diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0025.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0025.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2018-17_ta_all_0025.json.gz.jsonl"
@@ -0,0 +1,544 @@
+{"url": "http://anbutamilnet.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-04-19T13:20:51Z", "digest": "sha1:U422IDTNZPBQ3BQPLZQBR23UPQJVVAHM", "length": 5984, "nlines": 62, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: ஸ்ரேயா ஜொலிக்கிறார்...", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nபெங்களூருவில் மிகுந்த பொருட்செலவில் கலைநயத்துடன் நிர்மாணிக்க பட்ட படப்பிடிப்பு அரங்கத்தில் ஏராளமான துணை நடிகர் நடிகையர் சூழ பிரேம், சுகன்யா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட் நட்சத்திர பட்டாளம் நடிக்கும் படம் “சந்திரா’. இந்தியன் கிளாசிக் ஆர்ட்ஸ், நரசிம்ம ஆர்ட்ஸ் என்ற நிறுவனங்களும் இணைந்து வழங்கும் “சந்திரா’ படத்தின் மூலம் கணேஷ் வெங்கட்ராமன், பிரேம் ஆகிய இருநாயகர்களும்\nஉச்சநிலைக்கு செல்வார்கள் என்று படபிடிப்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.\n“ஸ்ரேயா எங்களை ஆச்சரிய படுத்துகிறார்.. மயக்குகிறார். அவர் அழகால் மட்டுமின்றி... உழைப்பாலும் தான்’ என்கிறார் சந்திரா படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ரூபா ஐயர். இப்படத்தில் நடிக்கும் ஸ்ரேயா படப்பிடிப்பு குழுவினரை மட்டுமின்றி எல்லோரையும் தன்னுடைய திறமை மூலம் கவர்ந்து விட்டார். சிறிதளவும் அயர்ச்சி இன்றி அவர் நடிப்பது எங்களுக்கு உண்மையில் ஆச்சரியம் தான். இவர் ஒரு ஒளிபதிவாளரின் பொக்கிஷம்... எந்த கோணத்தில் படம் எடுத்தாலும் அழகாகவே இருக்கிறார். எந்த ஒரு சவாலையும் எதிர் கொள்கிறார்.. நடிப்பாகட்டும், நடனம் ஆகட்டும்... இவருடன் பணிபுரிவது மிகவும் உற்சாகமானது என்று கூறினார்.\nபுன்னகையோடு இவரது புகழாரத்தை ஏற்று கொண்ட ஸ்ரேயா சரண் “ரூபா ஐயர் மிகவும் திறமையான இயக்குனர்... இவர் திட்டமிடுவதில் ஒரு நேர்த்தி இருக்கும்... நம்மிடம் வேலை வாங்குவதிலும் சிறிதும் பதட்டம் இன்றி செயல்படுகிறார்.. இப்படத்தில் நான் இளவரசி.. அதை போலவே உணர வைக்கப்படுகிறேன்... ரூபா இந்திய அளவில் பெரிய இயக்குனராக வருவார்’ என்றார்.(thanx dinamalar)\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nஜோ ஜோ ஜோதிகா புகைப்படங்கள்\nஎன் தோழி நமீதா... - உருகும் சினேகா\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/20mp-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-samsung-galaxy-s5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-04-19T13:44:00Z", "digest": "sha1:L6BDBKEOCXIYBXPSXES3DNJUBMKA34RS", "length": 3120, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "20MP கமெரா���ுடன் Samsung Galaxy S5 விரைவில் அறிமுகம் » Sri Lanka Muslim", "raw_content": "\n20MP கமெராவுடன் Samsung Galaxy S5 விரைவில் அறிமுகம்\nSamsung நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான மேலும் சில தகவல்கள் கசிந்துள்ளன.\nஅதன்படி அடுத்த மாதமளவில் இக்கைப்பேசி வெளியிடப்படவுள்ளதாகவும், இவற்றில் 20MP கொண்ட அதி துல்லியமான கமெரா உள்ளடக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றுடன் QHD எனும் நவீன தொழில்நுட்பதினைக் கொண்ட திரையினையும் 2,900 mAh மின்கலத்தினை உள்ளடக்கியதாகவும் வெளியிடப்படவுள்ளதாக அத்தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅலுவலக உடைகளில் மாற்றம் வேண்டும்\nஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய அனர்த்தம்; 05 பேர் பலி\nஇராமநாதன் நுண்கலைத் துறை மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்\nமாந்தை கிழக்கப் பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமைக்கான காரணத்தை கூறுகின்றார் தவிசாளர் தயானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2016/08/blog-post_971.html", "date_download": "2018-04-19T13:20:08Z", "digest": "sha1:SOUAJJTSL5YE6TUCBJ7UV6RUQLP2PLAE", "length": 39099, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரங்கன ஹேரத் குறித்து, அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித் தெரிவித்தவை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரங்கன ஹேரத் குறித்து, அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித் தெரிவித்தவை\n“ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து நீங்கள் ஓய்வு பெற்றது நல்லதே, நான் கொஞ்சம் ரன் அடித்துக் கொள்கிறேன் ” என ரங்கன ஹேரத்திடம் நகைச்சுவையாக நட்பு முறையில் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணிக்கெதிராக 0-3 என்ற அடிப்படையில் வையிட் வொஷ் ஆனது அவுஸ்திரேலிய அணி. இந்நிலையில் ஆஸியின் தலைவர் தான் ஆட்டமிழந்த விதம் மற்றும் ரங்கன ஹேரத்தின் அபார பந்து வீச்சு குறித்து குறித்த சர்வதேச ஊடகத்திற்கு ஸ்மித் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் குறித்த ஊடகத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,\nகுறைந்தது ஒருநாள் போட்டிகளில் ரங்கன ஹேரத் இல்லை என்பதை அறிவேன். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கு 37 வயதாகியிருக்கலாம் ஆனாலும் அவர் இன்னும் ஒரு அபாரமான பந்து வீச்சாளர். இந்தத் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் என்னை 5 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.\nஹேரத்தின் பந்துகளுக்கு எதிராக ஓட்டங்களை கஷ்டப்பட்டே எடுக்க முடியும். அவர் ஓட்டங்களை கொடுக்கும் பந்துகளை அதிகம் வீசாதவர். நாம் நம் ஆட்டத்தின் உச்சத்தில் எப்போதும் இருப்பதுடன் மிகவும் அவதானமாக இருப்பதும் அவசியம். அவரே அவர் வீசும் பந்து எவ்வளவு திரும்பும் என்று தெரியாது என கூறுகிறார், அவருக்கே தெரியாது என்றால் துடுப்பாட்ட வீரர்களுக்கு தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு எவ்வாறு \nஹேரத்துடன் நட்பு முறையில் பேசினேன், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நீங்கள் விலகியது நல்லதாகப் போய்விட்டது, ஏனெனில் நான் கொஞ்சம் ரன்கள் எடுத்துக் கொள்கிறேன் என்று ஜோக் அடித்தேன்.\nஅவரும் தனது பந்து வீச்சுப் பாணி குறித்து முழுமையாக விளக்கினார். கையை உயர்த்துவது, தாழ்த்துவதன் மூலம் பந்தின் போக்கை அவர் எப்படி மாற்றுகிறார் என்பதை என்னிடம் பெருந்தன்மையாக தெரிவித்தார்.\nஅதேபோல் காற்றடிக்கும் போது பந்தின் பளபளப்பு பகுதியை வெளிப்புறமாக வைத்து எப்படி பந்தை சறுக்கவைப்பது என்பதையும் கூறினார்.\nநான் பொதுவாக எதிரணி வீரர்களிடம் பெரிதாக வெளிப்படையாக பேசுவது இல்லை. ஆனால் அவர் என்னை அடிக்கடி ஆட்டமிழக்கச் செய்யும் போது நான் அவரிடம் பேசியாக வேண்டும் என நினைப்பேன். அவர் திறந்த மனதுடன் என்னிடம் பேசியதற்காக நான் அவரை பாராட்டுகிறேன்.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான் கட் செய்ய முயன்று ஆட்டமிந்ததை முற்றிலும் வெறுக்கிறேன். அதனைச் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் பயிற்சியின் போது அந்த ஷொட்டை அதிகமுறை பயின்றதால் முயற்சி செய்தும் தோல்வி அடைந்தேன். பந்துகள் தாழ்வாக வரும்போது நேராக துடுப்பெடுத்தாட வேண்டும். எனது ஆட்டமிழப்புக்கள் இன்னும் என் தலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. நிச்சயமாக அடுத்த முறை இந்தத் தவறுகளை செய்யப்போவதில்லையென ஸ்மித் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்த��� கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல���லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://www.softwareshops.net/2018/04/adobe-flash.html", "date_download": "2018-04-19T13:09:16Z", "digest": "sha1:PTGELS2JF2UVYUBBELIWRVGY2SVKDAES", "length": 6335, "nlines": 69, "source_domain": "www.softwareshops.net", "title": "அடோப் ப்ளாஷ் மூடுவிழா காணுகிறது ! - Free Software Download| இலவச மென்பொருள் டவுன்லோட் செய்ய", "raw_content": "\nHome / Adobe Flash Player / அடோப் ப்ளாஷ் மூடுவிழா காணுகிறது \nஅடோப் ப்ளாஷ் மூடுவிழா காணுகிறது \nஇணையதளங்களில் வீடியோக்களை பார்வையிட உதவும் மென்பொருள் அடொப் சிஸ்டம்ஸ் இன்க்கின் ஃப்ளாஷ். இந்த மென்பொருள் இருந்தால் மட்டுமே இணையத்தில் உள்ள வீடியோவை பார்த்திட இயலும்.\nஃபிளாஷ் மென்பொருளை பயன்படுத்தியே கணனி விளையாட்டுகள், வீடியோ பிளேயர்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டன.\nஅப்பிள் இன்க், மைக்ரோசொப்ட் கோர்ப், அல்பட்டி இன்க்கின் கூகுள், பேஸ்புக் இன்க் மற்றும் மொசில்லா கோர்ப் நிறுவனங்களின் பங்காளியான அடொப், தனது ஃப்ளாஷ் தொழில்நுட்பம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இணையதளத்தில் சரிவை சந்திக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.\n2020ஆம் ஆண்டுக்கு பின்னர் கைவிடப்படும் என்று அந்த மென்பொருள் நிறுவனம் அறிவித்துள்ளது.\n2020 ஆம் ஆண்டுக்கு பின் ஃப்ளாஷ் அப்டேட்டுகள் வெளியிடப்படாது என்று குறிப்பிட்டிருக்கும் அடொப், இணைய உலாவிகள் அந்த மென்பொருளுக்கு ஏதுவாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.\nநிறுவனங்கள் தமது மென்பொருட்களை நவீன தரத்திற்கு மாற்ற ஊக்கமளித்து வருகின்ற நிலையிலேயே ஃப்ளாஷ் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.\nஆப்பிளின் ஐபோன்கள் பிளாஷின் உதவியின்றி அமைக்கப்பட்டதை அடுத்து Adobe Flash ன் முக்கியத்துவம் சரிய ஆரம்பித்தது. இந்நிலையில் அதன் போட்டி தொழில்நுட்பமான HTML5 அதிகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.\nஉங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nஇலவச போட்டோ எடிட்டர் மென்பொருள் PhoXo\nஇலவச போட்டோ மிக்சிங் மென்பொருள்\nகம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகாமல் இருக்க டிப்ஸ்\nஜோதிடம் கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2014/08/aavin-milk-adulteration-7-arrested.html", "date_download": "2018-04-19T13:19:12Z", "digest": "sha1:2QMYHISVL5BXFLBDBC676DESAIUT4X7E", "length": 26879, "nlines": 218, "source_domain": "www.tamil247.info", "title": "ஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது ~ Tamil247.info", "raw_content": "\nசெய்திகள், தமிழகம், Tamil news\nஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\n\"ஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\"\nதிண்டிவனம்: சென்னை ஆவின் பால் நிலையத்துக்கு அனுப்பிய பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்களை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர். 4 வாகனங்கள், ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் பதனிடும் நிலையம் மாவட்டந்தோறும் செயல்பட்டு வருகிறது. சென்னையில் தலைமை பால் பதனிடும் நிலையம் இயங்கி வருகிறது. மாவட்டந்தோறும் சேகரிக்கப்படும் பால், மாவட்ட தலைநகரில் உள்ள பால் பதனிடும் நிலையத்துக்கு லாரிகளில் அனுப்பபடுகிறது. சென்னையில் உள்ள தலைமை நிலையத்துக்கும் அவ்வாறு செல்லும் பாலில் கலப்படம் ச��ய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் தலைமையிலான போலீசார் திண்டிவனம் அருகே கோவிந்தாபுரம் என்ற இடத்தில் மாறுவேடத்தில்\nமறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 90 கேன்களில் 3600 லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கோவிந்தாபுரத்தில் நின்றது. அங்கு ஏற்கனவே 2 மினிவேன்கள், 2 பைக் தயாராக இருந்தது. உடனே லாரியில் இருந்து இறங்கிய ஊழியர்கள் 40 கேன்களில் 20 கேன்களை இறக்கினர். பின்னர் லாரியில் இருந்த 20 கேன்களில் இருந்த பாலில் அதற்கு ஈடாக தண்ணீர் கலந்துள்ளனர். 15 நிமிடத்தில் இந்த வேலை முடிந்தது. அப்போது மறைந்திருந்த போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். ஆனால் லாரி மின்னல் வேகத்தில் அங்கிருந்து மாயமாகி விட்டது. அங்கிருந்த 7 பேர் கும்பலை போலீசார் மடக்கிப்பிடித்தனர். 2 மினிவேன்கள், 2 பைக், ரூ. 1 லட்சம் பணம், 1800 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டது.\nஎனதருமை நேயர்களே இந்த 'ஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: செய்திகள், தமிழகம், Tamil news\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆ���்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nவேட்டியையே வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடி...\nமதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரப...\n17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்...\nஇரும்பு குதிரை – திரை விமர்சனம் ( Irumbu Kudhirai ...\nஇளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரு...\nஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்...\nகல்லீரல் செயலிழந்தவருக்கு நவீன சிகிச்சை: ஸ்டான்லி...\nநடிகர் கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள்...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஅந்தரங்கம்: தம்பதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய தாம்...\nஉடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான அதிபயங்கர எச்சர...\nதாடியும் மீசையும் விரைவாக வளர சில வழிகள்..\nஅந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா\nஇரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைவிமர்சனம...\nபேஸ்மேக்கருடன் வாழ்வது சுலபமா ..\nஇருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால்,...\nஉங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்\nதன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர...\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்...\nமனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...\nதுண்டிக்கப்பட்ட பாம்��ின் தலை 20 நிமிடம் கழித்து கட...\nமுட்டையின் வெள்ளை கரு நல்லதா\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\nகுரோம் பிரவுசர் உங்கள் கணினிக்கு வில்லன் ..ஏன்..எப...\nவயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம...\nபிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கி...\nவீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்...\nஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று ...\nஅமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - ...\n, இல்லவே இல்லை : ...\nகாதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன்\nதிருமணம் அனாலும் பெற்றோர் குடும்பத்தில் மகளுக்கு ப...\nமூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்\nஉலகின் மிகவும் வயதான நபர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 1...\nமீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை.....\nஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\nஇந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம...\nவாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்...\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nஉங்கள் ராசியின் காதல் பலனை அறிய ஆவலா\n36 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் கர்ப்பத்தில் இருந்து ...\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் மண்ணி...\nதமிழகத்தில் விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய...\nஅஞ்சான் படத்தில் கதையோடு சார்ந்து இல்லாத பிரமானந்த...\nகடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித...\nசகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங...\nபெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ்...\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nமீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அ...\nஏ.டி.எம்.மில் மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம...\nதோழியை கட்டிப்போட்டு கணவனை விட்டு பலாத்காரம் செய்ய...\nபிளிப்கார்ட்டில் இனி செக்ஸ் பொம்மைகள், ஆணுறைகள் உள...\nபாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்...\nஉணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய ...\n12 வயதிலேயே தாய், 13 வயதிலேயே அப்பன், 27 வயதிலேயே ...\nபூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2016100644436.html", "date_download": "2018-04-19T13:35:00Z", "digest": "sha1:V5VYYXNSTVJQTM343KQA43PIGNISDDHA", "length": 8480, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "மது விருந்துகளில் பங்கேற்க மாட்டேன்: சோனம்கபூர் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > மது விருந்துகளில் பங்கேற்க மாட்டேன்: சோனம்கபூர்\nமது விருந்துகளில் பங்கேற்க மாட்டேன்: சோனம்கபூர்\nஅக்டோபர் 6th, 2016 | தமிழ் சினிமா\nபிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர் நடிகர் அனில்கபூரின் மகள் ஆவார். ராஞ்சனா இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.\nஇந்தி நடிகைகள் பலர் நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் மது விருந்துகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சோனம் கபூரிடமும் மது விருந்துகளில் பங்கேற்பீர்களா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-\n“நான் மதுபானங்களை தொட்டதே இல்லை. அந்த பழக்கமே எனக்கு கிடையாது. அதை நினைத்துக்கூட பார்க்க மாட்டேன். இதனால் மது விருந்துகளில் கலந்து கொள்வது இல்லை. அவற்றை புறக்கணித்து விடுவேன்.\nசினிமா துறையில் இருக்கும் யாரையும் இதுவரை காதலிக்கவும் இல்லை. இரவு நேரங்களில் புத்தகம் கையுமாகத்தான் இருப்பேன். எனது படுக்கையில் புத்தகங்கள் இருக்கும். தூக்கம் வராதபோது அந்த புத்தகங்களைத்தான் படிப்பேன்.\nநிறைய பாதுகாவலர்களுடன் நான் வருவதாக விமர்சிக்கப்படுகிறது. சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என் சொந்த வாழ்க்கை பற்றிய எல்லா விஷயங்களும் அவர்களுக்கு தெரியும். பாதுகாவலர்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. எனது தேவைகளை அவர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் என்னிடம் நெருங்காமல் பார்த்துக்கொள்கிறார்கள்.\nபிரபலங்கள் எது செய்தாலும் விளம்பரமாகி விடுகிறது. இந்த நிலையில் பாதுகாவலர்கள் என்னை சுற்றி இருப்பது அவசியம். அவர்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமான விஷயங்கள் வெளியே போகாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.”\nஇவ்வாறு சோனம் கபூர் கூறினார்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந��திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=63", "date_download": "2018-04-19T13:42:45Z", "digest": "sha1:6RTUJRVLKPWAJLEJKWOU46PXOOTEO5UO", "length": 12848, "nlines": 149, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » கம்போடியாவில் பார்க்கவேண்டிய இன்னுஞ் சில", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nகம்போடியாவில் பார்க்கவேண்டிய இன்னுஞ் சில\nஇந்த இடத்துக்குப் போகும் போது நீங்கள் தனியாகப் போகக் கூடாது என்று என்னை எச்சரித்து, வாகனச் சாரதியை நோக்கி இவரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தாள் நான் தங்கியிருந்த ஹோட்டலின் வரவேற்பாளினி. நாங்கள் சென்ற இடம் West Baray என்ற சமுத்திரத்தின் நடுவே இருக்கும் சிறு தீவான West Mebon.\nஇது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் பிரபலம் பெற்று விளங்கிய தீவாகும். ஒரு குறுகிய படகுப் பயணத்துடன் West Mebon தீவை அடைகின்றோம். மிகவும் பின் தங்கிய வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் வாழும் பிரதேசம் என்பதை அங்கே இருக்கும் மக்களின் தோற்றத்தை வைத்தே எடை போட முடிகினறது. அத்தோடு ஈக்களின் பரவல் அந்தப் பிரதேசத்தை விட்டு எப்படா நகர்வோம் என்று படுத்தியது.\nBaray என்பதற்கு நீர்த்தேக்கம் என்று அர்த்தம் கொள்ளப்பட்டும், கம்போடியாவில் நான்கு பெரிய நீர்த்தேக்கத் திட்டங்கள் இவ்வாறு உள்ளன.\nஇந்தத் தீவில் முற்றாக அழிந்து கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஆலயங்களின் எச்சங்களைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளைக் கூட விரல் விட்டு எண்ணி விடலாம். சூர்ய வர்மன் மற்றும் இரண்டாம் உதயாதித்த வர்மன் காலத்தில் இந்தப் பிரதேசத்தில் ஆலயங்கள் எழுப்பப்பட்டதை வரலாறு சொல்கின்றது. மேலே படத்தில் தூரத்தே தெரியும் தீவு\nமேலே படத்தில் தீவில் குடியிருப்போர்\nமேலே படங்களில் எஞ்சியிருக்கும் ஆலயத்தின் தோற்றம்\nதீவில் இருக்கும் பெளத்த ஆலயம்\nநான் கம்போடியப் உலாத்தல் பதிவுகளில் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று எந்த நாட்டுக்குச் சென்றாலும் தவறாது செல்லவேண்டிவை அருங்காட்சியகங்கள். அந்தவகையில் அங்கோர் தேசிய அருங்காட்சியகமும் கட்டாயம் பார்க்க வேண்டிய சிறப்புக் கொண்டது. வெறுமனே கம்போடிய நாட்டின் அரும்பொருட்கள் மட்டுமன்றி, பல்லூடக வசதியோடு இந்தக் காட்சியகம் இருப்பது வெகு சிறப்பு. கம்போடியா செல்லத் திட்டமிடுவோர் முதலில் இந்த நூலகத்தில் இருந்தே தமது பயணத்தை ஆரம்பித்தால் தொடர்ந்து செல்ல இருக்கும் இடங்கள் குறித்த முழுமையான பார்வை கிடைக்கும். இந்த அருங்காட்சியகத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் சியாம் ரீப்பில் இருக்கும் ஆலயங்களில் இருந்து எடுத்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் தெய்வங்கள் இன்ன பிற உருவச் சிலைகள் காணக் கிடைக்கின்றன. நுழைவுக் கட்டணமாக 12 அமெரிக்க டொலர் அறவிடப்படுகின்றது. காலை 9 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இவ் அருங்காட்சியகம் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற http://www.angkornationalmuseum.com/\nமேலே படத்தில் அரண்மனை (Royal Palace)\nகம்போடிய தற்போதைய மன்னரின் வாசஸ்தலம் சியாம் ரீப் நகரின் மையத்தில் இருக்கின்றது. சுழவும் ஐந்து நட்சத்திர விடுதிகளும், பூங்காவும் என்று இருக்கும் இந்தப் பகுதிக்கும் சாவகாசமாக வந்து போகலாம்.\nமேலே உள்ள படங்கள் நான் தங்கியிருந்த ஹோட்டலில் காணப்பட்ட கம்போடிய பாரம்பரிய வாத்தியங்கள்\nமேலே படங்கள் கம்போடியாவில் விளையும் பழவகைகள் வீதியோரக் கடையில்\nகம்போடியாவிற்குச் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் ஊருக்குப் போகக்கூடாது, அத்தோடு கம்போடியாவில் தயாராகும் கைவினைப் பொருட்களையும் வாங்க வேண்டும் என்றால் மிகச் சிறந்த தேர்வு இந்த இரவுச் சந்தை. மிகவும் மலிவாக அதேநேரம் தரமுயர்ந்த கண்கவர் கைவினைப் பொருட்கள் கைப்பைகள், டிவிடிகள், நகைகள், புத்தகங்கள், சின்னதாகச் செய்த தெய்வ உருவச் சிலைகள், உடுபுடைவைகள், சால்வைகள், ஓவியங்கள், துணிவேலைப்பாடுகள், உணவுச் சாலைகள் என்று நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் இங்கே இருக்கின்றன. மாலை நேரத்தில் இருந்து நள்ளிரவு வரை திறந்திருக்கும் இந்தக் கடைகளோடு, விதவிதமான களியாட்ட நிகழ்வுகளும் சந்தையின் உள்ளே நடக்கின்றது.\nமாலை நேரத்தில் வந்து பொருட்களை ஆறுதலாகத் தேர்ந்தெடுத்து பேரம் பேசி வாங்கி விட முடிகின்றது இங்கே.\nமேலே படத்தில் சியாம் ரீப் நகரின் ஒரு மாலைப் பொழுது\nகானா அண்ணா, உங்க கூடவே நடந்து வந்த மாதிரி இருக்கு\nநீங்க என்ன வாங்கினிங்க தல\nகானா அண்ணா, உங்க கூடவே நடந்து வந்த மாதிரி இருக்கு //\nவருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி சந்தனமுல்லை\nநீங்க என்ன வாங்கினிங்க தல //\nதல எங்கிட்ட கேட்காதீங்க சொல்ல மாட்டேன்\nநான் இப்போது கம்போடியாவில் இருந்து திரும்பிவிட்டேன். வியட்னாமுக்கு அடுத்த தடவை வரவேண்டும் என்று ஆசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2011/08/blog-post_14.html", "date_download": "2018-04-19T13:54:36Z", "digest": "sha1:LLR62ASOOZOZY5XOV6HF4RCT2JCYFWYF", "length": 21046, "nlines": 172, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்!", "raw_content": "\nபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்\nநகரத்தில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் நாவல் பழங்கள் விற்பதை பார்த்து ஏதோ தேவையில்லாதை பார்பதுபோல் அலட்சியமாக பார்த்து செல்வார்கள் .ஆனால் கிராமங்களில் சர்வசாதாரணமாக நாவல் மரங்களை பார்க்கலாம். சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு சிறுவர்களின் விளையாட்டு தளமாக இருக்கிறது. நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை ((Eugenia Jambos) ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும்.\nநாவல் மரத்தின் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்த்து நிர்வாணமாக வெட்கப்���ட்டு நிற்க்கும் நாவல் மரம் சந்திரமுகியின் கண்களாக கருமை நாவல் பழங்களை கொத்துகொத்தாக தாங்கி வனப்புடன் ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது.. கிராமங்களில் மரத்தில் ஏறி இதனை உதிர்த்து விற்பனைக்கு எடுத்து வருவார்கள். ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 50 முதல் 80 கிலோ பழங்கள் கிடைக்கும்.\nநாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல சீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும்.\nபழம் உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். இரத்தத்தை சுத்தி செய்யும். இரத்தம் விருத்தி ஆகும். சிறுநீர்க்கழிவினைத் தூண்டுவதுடன், சிறுநீர்ச்சுருக்கை போக்கும். பழத்தை அதிகமாக உண்டால் சளி, காய்ச்சல் உண்டாக வாய்ப்புண்டு. பொதுவாக தரையில் விழுந்த பழங்களை சாப்பிடும் போது இது போன்று நடக்கிறது\nகருப்புதான் எனக்கு பிடித்த கலர் என பாடியபடி இந்த பழத்தின் பளபளப்பான கருமை நிறத்தில் மயங்கி சாப்பிடும் சிலருக்கு தொண்டைக்கட்டும் ஏற்படலாம். டோண்ட் ஒரி நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாகாது.\nபழுக்காத நாவல் காய்கள் இருந்தால் விரயம் செய்யாமல் நன்றாக உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று போக்கு குணமாகும்.\nநாவல் பழத்தை சப்பித்தின்ற பிறகு( தான் சாப்பிட்டதைதான்) மிஞ்சும் கொட்டையை நன்றாக நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 2 முதல் 4கிராம் வீதம் மூன்று வேளை தண்ணீரில் கலந்து அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது. விதையை பொடித்து மாம்பருப்பு தூளுடன் சேர்த்து தர சிறுநீரை பெருக்கும். இந்த கொட்டை தூளை அதிக அளவில் உண்ண கூடாது. அது நஞ்சாகும்.\nநாவல் கொழுந்து சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கி குடித்தால், சீதக்கழிச்சல் என்ற வெப்பக்கழிச்��ல் குணமடையும். நாவல் கொழுந்து, மாவிலைக் கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து மை போல் அரைத்து மோரில் அல்லது தயிரில் கலக்கி சாப்பிட வயிற்று போக்கு, இரத்தத்துடன் காணப்படும் பேதி ஆகியவை குணமாகும்.\nநாவல் மரம்பட்டையை சுவைத்தால் குரல் இனிமையாகும் என்று கூறுகிறார்கள். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு, இரத்த பேதி, இருமல் ஆகியவற்றை குணப்படுத்த நல்லது. நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கு இந்த மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்தால் குணம் காணலாம். மரப்பட்டையை இடித்து சலித்து எருமைத்தயிரில் கலந்து குடிக்க பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த போக்கு கட்டுப்படும். ( ஏன் பெண்களுக்கு மட்டும் எருமை)குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், ரத்தகழிச்சல் ஆகியவற்றுக்கு வெள்ளாட்டுபாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி சங்கு அளவில் மூன்று முறை தரலாம். எதற்கும் பக்கத்தில் உள்ள பாட்டியை கேட்டுக்கொள்ளுங்கள் இந்த மரப்பட்டையின் கசாயத்தை கொண்டு புண்களை கழுவலாம். கிருமிநாசினி போல் செயல்படும் என்கிறார்கள்.\nமரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரை குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும், ஆண்மையையும் தரும்.\nநாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்\nகீழ்வருபவை எல்லாம் (மில்லி கிராம் அளவில்)\nகால்சியம் 14.0 பாஸ்பரஸ் 15 இரும்பு 1.2 தயமின் 0.03 நியாசின் 0.2 வைட்டமின் சி 18 மெக்னீசியம் 35 சோடியம் 26.2 பொட்டாசியம் 55 தாமிரம் 0.23 கந்தகம் 13 குளோரின் 8 ஆக்சாலிக் அமிலம் 89 பைட்டின் பாஸ்பரஸ் 2 கோலின் 7 கரோட்டின் 48 இனி தெருவில் நாவல் பழத்தை பார்த்தால் வாங்கி ருசிப்பார்த்துவிடுங்களேன்\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... கண் குறைபாடு பரவலாக இந்த தலைமுறை எதிர் நோக்கும்\nபெரும் சவாலாக உருவாகி வருகின்றது... முறையான உணவு,\nபயிற்சி இருந்தால் ஓரளவு கண்களைக் காக்கலாம்... ஐந்தகலத் திரைக்குள் உலகையே சுற்றிப் பார்க்கும் இந்நாள்களில்,\nகண் பார்வைத் திறன் குறைபாடு பரவலாக ஏற்படும் கோளாறாக உருவெடுத்து நிற்கிறது. ஐ.டி ஜீவராசிகளுக்கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்துக் கண் பார்வை பிடுங்கப் படுகிறது. பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்: ஆய்வில் தகவல் ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சனைகள் எங்கு விளைகிறதோ, அங்கு தான் தீர்வும் விதைக்கப்பட்டிருக்கிறது. நல்ல உணவு முறையும்,\nசீரான பயிற்சியும் எந்த பிரச்சனையையும் விரட்டியடிக்கும். இனி, கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்….. பயிற்சி 1 இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய…\nஆறாத புண் ஆற்றும் அரளி\nநம் உள் உறுப்புகளை பலவித நுண்கிருமிகளிலிருந்தும், ஆபத்தை ஏற்படுத்தும்ஆயுதங்களிடமிருந்தும், சீதோஷ்ண மாற்றங்களிலிருந்தும் காக்கும் தோலின் உணர்நரம்புகள் செயல்படாமல் போனால் ஆறாத அழுகும் புண்கள் உடல் முழுவதும்தோன்றிவிடும்.\nநமது உடலின் புற உறுப்புகளான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள்ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர்நரம்புக் கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர்நரம்புகள் பாதிப்படைந்துவிடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறையஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன் உணர்ச்சி தோன்றி, ஆறாதபுண்களாக மாற ஆரம்பிக்கின்றன.\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nBy டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன். - February 10, 2012\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் அநியாயத்திற்கு பயன்படுத்துகிறது.\nநம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.\nமுதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.\nமண்ணிற்கும் மனிதர்க்கும் உரம் சேர்க்கும் மண்புழு \nபிஞ்சு மனசுக்கு கொடுக்கும் அடிகள்\nசிட்டுக்குருவியின் காதலுக்கு கட்டுப்பாடு ஏது\nபளபளப்ப���ன கருப்பு நிற கவர்ச்சி பழம்\nநில நடுக்கத்தின் போது செய்யவேண்டிய தற்காப்பு நடவடி...\nபுற்று நோய்- பயப்படவேண்டிய நோய்\nகாலை நேரம் கடனே என்றில்லாமல் இனிமையாக இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?tag=akhilesh-yadav", "date_download": "2018-04-19T13:39:56Z", "digest": "sha1:X4JJ6OXMIFSXTBG442D3X4RGNGFCYSLX", "length": 10790, "nlines": 192, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Akhilesh Yadav", "raw_content": "\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nசமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி: பிரச்சாரத்திற்கு தயாராகும் ராகுல்- அகிலேஷ் யாதவ்\nஉத்தரபிரதேச தேர்தலில் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி சேருவது உறுதியாகியுள்ள நிலையில், ராகுல்காந்தியும், அகிலேஷ் யாதவும் இணைந்து பிரச்சாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. உத்தரபிரதேசத்தில் பெப்ரவரி 11ஆம் திகதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அகிலேஷ் தர...\nஅகிலேஷ் யாதவ், ராம்கோபால் யாதவ் ஆகியோரின் இடைநீக்கம் ரத்து (2ஆம் இணைப்பு)\nசமாஜ்வாதி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அகிலேஷ் யாதவ் மற்றும் ராம்கோபால் வர்மாவை முலாயம் சிங் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டார். சமாஜ்வாதி கட்சியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டதாக கூறி உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவையும், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி ராம் கோபால் யாதவையு...\nஉத்தரப்பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி\nஉத்தரப்பிரதேச மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் மீட்பு பணிகளை துரி...\nபணத்தாள்கள் விவகாரத்தில் விவசாயி���ள் பேரிடரை எதிர்கொண்டுள்ளனர்: அகிலேஷ் யாதவ்\nரூ500 மற்றும் ரூ1000 பணத்தாள்கள் விவகாரத்தில் விவசாயிகள் ஒரு பேரிடர் சூழலை எதிர்கொண்டு வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ரூ.500, ரூ1000 பணத்தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து கரும்புகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசி...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=64", "date_download": "2018-04-19T13:42:36Z", "digest": "sha1:OY6LO7K7XX7PPPPI7UCBANZLOBPOPPRO", "length": 18065, "nlines": 182, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » நிறைவான கம்போடிய உலாத்தல்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nமார்ச் 19, 2008 மாலை 3 மணி\nநான் தங்கியிருந்த அறையில் திசைக்கொன்றாய் கிடந்த பொருட்களை அடுக்கிப் பயணப்பொதியின் வாயில் திணித்து விட்டு, மீண்டும் அந்த அறையை ஒரு முறை சுற்றும் பார்க்கின்றேன். ஹோட்டல் அங்கோரியானாவில் இருந்த வரவேற்பாளர்களிடம் விடை பெறும் போது “இனி எப்போது வருவீர்கள்” என்று கேட்கிறாள் வரவேற்பாளினி.\n“நிச்சயம் மீண்டும் வருவேன்” என்றவாறே “இது நாள் வரை எனக்குப் பலவகையிலும் சுற்றுலாத் தகவல்களையும் தந்ததோடு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றிகள்” என்று விடைபெறுகின்றேன்.