோம். ஜாதகத்தைப் பார்த்து “நேரம்.., காலம்..,” எல்லாம் பார்த்துச் சாங்கியத்தைப் ...\nகால பைரவருக்கு வாகனமாக மோப்ப நாயைக் காட்டியதன் உட்பொருள்\nமோப்ப நாயை வைத்துக் காட்டுகின்றார்கள். “யார் வருகின்றார்..,” என்று தன் மோப்பத்தால் அறிந்து “தன்னைச் சார்ந்தவர்கள் வந்தால்..,” ஒன்றும் ச...\nஇராமன் குகனை ஏன் முதலில் நட்பாக்கிக் கொண்டான்… – “ஞானிகள் காட்டிய டயாலிசிஸ் (DIALYSIS)”\nநாம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாக அலைகளா...\nஇன்றைய விஷமான சூழ்நிலையில் நம்மை ஏமாற்ற நினைப்போரிடமிருந்தும் நமக்குத் துன்பம் விளைவிக்கும் எண்ணத்தில் உள்ளோரிடமிருந்தும் “நம்மை எப்படிக் காத்துக் கொள்வது...\nவிஞ்ஞான அறிவால் உலக ரீதியிலே பல விஷத்தன்மைகள் இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. வெடி குண்டு கலாச்சாரம் என்று முதலில் வந்தது. ...\nஎன்னுடைய போறாத காலம்… “இப்படி ஆகிவிட்டது…” என்று வேதனைப்படுகிறோம்… நல்ல நேரம் கெட்ட நேரம் எப்படி வருகிறது…\nஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நாம் சந்திக்கும் அந்த நேரம் என்ன ஆகின்றது… 1.அவனைச் சந்தித்துவிட்டுப் போன பிற்பாடு தொழிலில் நஷ்டமாகி...\nநம் உயிருக்குள் செய்ய வேண்டிய யாகம்...\nஇன்றைய விஞ்ஞான உலகில் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பல முறை இந்த உபதேசத்தைக் கேட்கின்றார்கள், படிக்கின்றார்கள். கேட்ட...\nகாண்டீபத்தை ஒடித்ததால் சீதையை மணந்துகொள்கின்றான் “...\nசொர்க்க பூமி – “புதிய பூமி”\n” - திருமூலர் பாடியது\nபேரானந்தத்தை நுகரும் ஆனந்த நிலைகள் உங்களுக்குள் வர...\nஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குக் கொடுக்கும் சக்த...\nஉபநிஷத்துகளில் கூறப்பட்டுள்ள பேருண்மைகளை அனைவராலும...\n“உலகம் போற்றும் உத்தமர்களாக” நீங்கள் வளர வேண்டும் ...\nநம் உயிருக்குள் செய்ய வேண்டிய யாகம்...\nமற்றவர்கள் பெரும்செல்வத்துடன் வாழ்வதைப் பார்த்து ந...\nகால பைரவருக்கு வாகனமாக மோப்ப நாயைக் காட்டியதன் உட்...\nநல்லது நமக்குள் வராது தடைப்படுத்துவது எது எதனால்\nகளிமண்ணால் செய்த விநாயகரை வருடந்தோறும் கடலிலே கரைக...\nவிஞ்ஞானிகள் கண்டுணர முடியாத நிலைகளை குருநாதர் காட்...\nஇந்தப் பிரபஞ்சத்தைச் சூரியன் ஒளிமயமாக ஆக்குவது போல...\nயாம் சொல்வதைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்கு யாம்...\nகாசைக் கொடுத்துக் கஷ்டத்தைப் போக்கத்தான் விரும்புக...\nஜாதகமே நம் விதியாக இன்று இருக்கின்றது - விதி எது.....\nமனதைத் தங்கமாக்க ஆலயத்தை அமைத்தார்கள் ஞானிகள் - ஆன...\nஜல்லிக்கட்டுக் காளையிடம் குருநாதர் கொடுத்த அனுப���ம்...\nஒரே நிலையில் மாறாத நிலையில் இருப்பவர்கள் யார்...\nதென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் எந்நாட்டையும் காக...\nஉடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு எப்படிச் சாஸ்திரம்...\nஇன்று LASER கதிரியக்கங்களைக் கருவிற்குள் உபயோகிப்ப...\nமாமிச உணவை உட்கொள்ளும்போது நம் உடலில் வெளிப்படும் ...\nமூன்றாவது வகுப்புப் படித்த என்னால் மெய்ஞானத்தை எப்...\nஎனக்குள் இருக்கும் கவலையெல்லாம் போக்குவதற்கு அதுதா...\nபிறர் செய்யும் தீமைகள் உங்களுக்குள் வந்தாலும் அதைத...\nதீமைகளைப் பிரித்து உயிரை இரசமணியாக மாற்றுங்கள்\nசாஸ்திரப்படி ஆலயத்தின் பண்புகளை நாம் தெரிந்து கொள்...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/", "date_download": "2018-05-21T14:26:19Z", "digest": "sha1:5ABZY5AQTNHWKUXZO7MVKZXAGDZWR6CM", "length": 13915, "nlines": 191, "source_domain": "seithupaarungal.com", "title": "செய்து பாருங்கள் – தமிழில் முதன்முறையாக DIY இதழ்!", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி\nமே 7, 2018 மே 7, 2018 த டைம்ஸ் தமிழ்\nகோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி\nமே 1, 2018 த டைம்ஸ் தமிழ்\nபிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி\nமே 1, 2018 த டைம்ஸ் தமிழ்\nசெய்து பாருங்கள் காகித ரோஜா\nஏப்ரல் 28, 2018 ஏப்ரல் 28, 2018 த டைம்ஸ் தமிழ்\nபட்டு நூலில் (சில்க் த்ரெட்) மூவர்ண வளையல்\nஏப்ரல் 28, 2018 த டைம்ஸ் தமிழ்\nகொட்டு குழம்பு, மாங்காய் குழம்பு செய்வது எப்படி\nஏப்ரல் 27, 2018 த டைம்ஸ் தமிழ்\nஃபேஷன் ஜுவல்லரி செய்து பாருங்கள்\nசில்க் த்ரெட் ஜுவல்லரி: ட்ரை கலர் ஜிமிக்கி\nஏப்ரல் 26, 2018 த டைம்ஸ் தமிழ்\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஏப்ரல் 6, 2018 த டைம்ஸ் தமிழ்\nஏப்ரல் 6, 2018 ஏப்ரல் 6, 2018 த டைம்ஸ் தமிழ்\nநீங்களும் செய்யலாம் சாக்லேட் பொக்கே\nஜனவரி 1, 2018 த டைம்ஸ் தமிழ்\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nமே 18, 2018 த டைம்ஸ் தமிழ்\nமாங்காய் சீசனின் மாங்காய் சாதத்தையும் மாங்காய் பச்சடியையும் செய்யக் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் சுதா பாலாஜி. http://www.youtube.com/watchv=S1jX0m2BKkw http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி, mangai thokku, mango pacchadi, mango riceபின்னூட்டமொன்றை இடுக\nசுவையான தயிர்சா��ம் செய்வது எப்படி\nமே 17, 2018 த டைம்ஸ் தமிழ்\nவெயிலுக்கு இதமான சுவையும் மிக்க தயிர் சாதம் செய்முறையை சொல்லித்தருகிறார் சுதா பாலாஜி. வீடியோவில் காணலாம். http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது சுவையான தயிர் சாதம், தயிர் சாதம் செய்வது எப்படி\nமதுரை ஸ்பெஷல் நாட்டுக் கோழி பிரியாணி\nஏப்ரல் 30, 2018 த டைம்ஸ் தமிழ்\nதேவையானவை: நாட்டுக் கோழி இறைச்சி - அரை கிலோ சீரகச்சம்பா அரிசி - இரண்டரை கப் சின்ன வெங்காயம் - ஒரு கப் நாட்டுத்தக்காளி (பெரியது) - 3 பச்சை மிளகாய் - 10 இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 3 கப் தயிர் - அரை கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். தாளிக்க: பட்டை - 2 லவங்கம் - 2 ஏலக்காய் - 4 பிரிஞ்சி இலை -… Continue reading மதுரை ஸ்பெஷல் நாட்டுக் கோழி பிரியாணி\nகைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்\nநீங்களே செய்யுங்கள்: பேப்பர் பூக்கள்\nஏப்ரல் 27, 2018 த டைம்ஸ் தமிழ்\nசிறு வயது முதலே கைவினை கலைகள் கற்பதில் ஆர்வமிக்க சுதா பாலாஜி, தற்சமயம் கைவினைக் கலைகளை கற்றுத்தரும் ஆசிரியராக பணியாற்றுகிறார். தேவையானவை: சார்ட் பேப்பர் - வெவ்வேறு வண்ணங்களில் கத்திரிகோல் பசை பென்சில் எப்படி செய்வது சார்ட் பேப்பரை பூக்களின் அளவுக்கேற்ப நான்கு சதுர துண்டுகளாக வெட்டுங்கள். வெட்டிய சதுர துண்டை எடுத்து, முதலில் முக்கோணமாக மடிக்கவும். பிறகு அதை மீண்டும் முக்கோண வடிவில் மடிக்கவும். மடித்த முக்கோணத்தின் ஒரு முனைக்கு எதிர் முனையில், இதழ் போல… Continue reading நீங்களே செய்யுங்கள்: பேப்பர் பூக்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது கைவினைப் பொருட்கள் செய்முறை, பேப்பர் பூக்கள்பின்னூட்டமொன்றை இடுக\nகோடையில் குடிக்க, ருசிக்க: பைனாப்பிள் ஸ்மூதி; திணை கட்லெட்\nஏப்ரல் 26, 2018 த டைம்ஸ் தமிழ்\nபைனாப்பிள் ஸ்மூதி தேவையானவை: மாம்பழம் - 1 பைனாப்பிள் - ஒரு கப் தேங்காய் துருவல் - கால் கப் இளநீர் அல்லது தேங்காய் நீர் - 1 கப் தேன் - 1 மேஜைக்கரண்டி செய்முறை: தேங்காய் துருவலை மிதமான தீயில் வெறும் வாணலி வறுத்துக்கொள்ளவும். பைனாப்பிள் மற்றும் மாம்பழத்தை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பழத்துண்டுகள், வறுத்த தேங்காய் துருவலை ஒரு ஸிப் லாக் கவரில் போட்டு, ஃபீரிசரில்… Continue reading கோடையில் குடிக்க, ருசிக்க: பைனாப்பிள் ஸ்மூதி; திணை கட்லெட்\nகுறிச்சொல்லிடப்பட்டது சமையல், திணை கட்லெட், பைனாப்பிள் ஸ்மூதிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nசுவையான தயிர்சாதம் செய்வது எப்படி\nகோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி\nகோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி\nபிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி\nஸ்டாக்கிங் பூக்கள் செய்வது எப்படி\nமணி வளையல் செய்வது எப்படி\nஎம்பிராய்டரி: பிரஞ்ச் நாட்’இல் சூரிய பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864405.39/wet/CC-MAIN-20180521142238-20180521162238-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}