\nஎன் கம்போடியப் பயணத்தில் முதல் நாள் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்ததில் இருந்து தொடர்ந்த உலாத்தலில் என்னோடு பயணித்த வாகனச் சாரதி/உரிமையாளர் Keo Yan எனக்காகக் காத்து நிற்கின்றார். காரில் பயண மூட்டையை ஏற்றி விட்டு முன் இருக்கையில் அமர்கின்றேன். விமான நிலையம் போகும் பாதை ஏனைய நாடுகளின் விமான நிலையப் போக்குவரத்துப் பாதை போல அவ்வளவு நெரிசல் இல்லை. சீக்கிரமாகவே விமான நிலையத்தை வந்தடைகின்றோம். என்னை வழியனுப்பத் தயாராக இருந்த சாரதி Keo Yan என் இருகைகளையும் இறுகப் பற்றிக் கொள்கின்றார். “உங்களைப் போன்ற நண்பரை நான் சந்தித்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சி” என்று நெகிழ்கின்றார் அவர். “உங்களை நான் என்றும் மறவேன், மீண்டும் வருவேன், தொலைபேசியிலும் பேசுகின்றேன், உங்களுடைய எல்லா உதவிக்கும் நன்றி” என்று அவரின் கைகளை இறுகப் பற்றியவாறே சொல்லிப் பிரிய��மல் பிரிந்தேன். இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல வேண்டும்.என்னுடைய இந்தக் கம்போடியப் பயணத்தில் இவ்வளவு உரிமையோடு நிறைய உதவிகளையும் கொடுத்து, எதிர்பார்த்ததற்கும் மேலாகச் சிறப்பான சுற்றுலாவாக அமைய வைத்தவர்கள் என் ஹோட்டல்காரர்களும், சுற்றுலா வழிகாட்டியும், இந்தக் சாரதியும். மீண்டும் அவர்களை நோக்கி இன்னொரு முறை மனதார நன்றி சொல்லிக் கொள்கின்றேன். உண்மையிலேயே எதிர்பாராதவிதமாக அமைந்த இந்தக் கம்போடியப் பயணத்தில் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்புகளின் தொடர்ச்சியாக அமைந்த நிகழ்வுகள் போல இந்த உலாத்தல் அமைந்து விட்டது.\nசியாம் ரீப் விமான நிலையத்தில் இருக்கும் புத்தகக் கடைக்குள் நுளைந்து கம்போடியாவின் இருண்ட காலத்து நூல்களை மேய்ந்தேன். மண்டை ஓட்டுக் குவியலும், சித்திரவதை முகாம்களின் கொடூரப் புகைப்படங்களும் மனதை ஏதோ செய்தன.\nசிங்கப்பூர் செல்லத் தயாராக வந்து நிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இல் ஏறி உட்கார்ந்து கொள்கிறேன். சிங்கப்பூரில் இருந்து மலாக்கா செல்லும் என் அடுத்த உலாத்தலுக்கான தயார்படுத்தலாக மலாக்கா பயண வழிகாட்டியை எடுத்து பிரிக்கின்றேன். கம்போடியாவிற்குப் பிரியாவிடை கொடுத்து விட்டுப் பறக்கிறது மனம்.\nகடந்த கம்போடிய உலாத்தல்கள் வெறுமனே பயண அனுபவங்களைக் கடந்து தென்னாசியாவில் நிலைபெற்று விளங்கிய இந்தியத் தொன்மங்களைத் தேடிய வரலாற்று பகிர்வாகவும் அமைய வேண்டும் என்று நான் நினைத்ததால் உங்களில் சிலருக்கு அது திகட்டியிருக்கலாம். கம்போடியாவில் இந்திய வரலாற்றுச் சுவடுகளைப் படங்களோடும், செய்திகளோடு முழுமையான ஆவணப்படுத்தலாகத் திரட்ட வேண்டும் என்ற எண்ணமே என்னுடைய இந்த முயற்சிக்குக் காரணம். உண்மையைச் சொலப் போனால் என் கம்போடியப் பயணத்தின் நோக்கமும் அதுதான். இங்கே நான் சொல்லிய ஆலயங்களைத் தவிரவும் விடுபட்டவை ஏராளம். அவை பற்றி இன்னொரு சமயம் கம்போடியப் பயணம் வாய்க்கும் போது தொடரலாம் என்று நினைக்கின்றேன்.\nஎனது கம்போடிய உலாத்தல் வெகு விரைவில் “வடலி” வெளியீடாகப் பயண நூலாகத் தவழ இருக்கின்றது. அச்சில் நூலாக வரும் என் முதல் படைப்பும் இதுவே. இந்தத் தொடரில் பின்னூட்டம் வாயிலாகத் தமது கருத்தை அளித்தோரின் தேர்ந்தெடுத்த பின்னூட்டங்களும் அச்சில் வர இருக்கும் கம்போடிய பயண நூலில் வர இருக்கின்றது.\nஇது நாள் வரை என் உலாத்தலில் கூடவே பயணித்து அவ்வப்போது கருத்திட்டவர்களுக்கும், கருத்திடாவிட்டாலும் வாசித்துக் கொண்டே இருந்தவர்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்.\nகம்போடிய உலாத்தலில் வழித்துணையாய் வந்தவர்களில் சிலர்\nஇடமிருந்து வலம் வாகனச் சாரதி Keo Yan மற்றும் சுற்றுலா வழிகாட்டி Sib Chnong\nஅங்கோரியானா ஹோட்டல் வரவேற்பாளியும், வரவேற்பாளனும்\nகம்போடிய உலாத்தலில் உசாத்துணையாய் இருந்தவை\n1.”தென் இந்திய வரலாறு”, டாக்டர் கே.கே.பிள்ளை (ஆறாம் பதிப்பு 1994, முதற்பதிப்பு 1958)\n2. “தென்னாடு”, கா.அப்பாத்துரை, எம்.ஏ,எல்.டி (முதற்பதிப்பு செப் 1954, மூன்றாம் பதிப்பு 1957)\n3. “தமிழக வரலாறும் பண்பாடும்”, வே.தி.செல்லம் (முதற்பதிப்பு 14, ஏப்ரல், 1995, நான்காம் பதிப்பு ஜூலை 2003)\n4. கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புகள்\nகானாஸ்..நாங்களும் இல்ல உங்க கூடவே கம்போடியா பார்த்த மாதிரி இருந்துது..:-) நல்ல அரிய தகவல்கள்…ப்டங்கள்..இந்தப் பதிவிலும் படங்கள் நல்லயிருக்கு..சிலையின் மூக்கும் உங்கள் மூக்கும் நேராக இருப்பதுபோல்..:-)))\nஎனது கம்போடிய உலாத்தல் வெகு விரைவில் “வடலி” வெளியீடாகப் பயண நூலாகத் தவழ இருக்கின்றது. அச்சில் நூலாக வரும் என் முதல் படைப்பும் இதுவே.//\nஅருமையான பயண தொகுப்பு தந்தமைக்கு என்னோட பணிவான நன்றிகள்\nஎனது கம்போடிய உலாத்தல் வெகு விரைவில் “வடலி” வெளியீடாகப் பயண நூலாகத் தவழ இருக்கின்றது. அச்சில் நூலாக வரும் என் முதல் படைப்பும் இதுவே.//\nகானாஸ்..நாங்களும் இல்ல உங்க கூடவே கம்போடியா பார்த்த மாதிரி இருந்துது..:-) //\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சந்தனமுல்லை\nஅருமையான பயண தொகுப்பு தந்தமைக்கு என்னோட பணிவான நன்றிகள் //\nதொடர்ந்து வாசித்துக் கருத்திடுவதற்கு நன்றி தல\nஒரு சிறிய வேண்டுகோள். நான் உங்களுக்கு மெயில் அடித்துக் கேட்கலாம் என்று இருந்தேன். முக்கியமாய் பார்க்க வேண்டிய இடங்கள், ஆகும் செலவு, தேவையான நாட்கள்,\nபோக்குவரத்து வண்டி விவரங்கள், விடுதி இடங்கள் செலவுகள் போன்றவைகளை சார்ட் மாதிரி\nபோட்டு தந்தால் செளகரியமாய் இருக்கும். இவைகளை புத்தகத்தின் கடைசியில் இணைத்தால்\nகம்போடியா செல்ல விரும்புபவர்கள் குறிப்பு எடுத்துக் கொள்ள சுலபமாய் இருக்காது\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல���\nதிருத்தீட்டேன், பணத்தில தான் குறியா இருக்கிறியள் கிகிகி\nஉண்மையில் உங்கள் வேண்டுகோள் எதிர்வரும் காலத்தில் இங்கே செல்பவர்களுக்கு நிச்சயம் பயன் கொடுக்கும் என்பதால் புத்தகத்தில் இதனைச் சேர்த்துவிடுகின்றேன். மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bloggernanban.com/2014/01/abu-farhan-malware.html", "date_download": "2018-04-19T13:34:39Z", "digest": "sha1:PUSMO2IXWCRYG53QNNISLEBLKP37UGI4", "length": 14546, "nlines": 180, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கரில் மால்வேர், எச்சரிக்கை! } -->", "raw_content": "\nHome » Blogger » ப்ளாக்கர் » மால்வேர் » ப்ளாக்கரில் மால்வேர், எச்சரிக்கை\nப்ளாக்கர் நண்பன் தளத்தில் வெளிவந்த ஒரு நிரலை நீங்கள் பயன்படுத்தியிருந்தால் உங்கள் தளத்தில் மால்வேர் இருக்கும் அபாயம் இருக்கிறது.\n என்ற பதிவில் இருந்த நிரலை நீங்கள் பயன்படுத்தியிருந்தால், கூகுள் க்ரோமில் அந்த பக்கத்தை பார்க்கும்போது மேலே படத்தில் உள்ளது போல மால்வேர் எச்சரிக்கை வரும்.\nகாரணம், அந்த பதிவில் குறிப்பிடப்பட்ட நிரல் abu-farhan.com தளத்திலிருந்த எடுக்கப்பட்ட நிரல் ஆகும். அபு ஃபர்ஹான் தளம் மால்வேறினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த தளத்தில் உள்ள நிரலை பயன்படுத்தினாலும் இந்த எச்சரிக்கை வருகிறது.\nஇதனை தவிர்க்க, அந்த நிரலை உங்கள் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கவும். அதற்கு பதிலாக வேறொரு நிரலையும் அந்த பதிவில் கொடுத்துள்ளேன்.\nநான் பகிர்ந்த இந்த நிரலினால் உங்கள் ப்ளாக் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிக்கவும்\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nCategories: Blogger, ப்ளாக்கர், மால்வேர்\nஎன்றோ எடுத்து விட்டேன்... ஆனால் ஒரு பதிவிலோ, செய்தியாகவோ வெளியிட்டால், நீங்கள் தவறாக எடுத்துக் கொள்வீர்கள் என்று(ம்) நினைத்தேன்... இருந்தாலும் தெரிவித்து விட வேண்டும் என்று நினைத்தேன்... இந்தப் பதிவு பார்க்கும் போது தான் எனது ஞாபக சக்தி எந்தளவு உள்ளது என்றும் தெரிகிறது... உடனே அன்றே தெரிவித்து இருக்க வேண்டும்... நன்றி...\nஇது உங்களின் தவறு இல்லை... Take it easy...\nநானும் நீக்கிவிட்டேன். தகவலுக்கு நன்றி :)\nசாம்பிள் பேஜ் க்ரியேட் செய்து போட்டு வைத்திருந்தேன்...நீக்கி விட்டேன்.\n//நான் பகிர்ந்த இந்த நிரலினால் உங்கள் ப்ளாக் பாதிக்கப்பட்டிருந்தால்// அல்லாஹ் உதவியால் \"உங்கள் ப்ளாக்\" என்றும் பாதிக்கப்படாது.\nசகோ .. எமது http://tirupurrtntj.blogspot.in ப்ளாக் இந்த நிரலினால் பாதிக்கப்பட்டு உள்ளது...\nமீது எடுக்க என்ன வழி\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nதிண்டுக்கல் தனபாலன் March 29, 2014 at 5:47 AM\nஉங்கள் வேறு பதிவுகளை காபி செய்யலாமா\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nசகோ அந்த நிரலை எமது தளத்தில் பயன்படுத்தி இருந்தோம் ..\nநேற்று முதல் எமது தளம் பாதிக்கப்பட்டு உள்ளது....\nவணக்கம் ஐயா, எனது தளத்தை அனுக முடியவில்லை. உதவிதேவை... madurakavi.blogspot.com அவசியம் கவனித்து வழி செய்யுங்கள்.\nஉங்கள் தளத்தில் இருக்கும் ஒட்டி திரட்டியை நீக்கிவிடுங்கள்\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnschools.co.in/2018/03/tnset-86.html", "date_download": "2018-04-19T13:44:00Z", "digest": "sha1:2436ZCVPSYXQJZMXPHWE755PCPWMUM7F", "length": 5639, "nlines": 90, "source_domain": "www.tnschools.co.in", "title": "TNSET தேர்வில் 86% பழைய கேள்விகள் பின்னணி என்ன? - TNSCHOOLS", "raw_content": "\nTNSET தேர்வில் 86% பழைய கேள்விகள் பின்னணி என்ன\nTNSET தேர்வில் 86% பழைய கேள்விகள் பின்னணி என்ன\nஉதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், &'NET&' அல்லது மாநில அரசின், &'SET&' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். NET தேர்வு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படும். SET தேர்வு, ஆங்கிலம் மற்றும் தமிழில் நடத்தப்படுகிறது. அதனால், தமிழக அரசின், SET தேர்வில், அதிக பட்டதாரிகள் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டுக்கான, SET Exam, March, 4ல், மாநிலம் முழுவதும் நடந்தது. இதில், 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சர்ச்சை எழுந்துள்ளது.\nமொத்தம், 50 கேள்விகளில், புதிதாக, ஏழு கேள்விகள் மட்டுமே இடம் பெற்றன; 43 கேள்விகள் முந்தைய ஆண்டுகளின், நெட் தேர்வு வினாத்தாளில் இடம் பெற்றவை என்ற, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. நெட் தேர்வில், 2012 மற்றும், 2013ம் ஆண்டு வினாத்தாள்களில், தலா, 13; 2014ம் ஆண்டு வினாத்தாளில், ஏழு; 2016ம் ஆண்டு வினாத்தாளில், 10 கேள்விகள் என, மொத்தம், 43 கேள்விகள் பழைய வினாத்தாள்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலை, NET, SET தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் சங்கம் வெளியிட்டுஉள்ளது.உயர்கல்வியில், ஊழல் முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழக உயர்கல்வித் துறை நடத்திய, செட் தேர்வில், 86 சதவீதம் பழைய கேள்விகள் இடம் பெற்றதில், முறைகேடு பின்னணி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nமுதலில் உங்கள் E-MAIL ADDRESS இங்கே REGISTER செய்தால்தான் இலவசமாக DOWNLOAD செய்ய முடியும்..\nதவறாமல், GMAIL INBOX க்கு வரும் Activation link ஐ CLICK செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=17:-15-&catid=2:info&Itemid=4", "date_download": "2018-04-19T13:45:55Z", "digest": "sha1:YI5YLLDH7ESBHYWOXU42WAPYJIAAQZRZ", "length": 3639, "nlines": 52, "source_domain": "bergenhindusabha.info", "title": "- அறிவித்தல் யூன் 15 சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப் படமாட்டாது", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n- அறிவித்தல் யூன் 15 சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப் படமாட்டாது\nஇவ்வருட ஆனி மாதத்தில் இரண்டு சதுர்த்தி விரதங்கள், முதலாவது ஆனி 1ம் திகதியிலும் (யூன் 15) இரண்டாவது ஆனி 31ம் திகதியிலும் (யூலை 15) வருகின்றன.\nஆலயக்குருக்களின் அறிவூரையின்படி ஒரு மாதத்தில் இரண்டு சதுர்த்தி விரதங்கள் வரும் போது இரண்டாவது திதியில் வரும் சதுர்த்தி விரதத்தை மட்டுமே நாம் அனுஷ்டிக்க வேண்டும். எனவே ஆனி 1ம் திகதியில் (யூன் 15) வரும் சதுர்த்தி விரதம் ஆலயத்தில் அனுஷ்டிக்கப் படமாட்டாது என்பதை அடியார்களிற்கு அறியத்தருகிறோம்.\n18.06.2010 நடைபெறவிருந்த நடேசர் அபிசேகம் 19.06.2010 திகதி சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஇவ்வறிவித்தல் தாமதமானமைக்கு மனம் வருந்துகிறோம்.\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=65", "date_download": "2018-04-19T13:41:06Z", "digest": "sha1:X6RNFPBWWTZG2SIPXG6RYEDABUBDHMWR", "length": 7924, "nlines": 179, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » பினாங்கு மற்றும் மலாக்கா உலாத்தல் ஆரம்பம்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nபினாங்கு மற்றும் மலாக்கா உலாத்தல் ஆரம்பம்\nமூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் உலாத்தலில் புதுத் தொடருடன் வந்திருக்கின்றேன். இந்தத் தொடரில் சிங்கப்பூர் வழியாக பினாங்கு, மலாக்கா ஆகிய மலேசியாவின் பகுதிகளில் நான் உலாத்திய அனுபவங்கள் தொடரவிருக்கின்றன. இந்தத் தொடரில் குறித்த பிரதேசங்களில் நான் கண்ட, கேட்ட அனுபவித்த தமிழர் வாழ்வியல், வரலாற்று விழுமியங்கள், சுற்றுலாத்தலங்கள் குறித்த பதிவுகளாக விரியவிருக்கின்றது.\nபினாங்கு, மலாக்கா பயணத்துக்கான முன்னேற்பாடுகளில் பலவழிகளிலும் தகவல் பரிமாற்றங்களைப் பகிர்ந்த புதுப்பெண் மைப்ரெண்ட் தங்கச்சி மற்றும் விக்கித் தம்பிக்கும் மிக்க நன்றி.\nதொடர்ந்து இப்பதிவுகளை வாசித்து ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிரும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.\nமீ த பர்ஸ்ட் வாழ்த்துக்களுடன்…..\n அடுத்த உலாத்தல் தொடருக்கும் அடுத்த புத்தகத்துக்கும் வாழ்த்துகள்\nஅது என்ன ரெண்டு கையிலயும் தம்ஸ்-அப் காமிக்கிது\nபினாங்கா நானும் சென்றவருட இறுதியில் பினாங்கில் உலாத்தோ உலத்தென்று உலாத்தியிருக்கிறேன்.\nபோஸ் பற்றியெல்லாம் விளக்கமா சொல்லமாட்டேன்\nபோட்டோவுக்கு போஸ் குடுப்பது எப்படி என்று எல்லோரும் உங்களிடம் தான் படிக்க வேண்டும். :)\n அடுத்த உலாத்தல் தொடருக்கும் அடுத்த புத்தகத்துக்கும் வாழ்த்துகள்\nஎன்னய வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணலியே\nபினாங்கா நானும் சென்றவருட இறுதியில் பினாங்கில் உலாத்தோ உலத்தென்று உலாத்தியிருக்கிறேன்.//\nஅப்படியெண்டா பல இடங்களை நீங்களும் நான் சொல்லும் போது போன ஞாபகம் வரும்\nவருகைக்கு நன்றி மைபிரண்ட் தங்கச்சி\nநீங்களும் என்ன வச்சு காமடி பண்ணலியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.athirvu.com/2017/01/blog-post_802.html", "date_download": "2018-04-19T13:45:38Z", "digest": "sha1:WZRJKHGJ3NL5XRGMV52QTRVLNRQLRV6M", "length": 10966, "nlines": 92, "source_domain": "www.athirvu.com", "title": "மர்மமான நோய்: வாரக் கணக்கில் தூக்கும் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி சம்பவம் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled மர்மமான நோய்: வாரக் கணக்கில் தூக்கும் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி சம்பவம்\nமர்மமான நோய்: வாரக் கணக்கில் தூக்கும் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி சம்பவம்\nகஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது.\nகஜகஸ்தான் நாட்டின் கலச்சி என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 2013 முதல் இந்த வினோதம் தொடர்ந்து வருகிறது. இங்கு வசிப்பவர் குழந்திகள் முதல் பெரியவர் வரை தங்களுக்கே தெரியாமல் திடீரென தூங்க தொடங்கி விடுகின்றனர்.\nஅவ்வாறு தூங்குபவர்கள் சில சமயங்களில் 2 நாட்கள் கழித்து தூக��கத்தில் இருந்து விழித்த கதையும் நடந்துள்ளது. மேலும், இவ்வாறு நீண்ட நேரம் தூங்கி எழும் அவர்களுக்கு ஞாபக மறதி நோயும் ஏற்பட்டுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வினோத நிகழ்வுகளின் காரணங்களை கண்டறிய அறிவியலாளர்கள் பல சோதனைகளை மேற்கொண்டனர்.\nமர்மமான நோய்: வாரக் கணக்கில் தூக்கும் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி சம்பவம் Reviewed by athirvu.com on Tuesday, January 10, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசற்று நேரத்திற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2 அதி பயங்கர குண்டு விச்சு விமானங்கள் சிரிய...\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\nஅமெரிக்கா தான் தயாரித்துள்ள 4காம் தலை முறை அதி நவீன ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இவற்றில் மிகவும் சக்த்திவாய்ந்த ஆயுதமாக கர...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nவரும் ஞாயிறு அன்று, சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர...\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \nஎங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி ...\nஇந்த நோய் உங்களுக்கு இருந்தால் 1,000 பவுன்ஸ் அபராதம்- வாகனம் ஓட்ட முடியாது அது என்ன நோய்கள் என்று தெரியுமா \nபிரித்தானியாவில் வாகன ஓட்டுனர் லைசன் வைத்திருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய விடையம் இவை. நீங்கள் பல வருடங்களுக்கு முன்னர் உங்க...\n48 மணி நேரத்தில் தாக்குதல்: டொனால் ரம் கூறிய வார்த்தையால் மொத்த உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது \nசிரியாவில் தனது நகரங்கள் மீதே அன் நாட்டு விமானப்படை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அன் நாட்டில் உள்ள சிறுபாண்மை இனத்தவரை குறி...\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை மிரட்டும் ரஷ்யா - அதிரவைக்கும் ஆயுதங்கள்..\n��ரோப்பிய நாடுகள் அனைத்திற்க்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், ரஷ்ய ராணுவம் தனது பலத்தை காட்ட பெரும் பயிற்ச்சி முகாம் ஒன்றை இன்று நடத்...\nசிங்கள ராணுவத்தின் ஸ்டைலில் 30 பேர் கொலை: நெஞ்சை பதறவைக்கு காட்சிகள் இளகிய மனம் கொண்டவர்கள்\nசற்று முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று நெஞ்சை பதறவைக்கிறது. தம்மிடம் சிக்கிய 30 வெளிநாட்டவரை அவர்கள் இலங்கை ராணுவத...\nஎரிந்து உடைகளை இழந்த பெண்கள் இந்த நேரத்தில் போய் கமராவில் படம் பிடித்த ஆசாமி .. இது தான் இந்தியா ..\nசமீபத்தில் மலை ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற சுமார் 30பேர் காட்டு தீயில் மாட்டிக்கொண்டார்கள். இதில் பல பெண்களும் இருந்தார்கள். அவர்கள்...\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chenaitamilulaa.net/t18343-topic", "date_download": "2018-04-19T13:50:21Z", "digest": "sha1:RQBYFMPL25L5XNJ26N7YC5IWPV7OB4JM", "length": 15258, "nlines": 116, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "பெண்களின் படுக்கை அறையை நோட்டமிடும் இந்த மனிதன் பிடிபட்டான்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங���க....\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» சுளுக்கு - ஒரு பக்க கதை\n» மன நோயாளி - ஒரு பக்க கதை\n» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை\n» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை\n» அம்மா - ஒரு பக்க கதை\n» பப்பாளி - ஒரு பக்க கதை\nபெண்களின் படுக்கை அறையை நோட்டமிடும் இந்த மனிதன் பிடிபட்டான்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nபெண்களின் படுக்கை அறையை நோட்டமிடும் இந்த மனிதன் பிடிபட்டான்\nபெண்களின் படுக்கை அறையை நோட்டமிடும் இந்த மனிதன் பிடிபட்டான்\nநாகுல பிரதேசத்தில் பெண்களின் படுக்கை அறைகள் மீது மறைந்திருந்து நோட்டம் விடும்\nஒரு காமுகன் இப்போது பொலிஸ் வலையில் வகையாக சிக்கி இருக்கிறான்.\nஇவர்களை போன்ற இந்த இழிவான செயலில் ஈடுபடுபவர் களை ஆங்கிலத்தில் “ஜிலீலீping\nஹிoசீs” என்று அழைப்பார்கள். இந்த மனிதன் மணமுடித்த பெண்களின் படுக்கையறைகளை பல\nநாட்களாக கண்காணித்து, அவற்றுக்குள் எவ்விதம் இரவு வேளையில் நோட்டம் இடலாம் என்பதை\nநன்கு திட்டமிட்ட பின்னர், செயலில் இறங்குவான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விதம் திருமணமான பெண் தனது கணவருடன் படுக்கையில் இருந்த காட்சியை அவன் பல தடவைகள்\nஎவரும் தெரியாத முறையில், யன்னல் ஊடாக உற்றுப் பார்த்திருக்கிறான். ஒரு நாள் அப்\nபெண்ணை அதே அறையில் தனிமையில் சந்திக்க வேண்டும் என்ற காமவெறியில் அவன்\nஅவ்வீட்டுக்குள் அவளது கணவன் வெளியூர் சென்றிருப்பதை சாதகமாக பயன்படுத்தி,\nநடுச்சாமம் வரை அமைதியாக இருந்த அவன் மெல்ல அப் பெண்ணுக்கு அருகில் சென்று, அவளுடன்\nபேச எத்தணித்த போது, அவள் பயந்து குரலெழுப்பியதை அடுத்து, அயலவர்கள் வந்து அவனை\nபிடித்து நன்றாக அடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவன் அப்பிரதேசத்தைச் சார்ந்தவன்\nஎன்று தெரிவித்த பொலிஸார் புலன் விசாரணையின் போது, அவன் இவ்விதம் பல வீடுகளுக்��ுள்\nபுகுந்து தனியாக இருக்கும் அப்பாவி பெண்களை கெடுத் திருப்பதாகவும் கூறுகிறார்கள்.\nஇப்போது, நாட்டில் பரவலாக பேசப்படும் மர்ம மனிதர்களும் இவனைப் போன்ற காமுகர்களாகவும்\nஇருக்கலாம் எனவும் அந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தெரிவித்தார்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்த���ங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chenaitamilulaa.net/t28144-topic", "date_download": "2018-04-19T13:54:29Z", "digest": "sha1:F4CEBEDAYEVPRIHUK3ANQQU7E3WLHDHR", "length": 14647, "nlines": 103, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சத்தியமூர்த்தி பவனில் கிறிஸ்மஸ் விழா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» கடன�� வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» சுளுக்கு - ஒரு பக்க கதை\n» மன நோயாளி - ஒரு பக்க கதை\n» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை\n» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை\n» அம்மா - ஒரு பக்க கதை\n» பப்பாளி - ஒரு பக்க கதை\nசத்தியமூர்த்தி பவனில் கிறிஸ்மஸ் விழா\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nசத்தியமூர்த்தி பவனில் கிறிஸ்மஸ் விழா\nதமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை சத்தியமூர்த்தி பவனில் கிறிஸ்மஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகள் எம்.பி. தலைமையில் நடைபெற்ற விழாவில் மத்திய மந்திரிகள் ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், முன்னாள் மத்திய மந்திரிகள் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல். ஏ. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்று கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்கள்.\nபின்னர் அங்கு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வேட்டி- சேலை, பள்ளி குழந்தைகளுக்கு சீருடை, நோயாளிகளுக்கு போர்வைகளை மத்திய மந்திரிகள் ஜி.கே. வாசன் மற்றும் ஜெயந்தி நடராஜன் வழங்கினர்.\nபின்னர் மத்திய மந்திரி ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,\nமுல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை பொறுத்தவரை தமிழக அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் ஒன்றாக உள்ளன. வருகிற பெப்ரவரி மாதம் இதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அது வரை இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும். இதில் வன்முறை தேவைற்றது.\nபிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் நடநிலையோடு உள்ளனர். இதில் நாம் இரு மாநில ஒற்றுமையை கவனிக்க வேண்டும். இந்த விஷயத்தில் சென்னை வரும் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டப் போவதாக சிலர் அறிவித்துள்ளனர். இது தேவையற்ற ஒன்றாகும்.\nஇவ்வாறு ஜி. ���ே. வாசன் கூறினார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--க��்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=150054", "date_download": "2018-04-19T13:59:45Z", "digest": "sha1:Z5NPEWPPOW72D37FCX46CINL5MZK3RZF", "length": 4115, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Murder charge laid after woman dies of injuries", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "https://newsigaram.wordpress.com/2012/05/18/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-wordpress/", "date_download": "2018-04-19T13:51:58Z", "digest": "sha1:HRM45NHHNL3DL26WYUFZ3TVXZIBPSZ2Z", "length": 5561, "nlines": 51, "source_domain": "newsigaram.wordpress.com", "title": "வணக்கம் WORDPRESS | newsigaram", "raw_content": "\nவலைத்தள நண்பர்களுக்கு சிகரம்பாரதியின் அன்பார்ந்த வணக்கங்கள். நீங்கள் ஏற்கனவே என்னைப் பற்றி அறிந்திருக்கக் கூடும். தூறல்கள் மற்றும் சிகரம் ஆகிய வலைப்பதிவுகளின் உரிமையாளர். இப்போது உங்கள் ‘சிகரம்’ WORDPRESS இலும் கால் பதிக்கிறது. இந்த தளத்தில் எனது சொந்தப் பதிவுகள் எதுவும் இடம் பெறாது. மாறாக, இது ஒரு தமிழ் இணையத் தளங்கள், வலைத்தளங்கள் போன்றவற்றின் திரட்டியாகச் செயற்படும். ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு புதிய, புதிய தளங்கள் அவற்றின் விபரங்களுடன் வெளியிடப்படும்.\nதமிழில் வலைத்தளங்களில் வெளியாகும் பதிவுகளை வரிசைப்படுத்த பல்வேறு இணையத்தளங்கள் உள்ள போதும் அவற்றின் முகவரிகளை மட்டும் வரிசைப்படுத்த எந்தவொரு இணையத்தளமும் இல்லை. அந்தக் குறையைப் போக்கவே ‘சிகரம்’ உதயமாகியுள்ளது. முடிந்தவரை தமிழ்த் தளங்கள் அனைத்தையும் பட்டியல் படுத்தவே நான் முயற்சி எடுக்கிறேன். முயற்சி வெற்றி அளித்தால் இந்த தளத்தை தனி ஒரு தளமாக மாற்றி எனது சேவைகளை மேலும் விரிவு படுத்த எதிர் பார்க்கிறேன். இந்த பாரிய முயற்சிக்கு வாசகர்களின் மேலான ஆதரவு தேவை.\nமுதலில் எனது தேடலின் மூலம் கிடைக்கப் பெறும் தளங்களின் முகவரிகளை மட்டுமே பதிவு செய்ய உள்ளேன். பின்னர் வாசகர்களின் பங்களிப்புடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படும். தனி ஒருவனாக இந்த முயற்சியை நான் எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறேன் என்று நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது. ஆனாலும் முடியும் என்ற நம்பிக்கையில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். வலைத்தள வரலாற்றில் இது புதியதோர் புரட்சியாக இருக்கும். புரட்சி என்றாலே அது ‘சிகரம்’ தான். புரட்சி படைக்க ‘சிகரம்’ தயார். கைகோர்க்க நீங்கள் தயாரா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=66", "date_download": "2018-04-19T13:36:02Z", "digest": "sha1:ZDSECWJFPL2XPWQSDIOJQG7JJ36FI7BN", "length": 29438, "nlines": 252, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » சிங்கப்பூரில் தங்கியதும் வயிற்றில் தங்கியதும்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nசிங்கப்பூரில் தங்கியதும் வயிற்றில் தங்கியதும்\nமலாக்கா, பினாங்கு உலாத்தலை ஆரம்பித்த நேரம் சரியில்லைப் போல, இழுபட்டு ஒரு மாதத்தைக் கடந்து இரண்டாவது பதிவோடு ஆரம்பிக்கின்றேன். இந்த இடைவேளை இனி வராமல் பார்த்துக் கொள்வோம் :0\nசிங்கப்பூரில் சில நாட்கள் தங்கியிருத்து சொந்த வேலைகள் சிலவற்றையும் முடிக்க வேண்டும் அத்தோடு எப்போது சிங்கப்பூர் வந்தாலும் பரமசிவன் அண்ட் கோ வை பிள்ளையார் சுத்தி உலகத்தையே சுத்தியது போல நானும் முஸ்தபா செண்டருக்கு மட்டும் போய் இதுதான் சிங்கப்பூர் என்று திருப்திப்பட்ட வரலாற்றை இம்முறை மாற்றி எழுதவாயினும் ஒரு சில இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற வேட்கையுடன் சிங்கப்பூருக்குக் காலடி வைத்தேன்.\nசிங்கப்பூருக்கு வந்த மூன்று தடவைகளும் மூன்று வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கிய அனுபவங்கள் மீண்டும் அதே ஹோட்டல் வாசலை மிதிக்காமல் பண்ணியிருந்தது. கடந்த முறை Hotel Selegi தங்கிய அனுபவம் கொடுமையின் உச்சமாக இருந்தது. படுக்கையில் என் உடம்பை அசைக்க முடியாத அளவுக்கு நெருக்கமான ஒரு அறையில் என் முழு உடம்பையும் மட்டுமே கவர் பண்ணும் படுக்கையும், ஏசி இருக்கு ஆனா இல்லை என்று என்று ஒரு வஸ்துவும் இருந்தது. எனவே இந்த முறையாவது ஏதாவது உருப்படியான ஹோட்டல் வாய்க்க வேண்டும், அதுவும் லிட்டில் இந்தியா பக்கமாக இருந்தால் காலாறக் கடைத்தெருவையும் சுற்றலாம், சாப்பாட்டு கவலையும் தீர்ந்து விடும் என்று தேடிய போது நண்பர் ஒருவர் சொன்னார் Dickson Road இல் இருக்கும் Hotel 81 இப்போது தான் திறந்திருக்கிறார்கள், அது அருமையான தெரிவு என்றார். இணையமூலம் இந்த ஹோட்டலுக்கு புக் பண்ண நினைத்தால் அது படுத்தியது. சிங்கையில் இருக்கும் இந்த ஹோட்டல் வரவேற்பாளினிக்கு அழைத்து புக் பண்ணச் சொன்னால் “இல்லை இணையம் மூலம் தான் புக் பண்ணுங்கள்” என்று அடம்பிடித்தாள். இரண்டு மூன்று தடவை விக்கிரமாதித்ததனமாக முயன்றும் பயனில்லாமல் போக, அவளோ “சரி ஒரு மின்னஞ்சல் போட்டு விடுங்கள், புக் பண்ணி விடுகின்றோம்” என்றாள். ஒருவாறு ஹோட்டல் சமாச்சாரமும் ஒழுங்கு செய்தாயிற்று. சிட்னியோடு ஒப்பிடும் போது சிங்கப்பூரில் நியாயமான கட்டணத்தில் அதே நேரம் தரமான ஹோட்டல் தேடுவது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது.\nசிங்கப்பூருக்கும் வந்திறங்கியாற்று. சும்மா சொல்லக்கூடாது. இந்த ஹோட்டல் உண்மையிலேயே நல்ல தெரிவாகத் தான் இருந்தது. புத்தம் புது அறைகளும், பெயிண்ட் வாசனை மாறாத சுவர்களுமாக. ஆனா நம்ம இராம் தம்பி இந்த ஹோட்டல் குறித்து ஒரு அபிப்பிராயத்தை பதிவர் சந்திப்பில் சொன்னார். சொந்த பாதுகாப்புக் கருதி அதைத் தணிக்கை செய்கிறேன் ;0\nலிட்டில் இந்தியா பக்கமாகவே ஹோட்டல் அமைந்திருந்ததால் பயணக் களைப்பை மற��்து மாலையில் காலாற நடக்கின்றேன். எத்தனை வருஷங்கள் கடந்தாலும் செராங்கூன் சாலையின் சூழ்நிலை மாறாது போல. ஆனந்த பவன் போய் ஒரு தேனீர் குடித்தால் தெம்பாகி விடும் என்று போய் ஓடர் கொடுத்தல் சீனி வேறு, வெறும் தேனீர் வேறு என்று வருகிறது கலக்கிறது நாங்களாம். அடுத்த நாளில் இருந்து கோமள விலாசுக்கு ஜாகா வாங்கிக் கொண்டேன். காலைச் சாப்பாட்டும், தேனீரும் கோமள விலாசில் தொடர்ந்தது. கோமள விலாஸ் இன்னொரு குட்டியை கோமளாஸ் என்ற பெயரில் திறந்திருந்தது, அவார்டு படம் ஓடும் தியேட்டர் கணக்காக அது தென்பட்டது.\nதினமும் மதியத்துக்குத் தான் காரைக்குடி உணவகத்தில் இருந்து ஒவ்வொரு அசைவ உணவகத்தையும் டேஸ்ட் பார்த்தேன். பொலித்தீன் பைகளில் தேனீரை நிரப்பி Take Away ஆகக் கொடுக்கும் சமாச்சாரம் எல்லாம் எனக்குப் புது அனுபவங்கள். காரைக்குடி உணவகத்தில் வாழையிலை போட்டு மத்தியான சாப்பாடு சாப்பிடும் போது அந்த அனுபவமே தனி தான். சகுந்தலா ரெஸ்டாரண்ட் என்று ஒன்றை புதிதாகப் பிடித்தேன். சோதனை முயற்சியாக ஒரு நாள் மாலை கொத்துப் பரோட்டாவை சகுந்தலாவில் ஓடர் செய்தேன். சும்மா சொல்லக் கூடாது இந்த ரெஸ்டோரண்டில் நியாயமான விலையில் தரமான சுவையான உணவு கிடைக்கின்றது. சிங்கப்பூர் வரும்போதெல்லாம் ஒலி 96.8 இல் போகும் முத்தூஸ் தலைக்கறி விளம்பரத்தை இணையத்தில் கேட்டே வாயூறிப் போன எனக்கு இந்த முறையும் அங்கே போய் அனுபவிக்க கொடுப்பினை இல்லை. Selegi Road பக்கமாக இருந்த பீம விலாஸ் கடந்த முறை ஆட்டுக்கால் பாயாவோடு கொடுத்த விருந்தை இம்முறை அனுபவிக்கவில்லை. கடையையும், பாத்திரங்களையும் அப்படியே 20 வருஷப் பழமையோடு வச்சிருப்பது தான் ஏனென்று தெரியவில்லை. எட்டிப் பார்த்து விட்டு நகர்ந்து விட்டேன்.\nBanana Leaf Restaurant சாப்பாடு கலக்கல் என்று ஒரு பட்சி சொல்லியிருந்தது. இடம் மாறி ஒரு நாள் போலியாக இருந்த இன்னொரு Banana Leaf Restaurant க்குப் போனேன். அது ஆந்திரக்காரன் ஹோட்டல் போல. சாதம் வைக்கவா என்று அடுத்த ரவுண்டில் கேட்கும் போது “இலையில் என்னிடம் நிறையவே இருக்கு உனக்குக் கொடுக்கவா” என்று கேட்கலாம் போல இருந்தது. என் சமையல் கூட எவ்வளவு உயர்வானது என்பதை உணர்ந்து கொண்ட தருணமது. Kaaraikudi Banana Leaf Restaurant என்ற உண்மையான ஆளை கடைசி நாளில் தான் சந்தித்தேன். அட இவ்வளவு நாளும் ஒரு அரிய உணவகத்தை மிஸ் பண்ணிட்ட���மே என்று நினைக்க வைத்தது அது. பிரமாண்டமான உள்ளரங்கத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெரும் ஊர்களினை ஒவ்வொரு அறைக்கும் இட்டு உள்ளரங்கலாரத்திலும் தமிழகத் தொன்மை மிகு சிற்ப மற்றும் அணிவகைகளை இட்டது சிறப்போ சிறப்பு. அசைவ பட்சணியான எனக்கு Madras Woodlands ஹோட்டலும் சரவணபவனும் எட்டி நடக்கச் செய்தது. நண்பர் நிஜமா நல்லவன் முஸ்தபா பக்கமா ஏதோ ஹோட்டலுக்கு கூட்டிப் போக வேண்டும் என்று கொலைவெறியோடு அடிக்கடி சொல்லியிருந்தார், பெயர் மறந்திட்டேன். off line வந்து சொல்லுவார் என்று நினைக்கிறேன். அந்த பிரபல ஹோட்டல் அஞ்சப்பராம், அஞ்சப்பரை அடுத்த தபா வச்சுக்குவோம். ஹோட்டலுக்கு வட இந்தியச் சுவையோடு சிங்கை நாதனின் பரிந்துரைக்கமைய Moghul Mahal Restaurant இற்குபதிவர் சந்திப்பு நடந்த கதை தனியே சொல்ல வேண்டியது\nசகுந்தலா உணவகம் படம் உதவி: www.streetdirectory.com\nபாஸ் தின்னத மட்டுமே சொல்லியிருக்கீங்க வெரிகுட் வெரிகுட் நிறைய கடைகள் பேரு குறிச்சு வைச்சுக்கிட்டேன் ஒளிந்துக்கொண்டிருக்கும் நல்லவங்களை புடிச்சு ஒரு நாளைக்கு கொண்டு போய் உக்கார வைச்சு பாக்க பாக்க நான் திங்கணும் அதான் ஆசை ஒளிந்துக்கொண்டிருக்கும் நல்லவங்களை புடிச்சு ஒரு நாளைக்கு கொண்டு போய் உக்கார வைச்சு பாக்க பாக்க நான் திங்கணும் அதான் ஆசை \n//ஆனா நம்ம இராம் தம்பி இந்த ஹோட்டல் குறித்து ஒரு அபிப்பிராயத்தை பதிவர் சந்திப்பில் சொன்னார். சொந்த பாதுகாப்புக் கருதி அதைத் தணிக்கை செய்கிறேன் ;0\nநீங்கள் ஹோட்டல் பெயரை சொல்லிட்டதால், விசயம் எல்லாருக்கும் தெரிந்து விட்டிருக்கும். ))\nசெராங்கூன் தெருவில் ஒரு உணவகத்தை கூட விடவில்லை போல் இருக்கே…\nஒரு முறை நண்பர் ஒருவருக்கு அறை புக் செய்ய போன போது வரவேற்பாலினி எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் பங்களா ஜோடியிடம் 1 மணி நேரத்துக்கா என்றார். கேட்டவுடன் அப்படியே விட்டேன் ஜூட்.அன்று தான் எனக்கு 1 மணி நேரத்துக்கெல்லாம் ரூம் கிடைக்கும் என்ற ரகசியம் தெரிந்தது. )\nநீங்கள் ஒரு சாப்பாட்டு ராமன். )\n\\\\ சாதம் வைக்கவா என்று அடுத்த ரவுண்டில் கேட்கும் போது \"இலையில் என்னிடம் நிறையவே இருக்கு உனக்குக் கொடுக்கவா\" என்று கேட்கலாம் போல இருந்தது.//\nபார்க் ராயல் நல்லா இருக்கு பிரபா. கொஞ்சம் விலை கூடுதல்தான். ஆனா எல்லாத்துக்கும் ரொம்பப் பக்கம்.\nகாரைக்குடி, Banana leaf, அஞ்சப்��ர் பத்தியெல்லாம் சொல்லி நாக்கூற வச்சிட்டிங்க.\nஅஞ்சப்பர் போய் அயிரை மீன் குழம்பு சாப்பிட்டீங்களா\n நல்லவரின் பர்சை காலி பண்ணிடுங்க, அஞ்சப்பர் இருக்க அஞ்சேல் :0\nசெராங்கூன் தெருவில் ஒரு உணவகத்தை கூட விடவில்லை போல் இருக்கே…\nலிட்டில் இந்தியா பேருக்கேற்றாப்போல் சின்ன இந்தியாதான். எனக்கு வூட்லாண்ட்ஸ்சும் அண்ணாச்சியின் சரவணபவனும் தான் கைகொடுத்தது. பினாங்கு சுற்றுலாவை ஆரம்பியுங்கள் லங்காவி சென்றிருப்பீர்கள் என நினைக்கின்றேன்,\nபெயரையே உங்களின் இடுகையின் வாயிலாக தான் அறிந்துக் கொண்டேன்.\nஇவ்வளவு கெடுபிடியுள்ள சிங்கப்பூரில் இந்த சமாச்சாரமா\nகடல், நிலம், வானம் இதிலை தெரியிறது ஒண்டையும் விட்டு வைக்க மாட்டோம்\n81 ரொம்பவே பிரபலம் போல\n//ஆனா நம்ம இராம் தம்பி இந்த ஹோட்டல் குறித்து ஒரு அபிப்பிராயத்தை பதிவர் சந்திப்பில் சொன்னார். சொந்த பாதுகாப்புக் கருதி அதைத் தணிக்கை செய்கிறேன் ;0\nஹாஹா… அது சொல்லி தெரியுற விசயமா என்னா\nகுமார்ண்ணே வேற தெள்ள தெளிவா விம் பார் விளக்கம் கொடுத்துட்டாரு… )))\n\\\\சொந்த பாதுகாப்புக் கருதி அதைத் தணிக்கை செய்கிறேன் ;0\\\\\n\\என் சமையல் கூட எவ்வளவு உயர்வானது என்பதை உணர்ந்து கொண்ட தருணமது.\\\\\nம்ம்ம்..தல நோட் பண்ணியாச்சி ))\nஇனி தொடர்ந்து பதிவு போடுங்கள் )\nஇந்த பதிவு என்ன ஆயில்யன் அண்ணாச்சிக்கு சமர்பணம் செய்றிங்களா..ஒரே சாப்பாடு மேட்டராக கீது )\nவயிற்றில தங்கிட்டாம்.. என்று ஊரில ஒரு சொல்வழக்கு இருக்கெல்லோ .. நானும் அப்பிடியிப்பிடி சிங்கபூரில ஏதோ எசகு பிசகாக்கும் என்று விடுப்பறியிற ஆர்வத்தோடு வந்தேன்.\nசயந்தன் சொன்னதைத்தான் நானும் முதலில் நினைச்சேன். பிரபாவுக்கு எப்படி…. இப்படி……ன்னு:-))))\n\\\\ சாதம் வைக்கவா என்று அடுத்த ரவுண்டில் கேட்கும் போது \"இலையில் என்னிடம் நிறையவே இருக்கு உனக்குக் கொடுக்கவா\" என்று கேட்கலாம் போல இருந்தது.//\nபின்னே என்னங்க, அவன் முதலில் போட்டதையே சாப்பிட முடியல புதுசா வேறையா\nபார்க் ராயல் குறிச்சு வச்சிட்டேன், நன்னி\nBlogger நெல்லைக் கிறுக்கன் said…\nகாரைக்குடி, Banana leaf, அஞ்சப்பர் பத்தியெல்லாம் சொல்லி நாக்கூற வச்சிட்டிங்க.\nஅஞ்சப்பர் போய் அயிரை மீன் குழம்பு சாப்பிட்டீங்களா\nஅஞ்சப்பர் அடுத்த வாட்டி தான் கொடுப்பினை போல\nநீங்கள் சைவக்காரர் போல, 2 பதிவுகளைத் தொடர்ந்து பினாங்க் வரும்.\nபெயரையே உங்களின் இடுகையின் வாயிலாக தான் அறிந்துக் கொண்டேன்.//\nஇன்னும் சில சிங்கை நண்பர்கள் கூட இதையே சொன்னாங்க, எல்லாரும் வீட்டுச் சாப்பாடு போல\nபத்த வச்சிட்டியே பரட்டை :0\nசின்னப்பாண்டி ஆயில்சுக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறோம்\nவயிற்றில தங்கிட்டாம்.. என்று ஊரில ஒரு சொல்வழக்கு இருக்கெல்லோ .//\nஇன்னும் சில சிங்கை நண்பர்கள் கூட இதையே சொன்னாங்க, எல்லாரும் வீட்டுச் சாப்பாடு போல\nபிரபா,கனநாளைக்குப் பிறகு உங்கட பக்கம் வாறன்.சுகம்தானே…\nநான் போன வருஷம் அப்பா அம்மாவோடபோய் ….ஞாபகப்படுத்திப்போட்டீங்கள்.அப்பா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தது சிரிப்புச் சிரிப்பா வருது.மூண்டு கிழமையில கடைசி 2-3 நாளாத்தான் ஒரு நகைக்கடையில \"யாழ்ப்பணத்து ஆக்கள் வந்தா அங்கதான் சாப்பிடுவினம்\"எண்டு காரைக்குடி உணவகத்தை சொல்லித் தந்திச்சினம்.சாப்பாடு பரவாயில்ல.\nஒரு சாப்பாடு வாங்கினால் 2-3 பேர் சாப்பிடலாம். ஆனா கறிகளுக்காக நிறைய பிளாஸ்டிக் பைகளைப் பாவிக்கினம்.அவ்வளவும் குப்பைக்குள்ள…தேத்தண்ணியும் அதேபோல.எனக்கு என்னவோ பக்கட்டில் குடிக்க அருவருப்பா இருந்தது.ஒரு இடத்தில வெறும் ஐஸை மலை போல ஒரு கோப்பையில குவிச்சு அதுக்கு மேல\n5-6 பழங்களால அழகுபடுத்தி தந்ததையும் மறக்க ஏலாது.அது ஐஸ்கிறீமாம்…\nசொந்த ஊருக்குப் போக வாய்ப்பில்லாத எங்களுக்கெல்லாம் இதெல்லாம் ஏறக்குறைய சொர்க்கம் தான் இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2016/08/blog-post_296.html", "date_download": "2018-04-19T13:13:56Z", "digest": "sha1:JTFC5KRRVL645Q5RDGXKMLLF5QQSULXJ", "length": 36230, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மைத்திரிபால சிறிசேன, எனது பதவியை பறித்துக்கொண்டார் - மஹிந்த ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமைத்திரிபால சிறிசேன, எனது பதவியை பறித்துக்கொண்டார் - மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தம்மிடமிருந்து பறிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\n2015ம் ஆண்டு வரையில் தாம் கட்சியின் தலைவராக கடமையாற்றியதாகவும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர், மைத்திரிபால சிறிசேன தமது பதவியை பறித்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியின் தலைமைப் பொறுப்பினை தாம் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை சீர்குலைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nதாம் இரண்டு தடவைகள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாகவும் இதனால் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை வற்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.\nஎனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத் தேர்தலில் சொந்தத் தொகுதியிலேயே தோல்வியைத் தழுவியிருந்தார் எனவும், தாம் ஒரு தடவையே தேர்தல் தோல்வியை எதிர்நோக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅட பாவமே. மஹிந்த ராஜபக்சவே ஒரு அப்பாவி. அவரிடம் இருந்து பதவியை பறிச்சிட்டாரே\nஉடனடியாக ஜனாதிபதி ஆணைக்குழுவை நோ நோ மஹிந்த ஆணைக்குழுவை நியமித்து விசாரணை செய்து தீர்வு காண வேண்டும்\nகண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் .நீ விதைத்ததை அறுவடை செய்வாய் இன்னும் நீயும் உன் கூட்டமும்,நிறைய அநுபவிக்க தயாராக இருங்கட பன்றிகளா\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமான���் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்ட��� - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/jallikattu_15524.html", "date_download": "2018-04-19T13:47:01Z", "digest": "sha1:4RFRSG23S2KHKZDCK7CFDCBYFJOJ6JVJ", "length": 51977, "nlines": 275, "source_domain": "www.valaitamil.com", "title": "Jalikattu Short Story by S.Kannan | ஜல்லிக்கட்டு - எஸ்.கண்ணன்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு இன்னமும் பத்து தினங்களே இருந்தன.\nமதுரையைச் சுற்றியிருந்த கிராம மக்கள் தங்கள் வீட்டுக் காளைகளுக்கு பிரத்தியேக உபசரிப்புடன் ஜல்லிக்கட்டிற்காக கொம்பு சீவி விட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஉசிலம்பட்டியில், ஜல்லி ராமசாமித்தேவர் கடந்த ஆறு மாதங்களாகவே\nதனது காளை மூக்கனை ஜல்லிக்கட்டுக்காக தனிப்பட்ட கவனத்துடன் தயார் செய்து கொண்டிருந்தார். இது அவர்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்ற காரியம்தான் என்றாலும், ராமசாமித் தேவரின் காளையை கடந்த ஐந்து வருடங்களாக எவரும் அடக்க முடியவில்லை. அதனால் அவருக்கு ஜல்லி ராமசாமித் தேவர் என்றே பெயர் நிலைத்து விட்டது.\nராமசாமித்தேவர், மூக்கனை அன்புடன் அதன் திமிலில் தடவிக் கொடுத்தார். அது தன் உடலை சிலிர்த்துக் கொண்டு காதை விடைத்தபடி ராஜகம்பீரத்துடன் தேவரை வாஞசையுடன் பார்த்தது.\nதேவர் தன் மகனிடம், “எலே தங்கம், நான் மூக்கன குளிப்பாட்டனுமிலே, கம்மாய்க்கு ஓட்டிடுப் போறேன். நீ அதுக்கு தீனி எடுத்து வை” என்று சொல்லி பதிலுக்கு காத்திராது மூக்கனை ஓட்டிச் சென்றார்.\nதங்கம் என்று அழைக்கப்படும் அவரது இருபது வயது மகன் தங்கசாமி, “எனக்கு இந்த வீட்ல சாப்பாடு ஒழுங்கா கிடைக்குதோ இல்லியோ மூக்கனுக்கு மட்டு��் வேளை வேளைக்கு எல்லாம் நடக்குது” என்று தனக்குள் முனகிக் கொண்டான்.\nதங்கசாமி மிகவும் அமைதியானவன், அதிர்ந்து பேச மாட்டான். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு உசிலம்பட்டியில் ஒரு சர்குலேட்டிங் லைப்ரரி\nநடத்திக் கொண்டு அதன் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வரை சேமித்து வந்தான். அவனுக்கு இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் உடன்பாடில்லை.\nஒவ்வொரு வருடமும் உயிரை விடும் அப்பாவிகளையும், ரத்தக் களரியுடன் மண்ணில் சாயும் எண்ணற்ற இளைஞர்களையும் எண்ணி அடிக்கடி வருந்துவான்.\nஎது எதுக்கோ சட்டம் கொண்டு வருகிற அரசாங்கம் இந்த ஜல்லிக்கட்டு என்னும் விபரீத விளையாட்டை நிறுத்த சட்டம் கொண்டு வந்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றும். தவிர, தனது தந்தை தன்னிடம் அன்பு பாராட்டாது, மூக்கனின் வளர்ப்பை ஒரு பெரிய வேள்வியாகச் செய்து வருவது குறித்து அவ்வப்போது பொறாமையாக இருக்கும்.\nமூக்கனுக்கு தீனி எடுத்து வைக்க முற்பட்டான்.\nமூக்கனுக்கு ஒரு வேளைக்கு குறைந்தது இருநூறு ரூபாயாவது செலவாகும். அதற்குத் தீனி என்றால், புண்ணாக்கு தவிர, ஒரு கிலோ பச்சரிசி, பாசிப்பயிறு, பருத்திவிதை, மக்காச்சோள மாவு, அது தவிர அடிக்கடி காரட, அகத்திக்கீரை, கத்தரிக்காய் என சத்துள்ள காய்கறிகளும், கீரை வகைகளும் போடணும்.\nதேவர் மூக்கனை தேய்த்து குளிப்பாட்டிவிட்டு, தானும் குளித்து விட்டு ஈர வேட்டியுடன் வந்தார்.\nமூக்கன் கறுப்பு நிறத்தில் பளபளவென மின்னியது.\n“எலே மூக்கனுக்கு தீனி ரெடியா’ என வந்ததும் வராததுமாக தேவர் அதட்ட, தங்கசாமிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.\n“என்னப் பத்தி ஒரு நாளைக்காவது நீரூ விசாரிச்சிருப்பீரா நான் தினமும் வெய்யில்ல போயி லைப்ரரி புத்தகங்களை போட்டுட்டு களைச்சிப் போய்,\n ஒரு வார்த்தையாச்சும் என்கிட்ட கரிசனமா பேசியிருப்பீரா இந்த மூக்கன மட்டும் என்னவே அவ்வளவு கவனிப்பு இந்த மூக்கன மட்டும் என்னவே அவ்வளவு கவனிப்பு\n“எலே, உனக்கு இது புரியாதுல, இது பரம்பரை பரம்பரையா நாம செய்துகிட்டு வர்ற காரியம். இது நம்ம குடும்பத்தோட மானம், மருவாதி, ரோஷம் சம்பந்தப்பட்ட விஷயம். நம்ம காளை பிடிமாடு இல்லேங்கிறது ஒரு கெளரவமான விஷயம். அஞ்சு வர்ஷமா நம்ம மூக்கன எவனும் நெருங்க முடியல...\n“அட அத்தவிடு, சுத்துப்பட்ட கிராமத்துல ஆயிரம் ராமசாமித்தேவர் இருக்காம்ல, ஆனா, ஜல்லி ராமசாமித்தேவர்னா அது நாந்தாம்ல. இதுல கிடைக்கிற கெத்தும், கித்தாய்ப்பும் உசிலம்பட்டில எவனுக்குல கிடைச்சிருக்கு, என்று தன மீசையை பெருமையுடன் நீவிக் கொண்டார்.\nஜல்லிக்கட்டுக்கு இன்னமும் இரண்டு தினங்களே இருந்தன. ராமசாமித்\nதேவர் மூக்கனை தன் உதவியாளர்களுடன் ஒரு டெம்போவில் ஏற்றி\nஒருவித எதிர்பார்ப்பும் பரவசமுமாக இருந்தது அலங்காநல்லூர் கிராமம்.\nகளப்பலிகளுக்குத் தயாராக புழுதி பரக்கக் காத்திருந்தது அந்தக் களம்.\nநூற்றைம்பது வருடங்களுக்கு மேலாக ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன இந்தக் கிராமத்தில், ஒரு பக்கம் காளைகளை அடக்கும் இளைஞர்கள் தங்களை முருக்கேற்றியபடி தயாராகிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம், தினவெடுத்து, சீறிப்பாய்ந்து, நின்றாடி கொம்புகளுக்கு ரத்தச் சாயம் பூசிக் கொள்ள காளைகளும் தயாராகின.\nகடைப்பல் முளைத்திருக்கிறதா, சுழி இருக்கிறதா, ஒச்சம் இருக்கிறதா என்று சகல லட்சனங்களையும் பார்த்து காளைகளை வாங்கிவந்து எதோ\nயுத்த களத்துக்கு அனுப்புவது போல அவற்றுக்குப் பிரத்தியேக பயிற்சிகள் கொடுப்பது, சீண்டி உக்கிரப் படுத்துவது என்று காளைகளுடனே தங்கள் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்கள் கிராமத்து இளைஞர்கள்.\nஅன்று காலையிலேயே காளைகளை குளிப்பாட்டி, கொம்புகளில் குஞ்சம் கட்டி, கழுத்தில் பல வண்ண நிறங்களில் ஜிகுஜிகு டிஸ்கோ கையிறு கட்டி\nகொம்புகளை சீவி, ஜிகினா தூவி அழகு படுத்தினர்.\nமூக்கனுக்கும் அவையனைத்தும் செய்யப்பட்டு, போனசாக ஆயிரம் ரூபாயை அதன் கொம்பில் இறுக்கிக் கட்டினார் ராமசாமித் தேவர்.\nமூக்கனை அவிழ்த்து விடுவதற்கு முன்பாக, சூடம், மூக்குப்பொடி ரெண்டையும் சேர்த்து நுணுக்கி மூக்கிலேயும், கண்ணிலேயும் போட்டுவிட்டு, எலுமிச்சம் பழச் சாற்றையும் பிழிந்து விட்டனர். இதனால் எரிச்சல் அடைகிற மூக்கன், ஏடாகூடமாக பாய்ஞ்சு பிடிமடாம ஓடிவிடும் என்பது தேவரின் எதிர்பார்ப்பு.\nகளத்து மைதானத்தில் ஏகப்பட்ட கூட்டம். வெய்யில் உக்கிரமாகத் தகித்தது. அயல் நாட்டவர்கள் அரைகுறை ஆடையுடன் தங்களது வீடியோ காமிரா, பைனாகுலருடன் தயாராக, சில தனியார் தொலைக்காட்சி நிலையங்களிலிருந்து வந்திருந்த காமிராக்களும் உஷாராயின. பத்திரிக்கையாளர்களும் கணிசமான அளவில் குழுமியிருந்தனர்.\nவேகவைத்த பனங்கிழ��்கும், சர்க்கரை வள்ளிக் கிழங்கும், நிலக்கடலையும் பரபரப்பாக விற்பனையாயின.\nமைக்கில், இந்தா வருதுய்யா உசிலம்பட்டி காளை மூக்கன். பிடிச்சு அடக்குற ஆம்பளைக்கு ஆயிரம் ரூபாய் உடனடியாக. வரிஞ்சு கட்டுகிற ஆம்பளைங்க ரெடியாகுங்க என்று குரல் வர, பரபரப்பும் அதிகரித்தது. வெய்யிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது.\nதயாராக இருந்த எல்லாக் காளைகளும் அவிழ்த்து விடப்பட, அவைகள் வெறித்தனமாக ஓட ஆரம்பித்தன. எங்கும் ஒரே புழுதி மயம், குழப்பம்.\nதறி கெட்டு ஓடிய காளைகள் எதிர் பட்டோரை முட்டி தூக்கி எறிந்தன.\nவேட்டி அவிழ்ந்த நிலையில் ஏராளமான இளைஞர்கள் உடம்பில் கொட்டும் வியர்வையுடன் குறுக்கும் நெடுக்கும் மாட்டைவிட வேகமாக ஓடி ஓடி துரத்திச் சென்றனர். ஹோ, ஹோவென்று ஒரே சத்தம். மாடு முட்டியதால் தூக்கி எறியப்பட்டவர்களின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. ரத்தம் சிந்திய பலர், புழுதியின் நடுவில் விழுந்து கிடந்தது தீற்றலாகத் தெரிந்தது. அங்கு இருந்த வெறித்தனமான உத்வேகத்தில் அடிபட்டவர்களுக்கு எவரும் முதல் உதவி அளிக்கக்கூட முன் வரவில்லை. ரத்தமும், காயங்களும் மிக இயல்பாக கருதப்பட்டன.\nவாட்டசாட்டமான ஒரு இளைஞன் மூக்கனின் கொம்புகளை இறுகப் பற்றினான். மூக்கன் மிகவும் மூர்க்கமாக தன் தலையை இடப்புறமும், வலப்புறமுமாக உதறியது. அந்த இளைஞன் விடுவதாயில்லை. தன்னுடைய பிடியை மேலும் நன்கு இறுக்கிக் கொண்டு மூக்கனின் தலையை பலத்துடன் திருப்பி, பணிய வைத்தான். வெற்றிகரமாக அதை படுக்க வைத்துவிட்டு கழுத்தில் ஏறி அமர்ந்து, கொம்பில் கட்டப் பட்டிருந்த ஆயிரம் ரூபாய் பணக்கட்டை எடுத்து கம்பீரமாக உயர்த்திக் காண்பிக்க, வந்திருந்த கூட்டம் முழுவதும் உற்சாகக் குரல் எழுப்பியது.\nராமசாமித் தேவருக்கு மிகுந்த ஏமாற்றமும் துக்கமும் பீரிட்டது. தன் கழுத்தை திருகி தன்னையே தரையில் தள்ளி விட்ட மாதிரி உணர்ந்தார்.\nகடந்த ஐந்து வருடத்தில் மூக்கன் முதன் முறையாக தேவரை ஏமாற்றியது.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தோல்விக்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாக ராமசாமித் தேவர் சரியாக சாப்பிடாமல், தூங்காமல், துக்கத்துடன் வீட்டிலேயே அடைந்து கிடந்தார். வீடு அமைதியாக ஒரு இழவு வீடு போலக் காட்சியளித்தது. யார் யாரோ வீட்டிற்கு வந்து அவரைப் பார்த்து துக்கம் விச��ரித்தார்கள்.\nராமசாமித் தேவரைப் பார்க்க இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்கள் பேசிய தமிழில் மலையாள வாடை வீசியது.\nபொதுவாக ஜல்லிக்கட்டில் ஒரு காளை அடக்கப்பட்டு விட்டால், அது அடிமாடு என்கிற கீழ்மைத் தன்மையை அடைந்து விடும். அந்த மாட்டை உடனே விற்று விடுவது மரபு. மூக்கனைப் பற்றி கேள்விப் பட்டிருந்த மலையாளத்துக்காரர்கள் அதை விலை பேசி வாங்க பணத்துடன் வந்திருந்தனர்.\nசிறிது நேர பேரத்திற்குப் பிறகு, இரண்டாயிரத்திற்கு தருவதாக ராமசாமித்தேவர் ஒப்புக்கொண்டு, அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டின் கொல்லைப்புறம் சென்றார்.\nபுதியவர்களைப் பார்த்ததும் எதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று மூக்கனுக்குப் புரிந்து போயிற்று. உடலை விரைத்துக்கொண்டு அசையாது நின்றது.\nமூக்கனை நேரில் பார்த்ததும் வந்தவர்கள் அதன் மினுமினுப்பையும், கம்பீரத்தையும் பார்த்து அசந்து போனார்கள். முகத்தில் மகிழ்ச்சியுடன் சரியான விலைதான் பேசியிருக்கிறோம் என்று தங்களுக்குள் கண்களால் பேசிக் கொண்டார்கள். ராமசாமித் தேவர் மூக்கனின் கழுத்துக் கயிற்றை பற்றி இழுத்து, ‘’இந்தாங்க, உங்க மாடு’’ என்றார்.\nதன்னை இதுகாறும் ‘ஏலே மூக்கன்’ என்று வாஞ்சையுடன் அழைக்கும் தேவர், தற்போது மூன்றாவது மனிதர்கள் முன்னிலையில் ‘மாடு’ என்று அழைத்தது பிடிக்கவில்லை போலும். வந்தவர்களை நோக்கி விரோதமாக முறைத்தபடி நின்ற இடத்தை விட்டு அசையாமல் முரண்டு பிடித்தது.\nதேவர் கோபத்துடன் அருகே இருந்த ஒரு வலுவான குச்சியை எடுத்தார்.\n“என் மானத்தை கப்பலேத்திய உனக்கு இந்த வீட்டில் இடமில்லை” என்று சொல்லி குச்சியால் அதை விளாசினார். மூக்கன் அடிகளை வாங்கிக்கொண்டு வலி தாங்காமல் அடிவயிற்றிலிருந்து ‘ம்மா’ என்ற சத்தத்துடன் கதறி அழ ஆரம்பித்தது.\nகழனிக்கு சென்றிருந்த தங்கசாமி அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தான்.\nநிலைமையின் தீவிரத்தை உடனே புரிந்து கொண்டவன், தேவரை நோக்கி,\n“யோவ், என்ன காரியம் பன்னுதீரூ, கண்ணுக் குட்டியிலிருந்தே புள்ள கணக்கா வளர்த்த ஒரு வாயில்லா ஜீவன ஜீவன எப்படிய்யா உமக்கு அடிக்க மனசு வந்துச்சு தடவித் தடவி அருமையா வளர்த்தீகளே \n கேரளாவுக்கு ஓட்டிட்டுப் போயி நம்ம மூக்கன வெட்டித் துண்டம் போட்டு, மற்ற இன மாட்டு இறைச்சியுடன் கலந்து வித்துடுவானுங்கையா... கசாப��பு கடையில் நம்ம மூக்கன வெட்டி வியாபாரம் பண்னத்தானா இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தீறு\n“அஞ்சு வருஷமா உம்மா புகழ் எட்டுப் படடிக்கும் ஒங்கக் காரணமாயிருந்த நம்ம புள்ள மூக்கணப் பிரிய எப்படிய்யா உனக்கு மனசு வருது” என்றவன் வந்தவர்களை நேராகக் கையெடுத்துக் கும்பிட்டு, “ஐயா, உங்க சிரமத்திற்கு என்னை மன்னிச்சிடுங்க, மூக்கனை எங்க அப்பாரு விக்கப்போறது எனக்கே தெரியாது” என்றான்.\nஅங்கு நிற்காது நேராக கூடத்திற்கு வந்து தன் மேஜை இழுப்பறையைத் திறந்து, இதுகாறும் தான் சேமித்து வைத்திருந்த ஐயாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு வந்தான்.\nதேவரிடம், ‘நீரூ என்ன விலைக்கு மூக்கன விலை பேசுணீர்ன்னு எனக்குத் தெரியாது. இப்போதைக்கு என்னிடம் ஐயாயிரம்தான் இருக்கு...மாசா மாசம்\nவெயில்ல அலைஞ்சு உழைச்சு நான் சேமித்த பணம் இது. இந்தப் பணம் ஒரு உயிரை அதுவும் நம்ம மூக்கன் உயிரைக் காப்பாத்த பயன் படும்னா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். இன்னும் இதுக்கு மேல தரணும்னா சொல்லும் நான் தரேன். இப்பத்திலேர்ந்து மூக்கன நான் வாங்கியாச்சு” என்றபடி ஐயாயிரத்தை அவர் கைகளில் திணித்தான்.\nநிலைமையின் தாக்கத்தை உணர்ந்து வந்தவர்கள் திரும்பிச் சென்றனர்.\nதேவர், கையில் பணத்துடன் ஒன்றும் பேசத்தோன்றாது தங்கசாமியைப் பார்க்க, “உங்க மனசு இவ்வளவு கல்லானது எப்படிப்பா எனக்கு உங்க ஜல்லிக்கட்டில் உடன்பாடில்லையே தவிர, மூக்கனிடம் எப்போதுமே அன்பு உண்டு. ரத்தமின்மையும் அஹிம்சையும்தான் எனக்குப் பிரதானம்.\nரத்தக்களரியும், ஹிம்சையுமல்ல. இனிமே மூக்கன வளர்க்க வேண்டியது என் பொறுப்பு” என்றான்.\nராமசாமித்தேவர் உணர்ச்சிவசப்பட்டு, கண்களில் நீர் முட்ட தங்கசாமியின் கையைப் பற்றி, “எலே, என்ன மன்னிச்சிடுல, நீ ரொம்ப உசந்துட்டலே நான் உன்னிய படிக்கவெச்சது வீணாப் போகல... நீ சொல்றது எல்லாம் சத்திய வார்த்தைகள்தாம்ல.” அவர் கண்களில் நீர் முட்டியது.\nஐயாயிரம் ரூபாய் பணத்தை அவனுடைய சட்டைப் பையில் திணித்தார்.\nகலங்கிய கண்களுடன் மூக்கனின் கழுத்தை கட்டிக்கொண்டு அதனிடம் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் அதன் கன்னத்தில் முத்தமிட்டார்.\nமூக்கனின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.\nTags: ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு கதை ஜல்லிக்கட்டு சிறுகதை எஸ்.கண்ணன் சிறுகதைகள் அலங்காநல்லூர��� ஜல்லிக்கட்டு Jalikattu Jalikattu Sirukathai\nகதை என்பது ஒருவனின் வாழ்க்கை மையமாகவும் அவர்களின் கதைகளில் வரும் சுருக்கதையும் மையமாக கொண்டு உள்ளது.....எந்த கதை களை கும் மனிதனுக்கு உள்ள எதார்த்த மன அன்பை வெளிப்படுத்தும்..... சக்தி யாக உள்ளது......\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளாயி - அ. மு. நெருடா\nசொந்த ஊர் - நிலாரவி\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nஅகிலன், அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜக��பாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை காணொளிகள் (Videos),\nநாணய மாற்றம் உலக நேரம்\n���ங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-19T13:44:38Z", "digest": "sha1:3UCWMIUTPHDWBHNBUWVRWCJOMLRMWDPX", "length": 3991, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புலப்பாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புலப்பாடு யின் அர்த்தம்\nஓர் இடத்தில் நிலவும் தட்பவெப்ப நிலை அல்லது சூழல் காரணமாகக் கண்ணால் பார்க்கக்கூடிய தூரம்.\n‘வடஇந்தியாவில் குளிர் காலத்தில் கடும் பனியின் காரணமாகப் புலப்பாடு 100 அடி தூரத்திற்கும் குறைவாகவே இருக்கும்’\n(ஒரு உண்மை, கருத்து போன்றவை) புலப்படும் தன்மை அல்லது நிலை.\n‘இந்தக் கவிதையில் கருத்துப் புலப்பாடு தெளிவாக இல்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=604275", "date_download": "2018-04-19T13:27:15Z", "digest": "sha1:BEUMSQCQ6FJGDL2GAEXZAVMPLJBAIHRD", "length": 10735, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அனைவரது வாழ்க்கையிலும் எல்லா நலன்களும் பொங்க வேண்டும்: ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து", "raw_content": "\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nஅனைவரது வாழ்க்கையிலும் எல்லா நலன்களும் பொங்க வேண்டும்: ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் தைத்திருநாள் அனைவரது வாழ்க்கையிலும் வளம், நலம், செழிப்பு, மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லா நலன்களும் பொங்கச்செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தைத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதைத்திருநாளைக் கொண்டாடும் மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\n“உலகவாழ் தமிழ் மக்களால் இயற்கைக்கு தமது நன்றியைப் பறைசாற்றும் வகையில் அனுஷ்டிக்கப்படும் தைத்திருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச்செய்தியை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மானிட சமூகத்தினை நாகரிகத்தை நோக்கிப் பயணிக்க வைப்பதில் உழவுத் தொழிலே முக்கிய காரணியாக அமைந்தது.\nநவீன கைத்தொழில் மயமாக்கத்தினதும் தொழில்நுட்ப வளர்ச்சியினதும் ஈர்ப்பினால் கிராமவாசிகள் விவசாயத்தைக் கைவிட்டு, நகரங்களை நோக்கி படையெடுக்கும் நிலையிலும் பண்டைய பாரம்பரியங்களுடன் கொண்டாடப்படும் இத்தகைய பண்டிகைகள் மனிதனின் கலாசாரம், பண்பாடு,மனிதநேயம், ஒற்றுமை, பகிர்ந்துண்ணல் மற்றும் உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் போன்ற விழுமியப்பண்புகளை சமூகத்தில் பேண உதவுவதுடன் அவற்றை எதிர்கால தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் வகையில் பாதுகாப்பதற்கும் வாய்ப்பாக அமைகின்றன.\nஅத்தோடு உழவுக்குப் பெருமை சேர்க்கும் தைத்திருநாளானது, உணவு உற்பத்தியைப் பெருக்கி, அதில் தன்னிறைவைப் பெறவேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கும் வலு சேர்ப்பதாகவே அமைகிறது.\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் தைத்திருநாள் அனைவரது வாழ்க்கையிலும் வளம், நலம், செழிப்பு, மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லா நலன்களும் பொங்கச்செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தைத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்” என குறிப்ப���டப்பட்டள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதமிழீழ வரைபடத்துடன் இளைஞர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nதேர்தலை ஒத்தி வைக்கும் செயலிற்கு தமிழ்த் தலைமைகள் உடந்தை: குமார் குணரத்னம்\nபொருளாதாரத்தில் முன்னேற புதிய அரசியலமைப்பு அவசியம் – சம்பந்தன்\nசத்திய சாயி பாபாவின் 92ஆவது ஜனனப் பிரார்த்தனை\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு லண்டனில் ஆரம்பம்\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nமாநில சிறப்பு அந்தஸ்து கோரி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஊடகவியலாளர்கள் கடத்தல்: கொலம்பியாவில் தேடுதல்\nபருவகாலத்துக்கு முன் ரோஹிங்கியர்களை திருப்பியழைக்க நடவடிக்கை –மியன்மார்\nசர்ச்சைக்குரிய பேராசிரியர் மீது விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு அமைப்பு\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://editorkumar.blogspot.com/2015/07/5.html", "date_download": "2018-04-19T13:56:16Z", "digest": "sha1:V72YJD2YG7CPYCPHDVITQFSQNPQ44XV7", "length": 7678, "nlines": 64, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: தமிழ் ருசிக்கலாம் வாங்க. 5", "raw_content": "\nதமிழ் ருசிக்கலாம் வாங்க. 5\nபரணி இலக்கியம் என்பது போரில் வெற்றி பெற்றவனை வாழ்த்திப் பாடுவது. அதுவும் சாதாரண வெற்றி பெற்ற வீரனுக்குப் பாடுவது அல்ல. ஆயிரம் யானைகளைப் போரிலே வெட்டி வீழ்த்தி, மாட்சிமை வீரனுக்குப் பாடப்படுவதுதான் பரணி.\nபரணி இலக்கியங்களுள் சிறப்பானது எனப் போற்றப்படுவது கலிங்கத்துப் பரணி. செயங்கொண்டார் எழுதியது. இதில் சந்தத்தில் தமிழ் சதிராடும். மொத்தம் 150 சந்தங்களில் எழுதியுள்ளார். இந்த அளவுக்கு அதிகமான சந்தங்கள் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லை. பாட்லைப் படிக்கும் போதே, பொருள் புரியாவிட்டாலும் எதைப் பற்றி சொல்கிறது அந்தப் பாடல் என்பதை அதன் சந்தத்தை வைத்தே புரிந்துகொள்ள முடியும். படிக்கும்போதே பாடல் சொல்வது காட்சிகளாக கண்களில் விரியும். காதுகளில் ஒலிக்கும்.\nகலிங்கத்து பரணியில் வரும், போர்க்கள ஒலியைச் சொல்லும் பாடல் ஒன்றைப் பார்ப்போம்.\nஎடும் எடும் எடும் என எடுத்ததோர்\nஇகல் ஒலி கடல் ஒலி இகக்கவே\nவிடுவிடு விடுபரி கரிக் குழாம்\nவிடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே\nபோர்க்களத்து எழும் போரின் பேரொலியைச் சொல்லும் பாடல் இது.\nபோக்களத்தில் சோழப் படையினரும் கலிங்கர் படையினரும் குதிரைப்படை, யானைப் படையை போருக்கு ஏவுகின்றனர். எப்படி\nவிரையட்டும் குதிரைப் படை,,,,, புறப்படட்டும் யானைப்படை.....என்று உரக்கக் கூவுகின்றனர். அந்த ஒலி, கடலோசையையும் வென்றது. எதிரிகள் மீது குதிரப்படையை ஏவுங்கள் ஏவுங்கள்.. யானைப்படையை எதிரிகளை நோக்கி விடுங்கள் விடுங்கள்...என்ற ஓசை மிகுந்து ஒலித்தது.....\nஇப்படி இந்தப்பாடலில் போரின் பேரொலியை சொல்கிறார் செயங்கொண்டார். இந்தப்பாடலில் பெரிதாக கற்பனை நயம் எதுவும் இல்லை. ஆனால் பாடலை வாய்விட்டுப் படித்துப் பாருங்கள். வேகமாகத்தான் படிக்க முடியும் இந்தப்பாடலை. போரின் வேகத்தையும் போர்க்கள ஒலியையும் பாடலின் சந்தமே சொல்லும். பாடலை கிடுகிடுவென படித்துப் பாருங்களேன்.\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nதமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\\_\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathaiezuthukiren.blogspot.in/2013_10_01_archive.html", "date_download": "2018-04-19T13:18:36Z", "digest": "sha1:RQ4KKSQCY5U5ATIZSMTWK2ZLQNWZ42HJ", "length": 6944, "nlines": 125, "source_domain": "kathaiezuthukiren.blogspot.in", "title": "கதை எழுதுகிறேன்: October 2013", "raw_content": "\nஎண்பது நாட்களில் உலகை சுற்றிய பயணம்\n”எண்பது நாட்களில் உலகத்தை சுற்றி வர தன்னால் முடியும் என்று கதையின் நாயகர் பீலியாஸ் போக், தன் நண்பர்களிடம், மிகப் பெரிய தொகையை பந்தயம் கட்டுகிறார். அன்றிரவே லண்டனிலிருந்து பயணத்தை தொடங்கி���ும் விடுகிறார்\nநீராவி இன்ஜின்கள், புகை வண்டிகளைத் தவிர வேறெந்த இயந்திர வாகனங்களும் கண்டுபிடிக்கப்படாத 1872ம் வருடம் அது. புயல், மழை தாமதங்கள், ரயில் தாமதங்கள், செவ்விந்திய கொள்ளையர்கள் என பலவித இடைஞ்சல்கள் வருகின்றன. வங்கிக் கொள்ளையராய் இருப்பாரோ என்ற சந்தேகம் வேறு அவரைத் துரத்துகிறது. பயணிகள் கப்பல், ரயில், வணிக கப்பல், பாய்மரப் படகு, பனிச்சறுக்கு படகு, யானைப் பயணம் என்று அனைத்து வித வழிகளிலும் பயணம் செய்கிறார். இறுதியில் பந்தயத்தில் வெல்கிறாரா அல்லது தன் சொத்தை இழக்கிறாரா அல்லது தன் சொத்தை இழக்கிறாரா அல்லது உண்மையில் அவர் கொள்ளையர்தானா\nபரபரப்பாக நகரும் கதையின் இறுதியில் வரும் எதிர்பாராத திருப்பமே, நூறாண்டுகளுக்கும் மேலாக, இன்றும், இக்கதையை வெற்றிகரமானதாக ரசிக்க வைக்கின்றது...\nநாடு, மொழி, இனம் கடந்து பல தலைமுறைகளால் ரசிக்கப்படும், பிரபல ஃபிரன்சு எழுத்தாளர் ஜூல் வெர்னேவின் சாகாவரம் பெற்ற நாவல் “AROUND THE WORLD IN EIGHTY DAYS\" தமிழில், ஸ்ரீதேவியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது..\nநாவலை வாங்க விருப்பமுள்ளவர்கள் நுழைய வேண்டிய இணைப்பு\nLabels: தொடர், நூல், விஞ்ஞான நாவல், ஜூல் வெர்னே, ஸ்ரீதேவி\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஎழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928\nஎண்பது நாட்களில் உலகை சுற்றிய பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalakkalcinema.com/suriya-37-official-announcement/dYZyP0U.html", "date_download": "2018-04-19T13:53:22Z", "digest": "sha1:END3TWD5VTLMEZAPGMVYBKOIIEBF4IQK", "length": 5697, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு", "raw_content": "\nபிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தை அடுத்து அயன், மாற்றான் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த கே.வி.ஆனந்த்துடன் இணைய இருப்பதாக கூறப்பட்டு வந்தது.\nதற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கே.வி.ஆனந்த் இயக்க உள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.\nசினிமாவிலும் சிம்புவின் ப���ே ஐடியாவால் மாற்றம் - பிரமிக்கும் ரசிகர்கள்.\nஒன்னு இல்ல ரெண்டு இல்ல, அவரோட பல ஜல்ஷா வீடியோ லீக்காகும் - பிரபல நடிகை மிரட்டல்.\n பிரபல நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்.\nதிடீரென ரஜினிகாந்த், ஆனந்த் ராஜ் சந்திப்பு - காரணம் என்ன\nஎன்னமா பொசுக்குன்னு இப்படி மாறிட்ட பக்கா லுக்கில் ராய் லட்சுமி - வைரலாகும் புகைப்படம்.\nஅடேய் கேடு கெட்டவனே, யாரை பத்தி என்ன சொல்ற எச்.ராஜாவிற்கு பாரதி ராஜா எச்சரிக்கை.\nசினிமாவிலும் சிம்புவின் பலே ஐடியாவால் மாற்றம் - பிரமிக்கும் ரசிகர்கள்.\nஒன்னு இல்ல ரெண்டு இல்ல, அவரோட பல ஜல்ஷா வீடியோ லீக்காகும் - பிரபல நடிகை மிரட்டல்.\n பிரபல நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்.\nதிடீரென ரஜினிகாந்த், ஆனந்த் ராஜ் சந்திப்பு - காரணம் என்ன\nஎன்னமா பொசுக்குன்னு இப்படி மாறிட்ட பக்கா லுக்கில் ராய் லட்சுமி - வைரலாகும் புகைப்படம்.\nஅடேய் கேடு கெட்டவனே, யாரை பத்தி என்ன சொல்ற எச்.ராஜாவிற்கு பாரதி ராஜா எச்சரிக்கை.\nசினிமாவிலும் சிம்புவின் பலே ஐடியாவால் மாற்றம் - பிரமிக்கும் ரசிகர்கள்.\nஒன்னு இல்ல ரெண்டு இல்ல, அவரோட பல ஜல்ஷா வீடியோ லீக்காகும் - பிரபல நடிகை மிரட்டல்.\n பிரபல நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்.\nதிடீரென ரஜினிகாந்த், ஆனந்த் ராஜ் சந்திப்பு - காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamizhvalai.blogspot.com/2007/", "date_download": "2018-04-19T13:14:13Z", "digest": "sha1:OKCBLJDVVIUFJGPU5DVFEWYFSNCRKWI7", "length": 3731, "nlines": 37, "source_domain": "tamizhvalai.blogspot.com", "title": "தமிழ் வலை: 2007", "raw_content": "\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே , இன்ப தேன் வந்து பாயுது காதினிலே\nஹிந்தியில் நேரடியாக blog எழுத blogger வசதி செய்து தந்துள்ளது போல தமிழிலும் எழுத வசதி செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும்.\nஆனந்த விகடன் , குமுதம் பத்திரிகைகளுக்கு ஒரு தலையங்கம்\nநெடு நாள் கழித்து தமிழ் படிக்கும் ஆவலில் , இந்த இரு பத்திரிகைகளையும்\nஇந்த இரண்டிலுமே நான் பொதுவாக கண்டது,\n1. சினிமாவுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம்.\n2. சினிமா உலகை சார்ந்தோரின் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் படங்கள்.\nஒரு நடிகருக்கும் நடிகைக்கும் நடந்த திருமணத்தின் photo album மற்றும் extensive coverage, ஒரு இயக்குநர் மகனின் திருமணம் , ஒரு நடிகரின் ஹனிமூன் report, சீமந்தம்,குழந்தை பிறப்பு .....இப்படி பல தொடந்து வாரா வாரம்.\nஇது தவிர வெளி வந்த படங்களின் செய்தி, வரப்போகும் சினிமா பற்றி கட்டுரைகள்,நடிக நடிகையரின் கேள்வி பதில்கள்...........அனைத்திற்கும் உச்சமாய்......cinema special இதழ் ( எல்லா இதழ்களுமே அது தானேப்பா\n\"சினிமாவை பற்றி எழுதாதே எனவில்லை, அதையே எழுதாதீர் என்கிறேன்.\"\nமக்கள் விரும்புவது இது தான் என்று கூறலாம் அல்லது \" உன்னை யார் படிக்க சொன்னது\" எனலாம்.எனக்கு உறுத்தியது ஆதலால் இதை எழுதுகிறேன்....விடிவு வரும் என நம்பிக்கையில்\nகலை ( வீட்டில் பயில)\nஆனந்த விகடன் , குமுதம் பத்திரிகைகளுக்கு ஒரு தலையங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=67", "date_download": "2018-04-19T13:40:14Z", "digest": "sha1:WEBUIAJBWPSMU455FYHBT4RJ62HN3XJX", "length": 40947, "nlines": 265, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » சிங்கப்பூரில் எஞ்சிய நாட்கள்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nசென்ற பதிவு ஒரே சாப்பாடு ம(ண)யமாக அமைந்து விட்டது அதுவும் நல்லதுக்கு தான் போல. ஏனென்றால் புதிதாக சிங்கப்பூர் போகின்றவர்கள் தவிர சிங்கையில் இருப்போரிலும் உணவகம் பக்கம் திரும்பிப் பார்க்காதவர்களுக்கும் உபயோகப்படும் போல இருக்கின்றது.\nமலேசியப் பயணம் பற்றிச் சொல்ல வந்து சிங்கப்பூர் புராணம் பேசிக் கொண்டிருக்கிறாரே என்று நீங்கள் சலிக்காமல் இருக்க இந்தப் பதிவோடு ஒரு முற்றுப் புள்ளி வைக்க இருக்கின்றேன்.\nஒவ்வொரு முறை சிங்கப்பூர் பயணம் சென்றாலும் ஈழநாதனை மட்டும் சந்தித்து விட்டு வரும் வழக்கம் இருந்தது. காரணம் முன்னேயெல்லாம் சிங்கைப் பதிவர்கள் குறித்த அறிமுகமும் கிடையாது அதே போல கோவி கண்ணன் போன்ற ஒரு சிலரைத் தவிர பரவலாக அங்கே பதிவர்கள் தோன்றாமல் இருந்தது இன்னொரு காரணம். ஆனால் இப்போது பார்க்கும் போது சிங்கப்பூர் பதிவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் இருந்து பதிவோரை முந்திச் சென்று விடும் போல இருக்கின்றது. அதை ஓரளவு உறுதிப்படுத்துமாற் போல அமைந்தது எனது சிங்கை வலைப்பதிவர் சந்திப்பு.\nபோகும் இடத்தில் அங்கிருப்போருக்கு எதற்குச் சிரமம் என்று இப்படியான வலைப்பதிவர் சந்திப்பை தவிர்ப்போம் என்று எண்ணினாலும், முகம் காணாமல் வலை மூலம் நேசத்தை ஏற்படுத்திய உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற அற்ப ஆசை மட்டும் மனதின் சின்ன மூலையில் ஒட்டிக்கொண்டிருந்தது. சிங்கை வந்து இரண்டாம் நாள் நம்ம நிஜமா நல்லவரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரோ சத்தமில்லாமல் ஜ���திபாரதி, கோவி கண்ணன் போன்றோருக்கு சொல்லவும் அவர்கள் சக வலைப்பதிவர்களை மே 14 ஆம் திகதி ஒன்று கூட்டி நான் தங்கியிருந்த லிட்டில் இந்தியா பகுதியில் இருக்கும் காளி அம்மன் கோயிலடிக்கு அழைத்து வந்தார்கள்.\nமே 14 ஆம் திகதி வியாழன் மாலை ஏழு மணி வாக்கில் காளி அம்மன் கோயிலடிக்குப் போகின்றேன். அன்று என் பிறந்த நாள் வேறு. அங்கே வழி மேல் விழி வைத்தவாறு நிஜமா நல்லவன், டொன் லீ, மற்றும் சின்னப்பாண்டி ஆயில்யன் சார்பில் அவரின் நண்பர்களுமாக காத்திருந்தார்கள். மெல்ல மெல்ல பதிவர்கள் வருகை ஆரம்பித்தது. கிஷோர், ஜோதிபாரதி, வடுவூர் குமார், கிரி, சிங்கை நாதன், அதிரை ஜமால், இராம் என்று நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள், கோவி கண்ணனை தவிர. கோவியார் வரும் வரை இளநீர் பருகுவோம் என்று கூட்டம் இளநீர் கடையை முற்றுகையிட்டது. இளநீர்க்காரருக்கு நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும் இப்படியொரு கூட்டத்தின் திடீர் வருகையை எண்ணி.\nஎங்கே இரவு உணவைக் கழிக்கலாம் என்று ஆளாளுக்கு யோசித்த போது சிங்கை நாதன் Moghul Mahal Restaurant என்ற வட இந்திய உணவகத்துக்குச் செல்லலாம் என்ற போது அவரின் பின்னால் அணிவகுத்தது கூட்டம். அந்த உணவகத்தில் இவ்வளவு பேரையும் ஒரே மேசையில் இருத்த முடியாத ஒரு நிர்ப்பந்தம் வந்தபோது கூட்டம் வெளிநடப்பு செய்ய முயற்சித்தது. ஆனால் உணவக உபசரிப்பாளரோ இவனுகளை விடக்கூடாது என்று எண்ணி மேல் தளத்தில் இருக்கும் உபசரிப்புப் பகுதிக்கு அனுப்பினார். ஒருவாறு இடம்பிடித்து எல்லோரும் ஒரே பகுதியில் அமரவும் கோவி கண்ணன் வரவும் சரியாக இருந்தது.\nவடுவூர் குமார் கையோடு கொண்டு வந்த இனிப்பு பொதியைத் தருகின்றார். ஆயில்யன் நண்பர்கள் மற்றும் நிஜமா நல்லவன் ஆகியோர் புத்தக பொதிகளை அன்புப் பரிசாக அளித்தனர். நான் தேடிக்கொண்டிருந்த உமர்கயாம் பாடல்கள், டாக்டர் கே.எஸ்.சுப்ரமணியன் எழுதிய “ஜெயகாந்தன் ஒரு பார்வை”, பா.விஜய்யின் “வானவில் பூங்கா”, பா.விஜய்யின் “நந்தவனத்து நாட்கள்”, என்.ராமகிருஷ்ணன் எழுதிய “மார்க்ஸ் எனும் மனிதர்”, தபூ சங்கரின் “சோலையோரப் பூங்கா”, பசுமைக்குமார் எழுதிய “சார்லி சாப்ளின் 100, ஜெ.பிஸ்மி எழுதிய “களவுத் தொழிற்சாலை” என்று அவர்கள் அளித்த பரிசுகளை அன்போடு ஏற்றுக் கொண்டேன்.\nஉணவுப் பட்டியல் ஒரு கலைக்களஞ்சியம் ரேஞ்சில் பெரும் சைசில் இருந்ததால் ஆளாளுக்கு புரட்டி மேய்ந்ததில் அரை மணி நேரத்திற்கு மேல் கழிந்தது. அதிரை ஜமால் இவ்வளவு கனமான பெரிய சிலபஸில் என்னால் பரீட்சைக்கு படிக்க முடியாதுன்னு அடம்பிடிக்க ஆரம்பித்தார். உணவக உபசரிப்பாளர் அடிக்கடி சந்தேக கண்ணோடு வந்து முற்றுகையிடவும் சிங்கை நாதன் இரவு உணவுத் தேர்வை கலந்து பேசி தீர்மானித்து நிலமையை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார்.\nஉணவை வாய்க்குள் தள்ளிக் கொண்டே பதிவுலகம் பற்றிய அலசலை பேச ஆரம்பித்தோம். ஆயில்யன் நண்பர்களுக்கு இந்த பதிவுலக சமாச்சாரங்கள் புரிந்ததா தெரியவில்லை ஆனாலும் அவர்களிடமிருந்து ஆயில்யன் குறித்த இராணுவ ரகசியங்களைப் பெற்றுக் கொண்டேன். வர்களுக்கு சிரமம் ஏதாவது கொடுத்து விட்டோமோ, அலுவலக நாள் வேறு என்று மனதின் ஒரு மூலையில் குத்திக் கொண்டிருந்தது. ஆனால் இந்தத் திடீர்ச் சந்திப்பில் ஏதோ 10 வருஷப் பழக்கம் போல மிகவும் இயல்பாக எல்லா நண்பர்களும் பழகியது நெகிழ்வடையைச் செய்தது. உண்மையில் என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாக இது அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.\nசகோதரன் “டொன்” லீ இந்தச் சந்திப்பைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கின்றார் இங்கே.\nதாயகத்தில் இருந்து என்னோடு வலைப்பதிவினூடக அறிமுகமாகி பின்னர் தற்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் சகோதரன் விசாகனின் சந்திப்பும், அவர் பழகிய விதமும் நாம் இருவரும் ஒரே அலைவரிசையில், ஒத்த ரசனையில் இயங்குவதை மேலும் உறுதிப்படுத்தியது.\nதங்கச்சி துர்காவை அவரின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் உணவகத்தில் சந்தித்தேன்.\nஎன்னதான் கூகுள் சாட்டில் ஆளாளுக்கு காலை வாரினாலும் நேரில் அண்ணனுக்கு மரியாதையான தங்கச்சியாக இருந்தார்\nசிங்கை லிட்டில் இந்தியாவில் மூலைக்கு மூலை இருக்கும் சிறு பெட்டிக்கடைகளில் தீராநதி, புதிய பார்வையில் இருந்து விகடன் குமுதம் சமாச்சாரங்கள் கிடைக்கின்றன. ஒரு கடையில் கிழக்குப் பதிப்பகத்தின் படைப்புக்களும் தென்பட்டது அவர்களின் வியாபாரப் பரம்பலின் வெற்றியைக் காட்டி நின்றது. சிங்கையில் இருந்த காலம் வரை தமிழ் முரசு பத்திரிகையை தினமும் வாங்கினேன். அப்போது அகோரமாக நடைபெற்று வந்த வன்னி முற்றுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுடச் சுட செய்திகளை வெளியிட்டதோடு இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளையு���் சிறப்பு மாலைப்பதிப்பில் இடம்பெற வைத்தது சிங்கை தமிழ் முரசு பத்திரிகை. அளவான பக்கங்கள் என்றாலும் கச்சிதமாக செய்திகளை நிறையவே கொடுத்து வருகின்றது தமிழ் முரசு.\nசிங்கப்பூர் வந்து விட்டு முஸ்தபா சென்டர் போகாவிட்டால் கொலைக்குற்றம் போல :0 அங்கும் ஒரு எட்டு நடந்தேன். முஸ்தபாவின் எல்லா தளங்களையும் வலம் வந்தேன். மதிய நேர சாப்பாட்டுக் களைப்பில் துணிக்குவியலுக்கு மத்தியில் ஊழியர்கள் சிலர் கன்னத்தில் கைவைத்து சுகமான கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். சில பகுதிகளில் இருப்போர் வாங்கினால் வாங்கு இல்லாட்டி நகரு என்று பொறுப்புணர்ச்சியோடு தமது வாடிக்கையாளர் சேவையை ஏனோ தானோவென்று நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். புத்தகப் பகுதிகளில் தன்னம்பிக்கை தரும் நூல்கள் தான் இறைந்து கிடந்தன. சிங்கப்பூரர்களுக்கு தன்னம்பிகைக்கு மாத்திரை கூட செய்து விற்பார்கள் போல. சீடிப்பக்கம் தாவி சத்யன் அந்திக்காடு இளையராஜா கூட்டணியில் வந்த “விநோத யாத்ரா” டிவிடியையும் தென்கச்சி சுவாமி நாதனின் “இன்று ஒரு தகவல்” டிவிடியையும் வாங்கினேன். ஆயிரம் தான் இருந்தாலும் ஒரே கூரையின் கீழ் விதவிதமான தெரிவுகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் முஸ்தபாவை விட்டால் கதி ஏது\nஓவ்வொரு முறை சிங்கப்பூர் வந்தும் Sentosa Island பார்க்க வேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போனதை இந்த முறை மாற்ற வேண்டுமென்று எண்ணி அங்கும் ஒரு நாள் போனேன். கேபிள் காரிலோ, பஸ்ஸிலோ,போகலாம் என்ற போது நான் ஒரு முறையாவது பயணிக்காத கேபிள் காரைத் தேர்ந்தெடுத்தேன்.\nSentosa Island இல் உள்ள நீரடி உலகத்தையும் (Underwater World) 3D magic இல் படம் காட்டும் திரையரங்கத்தையும் சுற்றிப் பார்த்ததோடு இது போதும் என்று திரும்பினேன்.Underwater World மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களைக் காட்சிப்படுத்தியிருப்பது நிறைவாகவும் பயனுடையதாகவும் இருந்தது. இதயக்கோளாறு உள்ளவர்கள், மனசு பலவீனமானவர்கள் தவிர்க்கவும் என்று ஏகப்பட்ட பில்ட் அப் களோடு ஆரம்பித்த 3D magic படம் பெரிசாக பூச்சாண்டி காட்டவில்லையானாலும் சிறப்பானதொரு விருந்து தான்.\nசிங்கையின் புகையிரத நிலையங்களில் உள்ள டிக்கட் மெஷின்கள் நாணயங்களை மட்டுமே வாங்குவேன் என்று நாணயமாக இருந்தது கடுப்பேற்றியது. டொலர் நோட்டுக்���ளை போட்டாலும் துப்பித் தள்ளியது.\nசிலோன் ரோட் பிள்ளையார் கோயிலுக்கு இரண்டாவது தடவை போக முடிவெடுத்தேன். அதுவும் என் பிறந்த நாளன்று காலை வானம் சிணுங்கிக் கண்ணீர் மழை பொழிய ஒரு வாடகை டாக்சியில் கோயிலை நோக்கிப் பயணித்தேன். கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்து அர்ச்சனை செய்யும் போது எங்களூர் தெய்வீகச் சூழ்நிலையை மீள நினைக்க வைத்தது ஆலய அமைவு. எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஆலயத்தின் நாதஸ்வர மற்றும் தவில் வித்துவான்களாக இருப்பதைக் கண்டு அவர்களிடம் சென்று நானாகவே அறிமுகம் செய்து பேசி மகிழ்ந்தேன்.\nஎன்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்தோ என்னவோ எங்கோ இருந்து வந்த கோயிலின் தர்மகர்த்தா “நீங்க சிங்கப்பூருக்கு புதுசா, எங்கிருந்து வரீங்க” என்று ஆரம்பித்தார். என்னைப் பற்றிச் சொல்லவும் உடனே பக்கத்தில் இருந்தவரை அழைத்து ஏதோ சொல்லவும், அவர் கையோடு ஆலயத்தின் சிறப்பு மலரையும், சின்னதாக ஒரு வெள்ளி விநாயகர் சிலையையும் கொண்டு வந்தார். “இந்த ஆலயத்துக்கு முதன் முதலாக வருவோருக்கு நாங்கள் கொடுக்கும் பரிசு இது” என்று அன்பாகச் சொல்லிக் கொண்டே ஆலயத் தர்மகர்த்தா நடந்து கொண்ட விதம் தமிழ் படங்களின் வில்லன் ரேஞ்சில் ஆலயத்தர்மகர்த்தாக்களை கற்பனை செய்யும் பாங்கை மாற்றியது. எனக்கும் குளிர் விட்டுப் போய்” உள்ளே படம் எடுக்கலாமா” என்று அவரிடம் கேட்டேன். “தாராளமா எடுங்க” என்று சொல்லி விடைபெற்றார் அவர். வரும் வெள்ளிக்கிழமை ஈழத்து ஆறுமுக நாவலர் குறித்த சொற்பொழிவு இருப்பதாக அறிவிப்புப் பலகையில் இட்டிருந்தது. நிச்சயம் வரவேண்டுமென்று நினைத்தும் அந்தச் சொற்பொழிவுக்கு போக முடியவில்லை.\nதங்குமிடம் திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக இம்முறை வாய்த்த சீனத்து டாக்சிக்காரர் நிறையவே பேசிக்கொண்டு வந்தார். அடிப்படை மருத்துவ உதவிகளுக்குக் கூட பெருமளவில் அரசினை எதிர்பார்க்க முடியாது சாகும் வரை வேலை செய்தே வாழ்க்கை நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலையைப் பற்றியும், அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன் வருவாய் மூலம் பிற்காலத்தில் தம் வாழ்நாளின் இறுதிக்காலத்தைக் கழிக்கலாமே என்ற நினைப்பில் முதலீடு செய்து சமீபத்திய அமெரிக்க பொருளாதாரச் சரிவில் தனது முதலீட்டில் 60000 டொலர் இழப்பையும் ப��்றி சொல்லி நொந்து கொண்டார் அந்த முதிய டாக்சிக்காரர். இப்படியான வாழ்க்கை முறை வாய்த்ததால் தான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வோர் தொகை வருஷா வருஷம் அதிகரிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. ஆக மொத்தத்தில் வாழ்வின் கடைசிப்புள்ளி வரை ஓடிக்கொண்டே இருப்பவருக்கே லாயக்கான திரிசங்கு சொர்க்கமாக சிங்கப்பூர் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.\nமலேசியா நோக்கிய பயணம் அடுத்த சில தினங்களுக்குப் பின்னர் ஆரம்பித்தது.\nஇதயக்கோளாறு உள்ளவர்கள், மனசு பலவீனமானவர்கள் தவிர்க்கவும் என்று ஏகப்பட்ட பில்ட் அப் களோடு ஆரம்பித்த 3D magic படம் பெரிசாக பூச்சாண்டி காட்டவில்லையானாலும் சிறப்பானதொரு விருந்து தான்.///ஏங்க நீங்க ஆம்பளை தைரியமா இருந்துருக்கீங்க wife கூட போய் பாருங்க அவங்க எப்டி பயப்படுறாங்கன்னு தெரியும்\nme the first ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ\nஅதெப்படி சரியா நான் ஊருக்குப் போயிருந்த நேரத்துல வந்துருக்கீங்க….\nபதிவர் சந்திப்பு, சுற்றுலா, கோயில் தரிசனம் என்று எல்லா விசயங்களையும் ஒரே பதிவில் போத்து கலக்கலாகத் தந்திருக்கிறீர்கள்\nபதிவர்களின் பஅங்களைப் பார்க்கவும் சசந்தோஷமாயிருந்தது\nபோட்டோ எடுக்க அனுமதிச்சிருக்காங்க பிள்ளையார் கோயில்ல, பரவாயில்லயே.\n/என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்தோ என்னவோ எங்கோ இருந்து வந்த கோயிலின் தர்மகர்த்தா \"நீங்க சிங்கப்பூருக்கு புதுசா, எங்கிருந்து வரீங்க\" என்று ஆரம்பித்தார். என்னைப் பற்றிச் சொல்லவும் உடனே பக்கத்தில் இருந்தவரை அழைத்து ஏதோ சொல்லவும், அவர் கையோடு ஆலயத்தின் சிறப்பு மலரையும், சின்னதாக ஒரு வெள்ளி விநாயகர் சிலையையும் கொண்டு வந்தார். \"இந்த ஆலயத்துக்கு முதன் முதலாக வருவோருக்கு நாங்கள் கொடுக்கும் பரிசு இது\" என்று அன்பாகச் சொல்லிக் கொண்டே ஆலயத் தர்மகர்த்தா நடந்து கொண்ட விதம் தமிழ் படங்களின் வில்லன் ரேஞ்சில் ஆலயத்தர்மகர்த்தாக்களை கற்பனை செய்யும் பாங்கை மாற்றியது./\nஇனிமையான பயணம் போல இருக்குங்க அண்ணே\nதுர்கா தங்கச்சி நேரில் ரொம்ப நல்ல பிள்ளையா நடந்துக்குதா.. )\nநேசத்தை ஏற்படுத்திய உறவுகளின் சந்திப்பு தகவல்களுடன்,\nSentosa Island படங்கள் அருமை.\nநீங்க தான் first , அடுத்த முறை அழைச்சிட்டு போறேன்\nஅதெப்படி சரியா நான் ஊருக்குப் போயிருந்த நேரத்துல வந்துருக்கீங்க….//\nநான் வரும�� நேரம் பார்த்து நீங்க எஸ் ஆகிட்டீங்களே\nம்ம்ம்..கலக்கியிருக்கிங்க தல…அதுவும் பிறந்த நாள் அன்று )\n\\\\நேரில் அண்ணனுக்கு மரியாதையான தங்கச்சியாக இருந்தார் \\\\\nஎம்புட்டு செலவாச்சி தல இதுக்கு ))\n\\\\சிலோன் ரோட் பிள்ளையார் கோயிலுக்கு இரண்டாவது தடவை போக முடிவெடுத்தேன். அதுவும் என் பிறந்த நாளன்று காலை வானம் சிணுங்கிக் கண்ணீர் மழை பொழிய ஒரு வாடகை டாக்சியில் கோயிலை நோக்கிப் பயணித்தேன்\\\\\nஆகா…இந்த மாதிரி பிறந்த நாள் அன்று கோவிலுக்கு போவது எல்லாம் ஊரோட போயிடுச்சி..இங்க வந்து அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு அமையவில்லை…..;)\n//நீங்க தான் first , அடுத்த முறை அழைச்சிட்டு போறேன் //\nபதிவர் சந்திப்பு, சுற்றுலா, கோயில் தரிசனம் என்று எல்லா விசயங்களையும் ஒரே பதிவில் போத்து கலக்கலாகத் தந்திருக்கிறீர்கள்//\nமிக்க நன்றி தபோ, முகம் பார்க்காமல் அவர்களின் எழுத்து நடையால் சிருஷ்டித்த பிரதிபிம்பத்தோடு அது வரை இருந்த எனக்கு நேரே சந்திக்கும் போது உண்மையிலேயே அது மிகவும் மகிழ்ச்சியான வாய்ப்பாக இருந்தது.\nபோட்டோ எடுக்க அனுமதிச்சிருக்காங்க பிள்ளையார் கோயில்ல, பரவாயில்லயே.//\nஅதான் எனக்கும் அதிசயமா இருந்தது.\nசிலோன் ரோட் பிள்ளையார் கோவிலின் முக்கிய விவரம் தந்ததுக்கு நன்றி பிரபா.\n(மவனே….. எனக்கு மட்டும் கொடுக்காம இருந்தாங்கன்னா…… தெரியும் சேதி)\nஅநேகமா எல்லாக் கோவிகளிலேயும் படம் எடுக்கத் தடை ஒன்னுமில்லை, கிருஷ்ணன் கோவிலைத்தவிர.\n(அங்கேயும், எடுக்கலாமான்னு கேட்டதுதான் தப்பாப் போயிருக்குமோன்னு சம்சயம்)\nம்ம்ம் இற்குப் பின் ஏதோ மர்மம் இருக்குமாப் போல இருக்கே\nஇனிமையான பயணம் போல இருக்குங்க அண்ணே\nதுர்கா தங்கச்சி நேரில் ரொம்ப நல்ல பிள்ளையா நடந்துக்குதா.. )//\nஆமா பாஸ் அவங்க நல்லவங்களுக்கு நல்லவங்களாம்\nநேசத்தை ஏற்படுத்திய உறவுகளின் சந்திப்பு தகவல்களுடன்,\nம்ம்ம்..கலக்கியிருக்கிங்க தல…அதுவும் பிறந்த நாள் அன்று )\nபிறந்த நாளுக்கு கோயில் போவதை விடாமல் பிடிச்சு வச்சிருக்கேன்\n//நீங்க தான் first , அடுத்த முறை அழைச்சிட்டு போறேன் //\nசிலோன் ரோட் பிள்ளையார் கோவிலின் முக்கிய விவரம் தந்ததுக்கு நன்றி பிரபா.\nஇந்தக் கோயில் நீங்க போனதில்லையா, அடுத்த தடவை மிஸ் பண்ணிடாதீங்க\nமலேசியாவில் சரிகமப என்று ஒரு தமிழ் இசைக்குழு 80களில் பிரபலம். இக்குழுவின் வ���டியோ நிகழ்ச்சிகள் எதுவும் உங்களிடம்/உஙகள் நிலைய சேகரிப்பில் இருக்குமா\nநீங்கள் குறிப்பிட்ட அந்த இசைத்தட்டு விபரம் என்னிடம் இல்லை, மன்னிக்கவும்\nஎன்னைய மாதிரி அல்பைகளின் அல்டாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்களும் படிப்பாங்கன்னு தெரிஞ்சுமா இப்டி வெள்ளி பிள்ளையார் விஷயத்தை வெளில சொன்னீங்க அப்போ அதுக்காகவே சிங்கப்பூர் போய், முழி முழின்னு முழிச்சி பிள்ளையார் வாங்கிட்டு வந்திடனும்னு தோணுதே:):):)\nசிங்கப்பூர் போங்க நிச்சயம், வெள்ளி பிள்ளையார் கிடைக்கும்\n>>. இப்படியான வாழ்க்கை முறை வாய்த்ததால் தான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வோர் தொகை வருஷா வருஷம் அதிகரிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. ///\nமிகச் சரியாக, நானும் இதே காரணத்தால்தான் சிங்கப்பூரை விட்டு கனத்த இதயத்தோடு இங்கு வந்தேன்.\nநீங்கள் தற்போது ஆஸியில் எந்த மாநிலத்தில் இருக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.christking.in/2016/08/chinna-manushanukkulla-lyrics.html", "date_download": "2018-04-19T13:17:39Z", "digest": "sha1:ESH2YTYJBXNXZHSFYOUB55M6ZFCXKVZR", "length": 7119, "nlines": 154, "source_domain": "www.christking.in", "title": "Chinna Manushanukkulla : Lyrics - Christking - Lyrics", "raw_content": "\nபெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்\nஉன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா\nஉன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)\nஉன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்\nஉலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)\nபெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்\nஉன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா\nஉன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)\nஒடி வந்ததே ஓர் கூட்டம் (2)\nசொல்லாம போனதையா ஓடி (2)\nஉன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்\nபெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்\nஉன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா\nஉன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)\nஉன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்\nஉலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)\nபெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்\nஉன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா\nஉன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)\nகூழாங் கல்ல விட்டு ஜெயித்தாரு (2)\nஉன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்\nபெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்\nஉன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா\nஉன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)\nஉன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்\nஉலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)\nபெ��ிய பெரிய அற்புதங்கள் நடக்கும்\nஉன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா\nஉன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repaet)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=4993&name=Idithangi", "date_download": "2018-04-19T13:53:59Z", "digest": "sha1:QM3XNOLKOL74QVJ5IGJK4EUOMPPMFKYQ", "length": 13973, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Idithangi", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Idithangi அவரது கருத்துக்கள்\nஅரசியல் கர்நாடக முத்திரை ரஜினி திடீர் அமைதி\nமுருகவேல் அதே கேள்விதான் உனக்கும் ரஜினி எந்த தேர்தலில் நின்றார் எந்த கட்சியை தொடங்கினார்.. அவர் போலீசை தாக்க வேண்டாம்னு சொன்னது தமிழர் நலனை எப்படி பாதித்தது.. இந்த பாரதிராஜா எந்த கட்சியில் இருக்கிறார்.. இந்த பாரதிராஜா எந்த கட்சியில் இருக்கிறார்.. சொந்த இன்ஸ்டிடியூட் தொறக்க ரஜினி வேணும். மகன் படம் ஆரம்பிக்கும் பொது ரஜினி வேண்டும் இப்போகூட ரஜினி கால்ஷீட் தருகிறார்னு சொன்னா அவர் காலை பிடிப்பார். போவியா 17-ஏப்-2018 15:47:03 IST\nஅரசியல் கர்நாடக முத்திரை ரஜினி திடீர் அமைதி\nஅதை சொல்லறத்துக்கு உனக்கு அருகதை இருக்கா..\nஅரசியல் காவிரி விவகாரத்தில் அடுத்தது என்ன தி.மு.க., கூட்டணி இன்று ஆலோசனை\n10 வருடம் மண்ணுமோகன் தலைமையில் ஆட்சியில் இருந்தபோது ஒரு கிள்ளி துரும்பும் போடலை.. அப்போ புல்லா எல்லா தி மு க மத்திய அமைச்சர்களும் சொத்து சேர்ப்பதில் பிஸி. இப்போ வந்து நடை பயணம் , போராட்டம்னு ஒரே ஒப்பாரி. கூட இருக்கற ஆட்களை எல்லாம் கூட்டணி தலைவர்களாம். கொடுமையடா சாமி. 16-ஏப்-2018 07:38:42 IST\nஅரசியல் முதல்வர் பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்\n சொடக்கு போட்டு காலி பண்ணவேண்டியது தானே.. 6 மாசம், 3 மாசம், 1 மாசம் அப்புறம் சொடக்கு எல்லாம் போயி இப்போ வலியுறுத்தலில் வந்து நிக்குது சுடலைக்கு. எதிர்க்கட்சி தலைவரா ஆக்கபூர்வமா ஏதாவது செய்யாமல் வெத்து அரசியலை நம்பி போய்க்கொண்டு இருக்கிறார். ஏதோ உடன் பிறப்புகளுக்கு இதனால் தடையில்லாமல் குவார்ட்டர் பிரியாணி கிடைக்குது. 11-ஏப்-2018 10:40:14 IST\nசம்பவம் பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் பலி\nதீபம் எரிக்க வேறு நெய்யா என்னங்கடா இது எல்ல நெய்யும் வெண்ணெயை உருக்கி தயாரிக்கிறது தானே..\nஅரசியல் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து ஓய்.எஸ்.ஆர். காங்., எம்.பி.க்கள் இன்று ராஜினாமா\nஅடுத்த எலெக்ச்சனில் நாயுவை தோற்கடிக்க இந்த ராஜினாமா டிராமா. நடந்து தம்பி உனக்கு இல்லாத காசா. உங்கப்பன் நல்ல ஊழல் செஞ்சி சம்பாதிச்ச காசை இப்படி கரைக்கலாம். மிச்சம் உன் வக்கீல்கள் சாப்பிடுவாங்க. 06-ஏப்-2018 07:30:04 IST\nரூபாய் 200 கண்டிப்பாக அவருக்கு கிடைக்கும். 04-ஏப்-2018 10:06:31 IST\nஅரசியல் ஸ்டாலின் சூசக பேச்சு கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி\nஇப்போது தி மு க கூட்டணி கட்சிகளாக உள்ள முஸ்லீம் லீக் , ஜவாஹருல்லா, தனியரசு கோஷ்டி , வி சி க , சற்குணம் கட்சி போன்ற கட்சிகள் எல்லாம் இந்த பேச்சை கேட்டு ரோஷம் வந்து தனியா நிக்க போறாங்களா..\nஅரசியல் எடியூரப்பாவின் வெற்றியை தடுக்கவே லிங்காயத் பிரசாரம் அமித் ஷா\nகேவலமான கருத்து. 27-மார்ச்-2018 07:40:25 IST\nஅரசியல் ஸ்டாலின் சூசக பேச்சு கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி\nசுடலை பேசுவதற்கு எழுதி கொடுத்தவர் கடந்தவாரம் டிவி யில் அருள் படம் பார்த்து இருப்பாரு போல.. எவனா இருந்தாலும் வெட்டுவேன் எனும் விக்ரம் வசனம் இப்படி மாறிப்போச்சு போல.. 27-மார்ச்-2018 07:26:10 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/22156", "date_download": "2018-04-19T13:19:22Z", "digest": "sha1:YQ67WDGZNYNYXEVGQ333WUPEDNTPYON2", "length": 10012, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "டோனால்டு டிரம்ப் அதிபராக வாய்ப்பில்லை: ஒபாமா கருத்து - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் டோனால்டு டிரம்ப் அதிபராக வாய்ப்பில்லை: ஒபாமா கருத்து\nடோனால்டு டிரம்ப் அதிபராக வாய்ப்பில்லை: ஒபாமா கருத்து\nதனக்குப் பிறகு அதிபராகும் வாய்ப்பு டோனால்டு டிரம்ப்புக்கு இல்லை என்று கூறிய அதிபர் ஒபாமா, அமெரிக்க மக்கள் அவ்வளவு எளிதானவர்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.\n“டோனால்டு டிரம்ப் அடுத்த அமெரிக்க அதிபராக வாய்ப்பில்லை என்று தொடர்ந்து நான் நம்புகிறேன். அமெரிக்க மக்கள் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை இருப்பதே இதற்குக் காரணம். அமெரிக்க அதிபராக இருப்பது என்பது மிகவும் சீரியசான பணி என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றே நான் கருதுகிறேன்.\nஅதிபராவது ஏதோ, ரியால்டி ஷோ அல்லது டாக் ஷோ நடத்துவது போன்ற விவகாரம் அல்ல அதிபர் பதவி என்பது. இது ஏதோ பதவி உயர்வும் அல்ல. மார்க்கெட்டிங்கும் அல்ல” என்று ஒபாமா அமெரிக்க-ஆசியன் உச்சி மாநாட்ட��ல் கலிபோர்னியாவில் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறும்போது, “டிரம்ப் பயன்படுத்தும் அரசியல் சொல்லாடல் அவருடன் மட்டும் நின்று விடுவதில்லை. ஆனால் அனைவரும் டிரம்ப் மீது கவனம் செலுத்துவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. காரணம் மற்ற வேட்பாளர்கள் கூறுவதை இவர் ஆர்வமூட்டும் ஒரு மொழியில் வெளிப்படுத்துவதே என்று நான் கருதுகிறேன்.\nஇவர் தனது முஸ்லிம் விரோத ஜோடனைப் பேச்சுக்கள் மூலம் கருத்தொருமித்தலை அதிகரிக்கலாம், ஆனால் பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பேசுவதும் பிரச்சினையாகவே உள்ளது” என்றார்.\nமற்றொரு குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்கோ ருபியோ பற்றி ஒபாமா கூறும்போது, “புளோரிடாவின் இந்த செனேட்டர், குடியேற்றம் குறித்த மசோதா ஒன்றை ஸ்பான்சர் செய்தார், ஆனால் அதிலிருந்து அவரே தற்போது விலகி வேகமாக ஓடிவிட்டார்.\nமேலும் அனைத்து குடியரசுக் கட்சியினரும் அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் பற்றி கவலைப்படுவதில்லை. இதுதான் சர்வதேச நாடுகளுக்கு பெரிய பிரச்சினை.\nமற்ற நாடுகள் அமெரிக்காவை அறிவியல், காரண காரிய பகுத்தறிவு, மற்றும் நடைமுறை அறிவுடையவர்கள் என்றே கருதுகின்றனர். ஏனெனில் பெரிய பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடவில்லை எனில் ஒருவரும் தலையிட மாட்டார்கள் என்பதை உலக நாடுகள் அறிந்துள்ளன.\nஆகவே இது ஏதோ டிரம்ப் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல, மற்ற குடியரசுக் கட்சியினர் என்னென்ன பேசி வருகின்றனர் என்பதையும் பாருங்கள். ஏதாவது கூறி தினமும் செய்தியில் இடம்பெற வேண்டும் என்ற அணுகுமுறை ஒத்துவராது” என்றார்.\nஆனால் டிரம்ப், மறுபுறம் ஒபாமாவை கடுமையாக தாக்கி வருகிறார், அதாவது ஒபாமா அரசு தேசப்பாதுகாப்பு, மருத்துவத்துறை, குடியேற்றத்துறை ஆகியவற்றுக்கு செலவிடும் தொகைகளைப் பாருங்கள் என்றும், நாம் ஐஎஸ் பயங்கரவாதத்தை ஒருநாளும் முறியடிக்க முடியாது என்றும் ஒபாமாகேர் ஒரு மோசமான திட்டம் என்றும், ஆட்சிக்கு வந்தால் ஒபாமாகேர் இருக்காது என்றும் பேசி வருகிறார்.\nPrevious articleஜனாதிபதி மைத்திரிபால – ஜேர்மன் ஜனாதிபதி சந்திப்பு\nNext articleபாலமுனை இக்ரஃ பாலர் பாடசாலையினை பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேரில் சென்று பார்வை\nசிரியா மீது ராணுவ தாக்குதல் நீடிக்கும்; டிரம்ப் எச்சரிக்கை\nசிரியாவின் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்க���ம் இடங்கள் மீது தாக்குதல்\nஅல்ஜீரியா விமான விபத்து; 247 பேர் வரை பலி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/gampaha/education", "date_download": "2018-04-19T13:48:58Z", "digest": "sha1:4PU4ZUJTBCYWHJIDVXJN2KFUWDKMN3NL", "length": 6901, "nlines": 183, "source_domain": "ikman.lk", "title": "கம்பஹா யில் கல்விச்சேவைப் பொருட்களுக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 149 விளம்பரங்கள்\nகம்பஹா, தொழிற்கல்வி கல்வி நிறுவனங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?page_id=59939-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-04-19T13:35:32Z", "digest": "sha1:UV2ZGB274ZQ2RNHCBFJZZ3DDPZOK5OEK", "length": 24704, "nlines": 245, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரித்தானியா", "raw_content": "\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nசத்திரச் சிகிச்சையில் வெற்றி – நலமுடன் வீடு திரும்பினார் இளவரசர் பிலிப்\nசிரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை: பிரித்தானியா விசேட கலந்துரையாடல்\nபோர்க்கப்பலை அனுப்பி�� பிரித்தானியா: கொரிய தீபகற்பத்தில் பதற்றநிலை\nமேற்கு லண்டனில் சோதனை: 9 பேர் கைது\nநச்சுவாயுவை சுவாசித்த இருவர் உயிரிழப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்\nவேல்ஸில் ரயில் நிலையம் தீக்கிரை\nபிரித்தானியாவில் வன்முறை: நால்வர் படுகாயம்\nவேல்ஸில் பொருளாதார வளர்ச்சிக்கு அழுத்தம்\nவேல்ஸில் பனிப்பொழிவு: சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்\nவேல்ஸில் வீடில்லாதவர்களுக்கு புதிய திட்டம்\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு லண்டனில் ஆரம்பம்\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு இன்று (வியாழக்கிழமை) லண்டனில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் லண்டனில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டின் தலைமைத்துவம், இந்த முறை பிரித்தானியாவிற்கு கிடைத்துள்ளது. சுமார் 54 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இதன் ஆரம்ப நிகழ்வு, பார்க்...\nஇளவரசர் ஹரியின் திருமணம்: ஞாபகார்த்த வெளியீடு\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகையான மேகன் மாக்கிலின் திருமண வைபவத்தின் ஞாபகார்த்தமாக, அலங்காரத் தேநீர்க் குவளைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் நடவடிக்கையை, பிரித்தானியாவிலுள்ள மட்பாண்டத் தொழிற்சாலையொன்று முன்னெடுத்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி வின்ஸ்டர் கோட்டையிலுள்ள சென். ஜோ...\nபிளாஸ்டிக் பாவனைக்கு கட்டுப்பாடு: புதிய திட்டம் முன்வைப்பு\nபிரித்தானியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்தும் ஒருபகுதியாக, பிளாஸ்டிக் ஸ்ரோர்ஸ் மற்றும் கொட்டன் பஞ்சுகளைத் (cotton buds) தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை, தற்போது லண்டனில் நடைபெற்றுவரும் பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே முன்வைக்கவ...\nபுதிய கடவுச்சீட்டு ஒப்பந்தம்: ஜெமல்டோவிடம் கையளிக்கத் தீர்மானம்\nபிரித்தானியாவில் புதிய கடவுச்சீட்டுகளைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தை, பிரான்ஸிலுள்ள பிராங்கோ –டச்சு நிறுவனமான ஜெமல்டோ நிறுவனத்திடம் கையளிக்கவுள்ளதாக, பிரித்தானியாவின் அரசாங்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர், புதிய கடவுச்சீட்டுகளைத் தயாரிக்க பி...\nபிரெக்சிற் விவக���ரம்: பிரதமர் தெரேசா மே அரசாங்கம் தோல்வி\nபிரெக்சிற்றுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத்திணைக்களத்தில் பிரித்தானியா தங்கியிருக்கும் விவகாரம் தொடர்பாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் தோல்வியைச் சந்தித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரெக்சிற்றுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத்திணைக்களம் மற்றும...\nபிரித்தானியாவில் நுகர்வோர் விலை பணவீக்கம் வீழ்ச்சி\nபிரித்தானியாவில் நுகர்வோர் விலை பணவீக்கமானது கடந்த மார்ச் மாதத்தில் 2.5 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி இது ஆண்டின் மிகக் குறைந்த எண்ணிக்கையாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தினால் கணக்கிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விலை பணவீக்கமானது, கடந்த பெப்ரவரி மாதம் 2.7 வீதமாகக் காணப்பட்ட நிலையில், அது மார்ச்...\nநாடாளுமன்ற அதிகாரத்தை உறுதிபடுத்துவதற்கான தருணம் வந்துள்ளது: தொழிற்கட்சி\nநாடாளுமன்றம் அதன் அதிகாரத்தை உறுதிபடுத்துவதற்கான நேரம் வந்துள்ளது என பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பிரித்தானியா சிரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறி...\nநெல்சன் கோட்டைக்கு கொண்டுசெல்லப்பட்ட முதலாம் உலகப் போரின் நினைவு சின்னம்\nபிரித்தானியாவின் தேம்ஸ் நதிக்கரையிலுள்ள லண்டன் கோபுரத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பொப்பி மலர் அலங்காரங்கள் தற்காலிகமாக ஹாம்ப்ஷயர் நகரிலுள்ள நெல்சன் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நினைவை முன்னிட்டு கடந்த 2014ஆம் ஆண்டு லண்டன் கோபுரத்தை சுற்றி அமைக்கப்பட்ட களிமண்ணின...\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் ஆர்வம் குறித்து மனநல மருத்துவர் எச்சரிக்கை\nபிரபலங்களை பின்பற்றுவதில் அதிக நேரத்தை செலவிடுவதானது மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என மனநல மருத்துவரும், நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உதவி பேராசிரியருமான சூ வர்மா (ளுரந ஏயசஅய) தெரிவித்துள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மாக்கிலின் திருமணம் பெரும் பரபரப்பை ஏற்ப...\nலண்டனில் தொடரும் வன்முறை: இளைஞன் உயிரிழப்பு\nகிழக்கு லண்டனில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிழக்கு லண்டனில் உள்ள ஃபொரஸ்ட் கேட் பகுதியில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) இரவு குறித்த இளைஞன் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 18 வயதுடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ...\nரஷ்யாவின் பதிலடிக்கு பிரித்தானியா தயாராக வேண்டும்: பொரிஸ்\nசாத்தியமான ரஷ்யாவின் பதில் தாக்குதல்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பிரித்தானியா முன்னெச்சரிக்கையாக செயற்படுதல் அவசியம் என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தலைமையில் பிரித்தானியா மற்றும் பிரான்சின் ஆதரவுடன் வார இறுதியில் சிரியா மீது முன்னெடுக்கப்பட்...\nசிரியா மீதான தாக்குதல் சட்டவிரோதமானவை: நிபுணர் கருத்தை வெளியிட்டது தொழிற்கட்சி\nசமீபத்திய சிரியாவிற்கு எதிரான அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை என விவரிக்கும் வகையிலான நிபுணர்களின் கருத்தை உள்ளடக்கிய அறிக்கையொன்றை பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வெளியிட்டுள்ளது. ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பொது சர்வதேச சட்ட பேராசிரியர் ஒருவரின் சட்ட ரீதியான கருத்தை உள்ளடக...\nநாடாளுமன்ற அங்கீகாரமின்றி சிரியா மீது தாக்குதல்: பிரதமர் மே ஆதரவு\nநாடாளுமன்ற அங்கீகாரத்தை பெறாமல் சிரியாவுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கான தனது முடிவை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஆதரித்துள்ளார். கிழக்கு கௌட்டாவின் டூமா நகரில் இம்மாதம் 7ஆம் திகதி சிரிய அரசாங்கப் படையினர் நடத்தியதாக கூறப்படும் இரசாயனத் தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியாவில் அமெரிக்காவி...\nசிரியா மீதான தாக்குதலை எதிர்த்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்\nசிரியா மீது விமான தாக்குதல்களை முன்னெடுக்கும் பிரித்தானியாவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமான தாக்குதல் குறித்து நாடாளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டு...\nலண்டனில் கத்திக்குத்து: இருவர் உய��ரிழப்பு\nலண்டனில் இடம்பெற்ற வேறுவேறு கத்திக்குத்துச் சம்பவங்களில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமேற்கு லண்டனின் கொலின்டேல் (Colindale) பகுதியிலும், தெற்கு லண்டனின் பிரிக்ஸ்டன் (Brixton,) பகுதியிலும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கத்திக்குத்துச் சம்பவங்கள் இடம்பெற்ற...\nஸ்கொட்லாந்தில் 2.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்\nபிரெக்சிற்: பிரித்தானியாவுக்கு சிறந்த எதிர்காலம்\nஸ்கொட்லாந்தில் தீ விபத்து: குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை\nஒற்றைச்சந்தை: ஸ்கொட்லாந்தின் சுகாதார, சமூக பராமரிப்புச் சேவைகளுக்கு ஆபத்து\nஸ்கொட்லாந்து ஹெலிகொப்டர் விபத்தில் ஒருவர் காயம்\nஒற்றைச்சந்தையுடன் பலமான உறவைப் பேண விரும்புகிறோம் -ஜெர்மி\nஐந்து மாடிக் ஹொட்டலில் தீ விபத்து\nஈஸ்டர் விடுமுறை நாட்களில் மீண்டும் கடும்குளிர்\nபிரித்தானியாவை மீண்டும் மிரட்டும் கடும்குளிர் : வானிலை எச்சரிக்கை\nபிரித்தானியாவில் உறைபனி வானிலை நீடிக்கும் என எச்சரிக்கை\nபனிப்பொழிவால் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் : நால்வர் உயிரிழப்பு\nபிரதமர் தெரசா மே அமைச்சரவையை மாற்றியமைத்தார்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/page/7/", "date_download": "2018-04-19T13:40:05Z", "digest": "sha1:IFQQWBV5SKNAK2HDWIWTTWR6L6SUWWKS", "length": 15460, "nlines": 143, "source_domain": "srilankamuslims.lk", "title": "நேர்காணல் Archives » Page 7 of 7 » Sri Lanka Muslim", "raw_content": "\nஎம்.எஸ் சுபையிர் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட பேட்டி\nநேர்காணல்: றியாஸ் ஆதம் கிழக்கு மாகாண முன்னால் சுகாதார அமைச்சரும், தற்போதைய மாகாண சபையினுடைய பிரதி தவிசாளரும், அகில இலங்கை மக்ககள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ் சுப� ......\nசுதந்திரக் கட்சியில் முஸ்லிம் அலை ;பெளசான் அன்வருடனான நேர்காணல்\nசிறீலங்கா சுதந்திர கட்சியில் முஸ்லிம்களுக்கென்று தனியான இளைஞ்சர் அணியோ அல்லது தனியான பிரிவோ இல்லாமைக்கு அக்கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தி அமைச்சரவை அந்தஸ்துடன் அமைச்சர்களாக இ ......\nYLS ஹமீட் – விஷேட நேர்காணல் (VIDEO)\nசமகால அரசியலில் பேசப்பட்டு வரும் விடயமான தேர்தல் முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு பாராளுமன்ற தேர்தல் விகிதாசார முறையினை மாற்றியமைத்து தொகுதிவாரியான தேர்தல் முறைமையினை அறிமுகப ......\nமுஸ்லிம்கள் தொடர்பில் வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் ஒன்றியம் மோடியிடம் மகஜர்\nஇலங்கை முஸ்லிம்களுக்கும்,இந்திய முஸ்லிம்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டி இலங்கையில் இந்தியா அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தப்படும் இந்திய வீடமைப்பு திட்டத்த� ......\n, எதற்காக இந்த உலகத்தில், அமைதியை தேடி சேகு இஸ்ஸடீன் (video)\nசிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது உறுவாக்கப்படுவதற்கு அதன் இஸ்தாபக தலைவர் அஸ்ஸஹீத் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களுக்கு தோளோடு தோள் நின்று கட்சியினை உறுவாக்குவதில் பெறும் பங்காற்றிய� ......\nமுஸ்லிம் சமூகத்துக்கு தென் கிழக்கு அலகு அமைய வேண்டும் -ஹஸன் அலி\nகேள்வி: அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் வடக்குக் கிழக்கின் சுகாதார அபிவிருத்தி பற்றிய உங்களது திட்டங்கள் பற்றிக் கூற முடியுமா பதில்: சுகாதாரப் பகுதி அதிகாரிகளுடன் வடக்குக் கிழக்க� ......\nரவூப் ஹக்கீம் மட்டகளப்பு மாவட்டத்தில் போட்டியிட்டால் தான் அவருக்கு பூரண ஆதரவு வழங்குவேன் – பசீர் சேகுதாவூத் (video)\nதேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகானத்தில் எந்த பகுதியிலும் தேர்தலில் போட்டியிட அருகதையுள்ளவராகவே காணப்படுகின்றார். அவ்வாறு எமது தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் மட்டக்களப்பு மாவட் ......\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவுடன் விஷேட நேர்காணல்\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மாகாண சபை உறுப்பினராக சேவையபற்றி வருபவர். இவர் உயர் நீதி மன்றத்தின் சட்டத்தரணி. தம் அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்� ......\nசிப்லி பாறுக்கின் சிறப்புப் பேட்டி – (Video)\nபிரதேசவாத அரசியல் என்பது நிச்சயமாக ஒழிக்கபட வேண்டிய விடயமாகும். அது சம்பந்தமாக நான் அடிக்கடி எனது நண்பர்களிடத்தில் கூறிக்கொள்வதாவது…..என்னை குர்பான் கொடுத்தால்தான் (அதாவது ஒருவரை பல� ......\nமு.கா தலைமையினால் கல்குடா மக்களின் அபிலாசைள் நிறைவேற்றப்பவில்லை -லெப்பை ஹாஜி (video)\n(வீடியோ), கல்குடாவின் வாக்குகளை பெற்றுக்கொள்வதே முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் குறிக்கோள்.* லெப்பை ஹாஜியுடனான நேர்கானல்:- பெரும்தலைவர் அஸ்ஸஹீத் அஸ்ரஃப் அவர்களின் மறைவுக்குப் பின்னர� ......\nநான் இணக்க அரசியலையே விரும்புகிறேன் ;அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் சிறப்புப் பேட்டி\nநான்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜெமீல் உங்களைச் சந்தித்து பேசிய விடயங்கைள கூற முடியுமா ரிஷாத் பதியுதீன்:- ஆம், அவர் என்னைச் சந்தித்தார். கடந்த நா� ......\nகிழக்கு முதலமைச்சரின் சூடான முதல் சிறப்புப் பேட்டி\nஇந்திய ஊடகம் ஒன்றுக்கு கிழக்கு வழங்கிய சிறப்புப் பேட்டி இலங்கை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமது, 2 வாரத்திற்குள் தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அரசிய ......\nகாணிப்பிரச்சனை முஸ்லிம்களுக்கு மட்டும் உள்ள பிரச்சனை கிடையாது -பொன்செல்வராசா (video)\nமட்டகளப்பு மாவட்டத்தில் காணிப் பிரச்சனை என்பது முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கின்ற பொதுவான பிரச்சனையாகும். இந்த பிரச்சனையானது பொதுவாக இரண்டு இனத்துக்கும் புரையோடி� ......\nஅமைச்சர் ரிஷாத்தை சந்தித்தது உண்மையே – ஜெமீலுடனான நேர்காணல்\nகிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் தன்னைச் சந்தித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனிடம் அழைத்துச் சென்றார் என்றும் இதற்கான ஏற ......\nகல்குடா DR.முஸ்தபாவுடன் நேர்காணல் (video)\nநேர்காணல் – அஹமட் இர்ஸாட் ...\nநல்ல மனிதர்கள் மௌனமாக இருக்கத்தேவையில்லை. – மாதுலுவாவே சோபித்த தேரர்\n(குறிப்பு: 18.1.2015 ராவய பத்திரிகையில் வெளியான மாதுலுவே சோபித்த தேரருடனான நேர்காணலின் தழிலாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. நேர்கண்டவர் : தரிது உடுவர கெதர தமிழ் மொழி மூலம் : அபாஸ் மொஹமட் (செய்� ......\nநான் தான் தேர்தலை கொண்டுவந்தேன் -மகிந்தவின் சோதிடரின் பரபரப்புப் பேட்டி\nமுன்னாள் ஜனாதிபதிக்கு கயிற்றை கொடுத்து தேர்தலை முன்கூட்டியே நடத்த வைத்தது தான் எனவும், அப்படி தேர்தல் நடக்காமல் இருந்தால், அவர் வசிய மந்திரத்தை உச்சரித்து கொண்டு 2017ம் ஆண்டு வரை அலரி மா ......\nகிழக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டால் நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன் – ஏ. ஆர். மன்சூர்\nமுன்னாள் அமைச்சர் ஏ. ஆர். மன்சூர் தினகரனுக்கு வழங்கிய செவ்வி நேர்காணல்: எஸ். சுரேஷ்- நன்றி தினகரன் பல்வேறு போராட்டங்களின் பின்னர் நாட்டு மக்களின் பெரும் ஆதரவுடன் ஜனாதிபதி மைத்திரிபா� ......\nகிழக்கு முதலமைச்சர் மக்கள் வ���ருப்பப்படியே – ரிசாத் பதியுதீன்\n-நியாயமான தீர்வுக்கு தமிழ் தலைமைகளை அழைக்கிறேன். -100 நாட்களுக்குள் கைத்தொழில் புரட்சி – அமைச்சர் ரிசாத் பதியுதீன் கிழக்கு மக்கள் எந்த முதலமைச்சரை விரும்புகின்றார்களோ அவருக்கு நாம ......\nஅரசியலுக்குள் சமயத்தை நுழைக்க வேண்டாம் – ஜிஹான் ஹமீட்\nமுஸ்லிம் பெண்கள் பேரவையின் தலைவியும் கொழும்பு மாநகரசபைத் தேர்தல் வேட்பாளருமான ஜிஹான் ஹமீட் வழங்கிய விசேட நேர்காணல் (நேர்காணல்: பிறவ்ஸ் முஹம்மட்) கேள்வி: நீங்கள் ஏன் மஹிந்த ரா� ......\n: தெரிவு உங்கள் கையில்\nஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான பைரூஸ் ஹாஜியார் கேள்வி: கட்சிக்குள் ஆட்களை வைத்துக்கொண்டு ஏன் பொது வேட்பாளரை களமிறக்கினீர்கள ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/New.php?id=420", "date_download": "2018-04-19T13:45:15Z", "digest": "sha1:MQACP75D3BXLXE6YAUOC2ONDFDM45IXY", "length": 21839, "nlines": 209, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kalyana Veerabadra Temple : Kalyana Veerabadra Kalyana Veerabadra Temple Details | Kalyana Veerabadra - Chennivakkam | Tamilnadu Temple | கல்யாண வீரபத்திரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில்\nஅருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : மரகத பத்ராம்பிகை\nதல விருட்சம் : வில்வம்\nசித்ராபவுர்ணமி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மார்கழியில் ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி.\nஇங்குள்ள பத்ராம்பிகை சிலை மரகதக்கல்லால் ஆனது.\nகாலை 7.30 - 10 மணி, மாலை 6 - இரவு 8 மணி. மதிய வேளையில் கோயில் அருகிலுள்ள அர்ச்சகரை அழைத்துக்கொண்டு, சுவாமியை தரிசனம் செய்யலாம். இத்தலத்திற்கு செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.\nஅருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சென்னிவாக்கம்- 601 204. ஜெகநாதபுரம் போஸ்ட், பொன்னேரி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.\nஇத்தலவிநாயகர் சக்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். வீரபத்திரர் தனிக்கோயில் மூர்த்தியாக அருளும் இத்தலத்தில், சுவாமிக்கு நேரே கொடிமரம் இருக்கிறது. முற்காலத்தில் இவருக்கு தனியே பிரம்மோற்ஸவம் நடந்துள்ளது. காலப்போக்கில் கோயில் சிதிலமடையவே திருவிழாவும் நின்றுவிட்டது. தற்போது சித்ரா பவுர்ணமியன்று ஒருநாள் விழா மட்டும் நடக்கிறது. சிவன் கோயில்களில் விசேஷ நாட்களின்போது, சுவாமி தனது வாகனமான நந்தியின் மீது சோமாஸ்கந்த வடிவில் (முருகன், அம்பாளுடன் கூடிய வடிவம்) எழுந்தருளுவார். ஆனால் இத்தலத்தில் சித்ரா பவுர்ணமியின்று காலையில் வீரபத்திரர், அம்பாள் மற்றும் விநாயகருடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி, கோயிலில் இருந்து சற்று தூரத்திலுள்ள குற்றலை (குசஸ்தலை) நதிக்கு செல்கிறார். விநாயகருக்கு முக்கியத்துவம் தரும்விதமாக, அவர் சுவாமியுடன் எழுந்தருள்வதாக சொல்கிறார்கள்.\nதிருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள், பயப்படும் குணம் உள்ளவர்கள் அவை தீர சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.\nவேண்டுதல் நிறைவேறியபின் சுவாமிக்கு சர்க்கரை, மிளகுப்பொங்கல், மிளகு வடை, சுண்டல் படைத்து, வெற்றிலை மாலை சாத்தி, சந்தனக்காப்பு செய்தும், அம்பாளுக்கு தாலிப்பொட்டு காணிக்கையாக செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.\nவீரபத்திரர் சிறப்பு: இத்தலத்து வீரபத்திரர் மண்ணிலிருந்து தாமாக கிடைத்தவர் என்பதால், \"தான்தோன்றி வீரபத்திரர்' என்றும், \"மண்ணில் கிடைத்த தங்கம்' என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். வீரபத்திரர் சிவனின் அம்சம் என்பதால், ஐப்பசி பவுர்ணமியன்று இவருக்கே அன்னாபிஷேகம் செய்வதும், மார்கழி திருவாதிரையன்று (ஆருத்ரா தரிசனம்) விசேஷ பூஜை மற்றும் வழிபாடு நடப்பதும் சிறப்பு. செவ்வாய்க்கிழமைகளில் இவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப் படுகிறது.வீரபத்திரர் சன்னதி எதிரிலுள்ள மண்டபத்தில் நந்தி வாகனம் இருக்கிறது. அருகில் ஐயப்பனுக்குரிய யானை மற��றும் விநாயகருக்குரிய மூஞ்சூறு வாகனங்களும் இருப்பது வித்தியாசமான அமைப்பு. பிரதோஷத்தன்று மாலையில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது நந்தி, யானை, மூஞ்சூறு ஆகிய மூன்று வாகனங்களுக்கும் அபிஷேகம் செய்கின்றனர். வீரபத்திரருக்கு இடப்புறத்தில் சண்டிகேஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள், பயப்படும் குணம் உள்ளவர்கள் சுவாமிக்கு சர்க்கரை, மிளகுப்பொங்கல், மிளகு வடை, சுண்டல் படைத்து, வெற்றிலை மாலை சாத்தி, சந்தனக்காப்பு செய்தும், அம்பாளுக்கு தாலிப்பொட்டு காணிக்கையாக செலுத்தியும் வேண்டிக்கொள்கிறார்கள்.\nபத்ராம்பிகை சிறப்பு: மூதாட்டி வழிபட்ட பத்ராம்பிகை சிலை, மரகதக்கல்லால் ஆனது. எனவே இவள், \"மரகத பத்ராம்பிகை' என்றே அழைக்கப்படுகிறாள். இந்த அம்பிகை கைகளில் சூலம், கத்தி, உடுக்கை மற்றும் தண்டாயுதம் ஏந்தி காட்சி தருகிறாள். அருகில் மூதாட்டி நின்று வணங்கிய கோலத்தில் இருக்கிறாள். பிரகாரத்தில் அகோர வீரபத்திரர் இருக்கிறார். மூலவருக்கு பூஜை நடந்தபின்பு, இவருக்கும் பூஜை செய்யப்படுகிறது. சோமசுந்தரர், சுந்தராம்பிகை, மகாலட்சுமி, கங்காதேவி, சனீஸ்வரர், பைரவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது.\nமுற்காலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சில வியாபாரிகள், நவரத்தினக்கல் வியாபாரம் செய்வதற்காக தென்திசை நோக்கி வந்தனர். அவர்களில் வயதான மூதாட்டி ஒருத்தியும் வந்தாள். அம்பாள் பக்தையான அவள், தன்னுடன் ஒரு அம்பாள் சிலையையும் எடுத்து வந்தாள். தான் தங்குமிடங்களில் அம்பாளை வழிபட்டு, மீண்டும் பயணத்தை தொடரும்போது சிலையை எடுத்துச் செல்வது அவளது வழக்கம். வியாபாரிகள் ஒருநாள் இத்தலத்தில் தங்கினர். வழக்கம் போல் அம்பாளுக்கு பூஜை செய்து வணங்கிய மூதாட்டி, சிலையை எடுக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை. உடன் இருந்த வியாபாரிகளும் சிலையை எடுக்க முயன்று, முடியாமல் விட்டுவிட்டனர். காரணம் தெரியாத வியாபாரிகள், மறுநாள் கிளம்ப நினைத்து அன்றும் இத்தலத்திலேயே தங்கினர். அன்றிரவில் மூதாட்டியின் கனவில் தோன்றிய அம்பிகை, தான் இருக்கும் இடத்திற்கு அருகில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு வீரபத்திரர் இருப்பதாக உணர்த்தினாள். மூதாட்டி இதை வணிகர்களிடம் கூறினாள். அவர்கள் அவ்விடத்தில் தோண்டியபோது, வீர��த்திரர் சிலை இருந்ததைக் கண்டனர். பின்னர் அங்கேயே அவரை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர். அம்பாள் குறிப்பால் உணர்த்தி கிடைக்கப்பெற்ற மூர்த்தி என்பதால் இவர், \"கல்யாண வீரபத்திரர்' என்று பெயர் பெற்றார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள பத்ராம்பிகை சிலை மரகதக்கல்லால் ஆனது.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nசென்னையில் இருந்து பொன்னேரி செல்லும் வழியில் 35 கி.மீ., தூரத்தில் ஆண்டார்குப்பம் என்ற ஊருக்குச் சென்று, அங்கிருந்து இடப்புறம் பிரியும் சாலையில் 2 கி.மீ., சென்றால் சென்னிவாக்கத்தை அடையலாம். குறித்த நேரத்தில் மட்டும் மினிபஸ் செல்கிறது. ஆட்டோ வசதி உண்டு. சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மின்சார ரயிலில் பொன்னேரி சென்று, அங்கிருந்து பஸ்களில் இத்தலத்திற்கு செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=68", "date_download": "2018-04-19T13:41:27Z", "digest": "sha1:XGXSKH4CDA3D4WEKHWKF52CHC3EZMIHG", "length": 67893, "nlines": 340, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஓர் பின்பாட்டு", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஓர் பின்பாட்டு\nநமது தாயகத்திலே வலைப்பதிவர் சந்திப்பு வரப்போகிறது என்று நண்பன் வந்தி சொன்னபோது எவ்வளவு சந்தோஷப்பட்டேன் கூடவே பொறாமையும் கலந்து. தாயகத்தை விட்டு விலகி 14 ஆண்டுகளைக் கழித்தும் இன்றும் ஏதாவது படிவத்தில் Nationality என்ற பகுதிக்கு வரும்போது Australian என்பதை தயங்கித் தயங்கி வாயில் எச்சிலை மிண்டியபடி எழுதும் பண்பு மாறவில்லை. நாடு நல்ல சுகம் கண்ட பிறகு அங்கே வாழ்ந்து மடிய வேண்டும் என்பதும் என் பேராசைகளில் ஒன்று. இதைப் பதிவுக்கான வார்த்தை ஜாலமாக எல்லாம் எழுதவில்லை.\nநான்கு ஆண்டுகளைத் தொடும் என் வலைப்பதிவு அனுபவத்தில், தாயகத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, இன்னும் சொல்லப்போனால் ஓராண்டாகத் தான் நம் உறவுகள் நிறையப்பேர் எழுத வந்திருக்கின்றார்கள். வலைப்பதிவு அனுபவத்தினூடே ஒரு புதியதொரு நட்பு வட்டத்தினைப் பெற்ற எனக்கு தாயத்தில் இருந்து வரும் உறவுகள் மீது இன்னும் ஒரு படி மேலான பரிவும் ஏற்படுகின்றது. என் போன்ற புலம்பெயர்ந்தவர்களின் எண்ணவோட்டங்களை அப்படியே பிரதிபலிப்பது போல இருக்கும் அவர்களின் நனைவிடைதோய்தல் போன்ற பதிவுகள். வந்தியத்தேவன் பதிவராக வரும் முன்பே, என்னுடைய “என் இனிய மாம்பழமே” பதிவினை வாசித்து விட்டு அதில் நான் கறுத்தக் கொழும்பான் வகை மாம்பழத்தைப் பற்றிச் சொன்னபோது அந்தப் பழத்தினைப் புகைப்படம் எடுத்து என் பதிவுக்காக அனுப்பியது தான் எனக்கும் என் தாயகத்து வலைப்பதிவர்களுக்கும் இடையிலான நேசத்தின் ஆரம்பம் என்பேன். எனக்கு மட்டும் தாயகம் போகும் சுதந்திரம் வாய்த்தால் ஒரு நாள் அவகாசத்திலேயே இந்த வலைப்பதிவர் சந்திப்புக்கும் போய் வந்திருப்பேன்.\nவலைப்பதிவர் சந்திப்புக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே வந்தியத்தேவனுடைய பதிவு மூலமாக விடுத்த அழைப்புப் பதிவுக்கு அநானியாக யூ எஸ் இலிருந்து ஒருவர் (ஐ.பியும் சேமிக்கப்பட்டிருக்கிறது) கிண்டலாக “புலியை பாத்து பூனை சூடு போட்டுகொண்டதை போல நடத்துகிறீர்கள். மாபெரும் தோல்வியடைய வாழ்த்துக்கள்” என்று கேவலமாகப் பின்னூட்டியிருந்தாராம். வந்தியிடம் சொன்னேன் தயவு செய்து அதை வெளியிடவேண்டாம் என்று. அந்தப் பின்னூட்டத்தைப் படிக்கும் தாயக் வலைப்பதிவர்கள் இதனால் மனம் நொந்து அல்லது ஏன் வம்பு என்று ஒதுங்கக் கூடும் என்றேன். இப்படியெல்லாம் தான் அவர்கள் இந்தப் பதிவர் சந்திப்பை நடத்துவதற்கு முன் சில சங்கடங்களையும் எதிர் நோக்க வேண்டியிருந்தது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.\nவலைப்பதிவர் சந்திப்புக்கு முதல் நாள் வந்தி மூலமாக இணைய வழி நேரடி ஒளிபரப்புக்கான இணைப்புக் கிடைத்தது. சிட்னி நேரம் மதியம் 12 மணிக்கே அந்த இணைப்பை போட்டு விட்டு ஏறக்குறைய மறந்தே விட்டிருந்தேன். மற்றைய அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்த எனக்கு திடீரென்று ஆட்கள் பலர் பேசுவதுபோலக் கேட்டது. பக்கத்து வீட்டுக்காரன் டிவியை சத்தமாக வைத்துப் பார்க்கிறானோ என்று சினந்து கொண்டே எழும்பிய போது தான் ஞாபகத்துக்கு வந்தது, அடடா பதிவர் சந்திப்பின் ஒலி அல்லவா அது என்று.\nவலைப்பதிவர்கள் ஒவ்வொருவராகத் தம்மை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஆரம்பித்தது. வெற்று போட்டோவில் பார்த்த ஆட்களின் கற்பனை உருவ அமைப்பு கண்ணுக்கு முன்னே கணினித் திரையில் தெரியத் தெரிய உள்ளுரச் சந்தோஷம் தொற்றிக் கொண்டது. ஆனால் அது நீடிக்குமுன்னே ஒரு கவலைக்குரிய நிகழ்வு வந்து கஷ்டப்படுத்தியது. வீடியோ ஒளிபரப்போடு இணைந்த அரட்டைப் பெட்டியில் பத்தோடு பதினொன்றாக நின்ற என்னைப் போல இன்னொருவர் “இந்தியன்” என்ற ஒருவர் வந்து “துரோகி பிரபாகரன் ஒழிந்தான்” “வன்னியில் ஹிட்லரின் ஆட்சி ஓய்ந்தது” என்ற ரீதியில் தொடர்ந்து அந்த அரட்டைப் பெட்டியை படு கேவலமான வார்த்தைப் பிரயோகங்களினூடாகப் புண்படுத்த ஆரம்பித்தார். சிறீலங்கா ராணுவத்தளத்தில் இருந்து புலிகளைக் கொச்சையாக எழுதும் பாணியில் அது தொடர்ந்தது.\nகனடாவில் இருந்து அந்த அதிகாலை வேளை இந்த இணைய ஒளிபரப்பைப் பார்க்க வந்த சினேகிதி என்னைப் போலவே ஆவலோடு இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டே அரட்டைப் பெட்டியில் மேலதிக தகவல்களை புதிதாக வருபவர்களுக்கும் கொடுத்துக் கொண்டே மறுமுனையில் பதிவர் சந்திப்பில் இருந்த கெளபாய் மது, பகீ போன்றோரிடம் அங்கே நடக்கும் விடயங்களைக் கேட்டுக் கொண்டே இருந்த அவரிடமும் அந்த “இந்தியன்” என்பவர் விட்டு வைக்கவில்லை. எச்சில் கோப்பை எல்லாம் கழுவி தொழிலை முடிச்சாச்சா (அதுதான் இலங்கையைச் சேர்ந்தவர்களின் தொழிலாம்), என்னுடைய எச்சில் பாத்திரத்தையும் கழுவித் தரமுடியுமா” என்று சீண்டினார். மறுமுனையில் ஜீ சாட்டில் இருந்து கொண்டு சினேகிதியிடம் “தங்கச்சி தயவு செய்து அந்த ஆளுக்கு ஒரு பதிலும் போட வேண்டாம், அவரின் தொல்லை அதிகமாகும்” என்று நான் சொல்லி வைத்தேன். அந்த “இந்தியன்” அடுத்ததாக வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள் மீது நாரசமான கொமெண்டை அடிக்க ஆரம்பித்தார். அப்போது தான் எதிர்பாராத இன்னொரு விஷயமும் நடந்தது. இந்த “இந்தியன்” என்பவரோடு கூட்டுச் சேர்ந்து கொண்டே படு கேவலமான அரட்டையை ஆரம்பித்தார் இன்னொருவர். அவர் யாரென்று தேடிப்பார்த்தால் அவர் ஒரு இலங்கையில் இருந்து எழுதும் பதிவர் (அவர் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை) என்ற கவலையான பதிலை அவர் வலைப்பதிவு முகவரி சொல்லி வைத்தது.\n“தயவு செய்து உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், இப்படி ஆபாசமாகப் பேசுவதை நிறுத்துங்கள்” என்றேன் இருவருக்கும். “இது எங்கள் கருத்துச் சுதந்திரம்��� என்றார் ஒருவர். “அப்படியென்றால் உங்கள் அக்கா,தங்கச்சியைப் பற்றி மற்றவன் பேசினாலும் விடுவீர்களா” என்று நான் கேட்டேன். இந்த அரட்டையில் தாயகத்தில் நடக்கும் வலைப்பதிவு நிகழ்வில் லயிக்க முடியாத ஒரு கட்டமும் வந்தது. அப்போது என் துணைக்கு வந்தார்கள் அதுவரை இணைப்பில் இருந்த டோண்டு ராகவனும், மாயவரத்தானும். அவர்கள் இருவரும் இந்த “இந்தியன்” என்ற நபரை இந்த நாரசமான அரட்டையை விடும்படி கேட்க, அவரோ “டோண்டு பக்தன்”, “சோ.ராமசாமி பக்தன்” என்று டோண்டு மீது தன் சேஷ்டையை ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கு மேல் இந்த தொல்லை நீடித்தது. மெல்ல மெல்ல பத்து இருபதாக அரட்டைப் பெட்டிக்குள் ஆட்கள் நுழைந்தார்கள். சுவிஸ் போன்ற ஐரோப்பா போன்ற நாடுகளில் அப்போது காலை வேளை ஆகி விட்டிருந்ததால் அங்கிருந்து நிறையப் பேர் வந்தார்கள் போல. அந்தக் கணத்தில் இருந்தூ “இந்தியன்” என்பவர் அதற்குப் பின் தன் ஆட்டத்தை விட்டு மாயமானார்.\nசிங்கையில் இருந்து ஜோதிபாரதி போன்றவர்களும், இந்தியாவில் இருந்து டோண்டு ராகவன், சகோதரி முத்துலெட்சுமி, தமிழ் நெஞ்சம் தாய்லாந்திலிருந்து மாயவரத்தான், கனடாவில் இருந்து சினேகிதி, கீத் போறவர்களும், சுவிஸ் நாட்டில் இருந்து சயந்தன், சாத்திரி போன்றவர்களும் அவுஸ்திரேலியாவில் இருந்து நான், வசந்தன் போன்றவர்களும் இந்த நேரடி ஒளிபரப்பில் இணைந்தவர்களில் சிலர். அரட்டை அறையிலும் லோஷனைக் காட்டுங்கள் என்று தேடித்திரிந்தார்கள்\nதொடர்ந்து வலைப்பதிவர் சந்திப்பின் ஒளியோட்டத்தில் முழுமையாக ஈடுபட முடிந்தது. வலைப்பதிவர் சந்திப்பு பற்றி ஏற்கனவே சக உறவுகள் பலர் தங்கள் விரிவான பதிவுகள் மூலம் கொடுத்திருந்தார்கள். ஒரு பார்வையாளனாக இருந்து எனக்குப் பட்ட விஷயங்களைச் சொல்கின்றேன்.\nஇணைய வழி நேரடி ஒளிபரப்பு என்னும் இந்த விஷயத்தை எந்த விதமான தொழில்நுட்பச் சிக்கலும் இன்றி, ஒரு சில நிமிட ஒலித்தெளிவின்மை தவிர சாதித்துக் காட்டிவிட்டார்கள் சகோதரங்கள்.\nசத்தியமாக அந்த பத்து வயசு சின்னப்பையனைப் பார்த்து யாரோ ஒரு பெண் பதிவரின் சகோதரன், இந்தப் பெண்ணின் பாதுகாப்புக்காக வந்திருக்கிறார் என்று நினைத்தேன். என் நினைப்பு அவ்வாறு இருந்ததில் தவறில்லை ஏனென்றால் எங்கள் சமூக அமைப்பு அப்படி\nபிறகு தான் தெரிந்த���ு அவரும் ஒரு பதிவர் என்று.\nஆரம்பத்திலேயே அறிமுகங்களைக் கொடுத்து விட்டதால் பின்னர் தனியாகப் பேசும் போது ஒரு சிலரை இனங்காண முடியவில்லை. “ஆர் இப்ப கதைக்கிறது” என்று அரட்டை அரங்கத்தில் இருந்த ஆட்கள் கேட்கக் கேட்க சலிக்காமல் அலுக்காமல் அங்கிருந்து பகீ அரட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்தார். ஒரே ஆளை 10 பேர் விசாரித்தாலும் கூட தனித்தனியாக\nயாழ் என்ற பெயரைக் கேட்டாலே தேள் கொட்டியவன் போல சிலர் நடக்கும் பாங்கை கண்டு பலமுறை எரிச்சல் பட்டிருக்கிறேன். யாழ் தேவி என்பது யாரோ ஒருவர் ஆரம்பித்து வைத்த திரட்டி. யாழ் தேவி என்பது ஒரு இனத்தின் வாழ்வாதாரங்களோடு கூடவே வந்த ஒரு குறியீட்டுப் பொருள் மட்டுமே. அந்தத் திரட்டிச் சொந்தக்காரர் “யாழ்தேவி” என்று வைத்தது போல “உத்தரதேவி” என்று இன்னொருவர் ஆரம்பித்து விட்டுப் போகட்டுமே. ஒரு ஆரோக்கியமான முதலாவது சந்திப்பிலேயே இந்த யாழ்தேவி விடயத்தை ஆளாளுக்கு போஸ்ட்மாட்டம் பண்ணிய கொடுமையை உண்மையில் என்னால் சகிக்க முடியவில்லை. யாழ்ப்பாணத்தான் ரயில் , மட்டக்களப்பான் கிணறு என்று அடிபட்டுச் சாகும் கூத்து அடுத்த நூற்றாண்டிலும் ஓயாது போல. ஒன்று மட்டும் தெரிந்தது, இலவச ஆலோசனை செய்வதற்கு 24 மணி நேரமும் ஒலிவாங்கியைப் பிடிக்க நம்மவர்கள் தயார்.\nஈழத்தமிழப் பதிவர்கள் தம் பதிவுகளில எழுதும் தமிழகப் பேச்சு வழக்கு பற்றியும் பேச்சு வந்தது. தக்கன வாழும் தகாதன அழியும். இது பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் கூடப்பொருந்தும். எல்லாப் பதிவர்களும் ஜெயகாந்தன் மாதிரியோ, எஸ்.பொன்னுத்துரை மாதிரியோ எழுத்தாளனாக பிறப்பதில்லை. வலைப்பதிவு என்பதே ஒருவன் தன்னுடைய மன ஓட்டங்களைப் பதியும் ஒரு இணையவழி ஊடகமே. யாரோ ஒரு ஆங்கிலேயன் கண்டுபிடித்த விஷயங்களுக்கெல்லாம் வரைவிலக்கணம் போட்டு இதுதான் எழுது, இப்பிடித்தான் எழுது என்ற இணையச் சட்டாம்பி வேலைகள் தொடரும் இந்த வேளை என்பங்குக்கும் சொல்லி வைக்கிறேன் இதை. யார் எதை எழுத வேண்டும் என்பதை எழுதுபவனும், எதை யார் படிக்க வேண்டும் என்ற பூரண சுதந்திரம் படிக்கும் வாசகனுக்கும் இருக்கு. சதா சர்வகாலமும் யாரைப் பிடிச்சுத் தின்னலாம் என்று எல்லாப் பதிவுகளையும் மோந்து பார்த்து தேடித்தேடி இவர் என்ன எழுதுகிறார் என்று தேடித்திரிந்து கிண்டல் அடித்துப் பொழுது போக்குவதல்ல நல்ல வாசகனுக்குரிய/வழிகாட்டிக்குரிய அடையாளம். நான் ஈழத்தமிழ் சொற்களை வைத்து முழுமையாக எழுதிய பதிவுகளிலும், ஈழத்தமிழ் படைப்பாளிகள் போன்றோர் குறித்து எழுதிய பதிவுகளும் இப்படி “ஆலோசனை சொல்லும்” எத்தனை பேர் வந்து எட்டிப் பார்த்திருக்கிறார்கள் என்று போய்ப் பாருங்கள். நடிகமணி வைரமுத்து குறித்த பதிவுக்கு வந்து கருத்து சொன்னவர்கள் இரண்டெ இரண்டு பேர்.அதற்காக நான் கூட்டம் சேர்ப்பதற்காக பதிவு என்று சொல்ல வரவில்லை. இலவச ஆலோசனை செய்பவர்கள் எத்தனை பேர் அப்படியான செயற்பாடுகளை ஊக்குவிக்கிறார்கள் என்று சொல்ல வந்தேன். முப்பது பேர் வந்து பின்னூட்டம் போடுவதால் மூவாயிரம் டொலரா கிடைக்கப் போகுது ஆலோசனைகள் தேவையானவை அவை முறையாக வருமிடத்து.\nவிடுபட்ட ஒன்ரையும் இப்போது சேர்க்கிறேன். வலைப்பதிவு ஆக்கங்களை எழுதியவர் சம்மதமின்றி வெளியிடும் பத்திரிகைகள் “நன்றி இணையம் ” என்று போடுவது கொலைக் கொடுமை. இப்படியான நாகரீகத் திருட்டை வலைப்பதிவர் சந்திப்பில் மு.மயூரன் பேசியபோது உண்மையில் வீட்டில் இருந்து கைதட்டினேன் ;)இனியாவது இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.\nஇறுதியாக தமிழ் தட்டச்சும் முறை. “நீங்கள் எந்த கீ போர்ட் பாவிக்கிறீங்கள்” என்று கேட்டார் ஒருவர் என்னிடம். நான் அன்றிலிருந்து இன்று வரை Logitech தான் என்றேன் அவரிடம். பிறகு கேட்டார் “தமிழ் எழுதுவதற்கு எதப்பா”, “நான் அன்றிலிருந்து இன்று வரை ஈழம் யூனிகோட் தட்டச்சு தான்” என்றேன். என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்து வந்தால் போதும், நாளைக்கு அதுவே தமிழ் பேச்சைக் கண்டுணர்ந்து திரையில் அடிக்கும் முறையாக (voice recognition software) வந்தால் என்ன எது தட்டச்சுபவனுக்கு இலகுவான முறையோ அதுவே போதம். இந்தக் கீபோர்ட் முறையால் தமிழ் அடிச்சால் தான் தமிழ் நீடு நிலைத்து, ரோபோ காதலிக்கும் காலத்திலும் வாழும் என்று சொன்னால் நான் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பேன், அது என் அறியாமை என்றே வைத்துக் கொள்ளுங்களேன். அப்படியே இருந்துட்டு போறன்.\nநிறைவாக, இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு, ஆரம்பமே அமர்க்களம். இன்னும் பல சந்திப்புக்கள் நடக்க வேண்டும். நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக, நீங்கள் இருக்கிறீர்கள் எங்களுக்காக.\nவலைப்பதிவர் சந்திப்பு படங்கள் நன்றி : வந்தியத்தேவன், நிமல்\n//ஒரு ஆரோக்கியமான முதலாவது சந்திப்பிலேயே இந்த யாழ்தேவி விடயத்தை ஆளாளுக்கு போஸ்ட்மாட்டம் பண்ணிய கொடுமையை உண்மையில் என்னால் சகிக்க முடியவில்லை.//\n//இந்தக் கீபோர்ட் முறையால் தமிழ் அடிச்சால் தான் தமிழ் நீடு நிலைத்து, ரோபோ காதலிக்கும் காலத்திலும் வாழும் என்று சொன்னால் நான் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பேன், அது என் அறியாமை என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.//\nஅடுத்த பதிவர் சந்திப்பில் நீங்கள் கலந்து கொள்ள முடியும்..பிராத்தனை வீணாவதில்லை.\nசந்திப்பில் இருந்த எங்களுக்கு இணையத்தில் இத்தனை விடயங்கள் நடந்தது தெரியாது. அதை அழகாக எழுதியதற்கு நன்றி. பத்து பேர் பாராட்டும் போது ஒருவன் தூற்றத்தான் செய்வான். அவனை விட்டு விட்டு அடுத்தவரிடம் போவோம். உங்கள் இணைய தொடுப்பை எனககு டிவிட்டிய தந்த வந்திக்கும் நன்றி\nமுதல் நாள் சந்திப்பிலேயே இப்படியான வாதங்கள் அவசியம் தானா என்று ஏன் அவர்களால் உணரமுடியவில்லை என்று நினைக்கும்போது கவலையாக இருக்கிறது,\nஎனக்கு இப்படியெல்லாம் நடந்தது என்று தெரியாது கானா\nஏனென்றால் நான் அலுவலக வேலை நிமிர்த்தம் இந்த நிகழ்வுடன் இணைந்திருக்கவில்லை.\nஉங்கள் ”ஆலோசனை” பற்றிய கருத்துக்கு நானும் ஆமோதிக்கிறேன்\nதொடர்ந்தும் தாயக பதிவர் சந்திப்பு நின்று நிலைக்க வேண்டும் என்று எல்லோரும் வாழ்த்துவோம்\n//இறுதியாக தமிழ் தட்டச்சும் முறை. \"நீங்கள் எந்த கீ போர்ட் பாவிக்கிறீங்கள்\" என்று கேட்டார் ஒருவர் என்னிடம். நான் அன்றிலிருந்து இன்று வரை Logitech தான் என்றேன் அவரிடம். //\nஇதே பதிலைத்தான் நானும் அங்கே பம்பலாகக் கூறினேன்.\n//வந்தியத்தேவன் பதிவராக வரும் முன்பே, என்னுடைய \"என் இனிய மாம்பழமே\" பதிவினை …. //\nமாம்பழம் அனுப்பிய கதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளினால் இழுக்கப்பட்டுத்தான் நானும் பதிவெழுத முயன்றேன். இப்பவும் முயல்கிறேன் இன்னும் திருப்தியாக ஒரு பதிவும் எழுதவில்லை.\n//\"புலியை பாத்து பூனை சூடு போட்டுகொண்டதை போல நடத்துகிறீர்கள். மாபெரும் தோல்வியடைய வாழ்த்துக்கள்\" //\nபாவம் அவர் எங்கள் சந்தோசம் ஏனோ அவருக்குப் பிடிக்கவில்லை.\nஅந்த இந்தியன் யார் என்பது ஓரளவு ஊகிக்ககூடியதாக இருந்தது.\n//இந்த \"இந்தியன்\" என்பவரோடு கூட்டுச் சேர்ந்��ு கொண்டே படு கேவலமான அரட்டையை ஆரம்பித்தார் இன்னொருவர். அவர் யாரென்று தேடிப்பார்த்தால் அவர் ஒரு இலங்கையில் இருந்து எழுதும் பதிவர்//\nஅவர் யார் என்பது எங்களுக்கும் தெரியும் வருவேன் எனச் சொல்லிவிட்டு வராமல் கிண்டலாகவும் நக்கலாகவும் பின்னூட்டங்கள் இடுகின்றார். அவரின் கருத்துக்கள் பல என்ன கொடுமை சாராகவே இருக்கும்.\n//சத்தியமாக அந்த பத்து வயசு சின்னப்பையனைப் பார்த்து யாரோ ஒரு பெண் பதிவரின் சகோதரன், இந்தப் பெண்ணின் பாதுகாப்புக்காக வந்திருக்கிறார் என்று நினைத்தேன். //\nநாங்கள் அவரை தந்தையுடன் கூட கூட்டம் பார்க்க வந்தவர் என நினைத்தோம். அந்தப் பெண்ணிற்க்கும் பையனிற்கும் சம்பந்தமில்லை.\n// \"ஆர் இப்ப கதைக்கிறது\" என்று அரட்டை அரங்கத்தில் இருந்த ஆட்கள் கேட்கக் கேட்க சலிக்காமல் அலுக்காமல் அங்கிருந்து பகீ அரட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்தார். //\nபாவம் பகீ அரட்டைப்பெட்டியுடன் ஜக்கியமாகி இருந்தபடியால் அவர் எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை, கடைசியாக பத்துபேருக்கு இலவச டொமைன் தருவதாக கூறினார். யாழ்ப்பாணத்திலிருந்து ஏக பிரதிநிதியாக வந்திருந்தார்.\nகலக்கல் பதிவு பிரபா. இன்னொரு நாட்டில் நடந்த பதிவர் சந்திப்புகளுக்கு வேறு நாடுகளில் இருப்பவர்கள் எழுதும் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. இப்படி நடப்பது இதுதான் முதல் முறை என நினைக்கின்றேன்.\nஇலங்கை பதிவர் சந்திப்பு பற்றிய அனைத்து பதிவுகளும் வாசித்தேன்.\nநீங்கள் உங்களுடைய கருத்துக்களையும் அழகாக எழுதியுள்ளீர்கள்.\nஉங்களுடைய பதிவுகளை வாசிக்கும் போதே நீங்கள் தாய் நிலத்தில் எவ்வளவு பற்று வைத்திருக்கிறீர்கள்\nஎன்று தெரிகிறது. நீங்கள் இலங்கை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் நாள் வரும். கவலைப்படாதீர்கள்.\nசில விரும்பதகாத விசயங்கள் அரட்டையில் நடந்தது கவலைக்குரியது…\nதமிழ் தட்டச்சு பெயர் மற்றும் முறைக்கே இவ்வளவு விவாதம் தேவையா என்று தோன்றுகின்றது…:-(\nஅறையில் இணையம் இல்லாததால கலந்து கொள்ள முடியேல்லை, இப்பத்தான் யோசிக்கிறன் பஞ்சியைப்பாராம வேலை செய்யுற இடத்துக்கு வந்திருக்கலாம் எண்டு.\n/யாழ் என்ற பெயரைக் கேட்டாலே தேள் கொட்டியவன் போல சிலர் நடக்கும் பாங்கை கண்டு பலமுறை எரிச்சல் பட்டிருக்கிறேன். யாழ் தேவி என்பது யாரோ ஒருவர் ஆரம்பித்���ு வைத்த திரட்டி. யாழ் தேவி என்பது ஒரு இனத்தின் வாழ்வாதாரங்களோடு கூடவே வந்த ஒரு குறியீட்டுப் பொருள் மட்டுமே/\nசிங்கம் என்பது ஒரு காட்டு விலங்கு.\nகூடவே இலங்கையின் பல பாகங்களில் கொடியாய் நின்ற விலங்கு. இலங்கை வரலாற்றில் வாழ்வோடு பிணைந்த ஒரு உருவம். கூடவே சிங்கக்கொடியின் கீழ் காலகாலமாக தமிழ் பேசும் போர் வீரர்கள் போராடப்போயிருக்கிறார்கள்.\nபிறகேன் அந்த சிங்கக்கொடியைப்பார்த்து தமிழர்கள் பிரச்சினைப்பட்டார்கள்\nகானாஸ்..தங்கள் உள்ளத்தின் உவகை இந்த இடுகையில் தெரிகிறது வாழ்த்துகள் சந்திப்பு நடத்திய பதிவர்களுக்கு வாழ்த்துகள் சந்திப்பு நடத்திய பதிவர்களுக்கு நாங்களும் இருக்கிறோம் – பங்குபெறுவதற்கு\nநல்லதொரு முயற்சி தல…இது போல நிறைய நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்\nசிங்கக்கொடி தான் இனப்பிரச்சனைக்கு காரணம் என்பது சிற்றறிவுக்கு இது நாள் வரை தெரியவில்லை. அப்படியே வைத்துக் கொண்டாலும், ஒரு இனத்துக்குள்ளேயே யாழ்ப்பாணத்தான் சின்னம், திருகோணமலையான் சின்னம்,மட்டக்களப்பான் சின்னம் என்று பேதம் பார்ப்பது ஆரோக்கியமான விஷயம் என்றால் அப்படியே இருக்கட்டும். எதையெல்லாமோ தொலைத்துவிட்டு முள் கம்பிக்குள் இருக்கிற சனம் இதுக்கா கவலைப்படப்போகுது.\nசிங்கக்கொடிதான் இனப்பிரச்சினைக்கு காரணம் என்று சொன்னேனா\nகுறியீட்டு வன்முறை பற்றி விளக்கவே அந்த உதாரணம் சொன்னேன்.\nமேலாதிக்கத்தால் பாதிக்கப்படாதவர்களுக்கு மேலாதிக்கக்குறியீடுகள் எப்பவும் உறுத்துமென்றில்லை.\nதமிழ்ச்சனம் பற்றிய அக்கறை இருந்தால், முள்ளுக்கம்பிக்குள் சனத்தை வைத்துக்கொண்டு \"யாழ்தேவி\" பாட்டும் கோசமுமாக இலங்கை அரசு இருக்க, அந்தக்குறியீட்டை தேர்ந்தெடுத்த மனநிலையை நீங்கள் கேட்டிருக்கவேண்டும்.\n/ஒரு இனத்துக்குள்ளேயே யாழ்ப்பாணத்தான் சின்னம், திருகோணமலையான் சின்னம்,மட்டக்களப்பான் சின்னம் என்று பேதம் பார்ப்பது ஆரோக்கியமான விஷயம் என்றால்/\nஒரு நாட்டுக்குள் சிங்களவர் தமிழர் முஸ்லிம் என்று பேதம் பார்ப்பதும் தமிழருக்கென்று தனியே கட்சி இயக்கம் அமைப்பதும் குற்றமா\nஇவ்வளத்துக்கும் யாழ்தேவி என்று பெயர் வைத்தததுக்கு பேரினவாத அரசியல் பின்னணி இருக்கென்றோ,யாழ் மேலாதிக்கக்கூறுகள் தான் காரணம் என்றோ நான் சொன்னேனா\nபெயர் வைக்கப்பட்ட��ு தற்செயலானது என்பதை அழுத்திச்சொல்லி, ஆனாலும் அந்தப்பெயர் இவ்வாறான மறுவினைகளை உருவாக்கும் என்பதைத்தான் விளக்கி இருந்தேன்.\nயாழ் மேலாதிக்கம் பற்றி கதைக்க வெளிக்கிட்டாலே தேள் மேலில் விழுந்தமாதிரி ஏன் எதிர்வினையாற்ற வந்துவிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.\nவிசைப்பலகை பிரச்சினைகள் குறித்து, ஒருங்குறி குறித்து உரையாடுவது பயனற்றதென்றால் ஓர் இணைய குடிமக்கள் சந்திப்பில் வேறென்னத்தைப்பற்றி மட்டும் உரையாடுவது பயனுள்ளதாயிருக்கும் என்று கருதுகிறீர்கள்\nதமிழ்ச்சனம் பற்றிய அக்கறை இருந்தால், முள்ளுக்கம்பிக்குள் சனத்தை வைத்துக்கொண்டு \"யாழ்தேவி\" பாட்டும் கோசமுமாக இலங்கை அரசு இருக்க, அந்தக்குறியீட்டை தேர்ந்தெடுத்த மனநிலையை நீங்கள் கேட்டிருக்கவேண்டும். //\nநானறிந்த வரை இலங்கை அரசு பிரச்சாரப்பாடலுக்கு முன்பே யாழ்தேவி திரட்டி வந்து விட்டது.\nஒரு நாட்டுக்குள் சிங்களவர் தமிழர் முஸ்லிம் என்று பேதம் பார்ப்பதும் தமிழருக்கென்று தனியே கட்சி இயக்கம் அமைப்பதும் குற்றமா\nதிரும்ப திரும்ப பழைய சட்டிக்குள் விழுகிறீர்கள், தமிழ், சிங்களம் என்பது தனித்தனி அடையாளம். அவை இரு வேறு நாடுகளாக வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழுக்குள்ளேயே கூறு போடுதல் தேவையா\nயாழ் மேலாதிக்கம் என்பது நீங்களே போட்டுக்கொள்ளும் வட்டம்,எங்கும் இது இருக்கிறது அவரவர் போட்டுக் கொள்ளும் சட்டை இது.\nவிசைப்பலகை பிரச்சனை குறித்துப் பேசியது பற்றி எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதைப்பற்றி விசனமாகவும் சொல்லவில்லை. பொதுவில் என் கருத்தாகச் சொன்னேன்.\nஇனம் போன்ற அடையாளங்களில் இருந்தல்ல, மாறாக, ஒடுக்குமுறையின், மேலாதிக்கத்தின் அளவு, தன்மை என்பவற்றின் அடிப்படையிலேயே போராட்டமும் பிரிவினைக்கோரிக்கையும் எழுகிறது.\nதமிழ் இனம் ஒரே இனம் அதற்கு நாடு வேண்டும் என்றால் தென்னிந்தியாவையும் சேர்த்து நாடு பிரிக்க வேண்டும். ஏன் இலங்கையில் கோரிக்கை வந்தது ஈழத்தமிழரே அந்தளவு மேலாதிக்க ஒடுக்குமுறையை சந்திக்கிறார்கள்.\nமேலாதிக்கத்துக்கெதிரான வினைகள் தொடர்ச்சியாக அவமதிக்கப்பட்டு ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும்போது அது பிரிவினையில் வந்து நிற்கிறது.\nஆரம்பத்தில் மேலாதிக்கத்தை விட்டுவிடுங்கள் கூடி வாழ்வோம் என்பதாகத்தான் வினையாற��றத்தொடன்குவார்கள்.\nயாழ் மேலாதிக்கத்துக்கெதிரான வினை என்பது மிக மிக நுண்ணிய அளவில் நாகரிகமாகவே முன்வைக்கப்படுகிறது. தமிழர் மேலாதிக்கத்துக்கெதிரான முஸ்லிம்களின் வினையை விடவும் மிக மிக நுண்ணியதாக முன்வைக்கப்படுகிறது.\nஅதனை அவமானப்படுத்துவது போல பேசுவது தவறான அரசியல். எந்த மேலாதிக்கமும் தனக்கெதிராக வினை புரியப்படும்போது, தான் மேலாதிக்கமே செய்யவில்லை.. இதெல்லாம் சும்மா மிகைப்படுத்தல் என்றுதான் சொல்லும்.\nநான் எனது வலைத்தளத்துக்கு கோணேசபூமி என்று பேர் வைத்துவிட்டு போகலாம். ஆனால் இது தான் இலங்கை வாழ் மக்களுக்கான பொதுவான கூடுமிடம்.. வாங்க எல்லாரும் பதிவு செய்யுங்க என்று நான் கூப்பிட முடியாது.\nஎனது குறியீடுகளை ஒட்டுமொத்தப்படுத்தும்போதுதான் பிரச்சினை எழுகிறது.\nதமிழர் பண்பாட்டோடு கலந்த சின்னம் என்று நீங்கள் யாழ்தேவியை சொல்லும்போது எவ்வளவு தூரம் மற்றவர்க்ளை புறக்கணிக்கிறீர்கள்\nதலவாக்கலையில் இருக்கும் 19 வயது பெண் பதிவருக்கு எந்தப்பண்பாட்டோடு எப்படி கலந்தது அது அந்தச்சொல் இன்று அவருக்கு எப்படி அர்த்தப்படும்\nஇந்த \"மற்றவர்கள்\" பற்றிய பிரக்ஞையையே நான் கோருகிறேனே ஒழிய, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மனிதக்கூட்டம் தன்னுள்ள்ளே துண்டு துண்டாக பிரிந்து சண்டை போட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல.\nவைத்தபெயர் பெயர் ஆட்களை உள்ளடக்குவதற்குப் பதில் வெளியேற்றும் தன்மையதாய் இருக்கிறது என்பதை தன்மையாய் எடுத்துச்சொன்னேனே தவிர அங்கே நான் வாக்குவாதப்படவில்லை. பெயரை வைத்திருப்பதும் மாற்றுவதும் அவர் விருப்பம். ஆனால் இது \"எல்லோருக்கும் பொது\" என்று சொல்லத்தொடங்கும் போது எதிர்வினைகள் கட்டாயம் வரும்.\nபதிவில் நான் சொன்னது போல யாழ்தேவி என்பது ஓர் தனித்திரட்டி அதில் யாரும் சேரலாம் விலகலாம், நாளைக்கு உத்தரதேவி என்று வந்தால் கூட அதிலும் அப்படியே. யாழ் என்பதற்காகவோ திருமலை என்பதற்காகவோ ஒதுக்கும் போக்கு தேவை இல்லை. தென்னிந்தியாவோடு பொருத்திப் பார்க்கும் அளவுக்கு நான் போகவில்லை, தமிழன் ஆண்டாண்டு காலம் வாழும் பூமியில் தான் தனி அடையாளம் வேண்டும் என்கிறேன்.\nஇப்படியே நாங்கள் பேசிக்கொண்டு போனால் முடிவில்லை. இன்னொரு விஷயம் பதிவர் சந்திப்பில் தனியே நீங்கள் பேசியதை மட்டுமே வைத்துக் கொண்ட��� இந்த யாழ் பற்றிய விசனத்தை நான் சொல்லவில்லை. ஆரம்ப ஒன்று கூடலில் எதற்கு ஒரு தனி நபர் திரட்டி பற்றிய விவாதம். அதுவும் ஏன் பெயர் ஆராய்ச்சி என்பதே என் விசனம்.\nஆரம்பத்தில் மேலாதிக்கத்தை விட்டுவிடுங்கள் கூடி வாழ்வோம் என்பதாகத்தான் வினையாற்றத்தொடன்குவார்கள்.//\nஇதெல்லாம் நீஙகளாக கற்பனை பண்ணும் விஷயம் . இதே போக்கில் போனால் மட்டக்களப்பில் கருணா காலத்தில் யாழ் மக்களை விரட்டி அடித்தது, கொழும்பில் யாழ் வர்த்தகரை இலக்கு வைத்து பணம் பறித்தது எல்லாமே இன்னொரு மேலாதிக்கத்தின் வெளிப்பாடு\nநானும் தொடக்க நிகழ்வு உட்பட கிட்டத்தட்ட அரை மணிநேர நிகழ்ச்சியைத் தவறவிட்டுவிட்டேன்.. கவலை தான்..\nஎனினும் நிகழ்வை ஒளிப்பதிவு செய்தவர்கள் அதனை தரவேற்றும் வரை பொறுத்திருக்க வேண்டியது தான்…\nஅவ்வளவு எதுக்கு பிரதேசம் என்றே பார்த்தாலும் என்னுடைய ஊரிலேயே சாதி ஒடுக்குமுறைகள் இல்லையா சமப்பாலுறவாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் இல்லையா\nஅவ்வளவு ஏன் மூதூர்-திருமலை வேறுபாடு இல்லையா முஸ்லிம்களிடையே கூட மூதூர்முஸ்லிம் -கிண்ணியா முஸ்லிம் என்ற வேறுபாடும் ஒதுக்கும் மனோபாவங்களும் இல்லையா\nஇந்த வேறுபாடுகளை முரண்பாடுகளை ஆரோக்கியமாக ஏற்று கையாள்வதே சரியான அரசியல் கலாசாரமாக இருக்க முடியும். மறுப்பதல்ல.\nமற்றது அங்கே ஒருவரின் தனித்திரட்டி பற்றிய விவாதம் ஏற்பட்டதுக்கு காரணமே அவர் திரட்டிகள் பற்றி பேசவந்து தன்னுடைய திரட்டியைப்பற்றி மட்டுமே பேசியதால். கூடவே அதில் இணையும் படி வேண்டுகோளும் முன்வைத்ததால்.\nஆழியாளின் கவிதை ஒன்று. பொருத்தம் கருதி:\nஇந்த வேறுபாடுகளை முரண்பாடுகளை ஆரோக்கியமாக ஏற்று கையாள்வதே சரியான அரசியல் கலாசாரமாக இருக்க முடியும். மறுப்பதல்ல.//\nஅதைத் தான் ஆரம்பத்தில் இருந்து நானும் சொல்லிக் கொண்டிருக்குறேன். ஒரு இனத்துக்குள் இன்னும் ஏன் ஆயிரம் பேதம் என்கிறேன்.\n//மற்றது அங்கே ஒருவரின் தனித்திரட்டி பற்றிய விவாதம் ஏற்பட்டதுக்கு காரணமே அவர் திரட்டிகள் பற்றி பேசவந்து தன்னுடைய திரட்டியைப்பற்றி மட்டுமே பேசியதால். //\nஅதை நீட்டி முழக்காமல் ஒரு எல்லையோடு நிறுத்தியிருக்கலாம் என்பது என் ஆதங்கம்.\nசந்திப்பு வெற்றிகரமாக நடந்ததுக்கு வாழ்த்துக்கள்\nம்ம்.. சிலர் இப்படி வம்பு பண்றதுக்குன்னே கெளம்பி வர்றாங்களே.. அவங்களையெல்லாம் சமாளிக்க வழியே இல்லையா\nசாரி, அன்று என்னால் கலந்துக்க முடியவில்லை.\nதாங்கள் பதிவு செய்திருக்கும் கருத்துகள் இயற்கையானது\nம்ம்ம்…எனக்கு பார்க்க கிடைக்கவில்லை அந்த நேரடி நிகழ்ச்சியை. அங்கு என்ன நடந்தது என்பதை 'சீரியசாக' ஆக்கபூர்வமான ஆரோக்கியமான விமர்சனத்தோடு பதிவாக்கியிருக்கிறீர்கள். நன்றி…\nநடிகமணி வைரமுத்து பற்றிய பின்னூட்டத்திற்கு கருத்திட்டவன் என்ற வகையில் நீங்கள் இங்கே குறிப்பிட்டதற்காக மகிழ்வடைகிறேன்.\nஇணையத்தில் நடைபெற்றவை நேர்த்தியாகப் பதியப்பட்டுள்ளன..\nநாங்கள் சந்திப்பில் இருந்தமையால் என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தது.. கீத்,சயந்தன்,நீங்கள் தான் முழுமையாக அறிந்து தந்துள்ளீர்கள்.. நன்றி..\nபதிவு போடா வேண்டும் என்றோ, முகஸ்துதிக்கு எங்களைப் பாராட்ட வேண்டும் என்றோ இல்லாமல் உண்மைகளை எழுதியிருப்பது தெரிகியார்த்து..\nசில குறியீட்டுக் கிண்டல்களை ரசித்தேன்..\nதேவையில்லாத/ எனக்கு அவசியப்படாத என்று நினைக்கிற சில சர்ச்சைகளுள் வர நான் விரும்பவில்லை..\nமனதில் இருப்பதையும், நடந்தையும் எந்த விகல்பமும் இல்லாமல் எழுதியுள்ளீர்கள்.\nசந்திப்பை இணையம் வழியே நேரடியாகக் காணும் வாய்ப்பு கிட்டாமல் போய் விட்டது..:(\nபிரபா, வசந்தனின் பிற்பாட்டுப் பார்த்தீர்களா\nபகிர்ந்தமைக்கு நன்றி பிரபா. நான் தான் மிஸ் பண்ணிட்டேன். மத்தியானத்துக்கு மேல் விழித்து இணைப்புத் தேடி போனதில் 80களில் பார்த்த டிடி மாதிரி பொரி பொரியாய் தெரிந்தது .\nஇதிலும் சில மானாவாரி மல்லாக்கொட்டைகள் தூற்றியது ஆபாசம்.\nஇணையத்தில் நடந்த விடயங்களை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருந்த எங்களுக்கு இந்தப் பதிவு ஒரு வரப்பிரசாதம்.\nஅண்ணா நேரே இருந்து பார்த்தது போல பதிந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://warmcall.blogspot.com/2008/09/4.html", "date_download": "2018-04-19T13:52:18Z", "digest": "sha1:J6WTCK7AS6UG6YG6KB3WJYYPFQXPLWTQ", "length": 18002, "nlines": 116, "source_domain": "warmcall.blogspot.com", "title": "விடுதலை: கிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து...பகுதி 4", "raw_content": "\nகிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து...பகுதி 4\nகிலாஃபாவை நிலைநாட்டும் வழிமுறை அது நபிகளாரின் வழிமுறை\nமுஸ்லிம்களாகிய நாம் எடுக்கும் எந்த முயற்சியும் நபிகளாரின் வழிவந்ததாகவே அமையவேண்டும். தொழுகை, ஹஜ் போன்ற தீனின் செயல்களில் நாம் இறைவனின் ஆணைப்படி நபிகளாரைப் பின்பற்றி நடப்பதைப் போல, \"கிலாஃபாவை நிலைநாட்டுதல்\" என்ற உயரிய கொள்கையிலும் நாம் நமது சுய எண்ணப்படி செயல்படாமல், நபிகளார்(ஸல்) அவர்கள் வகுத்த பாதையையே பின்பற்ற வேண்டும். ஏனெனில், தொழுகை, ஹஜ் ஆகியவற்றைப்போன்றே கிலாஃபா ஆட்சியில் வாழ்வதும் அது இல்லாத பட்சத்தில் கிலாஃபாவை நிலைநாட்டுவதும் ஒரு முக்கியக் கடமையேயாகும்.\nஅவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.\nஅது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை (அந்-நஜ்ம் 53: 3-4)\nஎவர் (அல்லாஹ்வின்) து}தருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்(அந்நிஸா 4: 80)\nமுதல் இஸ்லாமிய அரசை மதினாவில் நிறுவிய நபிகளார்(ஸல்), அதற்கான முயற்சியை இறைவனின் ஆணைப்படியே நடைமுறைப்படுத்தினார். எனவே நாமும் நபிகளாரின் வழியையே பின்பற்றவேண்டும். அதுவே இறைவன் காட்டிய வழிமுறையாகும்.\n 'இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும். நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்.\" (யூசுப் 12: 108)\n(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 'அலக்\" என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.\nஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.\nமனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.( அல் அலக் 96: 1-5 )\nமேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக (அத்துஹா93:11)\nஆகிய சூராக்கள் மூலம் முஹம்மத்(ஸல்) அவர்களின் நபித்துவம் தொடங்கியது.\nதமக்கு வந்த கட்டளையை முதன் முதலில் தமது குடும்பத்தினருக்கு எடுத்துரைத்தார்கள். பின்பு ஆருயிர்த்தோழர் அபுபக்கர்(ரலி) அவர்களிடம் விவரித்தார்கள். அதன்பின்னர் அபுபக்கர்(ரலி) அவர்களின் உதவியுடன் மற்றைய நம்பிக்கைக்குரிய நெருங்கியவர்களிடம் தமது து}துத்துவம் பற்றியும், ஓரிறைக்கொள்கை பற்றியும் எடுத்துரைத்தார்கள். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நபியவர்களின் செய்தி மக்கா நகர் முழுவதும் பரவியது.\nஇந்த ஆரம்ப காலகட்டமாகிய மூன்று ஆண்டுகளில் இஸ்லாமானது தனிநபர்கட்கு மட்டுமே போதிக்கப்பட்டது. தொழுவுருவங்களை வணங்கும் கூட்டத்தாரையும்(முஸ்ரிகீன்), அவர்களது அறியாமையையும்(ஜஹிலியா) நேரடியாக எதிர்நோக்கவில்லை. மாறாக இந்தக் காலகட்டத்தில், எதுவந்தாலும் எதிர்நோக்கத் தயாராகின்ற ஒரு மனோநிலையையும், குர்ஆனை வாழ்நாளில் நடைமுறைப்படுத்துகின்ற, உயர்ந்த ஒழுக்க நெறியை பிரதிபலிக்கின்ற பண்புகளையும், தமக்கு நெருங்கிய, தகுதியுடைய சிலரிடையே கற்பித்து, அவர்களைக் கொண்டு ஒரு கூட்டத்தினரை உருவாக்கினார்கள். அத்தகைய பண்புகள் மூலம் அவர்கள், தாம் வாழும் சமூகத்தை நேரிடையாக எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர்.\nஆனால், நபிகளாரும் அவரது குழுமத்தினரும் எதிர்கொண்ட சமுதாயம் இஸ்லாம் அல்லாத நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும், சட்டதிட்டங்களையும் கொண்டிருந்தது. அதாவது அந்தச் சமுதாயம் மொத்தத்தில் ஒரு ஜஹில் சமுதாயமாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான் நபிகளார் (ஸல்) தமது குழுமத்தினரிடையே இஸ்லாமிய அறிவை ஊட்டி, அல்லாஹ்(சுபு)வின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றை வலுவூட்டினார்கள். அவர்களது ஜஹில் நடைமுறைகளைத் தகர்த்து, தவ்ஹீது (ஓரிறைக்) கொள்கையையும், நடைமுறைகளையும் செறிவூட்டினார்கள். தமது நம்பிக்கைக்குறிய அந்த முஸ்லிம்களை, நபிகளார், தாருல் அர்காம் எனுமிடத்தில் கூட்டி குர்ஆனின் வழிகாட்டுதலை அவர்கட்கு விளக்கினார்கள்.\nஇன்றைய சமுதாயமும் அன்றைப்போலவே ஒரு ஜஹில் சமுதாயமாகவே உள்ளது. தனி ஆளாக நாம் ஒவ்வொருவரும் முஸ்லிமாக இருந்தபோதும், ஒரு சமுதாயமாக, அதன் சட்டதிட்டங்களும், சமூக அந்தஸ்துகளும் இஸ்லாமாக இல்லை. எனவே நபிகளாரின்(ஸல்) பாதையைப் பின்பற்றி நாமும் ஒரு குழுவினை தயார்படுத்தி, அவர்களிடையே இஸ்லாமிய அறிவையும் எதையும் தாங்கும் மனோபலத்தையும் உருவாக்க வேண்டும்.\nகிலாஃபாவை நிறுவி இஸ்லாமிய வாழ்க்கை முறையை பின்பற்ற, முஸ்லிம்களை அழைக்கின்ற இந்தப் போராட்டத்தின் முதல் கட்டமாக இஸ்லாமிய மார்க்கத்தினைப் பற்றிய ஆழ்ந்த அறிவை பயிற்றுவித்து, பொறுமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட நபர்களை உருவாக்குதல் அவசியம். இஸ்லாத்தின் மீது அவர்கள் கொண்ட பற்றும் அவர்களது செயல்பாடும், மக்களிடையே இஸ்லாத்தின் மீதுள்ள நம்பிக்கையை வலுச்செய்யுமாறு இருக்க வேண்டும். மார்க்கத்தின் மீது தெளிவான அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு தஆவ��வை மக்களிடையே சுமந்து செல்லும் ஒரு குழுவாக அதனை உருவாக்குதல் மிக அவசியமாகும்.\nஒரு கூட்டமாக செயல்படுவதன் அவசியம்.\nதனியொருவரால் கிலாஃபாவை நிலைநாட்டுவதென்பது இயலாத காரியம் மட்டுமன்றி நபிவழியுமல்ல. அது முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயல்படுத்தவேண்டிய ஒரு கடமையாகும். நபிகளார், தம்மை பின்பற்றி வருவோர் யாரையும் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கவில்லை. முஸ்லிம்கள், தாருல்-அர்காம் எனுமிடத்தில் ஒன்றுகூடி இஸ்லாமை கற்றனர். அங்கு அவர்கள் ஒன்றாக தொழுது ஒரு குழுவாகவே செயல்பட்டனர். அது ஒரு தனித்தன்மை வாய்ந்த கூட்டமாகும்.\nசஹாபாக்கள் ஒரு குழுமமாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. ஒருசமயம் சஹாபாக்கள் ஒன்றுகூடி விவாதித்துக் கொண்டிருந்தபொழுது, \"நபிகளாரைத் தவிர வேறு யாரும் குர்ஆன் ஓதக் குறைஷியர்கள் கேட்டதில்லை\" எனக் குறிப்பிட்டனர். அப்போது அப்து அல்லாஹ் பின் மசூது எனும் சஹாபி தாம் மறுநாள் குறைஷியர் முன் குர்ஆனை ஓதப்போவதாகக் கூறினார். மறுநாள் அவர் கஃபாவின் முன் சென்று, குறைஷியர்கட்கு கேட்கும்படி, சத்தமாக குர்ஆனை ஓதத் தொடங்கினார். அதைக் கேட்ட குறைஷியர் அந்த சஹாபியை தாக்கத் துவங்கினர். தமக்கு நேர்ந்ததை மற்ற சஹாபிகளிடம் அவர் கூறினார். அதற்கு அவர்கள் \"இப்படித்தான் நடக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம்\" என்றனர். அதைக்கேட்ட அந்த சஹாபி, தாம் மறுநாளும் அதேபோல ஓதப்போவதாக கூறியதைக்கேட்ட மற்ற சஹாபாக்கள் 'வேண்டாம். நீங்கள் இதுவரை செய்ததே போதும் அவர்கள் கேட்க விரும்பாததை நீங்கள் கேட்கச்செய்துவிட்டீர்கள்.\" எனக் கூறினர்.\nமற்றொரு சமயத்தில், இஸ்லாத்தில் ஏசுநாதரின் இடம் பற்றிய குறைஷியரின் புகாருக்கு விளக்கம் கேட்டு, அபிசினியாவிலிருந்து முஸ்லிம்கட்கு அழைப்பு வந்தது. அதற்கு முஸ்லிம்கள் தமது குழுவை கூட்டி விவாதித்தனர். பின்னர் குர்ஆனிலுள்ளதை அப்படியே கூற முடிவெடுத்து, தமது சார்பாக ஜாஃபர் பின் அபுதாலிப் எனும் சஹாபியை அனுப்பிவைத்தனர். அந்த சஹாபியின் விளக்கம் கேட்ட அபிசினியாவின் நேகஸ் '' சாந்தமுடன் இருங்கள். உங்கட்கு இடையூறிழைப்பவர் தண்டனைக்குள்ளாவர். நீங்கள் விரும்பியபடி எங்கும் செல்லுங்கள். எனது நாட்டில் உங்கட்கு எப்பொழுதும் பாதுகாப்பு உண்டு.\"\" என்றார்.\nகிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத���திலிருந்து...பகுதி...\nஒரே சமுதாயம் - ஒரே பிறை - ஒரே பெருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chenaitamilulaa.net/t37475-topic", "date_download": "2018-04-19T13:53:56Z", "digest": "sha1:WS4JKO7F7RCWMNHUZBTSKDMYGG4MHGX3", "length": 16897, "nlines": 159, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» சுளுக்கு - ஒரு பக்க கதை\n» மன நோயாளி - ஒரு பக்க கதை\n» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை\n» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை\n» அம்மா - ஒரு பக்க கதை\n» பப்பாளி - ஒரு பக்க கதை\nஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்\nகாரில் 20 வயது இளம்பெண்ணெொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் எனுமிடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.\nமாநிலம் அமிர்தசரசில் நேற்று இரவு 20 வயதான இளம்பெண் ஒருவர் பணி முடிந்து\nவீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது காரில் வந்த\nவாலிபர்கள், அந்தப் பெண்ணை கடத்திச் சென்று காருக்குள் வைத்து பாலியல்\nகுறித்த பெண்ணை சுமார் 4 மணி நேரம் நகரை காரில் வைத்து பலாத்காரம் செய்த பின் அவரைக் காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரைத் தேடி வருகின்றனர்.\nஅந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு முன்பாகவும், அதற்குப் பின்னரும்\nஅவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளில் குறிப்பிட்ட எண்கள் தொடர்பான\nதெரிந்த நபர்களாக இருக்கலாம் என்றும் குற்றவாளிகள் அடையாளம்\nகாணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும்\nRe: ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்\nபடுபாவிங்க திருந்த மாட்டானுங்க .#\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்\n*சம்ஸ் wrote: படுபாவிங்க திருந்த மாட்டானுங்க\nதண்டனை குறைவுங்க அது தான் இது அனைத்திற்கும் காரணம்\nRe: ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்\n*சம்ஸ் wrote: படுபாவிங்க திருந்த மாட்டானுங்க\nதண்டனை குறைவுங்க அது தான் இது அனைத்திற்கும் காரணம்\nதண்டனை அதிகமாகனும் குற்றவாளி தண்டிக்கப்படனும்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்\nநிச்சியமாக தண்டனைகள் அதிகமாகும் போதுதான் குற்றங்கள் குறையும் .#\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்\nRe: ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவா��ில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=604277", "date_download": "2018-04-19T13:26:57Z", "digest": "sha1:ICQC5ZCGJA45AEWCAJJY32LNWVAP33O4", "length": 12725, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சுயாட்சியுடன் கூடிய நிரந்தரத் தீர்வைக் காண பிரார்த்திக்கின்றேன்: சம்பந்தன்", "raw_content": "\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nசுயாட்சியுடன் கூடிய நிரந்தரத் தீர்வைக் காண பிரார்த்திக்கின்றேன்: சம்பந்தன்\nபிறக்கும் தைத்திருநாளில் சுயாட்சியுடன் கூடிய ஒரு நிரந்தரத் தீர்வைக் காண பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nதைத்திருநாளைக் முன்னிட்டு சம்பந்தன் வெளியட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“இந்துமா கடலின் முத்தென விளங்கும் இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் எம் உறவுகளுக்கும் தைப்பொங்கல் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மன மகிழ்வெய்துகின்றேன். இன்று, தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் தமிழர் திருநாள், உழவர் பெருநாள் எனப் பெருமைப்படும் தைத்திருநாள் உவகையுடன் கொண்டாடப்படுகின்றது.\nஇப்பூவுலகில் பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன. அத்தகைய மாற்றங்களுக்கு சூரிய பகவானே காரணியாகின்றார். அந்த வகையில் மாறிவரும் மாரி காலத்தில் கிடைக்கின்ற மழைவீழ்ச்சியின் போது விதைக்கப்படுகின்ற பயிர் வகைகள் வளர்ந்து, முற்றி தைமாத ஆரம்பத்தில் அறுவடைக்குத் தயாராகின்றன. எனவே, எமது பாவனைக்கான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய உதவிடும் சூரிய பகவானுக்கு நன்றி பாராட்டும் திருநாளாகவே தைப்பொங்கல் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. முற்றத்தில் கோலமிட்டு, பூரண கும்பம் வைத்து, புதிதாகத் தயார் செய்த அடுப்பில் புதுப்பானை வைத்து, புதிதாக அறுவடை செய்த நெல்மணிகளில் பிரித்தெடுத்த அரிசியைக் கொண்டு பாற்பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்திடும் திருநாளாக இப் பொங்கல் பெருநாள் அமைகின்றது.\nதைமாதம் பிறக்கின்றது என்றாலே மக்கள் மனங்களில் பெரும் எதிர்பார்ப்புக்களும் துளிர்விடத் தொடங்கி விடுவதுண்டு. மது மக்களது மனங்களில் நீண்டகால எதிர்பார்ப்பாக இருப்பது, தேசியப்பிரச்சினைக்கான தீர்வேயாகும். அந்த வகையில், நீண்டகாலமாகப் புரையோடிய புண்ணாகக் கருதப்படுகின்ற எமது தேசியப்பிரச்சினைக்கு, புதிய அரசியலமைப்பினூடாக தீர்வைக் காண்பதற்கான முன்முயற்சிகள் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டு எமது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய பல அம்சங்களை உள்ளடக்கியதான அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாண்டில், தாமதமின்றி அதற்கான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு மேலும் சிறந்த சிபார்சுகளையும் உள்ளடக்கி, அனைத்து மக்களதும் இறையாண்மையை மதிக்கக்கூடியதாகவும், அவர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடியதாகவும், நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான சுயாட்சியுடன் கூடிய ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதன் மூலம் இதயசுத்தியுடனான புரிந்துணர்வையும் இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு வழியேற்பட வேண்டுமென இந் நன்நாளில் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். எனவே, சாந்தி, சமாதானத்துடன் கூடிய சௌபாக்கியமிக்க நாடாக இந்நாடு சிறந்தோங்க, பிறக்கும் தைத்திங்கள் வழிகோலிட எல்லாம் வல்ல இறையருளை இறைஞ்சுவதுடன், எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதமிழீழ வரைபடத்துடன் இளைஞர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nதேர்தலை ஒத்தி வைக்கும் செயலிற்கு தமிழ்த் தலைமைகள் உடந்தை: குமார் குணரத்னம்\nபொருளாதாரத்தில் முன்னேற புதிய அரசியலமைப்பு அவசியம் – சம்பந்தன்\nசத்திய சாயி பாபாவின் 92ஆவது ஜனனப் பிரார்த்தனை\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு லண்டனில் ஆரம்பம்\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nமாநில சிறப்பு அந்தஸ்து கோரி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஊடகவியலாளர்கள் கடத்தல்: கொலம்பியாவில் தேடுதல்\nபருவகாலத்துக்கு முன் ரோஹிங்கியர்களை திருப்பியழைக்க நடவடிக்கை –மியன்மார்\nசர்ச்சைக்குரிய பேராசிரியர் மீது விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு அமைப்பு\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=69", "date_download": "2018-04-19T13:42:05Z", "digest": "sha1:5LM5AE5B6UXGVUM5Q5TG44UDBAGXTYSL", "length": 21065, "nlines": 217, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » சிங்கப்பூரில் நடந்த திடீர் பதிவர்சந்திப்புக்கள் ;-)", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nசிங்கப்பூரில் நடந்த திடீர் பதிவர்சந்திப்புக்கள் ;-)\nநான்கு மாச இடைவெளியில் சிங்கப்பூரில் இன்னொரு பதிவர் சந்திப்பில் இணைந்தது நானாக மட்டும் இருக்குமோ . தாய்லாந்துக்கு திடீர் உலாத்தலை மேற்கொண்டு மீண்டும் சிட்னி வரும் வழியில் சிங்கப்பூரையும் பார்த்து வராவிட்டால் பொச்சம் தீராது என்று இடையில் இரண்டு நாட்கள் அங்கே டேரா போட்டேன். இந்த முறை பாசக்காரப் புள்ள இராம் முகம் நினைவுக்கு வந்ததால் Hotel 81 இல் தங்காமல் செரங்கூன் வீதியில் முஸ்தபா கடை வளாகத்துக்கு முன்னே இருந்த Claremont hotel இல் தங்கினேன். ஒரு ஹோட்டலுக்கு உரிய எல்லா அடையாளங்களும் அற்று விதவைக்கோலத்தில் இருந்தது தங்கிய அறை. இணையத்தில் படம் எடுக்கும் போது மட்டும் வெள்ளை அடித்துப் படம் எடுத்தார்களோ என்னவோ\nகடந்த பதிவர் சந்திப்பில் நாம் சந்திக்க முடியவில்லையே என்று சகோதரன் ஜோசப் பால்ராஜ் குற்றம் “சாட்டி”யதால் இம்முறை அவரையாவது சந்திப்போம், இன்னொரு பதிவர் சந்திப்புக்கு கூப்பாடு போட்டு சிங்கை நண்பர்களின் விசனத்துக்கு ஆளாகக் கூடாது என்று பார்த்தால், பயபுள்ள ஊரையே கூட்டி விட்டார். முஸ்தபாவுக்கு எதிரில் உள்ள அஞ்சப்பருக்கு முன்��ே வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு காத்திருங்கள், வருகிறோம் என்று பால்ராஜ் சொல்லியிருந்தார். அன்றைய சிங்கை தமிழ் முரசு பத்திரிகையை வாசித்துக் கொண்டே அடிக்கடி வீதியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று எதிர்ப்பட்டார் நண்பர் பாஸ்கரன். அவரோடு அறிமுகம் பாராட்டி விட்டு பேசிக்கொண்டிருக்கும் போது பால்ராஜும் மோட்டார் சைக்கிளில் வந்தார். எல்லாரும் “குடைக்கடைக்கு” போயிட்டாங்க வாங்கன்னு அவர் அழைக்க பொடி நடை போட்டோம் நானும் பாஸ்கரனும்.\nகுடைக்கடைக்கு வந்தோம். அட பக்கத்தில் Hotel 81 (அவ்வ்வ்வ்). ஏற்கனவே பதிவர் குழு வந்து சேர்ந்திருந்தது. கடந்த முறை இடம்பெற்ற பதிவர் சந்திப்பை விட நீண்ட நேரம் சம்பாஷிக்கக் கூடிய விதத்தில் அமைந்ததோடு புதிதாக இது நாள் வரை சந்திக்காத உறவுகளையும் கண்டது பெருமகிழ்ச்சியாக இருந்தது. உலக அரசியலில் இருந்து இலக்கியம், சினிமா, வலையுலகம் வரை கலவையாகப் பேசிக் கொண்டிருந்தோம்.\nஉடல் நலம் குன்றி அன்றைய சந்திப்புக்கு வரமுடியாது உள்ளது என்று மெயிலிட்ட சகோதரர் கோவி.கண்ணன் மக்களைக் காணவேண்டும் என்ற ஆசையில் காய்ச்சலை காற்றில் எறிந்து விட்டு வந்தது நெகிழ வைத்தது.\nதம்பி டொன் லீ, சகோதரன் ஜோதிபாரதி, பங்காளி நிஜம்ஸ் ஆயில்ஸ் வழி நட்பான சந்துரு, சுரேஷ் போன்ற ஏற்கனவே சந்தித்தவர்களோடு ஜெகதீசன், முகவை ராம், ஞானப்பித்தன் விஜய், விஜய் ஆனந்த், பித்தன் சுதாகர் என்று புதிய நண்பர்களையும் கண்டு பேசக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி மனதுக்கு நிறைவான மாலைப் பொழுதாக இருந்தது. தோசை, இட்லி படையலோடு இரவு உணவு களை கட்டி நிறைவேறியது பதிவர் சந்திப்பு.\nஅடுத்தது என்ன, “ஈரம்” போலாம் (படம் பேரப்பா) என்றார் ஒருவர், பால்ராஜ் “நினைத்தாலே இனிக்கும்” போகலாம் (நாமளும் யுத்து தான் என்றார். இறுதியில் வென்றது “உன்னைப் போல் ஒருவன்”. பீச் ரோட் வரை நானும் முகவை ராமும் நடை ராஜாவில் பயணித்து கோல்டன் சினிமாவுக்கு போகவும், அங்கே எமக்காக முன் கூட்டியே சென்று டிக்கெட் எடுத்துக் காத்திருக்கிறார்கள் பால்ராஜும், ஞானப்பித்தன் விஜய்யும்.\nபடம் முடிந்து மற்றைய நண்பர்கள் விடை பெற டாக்சியில் வழித்துணையாக முகவை ராமும் வர வந்து சேர்ந்தேன் ஹோட்டலுக்கு. இரவு 12 மணியைத் தொட்டது. வெளியே இருக்கும் இணையச் சேவை நிலையத்தில் வ���ை அளந்து முடிக்க அதிகாலை 2.30 ஐ தொட்டது. முஸ்தபா பக்கம் இருக்கும் ஒரு தேனீர் கடையில் ஒரு சாயா குடித்து விட்டு அந்தத் தெம்போடு கட்டிலில் சாய்ந்தேன்.\nஅடுத்த நாள் கடும் மழை. இணையச் சேவை நிலையத்தில் வலை மேய்ந்து கொண்டிருந்தால் அடிப்பாதத்தில் குளிர்ந்தது. கீழே பார்த்தால் மழை வெள்ளம் வரவா போகவா என்று ஹலோ சொல்லிக் கொண்டிருந்தது. மதியம் ஒரு மணி வாக்கில் நண்பர் குழலில் வந்தார். அஞ்சப்பர் போய் மதிய உணவை வெட்டினோம். மீண்டும் ஹோட்டலுக்கு வந்து பேசிக் கொண்டிருக்கும் போது முகவை ராமும் வந்து சேர்ந்தார். மூவரும் ஒரு சந்துக் கடைக்குப் போய் நமது சம்பாஷணையைத் தொடர்ந்தோம், இங்கேயும், உலகம், இலக்கியம், ஈழம், சினிமா தாவித் தாவிப் போனது பேச்சாடல். கூடவே சகோதரன் விசாகன் (கதியால் வலைப்பதிவை எழுதுபவர்) வந்து சேர்ந்தார். இடையில் கடைப்பக்கம் வந்த கோவி.கண்ணன் எதேச்சையாக சந்தித்தது சுவாரஸ்யம். மதியம் 1.30 க்கு ஆரம்பித்த நமது பேச்சுக்கச்சேரி முடியும் போது இரவு 7.30.\nஇருக்கும் அந்த ஒரு நாள் இராத்திரி லிட்டில் இந்தியாவை ஒரு ரவுண்ட் அடித்தேன். வரப்போகும் தீபாவளிக்கு கட்டியம் கூற வண்ண விளக்குகள் அலங்காரம் அந்த ஊரையே கலர்புல்லாக்கியது. கூடவே தீபாவளிச் சந்தையும். கொஞ்சமாவது ஊர் நினைப்பைக் கொண்டு வரும் இந்தச் சிங்காரச் சிங்கையை விட்டுப் போகிறோமே என்ற கவலையோடு ஹோட்டலுக்கு மீண்டேன்.\n உண்மையில் நிறைய விடயங்களை பகிர்ந்து கொண்டோம். நிறைய அறிந்து கொண்டேன். நன்றி.\nதீபாவளி வருதா. இப்படி எங்கயாச்சும் படிச்சாதான் ஞாபகத்துக்கு வருது\nதிடீர் திடீரென்று பதிவர்கள் சந்திப்புக்கள் நடககுது. வாழ்த்துக்கள் கானா பிரபா.\nகம்போடியா உலாத்தல் முடிந்து ஒரு புத்தகம் வந்துச்சி….இப்போ தாய்லாந்து உலாத்தல் முடிஞ்சிடுச்சி….வெளியீடு எப்போ பாஸ்\nதல இப்படி போன ஊருக்கே போயிக்கினு இருந்த இந்த பக்கம் எல்லாம் எப்போ வருவிங்க\nபக்கத்து மேசையில் யாரோ பீர் குடித்து இருக்காங்கப் போல, அதையும் சேர்த்து புகைப்படம் எடுத்தாச்சா \nமக்களே மக்களே மேசையில் இருக்கும் பீர் பாட்டிலும் மதுவும் பதிவர்கள் யாராலும் தொடப்படவில்லை. வேறயாரோ எங்களுக்கு முன் வந்து சென்று குடித்து இருக்கிறார்கள்.\nதீபா ஒளிப்படங்களும் கலக்கலோ கலக்கல்.\nபிரபா பக்கத்து மேசையில் இர��க்கும் பியர் போத்தல்கள் யாருடையது\n//அட பக்கத்தில் Hotel 81 (அவ்வ்வ்வ்).//\nஅடிக்கடி ஹோட்டல் 81 பற்றி பெருமூச்சு விட்டிருக்கின்றீர்கள்.\nநல்ல சந்திப்பு அப்படியே தாய்லாந்து உலாத்தலையும் எழுதுங்கள்.\nகானாஸ்..கலக்குங்க….நிஜம்ஸ் முகத்துலே ஒரு மகிழ்ச்சி களை தெரியுதே…:))\nமேல் சிறிய பொறாமை தலை\n//இடையில் இரண்டு நாட்கள் அங்கே டோரா போட்டேன்//\nஎன்னதான் நீங்க ஊர் சுத்திருந்தாலும், அதை டேரான்னே சொல்லிருக்கலாம், உங்க கொயந்த உள்ளத்தைக் காட்ட டோராவா\nபச்சையில், ஆனால், பச்சையான விடயங்கள் இல்லாமல்.\nபியர் போத்தலை கனகச்சிதமாக போட்டோ எடுத்தவருக்கு என் பாராட்டுகள்…\nதிடீர் பதிவர் சந்திப்பு – தாய்லாந்து 'போண்டா' மீட்டிங்\n//பக்கத்து மேசையில் யாரோ பீர் குடித்து இருக்காங்கப் போல, அதையும் சேர்த்து புகைப்படம் எடுத்தாச்சா \n பீர் மேசையை விட்டு திரு.கோவிகண்ணன் புகைப்படம் எடுக்க நின்ற மாதிரி அல்லோ இருக்கு\n//இடையில் இரண்டு நாட்கள் அங்கே டோரா போட்டேன்//\nஎன்னதான் நீங்க ஊர் சுத்திருந்தாலும், அதை டேரான்னே சொல்லிருக்கலாம், உங்க கொயந்த உள்ளத்தைக் காட்ட டோராவா\nபடங்கள் அசத்தல் கொஞ்சம் கிக்கும் கூடத்தான்… பக்கத்தில் பீர் போத்தல் இருப்பதால்…\nசிங்கப்பூர் சந்திப்பு பதிவு மிக சுவை.\nஇரு தினங்களுமே நண்பர் குழுவோடு\n(மாயவரத்தான் பதிவு படித்து விட்டேன்.)\nதாய்லாந்து உலாத்தல் சீக்கிரமே வரும்\nதாய்லாந்து உலாத்தல் சீக்கிரமே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilthottam.in/t12095-topic", "date_download": "2018-04-19T13:36:31Z", "digest": "sha1:NTH2RTWKYVERC466IQ3WKD6G4DNR5YHH", "length": 22816, "nlines": 172, "source_domain": "www.tamilthottam.in", "title": "இன்டர்வியூக்கு செல்கிறீர்களா?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\n» பழகிப் போயிருச்சு பாஸ்\n» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\n» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\n» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\n» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\n» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\n» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\n» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\n» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா\n» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...\n» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\n» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...\n» அதிகாலை - கவிஞர் மீரா\n» கவிதைகள் - கவிஞர் மீரா\n» -நீதி - கவிதை\n» காலமாற்றம் - கவிதை\n» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\n» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\n» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\n» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க\n» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\n» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...\n» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\n» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\n* உங்களை தயார்படுத்துங்கள்: எந்த துறை\nசம்பந்தமான வேலைக்கு நீங்கள் போகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு உங்களை நீங்கள்\nதயார்படுத்துங்கள். இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி\nபதில் அளிப்பது என்று வீட்டிலேயே பிராக்டிஸ் செய்யுங்கள்.\n* கம்பெனி பற்றி அறிந்து கொள்ளுங்கள்: இன்டர்வியூ செய்யும் கம்பெனி பற்றிய\nதகவலை, முடிந்த அளவு இன்டர்நெட் மூலமோ, நண்பர்கள் மூலமோ தெரிந்து வைத்துக்\nகொள்ளுங்கள். இதன் மூலம், கம்பெனியில் உங்களைப் பற்றிய நம்பகத் தன்மையை\n* அரை மணி நேரத்திற்கு முன் செல்லுங்கள்: இன்டர்வியூ ���டக்கும் இடத்தை,\nஇன்டர்வியூ அன்று தெரிந்துகொள்ளாமல், முன்கூட்டியே தெரிந்து வைத்துக்\nகொள்ளுங்கள். இன்டர்வியூ 10 மணிக்கு என்றால், சரியாக 10 மணிக்கு போவதை\nவிட, அரை மணி நேரத்திற்கு முன்பாக அங்கு இருக்கும்படி செல்லுங்கள். இப்படி\nசெல்வதால், எந்தவித டென்ஷனுமின்றி இருக்கலாம். அதன்மூலம் கேட்கப்படும்\nகேள்விகளுக்கு டென்ஷனின்றி பதிலளிக்க முடியும்.\n*தயங்காமல் பதிலளியுங்கள்: உங்களுக்கு தெரிந்த கேள்விகளுக்கு எத்தகைய\nதயக்கமும் இல்லாமல் பதில் அளியுங்கள். அதே போல், தெரியாத கேள்விகளுக்கு\nசுற்றி வளைக்காமல், இதற்கான பதில் தெரியவில்லை என ஒப்புக் கொள்ளுங்கள்;\n* மொழித்திறனை வெளிப்படுத்துங்கள்: பெரிய நிறுவனங்கள் அனைத்துமே\nஆங்கிலத்தில் தான் இன்டர்வியூ நடத்துகின்றன. என்றாலும், முழுக்க முழுக்க\nஆங்கிலத்தில் தான் உரையாட வேண்டும் என்பதில்லை. தேவைப் பட்டால்,\nஇன்டர்வியூ எடுப்பவரிடம் அனுமதி கேட்டு தமிழிலும் பதிலளிக்கலாம்.\n* நல்ல ஆடையும், புன்னகையும் அணியுங்கள்: \"ஆள் பாதி ஆடை பாதி' என்பர்.\nஎனவே, இன்டர்வியூக்கு செல்லும் போது உங்கள் ஆடையில் தனி கவனம்\nசெலுத்துங்கள். நன்றாக ஆடை அணிபவர்களையே நம்பிக்கைக்குப்\nபாத்திரமானவர்களாகவும், திறமையாளர்களாகவும், கடினமாக உழைக்கும்\nதலைவர்களாகவும் பலரும் அடையாளம் காணு\nகிறார்கள். எனவே, நீங்கள் அணியும் ஆடையில் அக்கறை செலுத் துங்கள். அதோடு,\nஉங்கள் முகத்தில் புன்னகையை தவழவிடுங்கள். கேட்கப் படும் கேள்விகளுக்கு\n* தேவையற்ற வார்த்தைகளை பேசாதீர்கள்: உங்களுக்கு கேட்கப்படும்\nகேள்விகளுக்கு, சுருக்கமாகவும், தெளிவாகவும் பதில் கூற முயலுங்கள்.\nஅனாவசியமாக பேசிக் கொண்டிருக்காதீர்கள். தேவையற்றதை பேச வேண்டாம்.\n* உங்கள் முந்தைய அலுவலகத்தை பற்றி அவதூறு கூறாதீர்கள்:\nஇன்டர்வியூவில் பொதுவாக கேட்கப்படும் ஒரு கேள்வி, ஏன் பழைய வேலையை\n இப்படி கேட்கும் போது, உண்மையை சொல்லும் பேர் வழி என\nநினைத்துக் கொண்டு உங்கள் பழைய அலுவலகத்தைப் பற்றி அவதூறாக பேசாதீர்கள்;\nஅவை உண்மையாக இருந்தாலும் கூட. மாறாக, பர்சனல் பிராப்ளம் அல்லது வேறு\nஏதாவது காரணங்களை சொல்லி சமாளியுங்கள். இல்லாவிடில், இன்டர்வியூ\nஎடுப்பவரிடம் உங்களைப் பற்றிய மதிப்பு குறையுமே தவிர, கூடாது.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வ���ுந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2011/09/blog-post_20.html", "date_download": "2018-04-19T13:38:48Z", "digest": "sha1:N6HNDR3ZQQXZYVRMF47ARKA4AMBHB7NT", "length": 14672, "nlines": 176, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "கல்யாணத்துக்கு நான் ரெடி! நீங்கள் ரெடியா? என கேட்கும் பிரா!", "raw_content": "\nஜப்பான் நிறுவனமான டிரிம்ப் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள புதிய பிரா ஜப்பான் தாய்மார்களை அலற வைத்திருக்கிறது. திருமணமாகாத பெண்கள் தங்களை திருமணத்துக்கு தயார் என்று அறிவிக்கும் வகையில் அணியும் பிரா இது. ‘திருமணம் நாடி’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிராவில் டைமர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் இருந்து பீப் ஒலி ஒலித்துக்கொண்டே இருக்கும். அதற்கு சற்று மேலாக திருமண மோதிரத்தை வைக்கும் துளை உள்ளது. டைமரின் சத்தத்தை நிறுத்தவேண்டுமானால், இந்த துளையில் மோதிரத்தை வைக்கவேண்டும்.இந்த பிராவின் இடது புறம் பேனா பாக்கெட்டும், வலது ஓரத்தில் ஸ்டாம் ப் சீல் வைக்கும் பாக்கெட்டும் உள்ளன. இவையிரண்டும் திருமணத்தின் போது தேவையானவை என்பது குறிப்பிடத்தக்கது.தங்கள் திருமண ஆசையை பெற்றோர்களுக்கு தெரிவிக்கவும், திருமணத்திற்கு தாங்கள் தயார் என்று ஆண்களுக்கு சமிக்ஞை தரவும் உதவும் இந்த பிரா விற்பனைக்கு வந்திருந்தால் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பிவிட்டிருக்கும். நல்லவேளை… அறிவுப்பூர்வமான கண்டுபிடிப்பு இது. ஆனால், விற்பனைக்கு அல்ல என அறிவித்துவிட்டது டிரிம்ப் இண்டர்நேஷனல் நிறுவனம்.\nஇதுமட்டுமல்ல …ஜப்பான் பல ‘ப்ரா புரட்சி’களை அவ்வப்போது செய்து வருகிறது.\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... கண் குறைபாடு பரவலாக இந்த தலைமுறை எதிர் நோக்கும்\nபெரும் சவாலாக உருவாகி வருகின்றது... முறையான உணவு,\nபயிற்சி இருந்தால் ஓரளவு கண்களைக் காக்கலாம்... ஐந்தகலத் திரைக்குள் உலகையே சுற்றிப் பார்க்கும் இந்நாள்களில்,\nகண் பார்வைத் திறன் குறைபாடு பரவலாக ஏற்படும் கோளாறாக உருவெடுத்து நிற்கிறது. ஐ.டி ஜீவராசிகளுக்கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்துக் கண் பார்வை பிடுங்கப் படுகிறது. பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்: ஆய்வில் தகவல் ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம் இன்று வாழ்ந்துக் க��ண்டிருக்கிறோம். பிரச்சனைகள் எங்கு விளைகிறதோ, அங்கு தான் தீர்வும் விதைக்கப்பட்டிருக்கிறது. நல்ல உணவு முறையும்,\nசீரான பயிற்சியும் எந்த பிரச்சனையையும் விரட்டியடிக்கும். இனி, கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்….. பயிற்சி 1 இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய…\nஆறாத புண் ஆற்றும் அரளி\nநம் உள் உறுப்புகளை பலவித நுண்கிருமிகளிலிருந்தும், ஆபத்தை ஏற்படுத்தும்ஆயுதங்களிடமிருந்தும், சீதோஷ்ண மாற்றங்களிலிருந்தும் காக்கும் தோலின் உணர்நரம்புகள் செயல்படாமல் போனால் ஆறாத அழுகும் புண்கள் உடல் முழுவதும்தோன்றிவிடும்.\nநமது உடலின் புற உறுப்புகளான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள்ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர்நரம்புக் கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர்நரம்புகள் பாதிப்படைந்துவிடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறையஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன் உணர்ச்சி தோன்றி, ஆறாதபுண்களாக மாற ஆரம்பிக்கின்றன.\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nBy டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன். - February 10, 2012\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் அநியாயத்திற்கு பயன்படுத்துகிறது.\nநம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.\nமுதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.\nவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது\nஇதய நோயை தடுக்கும் முட்டை\nவெளவால்களை பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி\nஆழ்கடலில் ஒரு காம கசமுசா\nஇறந்த பின்னும் உயிர்பிழைக்கும் நீர் கரடி\nஉங்கள் மனையியை இடுப்பு குளியல் செய்யச் சொல்லுங்கள்...\nசிங்கத்தை அதன் குகையில் சந்தித்த வாலிபர்\nஇஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்\nஆரம்ப நிலை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் கேரட் ம...\nமருந்தாக பயன்படும் காட் மீன்கள் -சிறப்பு தகவல்கள்\nஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்\nஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி \nபென்குயின் ஒரு காதல் குயின் \nநித்தம் நித்தம் பூக்கும் நித்தியகல்யாணி\nயாரேனும் நினைத்தால் விக்கல் வருமா\nநம் வீட்டு எலி நமக்கு எமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=184:-01042012-30042012&catid=2:info&Itemid=4", "date_download": "2018-04-19T13:40:00Z", "digest": "sha1:YJM32YC5EHCPIWFMKWJIDNVT55IHKUWN", "length": 8376, "nlines": 91, "source_domain": "bergenhindusabha.info", "title": "-விசேட நாட்கள் 01.04.2012 – 30.04.2012", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n05.04.2012 வியாழக்கிழமை – பங்குனி உத்தரம்\nஇன்றைய தினத்தில் சிவலிங்கத்திற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\n06.04.2012 வெள்ளிக்கிழமை – பூரணை விரதம்\nஇன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:30 மணிக்கு சங்கற்;பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா\n09.04.2012 திங்கட்கிழமை – சங்கடகர சதுர்த்தி\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\n13.04.2012 வெள்ளிக்கிழமை – சித்திரை வருடப்பிறப்பு\nஇன்றைய தினம் புண்ணிய காலத்தில் விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும். நந்தன புதுவருடம் பிறக்கும் நேரம் மாலை 3:49 மணி.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nநண்பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nமாலை 3:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:30 மணிக்கு புதுவருடப்பிறப்பு விசேடபூசை ஆரம்பமாகும்\nஇரவு 8:15 மணிக்கு சுவாமி வீதியுலா\nபொது உபயம் - kr. 100,-\nகுறிப்பு: 12.04.2012 வியாழக்கிழமை மாலை 5.00 தொடக்கம் இரவு 8.00 மணி ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்\n23.04.2012 திங்கட்கிழமை – கார்த்திகை விரதம்;\nஇன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று,\nமுருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n25.04.2012 புதன்கிழமை – சதுர்த்தி விரதம்\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியூம் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\nஇத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வாரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=283:-01042014-30042014&catid=2:info&Itemid=4", "date_download": "2018-04-19T13:47:15Z", "digest": "sha1:BQFUV3G4HPDA3CBSOAQEFRBIM7375UEH", "length": 9124, "nlines": 97, "source_domain": "bergenhindusabha.info", "title": "விசேட நாட்கள் 01.04.2014 – 30.04.2014", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n03.04.2014 வியாழக்கிழமை – சதுர்த்தி கார்த்திகை விரதம்\nஇன்றைய தினத்தில் விநாயகர் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப் பெருமானுடன் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n08.04.2011 செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ ராம நவமி\nஇன்றைய தினத்தில் ராமர் சீதை லக்ஷ்மணன் அனுமார் ஆகியோரிற்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\n14.04.2014 திங்கட்கிழமை – சித்திரை வருடப்பிறப்பு சித்திராப் பூரணை.\nஇன்றைய தினம் புண்ணிய காலத்தில் விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nமாலை சித்திராப்பூரணையை முன்னிட்டு கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் அபிஷேகம் இடம்பெற்றுää தீபாராதனைகளுடன் விசேடபூசை நடைபெறும். பின்னர் அம்மனுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nகாலை 09:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்\nமதியம் 1200 மணிக்கு புதுவருட விசேடபூசை ஆரம்பமாகும்.\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அபிஷேகம்;\nமாலை 7:00 மணிக்கு பூசை\nமாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n”ஜய” தமிழ் புதுவருடம் பிறக்கும் நேரம் காலை 04:06 மணி.\nஇது வள்ளுவர் ஆண்டு 2045 ஆக கணிக்கப்பட்டுள்ளது.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nநண்பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nபுதுவருடம் - பொது உபயம் - kr. 100,-\nகுறிப்பு: 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 தொடக்கம் இரவு 8.00 மணி ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்\n18.04.2014 வெள்ளிக்கிழமை – சங்கடகர சதுர்த்தி\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\n22.04.2014 செவ்வாய்க்கிழமை – நடேசரபிஷேகம்\nஇன்றைய தினத்தில் நடேஷருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு அபிசேகம்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\n30.04.2014 வியாழக்கிழமை – கார்த்திகை விரதம்\nஇன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வ��ானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\nஉபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dailytamizh.blogspot.com/2015/06/kadumaiyaga-udarpayirchi-seivadhal-undaagum-paadhippugal.html", "date_download": "2018-04-19T13:49:40Z", "digest": "sha1:QWFRJSPRHKOGUBNPW6H7RRDQDE3775OK", "length": 20783, "nlines": 145, "source_domain": "dailytamizh.blogspot.com", "title": "கடுமையாக உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் பாதிப்புகளை எவ்வாறு தெரிந்துகொள்வது..? - Daily Tamizh", "raw_content": "\nகடுமையாக உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் பாதிப்புகளை எவ்வாறு தெரிந்துகொள்வது..\nகடுமையாக உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் பாதிப்புகளை எவ்வாறு தெரிந்துகொள்வது..\nஉடல் எடையைகுறைக்க வேண்டும், பிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஜிம்மில் மாங்கு மாங்கு என நம்மில் பலரும் உடற் பயிற்சியில் ஈடுபடுவது இயல்பான ஒன்றுதான். அது நம் உடலை கட்டுக்கோப்புடன் வைக்க உதவுவதும் உண்மைதான். ஆனால் அதுவே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தில் தான் கொண்டு போய் விடும்.\nஉடற்பயிற்சியில் ஈடுபடும் போது மூச்சை இழுப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் உடற்பயிற்சியில் ஈடுபடாத போது உங்களுக்கு அதிகமாக இழைப்பு ஏற்படுகிறதா அப்படியானால் பயிற்சியில் நீங்கள் அதிகமாக ஈடுபடுகிறீர்கள் என அர்த்தமாகும். உடற்பயிற்சியின் போது சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டால், 60 நொடிகளுக்குள் உங்களின் இழைப்பு குறைய வேண்டும்.\nஒரு வேளை, உங்களுக்கு இழைப்பு நிற்கவில்லை என்றால், நீங்கள் வருத்திக் கொண்டு பயிற்சியில் ஈடுபடுகிறீர்கள் என அர்த்தமாகும். பாதம் மற்றும் கணுக் கால்களில் வீக்கம், அதிக காய்ச்சல், இருமல், நடுக்க���், மூச்சுத்திணறல் போன்ற சில கூடுதல் அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், அது நெஞ்சு வலிக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.\nஅதனால் உடனே மருத்துவரை அணுகுங்கள். கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு, நெஞ்சு அசௌகரியமாக இருந்தால், அதனை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நெஞ்சு அசௌகரியம் என்பது நெஞ்சு வலி அல்லது மார்பு நெறிப்புக்கான (இதயத்திற்கு செல்லவிருக்கும் இரத்தம் மற்றும் ஆக்சிஜனை குறைக்கும், இதயத்தில் உள்ள இரத்த குழாய்களின் அடைப்பு) முக்கியமான அறிகுறியாகும்.\nஉடற்பயிற்சியின் போது அல்லது அதற்கு பிறகு வாந்தி எடுக்கலாம். மிக கடுமையாக உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் வாந்தி வரும். அப்படியானால் உங்கள் பயிற்சியின் அளவை நீங்கள் மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். உடற் பயிற்சி செய்வது குமட்டல் ஏற்பட்டால், உங்களுக்கு நீர்ச்சத்து குறைந்து விட்டது அல்லது வெப்ப சோர்வை அனுபவிக்கிறீர்கள் என அர்த்தமாகும்.\nகுளிர்ந்த இடத்தில் ஓய்வு எடுப்பதன் மூலம் வெப்ப சோர்வை போக்கலாம். ஆனால் கவனிக்காமல் விட்டு விட்டால், வாதம் வரைக்கும் கொண்டு செல்லும். இதனால் உறுப்புகள் பாதிப்படையலாம், ஏன் மரணம் கூட நிகழலாம். உடம்பு சரியில்லாத போது அதாவது 100.5 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருக்கும் போது, கண்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது.\nகாய்ச்சல் இருக்கும் போது உடற்பயிற்சியில் ஈடுபட்டால், ஆபத்தான கோளாறுகள், நீர்ச் சத்து இழத்தல் மற்றும் அதிக வெப்பம் ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகம். உடற்பயிற்சியின் போதோ அல்லது அரை மணி நேரம் கழித்தோ மூட்டு வலி ஏற்படலாம். ஆனால் அதை தாண்டி அந்த வலி நீடித்தால், நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமறுநாள் காலையில் நீங்கள் எழுந்திருக்கும் போது, நீங்கள் முந்தைய நாள் செய்த உடற்பயிற்சியினால் மூட்டு வலி நீடித்தால், உடற்பயிற்சியின் போது நீங்கள் அளவுக்கு அதிகமாக உங்களை வருத்தியிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nHome » Arokiyam » Health doubts » Health Tips » கடுமையாக உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் பாதிப்புகளை எவ்வாறு தெரிந்துகொள்வது..\n\"வலது காலை எடுத்து வைத்து வா - விளக்கம்\"\n\"என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது\nதலைவலிக்கு 20 பாட்டி வைத்தியங்கள்..\nதலைமுடியை பராமரிக்க இயற்க்கை வழிகள்..\nஇரவு உணவை முடித்ததும் இந்த தப்ப செய்யாதிங்க...\nஇட்லி போன்ற அவித்த உணவுகளை சாப்பிடுவதனால் கிடைக்கு...\nஉடல் உறுப்பு தனம் என்ற பெயரில் நடக்கும் மாபெரும் ம...\nவேலிப்பருத்தி மருத்துவ குணங்கள் - ஆஸ்துமா, வீசிங்,...\nஎருக்கு செடியின் மூலிகை பயன்கள்..\nகடையில் விற்கும் தேங்காய் எண்ணை குறித்த பகிரங்க தக...\nவேந்தர் டிவியின் “ஹலோ டாக்டர்” நிகழ்ச்சியை யாரேனும...\nநூட்லஸ், பீசா உணவுகள் குறித்து Dr.சிவராமன் அவர்களி...\nகாதலரின் பூனை தன்னை கடித்ததால் கோபத்தில் தன் காதலர...\nவாட்ஸ் அப் வழியாக யாரையாவது திட்டினால் ரூ.44 லட்சம...\n[VIDEO]சந்தையில் இருந்து வாபஸ் பெறப்பட்டுள்ள மேகி ...\n'ஐஸ் பக்கெட்' சாலஞ்ச் ஓஞ்சி போச்சி.. இப்போ 'தொப்பு...\nதிருடுபோன தனது ஐ போனை டிராக்கிங் அப் மூலம் கண்டு...\nபோதையில் சிமென்ட் கான்கிரீட்டை சாப்பிட்டு மட்டையான...\nKFC கோழிக்கு பதிலாக வறுத்த எலி\nஇந்த கதையின் நீதி..... பேசாம மாடுமேய்க்கப் போயிருக...\nபார்த்தீனியம் களையை ஒழிக்க எளிய வழிகள் [விவசாயம்]\n\"ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை....தாயின் வயிற்றில் ...\nநகம் கடிப்பதால் ஏற்ப்படும் உடல் நலகேடுகள்..\nதினம் ஒரு கை பிடி பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை...\nமூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் ஜூஸ்\nநீங்கள் நண்டு வாங்கும் போது (படத்தில் நண்டின் மேல்...\nஹெல்மெட் அணியாத வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ் கொடு...\nபோலீஸாரே செல்போனை திருடுவது தற்போது அம்பலமாகியுள்ள...\nதண்ணீரில் விழுந்த போனை சரி செய்வது எப்படி\nகாதலிக்காக பெண் வேடம் அணிந்து தேர்வு எழுத சென்ற கா...\nமைக்ரோசாப்ட் வழங்கிய வேலையை மறுத்த ஐஐடி டாப்பர்\nஆண்களே உஷார்.. உங்கள் தொப்பை எந்த வகை..\nபடித்ததில் வலித்தது.. இது \"கதையல்ல நிஜம்\"...\nகணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க என்ன செய்யவேண்டு...\nஉடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி செய்யும் முறை\nஉயரம் அதிகரிக்க உதவும் சில சிறந்த உடற்பயிற்சிகள்\nகடுமையாக உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் பாதிப்புக...\nஇ-பே வலைத்தளத்தில் சூரியனை 'பிளாட்' போட்டு விற்கும...\nகுரூப் 1 முதன்மை தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி ம...\nமேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அத்தனை பேர் மீத...\n[Vetri Pera 9 Vazhigal] வாழ்க்கையில் வெற்றி பெற்றவ...\nவருமான வரியைக் கணக்கிடும் முறை\nகியாரண்ட்டி, வாரண்ட்டி இரண்டிற்கும் என்ன வித்தியாச...\nசிறிய ஆண்குறியை பெரியதாக்�� என்ன செய்யவேண்டும்..\nதலைவலிக்கு 20 பாட்டி வைத்தியங்கள்..\nகணவன் மனைவி கட்டில் உறவு சிறக்க சில ஆலோசனைகள்..\n\"ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை....தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சி\"\nUdal Soodu Kuraiya: உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய வழி..\nவசதி வாய்ப்பு பெருக செய்யவேண்டிய சில எளிய தெய்வ வழிபாடுகள்..\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்..\nவயிற்றில், குடலில் புண் குணமடைய எளிய வைத்தியங்கள்..\nஆண்மை குறைவு ஏற்படுவதற்கான அறிகுறிகள்\nசிறிய ஆண்குறியை பெரியதாக்க என்ன செய்யவேண்டும்..\nதலைவலிக்கு 20 பாட்டி வைத்தியங்கள்..\n20 தலை வலி பாட்டி வைத்தியம்.. Thalai vali paati vaithiyam 1.புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால்...\nகணவன் மனைவி கட்டில் உறவு சிறக்க சில ஆலோசனைகள்..\nகணவன் மனைவி உறவின்போது இயல்பாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்… என்றைக்கும் மறக்க முடியாத உறவு வேண்டு...\n\"ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை....தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சி\"\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்..\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்\nவசதி வாய்ப்பு பெருக செய்யவேண்டிய சில எளிய தெய்வ வழிபாடுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://editorkumar.blogspot.com/2014/11/blog-post_57.html", "date_download": "2018-04-19T13:54:44Z", "digest": "sha1:3YUEFVT532R26PARRML7WYMIFA7LQPYI", "length": 3393, "nlines": 56, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: தமிழே! என் தாகமே!!", "raw_content": "\nதமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\\_\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=140049", "date_download": "2018-04-19T13:15:08Z", "digest": "sha1:VTESN3RVSE2HNBIEZZB742I3ZMHYJZ5N", "length": 13147, "nlines": 176, "source_domain": "nadunadapu.com", "title": "சவுதிக்காரர்களையும் விட்டு வைக்காத ஜிமிக்கி கம்மல்!! (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன்\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி…\nசவுதிக்காரர்களையும் விட்டு வைக்காத ஜிமிக்கி கம்மல்\nதமிழக இளைஞர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பல கோடி பார்வையாளர்களை தாண்டி விட்டது.கேரளா திரையுலகில் லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த திரைப்படம் “வெளிப்பாடிண்டே புஸ்தகம்.\nஇதற்கிடையில், கேரளா ஆசிரியையான ஷெரில் தனது ஆசிரியர் குழுவினருடம் ஆடிய வீடியோ கேரளாவினை தாண்டி தமிழகத்திலும் சக்கை போடு போட்டது.தமிழக இளசுகளின் கவனத்தை ஈர்த்த இந்த வீடியோ தற்போது கோடிக்கணக்கான பார்வையாளர்களை தாண்டியுள்ளது.\nஇந்த நிலையில், தமிழகத்தை மட்டுமா சவுதியையும் விட்டுவைக்கவில்லை, சவுதிக்காரர்கள் இந்த ஜிமிக்கி கம்மல் பாட்டினை தங்களது மொழியில் பாடி, சூப்பராக நடனம் ஆடும் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.இணையதளத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் அந்த காட்சி.\nPrevious article“இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய இளைஞர்” – ஏன் இந்த கொடூர மனநிலை\nNext articleஜெ.வீடியோவை வெளியிட்டதால் அதிருப்தி தினகரனுக்கு போட்டியாக அரசியல் களம் காண்கிறார் கிருஷ்ணப்ரியா: தொண்டர்களை தன்பக்கம் இழுக்க முயற்சி\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் – சசிகலா\n” ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஆர்யா ஃபைனலில் நடந்தது என்ன\n`60 ஆயிரத்துல பாதி உங்களுக்கு, மீதி எனக்கு… இதுதான் விக்ரம்\nநீ போதைல இருக்க வீட்டுக்கு போ \nஇந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்..\nகனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்\nதமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் – சத்யராஜ் ஆவேசம் – (வீடியோ)\nநடிகர்கள் மவுனப் போராட்டம் – ரஜினி, கமல் பங்கேற்பு – (வீடியோ)\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nவடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்.. – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங் – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை\nவடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்\nமூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\n12 ராசிகள் தரக்கூடிய நோய்கள்\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு வழிபாடு..\nவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://panipulam.net/?p=102179", "date_download": "2018-04-19T13:47:14Z", "digest": "sha1:ZYURPW47GUUZCYANBNPFDZT4BVFO3IC3", "length": 14553, "nlines": 191, "source_domain": "panipulam.net", "title": "டீக்கடை பெஞ்ச்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nவடிவேலன் on அம்பாள் சனசமுக நிலையத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும்\nபனிப்புலம் அம்பாள் on அம்பாள் சனசமுக நிலையத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (167)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (70)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nமுதலாம் ஆண்டுநினைவஞ்சலியும், ஆத்மாசாந்தி பிரார்த்தனையும்\nஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்த்து; 05 பேர் பலி – பல பேர் காயம்\n72 வயது மூதாட்டியை காதல் திருமணம் செய்த 19 வயது இளைஞர்\nகியூபா நாட்டு புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு\nஅராலியில் கொய்யாக்காய் என நினைத்து நச்சு விதையை உட்கொண்ட குடும்பஸ்தர் மரணம்\nதீவிரவாத குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவுதி அரேபியாவில் கைது\nசுவிட்ஸர்லாந்தில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 இலங்கையர்கள் படுகாயம்\nநுரையீரல் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை நீட்டிக்கும் புதிய சிகிச்சை – ஆய்வில் தகவல்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« கிம் ஜோங் உன்னுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட நாங்கள் தயார்: தென் கொரிய ஜனாதிபதி\nதமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை »\nஅருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘டீக்கடை பெஞ்ச்’.\nஇந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். இவர்களுடன் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ரா லட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – வெங்கடேஸ்வர் ராவ், இசை – வி.ஸ்ரீசாய்தேவ், கலை – அன்பு, எடிட்டிங் – ஆனந்த், நடனம் – கிரீஷ், ஹபீப், தயாரிப்பு – வி.ஜே.ரெட்டி, எஸ்.செந்தில்குமார், என்.செந்தில் குமார்.\nகதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – ராம்ஷேவா.இது சென்டிமென்ட் கலந்த நகைச்சுவை படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகனுக்கு தெரியாமல் நாயகி தருஷி எடுத்துச்செல்கிறாள்.\nஇதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க, இருவருக்கும் மோதல் உண்டாகிறது. இதனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பகையாகிறான். இறுதியில் நட்பு வென்றதா இல்லை காதல் வென்றதா\nஎனக்கு இன்னம் கல்யாணம் ஆகல’.\nவி.வினோத்குமார் சமுத்திரகனி நடிப்பில் ‘அச்சமின்றி’.\nநாயகன்-2 இல் கமல் ஜோடியாக ஸ்ரீதேவி.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://warmcall.blogspot.com/2008/08/3.html", "date_download": "2018-04-19T13:47:23Z", "digest": "sha1:TRI5ZHYPWNNXMW275FY5NQ546EJEKGRL", "length": 30304, "nlines": 124, "source_domain": "warmcall.blogspot.com", "title": "விடுதலை: கிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து - பகுதி 3", "raw_content": "\nகிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து - பகுதி 3\nநமது தீனை நிலைநாட்டி, அனைத்துத் துறைகளிலும் இறைச்சட்டங்களைநடைமுறைப்படுத்தவேண்டும் என்பது இஸ்லாமிய ஆதாரங்களினின்றும் தெளிவாக அறியப்பட்டஒன்று. ஆனால் அத்தகைய சட்டங்களை நிலைநாட்டும் அதிகாரம் படைத்த ஒரு ஆட்சியாளர்இன்றி அத்தகைய சட்டங்களை செயல்படுத்தி, பாதுகாக்க முடியாது. ஷரிஆவின் கருத்துப்படிஒரு வாஜிபை கடைபிடிப்பதற்காக செய்யவேண்டிய அனைத்து செயல்களும் வாஜிபாகும்.எனவே கலீஃபா எனும் தலைவர் ஒருவர் இன்றி எந்த ஷரிஆ சட்டத்தையும் நிலைநாட்டமுடியாது என்பதால் கலீஃபா ஒருவர் இருப்பது நமக்கு ஃபர்த் ஆகும். அதேபோல கலீஃபாஇல்லாவிடில் அந்த கலீஃபாவை நியமிப்பதும் அல்லது அத்தகைய நியமனத்திற்காக முயற்சிசெய்வதும் நமக்கு ஃபர்த் ஆகும்.ஷரிஆவை வாழ்வின் சகல துறைகளிலும் செயல்படவைப்பது கட்டாயம்என்பதற்கான குர்ஆனிய ஆதாரங்கள்கிலாஃபாவை நிலைநாட்டி அல்லாஹ்(சுபு) அருளிய சட்டதிட்டங்களைக் கொண்டு ஆட்சிபுரியும் ஒரு அரசின் கீழ் வாழ்வது முஸ்லிம்களுக்கு ஃபர்த்(கட்டாயக் கடமை) என்பதற்கானஆதாரங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன.\n\"அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக.உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்றவேண்டாம். \"(5:48)\nஅல்லாஹ்(சுபு) தான் அருளியவற்றைக் கொண்டே மக்களிடையே தீர்ப்பளிக்குமாறுநபிகளாரிடம் கட்டளையிடுகிறான். அதன் மூலம் ஒவ்வொரு முஸ்லிமையும் அந்தச் சட்டங்களையேபின்பற்றுமாறு பணிக்கிறான். நபிகளாருக்கு(ஸல்) இடப்பட்ட கட்டளையானது, நபிகளாரை மட்டும்குறிப்பிடும்படியான சொற்பதம் இல்லாவிடில் அனைத்து முஸ்லிம்கட்கும் இடப்பட்டகட்டளையாகும். இந்தக் குர்ஆன் வசனத்தில் அத்தகைய கட்டளை எதுவும் இல்லை ஆதலால்இது அனைத்து முஸ்லிம்கட்கும் இடப்பட்ட கட்டளையாகும். இறைச் சட்டங்களை நிறைவேற்றகலீஃபா ஒருவர் இருப்பது அவசியமாகிறது.இந்த வசனத்தில் வரும் 'மா\" எனும் வார்த்தையானது பொதுவாக அனைத்தையும்குறிக்கும். இதன் மூலம் வாழ்வின் அனைத்து சந்தர்பங்களிலும் அல்லாஹ்(சுபு)வின் கட்டளையைநடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தெளிவு. மேலும் இவ்வசனம் இரு வேறு அர்த்தம்கொள்ளும் படியான விதத்தில் அமையவில்லை. இது ஒரே பொருள் கொள்ளக்கூடியஆணித்தரமான வசனமாகும்.\n\"அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை.\"( 12:40)\nஅதிகாரம் அனைத்தும் அல்லாவிற்கே எனக் கூறும் இக்குர்ஆன் வசனத்தில் அதிகாரம்என்பது மனித சமுதாயத்தின் அனைத்து துறைகளுக்கமான\n'ஹ{க்ம்\" (சட்டமியற்றுதல்) ஆகும்.எனவே வாழ்வின் அனைத்து விசயங்களிலும், தனிமனிதனையோ அல்லது சமுதாயத்தையோகட்டுப்படுத்த செயல்படுத்தப்படும் சட்டதிட்டமானது அல்லாஹ்(சுபு)விடமிருந்து மட்டுமேபெறப்படவேண்டும். இதுவே தவ்ஹீதின் அம்சம். மேலும் அல்லாஹ்(சுபு)வே அல்-ஹாக்கிம்(நீதியாளன்) ஆவான்.\n\"எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள்நிச்சயமாக காஃபிர்கள்தாம். (5:44)\n\"எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோநிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே. (5:45)\n\"அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோஅவர்கள் தான்பாவிகளாவார்கள்.\" ( 5:47)\nஅல்லாஹ்(சுபு) அருளியவற்றைக்கொண்டும் நிர்வகிக்காதவர் 'காஃபிர்,அநியாயக்காரர்(தாலிம்), பாவிகள்(ஃபாசிக்)\" என அல்லாஹ்(சுபு) கூறுகிறான். இதிலும் 'மா\"எனும் வார்த்தை உள்ளது. இது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் குறிக்கும். எனவேநாட்டை ஆள்வதோ, சமுதாயத்தை நிர்வகிப்பதோ, தனி மனித நடவடிக்கைகளைசெயல்படுத்துவதோ எதுவுமே அல்லாஹ்(சுபு) அருளியபடியே அமைய வேண்டும். ஆதலால்அத்���கைய அமைப்பான கிலாஃபா இருப்பதும் அவசியமாகும்.\n அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்)து}தருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில்ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்)\nது}தரிடமும்ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாகஇருக்கும்.\" (4:59)\nஇவ் வசனத்தில் அல்லாஹ்(சுபு) நபிகளாருக்கு(ஸல்) அடுத்தபடியாக அதிகாரத்தில்மேலுள்ளோருக்கு கட்டுப்படும்படி கட்டளையிட்டுள்ளான். எனவே அத்தகைய அதிகாரம் படைத்தஒருவர் (ஆட்சியாளர்) முஸ்லிம் உம்மாவிடையே இருப்பது அவசியமாகிறது. வாழ்க்கையில்,நடைமுறையில் இல்லாத ஒருவருக்கு கட்டுப்படும்படி ஒருபோதும் அல்லாஹ்(சுபு) கூறவதில்லை.எனவே ஆத்தகைய ஆட்சியாளர் இருப்பதும், இல்லாவிடில் அத்தகைய ஒருவரை ஏற்படுத்துவதும்முஸ்லிம் உம்மா மீது கடமையாகிறது.இங்கு 'அதிகாரத்தில் மேலுள்ள ஆட்சியாளர்' என்பது அல்லாஹ்(சுபு) அருளியசட்டதிட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்பவர் என்பதே பொருளாகும். அவர் மூலமாகவேஇஸ்லாமிய சட்டதிட்டங்களை அமல் செய்ய முடியும்.\nநபிகளார்(ஸல்) கூறுகிறார்கள் : \"அல்லாஹ்விற்கு கட்டுப்படாதோர்க்கு கட்டுப்படுதல் இல்லை.\"\nஇஸ்லாத்தில் ஆட்சியமைப்பு முறை இல்லை எனக் கூறுவோரின் கூற்றுக்கு மாறாக,முஸ்லிம் உம்மாவிடையே எப்பொழுதும் அல்லாஹ்(சுபு) அருளிய சட்டதிட்டங்களைக அமல்செய்யும் ஒரு பிரதிநிதி இருக்கவேண்டியது ஃபர்த் (கட்டாயக் கடமை) என்பதையே இவ்வசனம்குறிப்பிடுகிறது.\n\"உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மைநீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம்மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள்நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.\"(4:65)\nஇஸ்லாமிய முறைப்படியான கிலாஃபா அரசு இல்லாவிட்டால் இறைவன் அருளியபடிதீர்பளிப்பது(சட்டங்களை நிறைவேற்றுவது) நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. இஸ்லாம்ஒரு முழுமையான மார்க்கம் எனக் கொண்டால் இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றுவதும்அதனை நிறைவேற்றும் ஒரு கிலாஃபா அரசு இருப்பதும் அவசியமாகிறது.''ஒரு இஸ்லாமிய அரசு இருந்தால் மட்டுமே மேற்படி ஆதாரங்கள் பொருந்தும். அப்படிஇல்லாவிடில் இந்த ஆதாரங்கள் பொருந்தாது. இன்றைய அரசியல் சமுதாய அமைப்பினைஏற்றுக்கொள்ளலாம்\"\" எனக் கூறுவோரும் உண்டு.\nஆனால் அத்தகைய நிபந்தனை எதுவும்மேற்படி எந்த வசனத்திலும் இல்லை. எனவே கலீஃபா ஒருவரும் கிலாஃபா எனும் இஸ்லாமியஆட்சியமைப்பும் இருப்பது ஃபர்த் ஆகும். ஃபர்த் ஆன காரியம் செய்ய மேற்கொள்ளப்படும்ஒவ்வொரு முயற்சியும் ஃபர்த் ஆகும்.உதாரணம் தொழுகைக்காக ஒது(ளு) செய்தல். ஆதலால்கிலாஃபா இல்லாத நேரத்தில் அதனை உருவாக்க முனைவதும் ஃபர்த் ஆகும்.கலீஃபாவை நியமிப்பதற்கான காலக் கெடுவும், அந்தக் கடமையைநிறைவேற்றத் தவறுவதன் விளைவுகளும்கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட பைஆ (சத்தியப்பிரமாணம்) இல்லாமல் இரண்டு இரவுகட்குமேல் இருப்பது ஒரு முஸ்லிமிற்கு ஹராம் ஆகும். இஜ்மா-அஸ்-ஸஹாபா (சஹாபாக்களின்ஒருங்கிணைந்த தீர்வு) மூலம் இதற்கான ஆதாரத்தை அறியலாம்.\nநபிகளார் மறைந்த செய்தியைக் கேட்ட சஹாபாக்கள், பனு சாயிதாவின் இடத்தில் கூடி,முஸ்லிம்கட்கு அடுத்த பிரதிநிதியை நியமிப்பதற்காக விவாதித்தனர். இந்த விவாதத்தின்போதுநபிகளாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை. இரண்டு நாட்களாக இந்த விவாதம்தொடர்ந்தது. அடுத்த நாளில் அபுபக்கர்(ரலி) அவர்களுக்கு அனைவரும் பைஆ கொடுத்தனர்.பைஆ கொடுத்ததன் பிற்பாடே அவர்கள் நபிகளாரின் உடல் அடக்கத்திற்கான ஏற்பாடுகளைகவனிக்கத் தொடங்கினர்.\nமரணப்படுக்கையிலிருந்த உமர்-இப்ன்-அல்-கத்தாப்(ரலி) தன்னால் மீண்டு வரமுடியாதுஎன்பதை அறிந்து, தனக்குப்பின்னர் முஸ்லிம் உம்மாவின் தலைவராக ஒரு கலீஃபாவை நியமிக்கஎண்ணி, மற்ற அனைத்து சஹாபாக்களையும்(ஷ_ரா) அழைத்து ''இறைத்து}தர் மறைந்துவிட்டார்கள். அவர்கள் குறைஷியரின் ஆறுபேரிடம் மிகுந்த திருப்தி கொண்டவர்களாகஇருந்தார்கள்.\"\" எனக்கூறி அலி(ரலி), உத்மான், தல்ஹாஹ்-இப்ன்-உபைதுல்லாஹ்,அஸ்ஸ_பைர்-இப்ன்-அல்அவ்வாம் சவூத்-இப்ன்-அபி-வகாஸ் மற்றும் அப்துர்ரஹ்மான்-இப்ன்-அவுஃப்ஆகிய ஆறு பெயரை குறிப்பிட்டார்கள். ''அவர்கள் தங்களிடையே பேசி முடிவுசெய்துதங்களுக்குள் ஒருவரை இஸ்லாத்தின் பிரதிநிதியாக, கலீஃபாவாக தேர்ந்தெடுக்கட்டும்\"\" என்றும்கூறினார்கள். மூன்று நாட்களில் எந்த முடிவும் ஏற்படாவிடில், அந்த ஆறுபேரில், எதிர்ப்பவரைகொன்றுவிடுவதற்காக ஐம்பது முஸ்லிம் படை வீரர்களையும் நியமித்தார்கள்.\nஇவை அனைத்தும்சஹாபாக்களின் முன்னிலையிலேயே கூறப்பட்டது. எனினும் எந்த சஹாபாவும் எதிர்ப்போமறுப்போ கூறாமல் முழுவதுமாக ஒப்புக்கொண்டனர்.இஸ்லாத்தில் ஒரு முஸ்லிமை கொலைசெய்யச் சொல்வதென்பது மிகப் பெரியவிசயமாகும். ஒரு முஸ்லிமை காயப்படுத்துவதே ஹராமாக்கப்பட்டுள்ள நிலையில்நபித்தோழர்களையே கொல்வதென்பது எவ்வளவு பெரிய செயல். இந்த நிலையில் சஹாபாவும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, அனைவரும் சம்மதித்தனர். இதன்மூலம் ஒருகலீஃபாவை நியமிப்பது எவ்வளவு முக்கியக் கடமை என்பதை அறியலாம். சஹாபாக்களின்உயிரே போனாலும், ஒரு கலீஃபாவை நியமிக்க வேண்டியது அவசியம் என்பது இதன் மூலம் இதுதெளிவாகிறது.மூன்று நாட்களுக்கு மேல் கலீஃபா ஒருவர் இல்லாமல் இருப்பது ஒவ்வொரு முஸ்லிமிற்கும்பாவமாகும். அதற்கான முயற்சியில் அவர்கள் உடனடியாக ஈடுபடவேண்டும். அவ்வாறாககலீஃபாவை நியமிக்க முயற்சி செய்யும் பொழுது அதில் வெற்றி கிடைக்காவிடினும் பரவாயில்லை.ஏனெனில் கலீஃபாவை நியமிக்கப்பாடுபடுவது கடமை, அதில் வெற்றி கிடைப்பது நமது சக்திக்குஅப்பாற்பட்டது. நமது செயல்பாடுகட்கு மட்டுமே நாம் கேள்விகணக்கிற்கு உள்ளாவோம்.அச்செயல்ளின் விளைவுகள் அல்hலாஹ்(சுபு)வின் ஆணைப்படியாகும்.\nகிலாஃபாவை நிலைநாட்டவேண்டியது ஃபர்த் எனத் தெரிந்தபின்னரும் அக்கடமையைச்செய்யாமல் இருப்பது அதற்குறிய பாவத்தைத் தேடித்தரும். கிலாஃபாவால் மட்டுமே மற்றையஅனைத்து இஸ்லாமியச் சட்டங்களும் வாழ்வில் நடைமுறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்.எனவே கிலாஃபாவிற்காக முயற்சிசெய்யாமல் இருப்பது மற்றைய சட்டங்களையும் பின்பற்றமுனையாமல் இருப்பதற்குச் சமம். அந்தப்பாவச்சுமையானது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும்உள்ளது. எவர் ஒருவர் கிலாஃபாவை நிலைநாட்ட முனைகிறாறோ அவரது பாவச்சுமைநீங்கிவிடும். எனினும் அவர் அம்முயற்சியை கிலாஃபா ஒன்று வரும் வரையோ அல்லது தமதுஉயிர் பிரியும் வரையோ தொடர்ந்து செய்ய வேண்டும். எனவே அல்லாஹ்(சுபு) நம்மீதுகடமையாக்கியுள்ள கிலாஃபா ஒன்று இருப்பதும், இல்லாவிடில் அதனை நிலைநாட்டமுயற்சிப்பதும், ஒவ்வொ��ு முஸ்லிமின் மீதும் ஃபர்த் என்பதை அறியமுடியும்.கிலாஃபாவின் ஒற்றுமைஇறைவன் வழங்கியருளிய இஸ்லாமியச் சட்டமனைத்தையும் பின்பற்றி நடக்கும் கிலாஃபாஆட்சிமுறையானது ஒரே ஒரு தலைமையும், ஒரே ஒரு நாடும் கொண்டதாகும். அது இன்றையகாலகட்டத்திலுள்ள \"ஃபெடரல் சிஸ்டம்\" போன்றதல்ல. ஒன்றுக்கு மேற்பட்டஇஸ்லாமிய அரசு இருப்பதும், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைமை இருப்பதும் இஸ்லாத்தில்கடுமையாக கண்டிக்கப்பட்ட ஒன்று. அதற்கான ஷரிஆ ஆதாரங்கள் உள்ளன.\nஅப்துல்லா இப்ன்அம்ர் இப்ன் அல்ஆஸ் அறிவிக்கிறார்கள். ரசூலுல்லாஹ்(ஸல்) கூறுகிறார்கள்\n\"எவர் ஓர் இமாமிற்கு மனமுவந்து தன் சத்தியப்பிரமாணத்தை கொடுக்கிறாறோ, அவர் அந்தஇமாமின் கட்டளைப்படி நடக்க வேண்டும். அந்த இமாமிற்கு போட்டியாக இன்னொரு இமாம்வந்தால் அந்த இரண்டாவது இமாமை கொன்றுவிடவேண்டும்.\"\nமேலும் அபுசெய்யத் அல்குத்ரி ரசூலுல்லாஹ்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்.\n\"இரண்டு கலீஃபாக்களுக்கு பைஆ(சத்தியப்பிரமாணம்) கொடுக்கப்பட்டால் அவர்களுள்இரண்டாமவரை கொன்றுவிடவேண்டும்.\"\nஅர்ஃபாஜா அவர்கள் ரசூலுல்லாஹ்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்,\n\"யார் ஒருவர் உங்களிடையே பிளவு ஏற்படுத்த முனைகிறாரோ அவரை கொன்றுவிடுங்கள்.\"\nமேற்கண்ட ஹதீஸ்கள் வாயிலாக ஒரு தலைமைக்கு மேல் இருக்கமுடியாது என்பதைஅறியலாம். ஒரு முஸ்லிமாக இருந்தாலுமே அவரைக் கொல்லுதல் வலியுறுத்தப்பட்டுள்ளதால், ஒருதலைமையும், ஒரே நாடும், ஒரே உம்மாவும் எவ்வளவு முக்கியம் என்பதனை அறியலாம்.கிலாஃபாவானது மீண்டும் ஏற்படும்பொழுது அதன் முக்கிய செயல்பாடுகளுள் ஒன்றுஇன்றைய முஸ்லிம் பகுதிகள் அனைத்தையும் கிலாஃபா அரசின் கீழ் கொண்டுவந்து \"ஒரே நாடு,ஒரே மக்கள்\" என முஸ்லிம்கள் அனைவரையும், அவர்களின் செயல்பாடுகளையும் ஒரே அரசின் கீழ் கொண்டுவருவதாகும். இன்று காணப்படும் எல்லைக்கோடுகள் செயற்கையாகஉருவாக்கப்பட்ட ஒன்றாதலால் அது தகர்த்தெரியப்படும்.\nகிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து - பகுதி...\nகிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து… பகுதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-04-19T13:30:50Z", "digest": "sha1:4MV4F3BWOZQVLYL3NOKHPWGKJ7JS6HA4", "length": 9910, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்திரைத் திருவிழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் வருடபிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும்.\n1 மதுரை சித்திரைத் திருவிழா\n2 துணை சித்திரைத் திருவிழா\n3 வீரபாண்டி சித்திரைத் திருவிழா\nமதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.[1]\nமதுரையில் சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா போன்றே வைகைக் கரையில் அமைந்துள்ள மானாமதுரை யிலும், பரமக்குடியிலும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறுகிறது.\nதேனி அருகிலுள்ள வீரபாண்டியிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலிலும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி மறு செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறுகிறது.\n↑ டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” நூல் பக்கம்: 187.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Madurai Temple Festival என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2016, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/intex-hero-black-price-p8q0PY.html", "date_download": "2018-04-19T13:54:28Z", "digest": "sha1:QL2FPYR24VWLFXD5KEBJPZMM7SYC22OR", "length": 18705, "nlines": 435, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் ஹீரோ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் ஹீரோ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஇன்டெஸ் ஹீரோ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் ஹீரோ பழசக் சமீபத்திய விலை Feb 20, 2018அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் ஹீரோ பழசக்பைடம், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஇன்டெஸ் ஹீரோ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 1,540))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் ஹீரோ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் ஹீரோ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் ஹீரோ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 5 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் ஹீரோ பழசக் - விலை வரலாறு\nஇன்டெஸ் ஹீரோ பழசக் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nடிஸ்பிலே டிபே LCD Transmissive\nரேசர் கேமரா 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 59 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 16 GB\nஒபெரடிங் சிஸ்டம் Featured OS\nமியூசிக் பிளேயர் Yes, MP3, WAV, ACC\nடாக் தடவை 12 hrs\nமாஸ் சட்டத் பய தடவை 600 hrs\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n2.8/5 (5 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://alhamthulillah.blogspot.com/2012/04/please-avoid-using-nail-polish.html", "date_download": "2018-04-19T13:18:15Z", "digest": "sha1:BR4PX36G2324B27EYQKVSKFAC2Q2RVRC", "length": 4973, "nlines": 75, "source_domain": "alhamthulillah.blogspot.com", "title": "Women In Islam: please Avoid using nail polish!!!", "raw_content": "\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக... தங்கள் பொன்னான நேரத்தை இந்த வலைப்பூவை படிக்க செலவழித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இஸ்லாத்தை பற்றி எனக்கு தெரிந்த மற்றும் நான் வலைதளங்களில் படித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த வலைப்பூ....எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையோ அல்லது சமூகத்தையோ இழிவுபடுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.. இஸ்லாம் பற்றிய மாற்று மதத்தவரின் தவறான கருத்துகள் , சந்தேகங்கள் ஆகியவற்றை என்னால் இயன்ற அளவு தீர்க்கும் ஒரு சிறு முயற்சியே இந்த வலைப்பூ :) உங்கள் கருத்துகளை, சந்தேகங்களை இங்கு பதிவு செய்யுங்கள்... என்னால் முடிந்த அளவு உங்கள் சந்தேகங்களை தீர்க்க முயற்சிக்கிறேன்... என் பதிவுகள் பிடித்திருந்தால் சமூக வலைதளங்களில் பகிர மறக்காதீர்கள்..... நன்றி.... :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "http://patchaibalan.blogspot.com/2010/02/blog-post_6525.html", "date_download": "2018-04-19T13:51:12Z", "digest": "sha1:UVGRPKQMZ4TTEQ6IXSWLXIJD5TIZ5EZM", "length": 5653, "nlines": 139, "source_domain": "patchaibalan.blogspot.com", "title": "ந.பச்சைபாலன்: ஒரே குடையின் கீழ்", "raw_content": "\nமனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்\nசாலையில் வந்த இருவரின் பெரிய குடைக்குள்\nஎன் நனைதல் பற்றிக் கூறியும்\nஅந்தக் குடை விட்டு விலகி\nஅந்தக் குடை விட்டால் எனக்குப்\nஎஸ்.பி.எம் தேர்வில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்\nநமக்கு இல்லையா நல்ல தமிழ் நாவல்\nரேணிகுண்டா (பட விமர்சனம் குறித்து..)\nஎன் பார்வையில்.. (கவிதை ஆய்வு)\nமலேசிய ஹைக்கூ கவிதைகளில் சமுதாயப் பார்வை (ஆய்வுக் ...\nஐக்கூ நந்தவனத்தில் (ஐக்கூ ஆய்வு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilrockzs.blogspot.com/2011/02/blog-post_16.html?showComment=1297960843864", "date_download": "2018-04-19T13:51:04Z", "digest": "sha1:FXSGZW4AYDPOUS7UPDJNM5MPQR7NNJEM", "length": 17614, "nlines": 215, "source_domain": "tamilrockzs.blogspot.com", "title": "\"அப்பா\" - சிறுகதை | ✯Tamil Rockzs✯™", "raw_content": "\nஇந்த ஒரு நிமிட கதை மூலமாக மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.இந்த கதைய படிச்சுட்டு உங்க மனசுல ஒரு நல்ல பாதிப்பு ஏற்பட்ட அது நம்ம சமூகத்துக்கு கிடைச்ச வெற்றியா இருக்கும் இப்ப கதைய படிங்க .\nஇன்று அப்பா திருச்சி செல்வதால் கொஞ்சம் சீக்கிரமாக அலுவலகத்தில் இருந்து கிளம்பினேன் வீட்டுக்கு. வீட்டுக்கு போற வரைக்கும் என் குடும்பத்த நபர்களை பத்தி சுருக்கமா சொல்லிடுறேன். அப்பா , 60 வயது ஆனவர். அரசு பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்து போன வாரம் தான் பணி ஓய்வு பெற்றார்.வீட்டில் ராஜேஷ் தான் ( என் மகன்) அவருக்கு ரொம்ப செல்லம். அவன் கூட தான் அவர் மனசு விட்டு சிரிச்சு பேசுவார். அவர் தான் அவனுக்கு வீட்டில்குரு.அம்மா திருச்சிக்கு போன பிறகு கொஞ்சம் தடுமாறி தான் போய் விட்டார். இப்பொழுது திருச்சியில் இருக்கும் அம்மாவை பார்க்க போகிறார். அம்மா போன வருடம் சுமதியிடம் ( என் மனைவி ) ஒரு சின்ன சண்டையில் கோவப்பட்டு திருச்சிக்கு போனாங்க. நான் தான் போய் விட்டு வந்தேன்.எப்பொழுதும் பொறுமையாக போகும் அம்மா, அன்று கொஞ்சம் கோவபட்டாங்கனு தான் சொல்லணும்.சுமதி கொஞ்சம் சிடு சிடு குணம்,பொறுமை கிடையாது. வீடு வந்துடுச்சு.\nஅப்பா தயாராகி என் வருகைக்காக மெளனமாக சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.அப்பா இன்னைக்கே போகனுமா என்ற என் கேள்விக்கு விரக்தியான சிரிப்புடன் அம்மாக்கு என்ன விட்ட யாரும் இல்ல நான் தான போய் பாத்துக்கணும் என்றா��். அதுவும் சரி தானங்க அத்தையும் தனிய என்ன பண்ணுவாங்க, அதுவும் இல்லாம இந்த மாசத்தில் இருந்து அவர்க்கும் சம்பளம் இல்லை, இருக்குற விலை வாசிக்கு பணம் குடுக்காம இருக்க அவர்க்கும் ஒரு மாதிரியா இருக்காத என்ற என் கேள்விக்கு விரக்தியான சிரிப்புடன் அம்மாக்கு என்ன விட்ட யாரும் இல்ல நான் தான போய் பாத்துக்கணும் என்றார். அதுவும் சரி தானங்க அத்தையும் தனிய என்ன பண்ணுவாங்க, அதுவும் இல்லாம இந்த மாசத்தில் இருந்து அவர்க்கும் சம்பளம் இல்லை, இருக்குற விலை வாசிக்கு பணம் குடுக்காம இருக்க அவர்க்கும் ஒரு மாதிரியா இருக்காத நேரம் காலம் தெரியாம சுமதி கடுகடுத்தாள்.வேறு வழி இல்லாமல் நான் மௌனமாய் நின்றேன்.அப்பா முகத்தில் மீண்டும் விரக்தி புன்னகை. அப்பா நீங்க ட்ரெயின்ல போக வேணாம், நான் கால் டாக்ஸி சொல்லி இருக்கேன். 50 நிமிசத்தில திருச்சி போய்டலாம் என்றேன். அப்பா சரிப்பா என்றார்.\nராஜேஷ் தான் இன்னும் சமாதனம் ஆகவில்லை. அறையில் சென்று கதவை மூடி கொண்டான். டாக்ஸி வந்துடுச்சு அப்பாவின் பொருட்களை எல்லாம் டாக்ஸி யில் ஏற்றினேன்.கடைசியாக அப்பாவும் ஏறி அமர்ந்து விட்டார்.நான் டிரைவ்ரிடம் சென்று சொன்னேன் \"அண்ணே கொஞ்சம் பார்த்து பொறுமையா போங்க. கரெக்டா அன்னை முதியோர் இல்லத்துல விட்டுருங்க \"\nராஜேஷ் சத்தமாக படித்து கொண்டிருந்தான் \" தாயிற் சிறந்தொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\".\nடேவிட் . . .\nநன்றாக இருந்தது ... வாழ்த்துக்கள் ..ஆகலும் சிறிதாகி விட்டது ..:)\n//////ராஜேஷ் சத்தமாக படித்து கொண்டிருந்தான்/////\n பையனுக்கு என் பெயரை வச்சு இருக்காங்க அதான் . எப்புடிய் \n@ maggi டாடி யா கேட்டத சொல்லு ஹி ஹி ஹி . . .\nசிறந்த படைப்பு. வாழ்த்துக்கள் டேவிட்\nமனைவியின் சம்பளத்தையும் நம்பியிருப்பான் போலிரு\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nகாதல் . . .\nBlog எழுதலாம் வாங்க ...(வழிமுறைகள்) - Admin\n\" ஆழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்குகிறது\n\" ஆழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்குகிறது\n\" ஆழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்குகிறது..... \" சும்மா எப்பபாரு சண்டை, வம்பு, சாட்ன்னு இருந்த என்னையும் ...\nAir india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது\nAir india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது. . என் சோக கதைய கேளு தாய் குலமே. . என் சோக கதைய கேளு தாய் குலமே அப்படி தான் இந்த ப்ளாக் கு தலைப்பு வ...\n கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்க...\nசரித்திரத்தில் சஹானா . . .\nSahana the Great சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டுமானால் அவ்வுளவு சாதாரணம் இல்ல , ஏதாவது சாதனை செய்ய வேண்டும் . அப்பட...\nபெண் நட்பு . . .\nஎதிர் பார்ப்புகள் நிறைந்த இவ்வுலகில் - உன் நட்பையும் அன்பையும் மட்டுமே எதிர்பார்க்கும் - இந்த பைத்தியகாரி தோழியை மறந்துவிடாதே \nBlog எழுதலாம் வாங்க ...(வழிமுறைகள்) - Admin\nBlog எழுதலாம் வாங்க ... ( வழிமுறைகள் ) நமது tamilrockzs வலைபூ தளத்தில் புதியதாக blog எழுதுபவர்களுக்கான எளிய வழிமுறைகள் : முதலில் ta...\nஎதிர்பாராத காதல் . . . ( பகுதி - 1 )\nகாலேஜ்னாலே நாலு அஞ்சு கேங் இருக்கத்தான் செய்யும். அது மாதிரி தான் நம்ப ஹீரோ , ஹீரோய...\nஜபல்பூர், சந்த்ர புர்ல இருக்கும்போது தான் தீவிரமாக புக் படிக்கும் பழக்கம்ஏற்பட்டது. வீட்டுக்காரரு...\nபதிவுலகில் பெண்கள் ...... Tamilrockzs இணைய தளம் மற்றும் வலைபூ தளம் இணைந்து , பதிவுலகில் இருக்கும் பதிவர்களை அறிமுகம் செய்யும...\n\"அப்பா\" hai Friends, இந்த ஒரு நிமிட கதை மூலமாக மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.இந்த கதைய படிச...\nசிறுகதை (மீள் பதிவு) (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://thiraimix.com/show/neeya-naana/105921", "date_download": "2018-04-19T14:16:15Z", "digest": "sha1:FSG4AXTA26CRDD5ROZK7VV5PNQ4HYHGZ", "length": 4778, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Neeya Naana - 12-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசொகுசு கப்பலில் அமெரிக்கா- வடகொரியா தலைவர்களின் சந்திப்பு: எதிர்பார்ப்பில் உலக நாடுகள்\nதாய்ப்பால் ஊட்டும் போது திருட்டுத்தனமாய் எடுக்கப்பட்ட வீடியோ: ஒரு தாயின் வேதனை\nதொடக்கூடாத இடத்தில் கை வைத்தார்: ஆளுநரை தொடரும் அடுத்த சர்ச்சை\nதென்னிந்திய பிரபல நடிகர் இலங்கையில்\n பல வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மை\n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nஉங்கள் பேவரட் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரங்கள்- இத்தனை கோடிகளா\nஎப்படி இருந்த இலியானா உடல் ��டை போட்டு இப்படி ஆகிவிட்டாரே- ஷாக் புகைப்படம் உள்ளே\nவிசுவாசம் இயக்குனர் சிவாவுக்கு பின்னால் இப்படியும் ஒரு முக்கிய விசயம் \nநடிகர் அரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\nஇரண்டு கண்டிஷனுடன் விஜய்சேதுபதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கிறாரா \n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவா மற்ற இந்த முன்னணி நடிகர்களும் பங்குபெறுகிறார்களா மற்ற இந்த முன்னணி நடிகர்களும் பங்குபெறுகிறார்களா\nபிரபல நடிகருக்கு இளம் பெண்களை சப்ளை செய்த ஆதாரம்- வெடித்த பிரச்சனை\nஜூலியை மிஞ்சி படு பயங்கர கவர்ச்சியில் இறங்கிய ராய் லட்சுமி\nவீல்சேரில் இருந்த டிடி - 3 வருடத்திற்கு பிறகு மேடையில் செய்த விஷயம் (வீடியோ உள்ளே)\nபணம் கேட்ட பாதிரியாரை கதற கதற பலாத்காரம் செய்த 3 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirvu.com/2017/01/blog-post_103.html", "date_download": "2018-04-19T13:44:15Z", "digest": "sha1:EZ6N2MMT56CYI6KAV5HTEESU4XRE42DC", "length": 11881, "nlines": 92, "source_domain": "www.athirvu.com", "title": "லண்டனில் அணு குண்டு நீர் மூழ்கியையே கடத்தி இருக்கலாம்: பாதுகாப்பில் பெரும் ஓட்டை - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled லண்டனில் அணு குண்டு நீர் மூழ்கியையே கடத்தி இருக்கலாம்: பாதுகாப்பில் பெரும் ஓட்டை\nலண்டனில் அணு குண்டு நீர் மூழ்கியையே கடத்தி இருக்கலாம்: பாதுகாப்பில் பெரும் ஓட்டை\nபிரித்தானியாவின் பேர்க்ஷியாரில் உள்ள அணு குண்டு பாதுகாக்கும் நிலையம் ஒன்றில் வேலை பார்த்த 30 அதிகாரிகள் வேலை ஒரே நடையில் இழந்துள்ளார்கள். காரணம் என்னவென்றால் அவர்கள் பாதுகாக்கவேண்டிய இடத்தை சரியாக பாதுகாக்காமல் சேம்பேறியாக இருந்தது தான். பிரித்தானியாவில் மிக அதி முக்கிய இடங்களில் ஒன்று இந்த அணு குண்டு சேமிப்பு நிலையம் ஆகும்.\nஇங்கே நீர் மூழ்கி கப்பல் தொடக்கம் பல சாதனங்கள் உள்ளது. அவற்றில் பல அணு குண்டை ஏந்திச் செல்லும் சாதனங்கள் ஆகும். இவற்றை மிக முக்கியமாக பாதுகாக்க வேண்டும். ஆனால் குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் அங்கே செல்லாமல் வேறு இடத்தில் கூடி லூட்டி அடித்துக்கொண்டு இருந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் அவ்விடம் பாதுகாப்பே இன்றி இருந்துள்ளது என்பது CCTV கமரா மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்த விடையம் அல்கைடா அல்லது, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு தெரிந்து இரு��்தால். அவர்கள் பிரித்தானியாவிலேயே அணுகுண்டை கடத்தி அன் நாட்டிலேயே அதனை வெடிக்க வைத்திருந்திருப்பார்கள். இது பெரும் அழிவை தேடி தந்திருக்கும் என்கிறார்கள் பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த அதிகாரிகள்.\nலண்டனில் அணு குண்டு நீர் மூழ்கியையே கடத்தி இருக்கலாம்: பாதுகாப்பில் பெரும் ஓட்டை Reviewed by athirvu.com on Thursday, January 12, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசற்று நேரத்திற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2 அதி பயங்கர குண்டு விச்சு விமானங்கள் சிரிய...\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\nஅமெரிக்கா தான் தயாரித்துள்ள 4காம் தலை முறை அதி நவீன ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இவற்றில் மிகவும் சக்த்திவாய்ந்த ஆயுதமாக கர...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nவரும் ஞாயிறு அன்று, சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர...\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \nஎங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி ...\nஇந்த நோய் உங்களுக்கு இருந்தால் 1,000 பவுன்ஸ் அபராதம்- வாகனம் ஓட்ட முடியாது அது என்ன நோய்கள் என்று தெரியுமா \nபிரித்தானியாவில் வாகன ஓட்டுனர் லைசன் வைத்திருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய விடையம் இவை. நீங்கள் பல வருடங்களுக்கு முன்னர் உங்க...\n48 மணி நேரத்தில் தாக்குதல்: டொனால் ரம் கூறிய வார்த்தையால் மொத்த உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது \nசிரியாவில் தனது நகரங்கள் மீதே அன் நாட்டு விமானப்படை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அன் நாட்டில் உள்ள சிறுபாண்மை இனத்தவரை குறி...\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை மிரட்டும் ரஷ்யா - அதிரவைக்கும் ஆயுதங்கள்..\nஐரோப்பிய நாடுகள் அனைத்திற்க்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், ரஷ்ய ராணுவம் தனது பலத்தை காட்ட பெரும் பயிற்ச்சி முகாம் ஒன்றை இன்று நடத்...\nசிங்கள ராணுவத்தின் ஸ்டைலில் 30 பேர் கொலை: நெஞ்சை பதறவைக்கு காட்சிகள் இளகிய மனம் கொண்டவர்கள்\nசற்று முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று நெஞ்சை பதறவைக்கிறது. தம்மிடம் சிக்கிய 30 வெளிநாட்டவரை அவர்கள் இலங்கை ராணுவத...\nஎரிந்து உடைகளை இழந்த பெண்கள் இந்த நேரத்தில் போய் கமராவில் படம் பிடித்த ஆசாமி .. இது தான் இந்தியா ..\nசமீபத்தில் மலை ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற சுமார் 30பேர் காட்டு தீயில் மாட்டிக்கொண்டார்கள். இதில் பல பெண்களும் இருந்தார்கள். அவர்கள்...\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global/2016/06/160616_sir_cliff_richard", "date_download": "2018-04-19T13:49:42Z", "digest": "sha1:LMFWGG455KADU6CD7BTXW4YNXNYVTCUB", "length": 6735, "nlines": 113, "source_domain": "www.bbc.com", "title": "பாலியல் மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டார் பிரிட்டன் கலைஞர் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபாலியல் மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டார் பிரிட்டன் கலைஞர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nநீண்ட காலமாக பாலியல் மோசடி குற்றஞ்சாட்டுக்களுக்குள்ளான பிரிட்டனின் பிரபல கலைஞர்களில் ஒருவரான சர் கிளிஃப் ரிச்சர்ட், இறுதியாக அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டுள்ளார்.\n75 வயதான பாடகர் சர் ரிச்சர்ட் கிளிஃப்பை தண்டிக்க போதுமான ஆதாரம் எதுவுமில்லை என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.\n1950களில் இருந்து 1980 வரை இடைப்பட்ட காலத்தில் சர் கிளிஃப் ரிச்சர்ட் மீது புகார் கூறிய நான்கு பேரின் ஆதாரங்களையும் இந்த அமைப்பு ஆராய்ந்து வந்தது.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் சர் கிளிஃப் ரிச்சர்ட் மறுத்து வருகிறார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global/2016/08/160822_russia_iran", "date_download": "2018-04-19T13:49:11Z", "digest": "sha1:JJMPOQOMRCIXGKGFNWVZGQRNRLGT2X34", "length": 7184, "nlines": 113, "source_domain": "www.bbc.com", "title": "இரான் விமானத்தளத்தை ரஷியா பயன்படுத்துவது நிறுத்தம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇரான் விமானத்தளத்தை ரஷியா பயன்படுத்துவது நிறுத்தம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிரியா மீது தாக்குதல் நடத்த இரானின் விமானத் தளத்தை பயன்படுத்துவதை தாற்காலிமாக நிறுத்தியுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.\nடெக்ரானில் உள்ள ரஷிய தூதர், ரஷியா தனது உபகரணங்களை தற்போது விலக்கிக் கொண்டாலும், எதிர்காலத்தில் இரானின் விமானத்தளத்தை பயன்படுத்த ரஹியாவிற்கு எந்த தடையையும் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக இரானின் பாதுகாப்புதுறை அமைச்சர் ஹுசைன் டெகான், இரானின் விமானத் தளத்திலிருந்து ரஷியா செயல்படுவது குறித்து வெளிப்படையாக தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.\nசிரியாவில் நடந்த போரில் ரஷியா மற்றும் இரான் ஆகிய இருநாடுகளும் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு ஆதாரவு அளித்தன. ஆனால் இரான் அந்த போரில் தனது பங்கு குறித்த குறைந்த தகவல்களையே வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2013/09/130924_slpollscommenwealth", "date_download": "2018-04-19T13:48:54Z", "digest": "sha1:3QQSJ2ZCYISY6CQYU5UIWIADABV5FBZU", "length": 15256, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "வடமாகாணசபைத் தேர்தலில் இலங்கை ராணுவ அச்சுறுத்தல்: காமன்வெல்த் குழு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nவடமாகாணசபைத் தேர்தலில் இலங்கை ராணுவ அச்சுறுத்தல்: காமன்வெல்த் குழு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption வடமாகாணத் தேர்தல் வாக்குப்பதிவு\nகடந்தவாரம் நடந்து முடிந்த இலங்கையின் வடமாகாணத் தேர்தலில் இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்தல்கள் பல்வேறு வகையிலும் காணப்பட்டதாக, காமன்வெல்த் நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள்.\nஇந்த தேர்தல்கள் நடந்த விதத்தை நேரடியாக கண்காணித்த காமன்வெல்த் நாடுகளின் கண்காணிப்புக்குழுவினர், இந்த தேர்தல் நடத்தப்பட்டவிதம், இதை இலங்கை அரசும், ராணுவமும் கையாண்ட விதம் இரண்டையும் விமர்சித்திருக்கிறார்கள்.\nஇந்த தேர்தல்கள் நடத்தப்பட்டவிதம் குறித்து காமன்வெல்த் நாடுகளின் கண்காணிப்புக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கை ராணுவத்தின் மேலதிக பிரசன்னமும், அவர்கள் செலுத்திய பல்வேறுவகையான அழுத்தங்களும், நியாயமான தேர்தல் நடைமுறைக்கு பெரும் தடையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தேர்தலில், இலங்கை ராணுவம் பல்வேறு வகையான மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், ஆளும் கட்சியானது, அரச நிர்வாக கட்டமைப்பை பல்வேறு வகையில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.\nஆனால் அதையெல்லாம் மீறி வாக்காளர்கள் காட்டிய உறுதிப்பாடு அவர்கள் பெருமளவில் வாக்களித்த விதத்தில் வெளிப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டவிதம் குறித்தும், இலங்கையின் தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகள் குறித்தும் காமன்வெல்த் நாடுகளின் கண்காணிப்புக்குழுவினர் பாராட்டை தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த தேர்தலைப்பொறுத்தவரை, இலங்கை அரசும் இராணுவமும் விடுத்த பல்வேறுவிதமான அச்சுறுத்தல்களை புறந்தள்ளிவிட்டு பெரும்பான்மையான வாக்காளர்கள் பெருமளவில் தைரியமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்கள் என்பதே காமன்வெல்த் குழுவின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.\nஇலங்கை ராணுவம் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக காமன்வெல்த் நாடுகளின் சார்பிலான கண்காணிப்புக்குழுவே தெரிவித்திருப்பது, இலங்கை அரசு மற்றும் இராணுவத்தின் மீதான இதுபோன்ற கடந்தகால விமர்சனங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, காமன்வெல்த் நாடுகளின் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதில் உறுதியாக இருக்கும் காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.\nஅனந்தி ஆதரவாளர்களை தாக்கியது ராணுவமே: சார்க் நாடுகள் குழு\nImage caption தாக்கப்பட்ட அனந்தி ஆதரவளர்கள்\nமுன்னதாக, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், இலங்கையின் மாகாணசபைத் தேர்தல்களை கண்காணித்த சார்க் நாடுகளின் கண்காணிப்பாளர்களின் குழுவின்தலைவருமான கோபாலசுவாமி, வடமாகாணத்தேர்தலில் போட்டியிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் தான் ஈடுபட்டனர் என்பதை தாம் “101” சதவீதம் உறுதியாக நம்புவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் அனந்தியின் ஆதரவாளர்கள் 10 பேர் காயமடைந்தனர். அனந்தியின் வீடு தாக்கப்படுவது தொடர்பாக அறிந்த பவ்ரல் எனப்படும் உள்ளுர் தேர்தல் கண்காணிப்பு குழுவைச் செர்ந்த சட்டத்தரணி சுபாஸ் என்பவர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அவரும் தாக்கப்பட்டார்.\nஇலங்கை ராணுவத்தினர் வாக்காளர்களை சட்டவிரோதமாக வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்ததாகவும் கோபாலசுவாமி குற்றம் சாட்டினார்.\nஇலங்கை இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி மறுத்திருக்கிறார். “அரசியலில் ஆர்வம் உள்ளவர்களே” இந்த சம்பவத்தில் இலங்கை இராணுவம் மீது குற்றம் சுமத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.\nஇந்த தேர்தல் நடைமுறைக்கு இலங்கை இராணுவம் தடையாக செயற்பட்டிருந்தால், வடமாகாண தேர்தலில் 68 சதவீத வக்காளர்கள் வந்து வாக்களித்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஇந்தச் செய்தி குறித்து மேலும்\n'தேர்தல்கள் நியாயமாக நடக்கவில்லை': கஃபே குற்றச்சாட்டு\nவரணியில் ததேகூ வேட்பாளரை நோக்கி சுடப���பட்டதா\nஅனந்தி வீட்டின் மீது தாக்குதல்; தேர்தல் கண்காணிப்பாளருக்கும் அடி\nபடத் தொகுப்பு வடமாகாண தேர்தல்: யாழ்ப்பாண வன்முறை (படத்தொகுப்பு)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://editorkumar.blogspot.com/2015/01/blog-post_55.html", "date_download": "2018-04-19T13:55:34Z", "digest": "sha1:GPLNFNLPWWUENB3E7MM5H3H62NX6GBJD", "length": 3271, "nlines": 53, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: அழியாத் தடங்களாய்", "raw_content": "\nதமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\\_\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isha.sadhguru.org/blog/ta/tag/kollaippura-ragasiyam/", "date_download": "2018-04-19T13:59:55Z", "digest": "sha1:2IIJ7264YZBMDPB4GSAMCSELPDFYTHM7", "length": 9065, "nlines": 93, "source_domain": "isha.sadhguru.org", "title": "கொல்லைப்புற இரகசியம் Archives - Isha Foundation", "raw_content": "\nசத்தான கீரையுடன் சுவையான சப்பாத்தி ரெசிபி\nகோவிலுக்குச் சென்று மொட்டையடிப்பதும், காது குத்துவதும் எதற்காக\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nசத்குருவுடன் கார் ஓட்டிய அந்த 30 நாட்கள்…\nசத்குருவுடன் கார் ஓட்டிய அந்த 30 நாட்கள்…\nகாசி அர்ச்சகர்களுக்கு ஈஷா தந்த ஆழமான அனுபவங்கள்\nவெண்பனி நடுவே ஐநா சபை நிகழ்ச்சியில் சத்குரு\nதண்ணீரை சிறப்பாய் கையாள விழிப்புணர்வளிக்கும் பசுமைப் பள்ளி இயக்கம்\nமனநிறைவுக்கும், பண வரவுக்கும் கைகொடுக்கும் வனவிவசாயம்\nஆரோக்கியம், நல்வாழ்வு January 14, 2018\nஅவல் தரும் அளவில்லா நன்மைகள்\nஇன்று பலரும் மறந்துவிட்ட ஒரு அற்புத பண்டம், அவல். அன்றாட உணவில் அவல் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கியம் குறித்து உமையாள் பாட்டி சொல்ல கேட்டறியலாம்.\nஅரிசிப் பொரியில் இருக்கிறது ஆரோக்கிய நன்மைகள்\nஅரிசிப் பொரி என்றவுடன் அது மீன்களுக்கான உணவு எனவும், பண்டிகை காலங்களில் சாமிக்கு படையலாக வைக்கப்படுவது எனவும்தான் பலரது எண்ணமும் இருக்கிறது. அரிசிப் பொரி கஞ்சி மற்றும் பொரி உருண்டையிலுள்ள ஆரோக்கிய நன்மைகளையும் மேலும் சில கஞ்சி வகைகள் பற்றியும் உமையாள் பாட்டி கூறும்போது அதன் மகத்துங்கள் நன்கு புரிகிறது\nஅரிசிக் கஞ்சியில் உள்ள அளவில்லா நன்மைகள்\nதமிழகத்தின் பிரதான உணவாக விளங்கும் அரிசியைக் கஞ்சியாக உட்கொள்ளும்போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை அறியும்போது நீங்கள் அசந்துபோவது நிச்சயம் அரிசிக் கஞ்சிகள் தரும் அளவில்லா மருத்துவ பலன்கள் குறித்து உமையாள் பாட்டி சொல்வதைக் கேளுங்கள் கொஞ்சம்\nஆரோக்கியம் July 5, 2017\nஆரோக்கியம் வாரி வழங்கும் நன்னாரி வேர்\nநன்னாரி எனும் தாவரத்தை பற்றியும் அதன் வேரிலிருந்து நாம் பெறக்கூடிய நன்மைகள் பற்றியும் உமையாள் பாட்டி கூறக் கேட்போம், வாருங்கள்\nஆரோக்கியம் May 24, 2017\nகருஞ்சீரகம் தரும் அளவில்லா நன்மைகள்\nபலவித நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்ட கருஞ்சீரகம் எனும் ஒரு அற்புத மருந்தை பற்றி உமையாள் பாட்டி சொல்ல கேட்டறியலாம் வாங்க\nஆரோக்கியம் April 19, 2017\nநோயை புறந்தள்ள சாப்பிடலாம் கொள்ளு\n“நீ இந்த கொள்ளு கஞ்சிய தினமும் குடிச்சு வந்தா நல்ல பசி உண்டாகி, உடல் நல்ல வன்மையாகும், குடிப்பா” என்று சொன்னதும் அடுத்த கணமே கஞ்சியை ஆர்வத்துடன் ருசிக்கலானேன்.\nஆரோக்கியம் March 30, 2017\nதாளிசபத்திரி பட்டை குடிநீர் தொண்டை கம்மல் மட்டுமல்லாம வாய்ப்புண்ணையும் சரிபண்ணும் தாளிசபத்திரி இலைப் பொடிய ஆடாதோடை இலைச்சாறோட சேத்து எடுத்துவந்தா இருமலும் இரைப்பும் சரியாகும். பல் வலிக்கு இந்த இலைப்பொடிய வச்சு பல்தேச்சா வலி சரியாகும்.\nபொடுதலை இலைகளால் விடுதலையாகும் பிணிகள்\nபொடுதலை இலை மற்றும் காய்களின் சாறெடுத்து, அதனுடன் மிளகு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து வெயிலில் வைத்து சாறை சுண்டவிட வேண்டும். பின்னர் எஞ்சியிருக்கும் எண்ணெயையை தலையில் தேய்த்து தலைமூழ்கி வந்தால், பொடுகு தொல்லை தீரும்.\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-04-19T13:28:21Z", "digest": "sha1:PPMTEFHABEZKY6FB5BT4UNYGF4MQALBF", "length": 7602, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "எங்கள் வெற்றியில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அபரிதமானது – பா.உ நாமல் ராஜபக்ஸ » Sri Lanka Muslim", "raw_content": "\nஎங்கள் வெற்றியில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அபரிதமானது – பா.உ நாமல் ராஜபக்ஸ\nஇவ் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், நாங்கள் பெற்றுள்ள மாபெரும் வெற்றியில், அபரிதமான பங்களிப்பை செய்துள்ள சிறுபான்மை மக்களிடம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதோடு, எங்களை அவர்கள் நம்பிக்கை கொள்வதையிட்டு பெருமிதமடைகின்றோம் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.\nஅவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது…\nஎங்களது கடந்தகால ஆட்சியில், நாங்கள் இயன்றளவு சிறுபான்மை மக்களை திருப்தி செய்யும் வகையில் நடந்திருந்தோம். எங்களது ஆட்சியை கவிழ்க்க, சிலர் சிறுபான்மை மக்களை எங்களுக்கு எதிராக திசை திருப்பும் கைங்கரியங்களில் ஈடுபட்டிருந்தனர். விசேடமாக, முஸ்லிம்களை எங்களை விட்டும் திசை திருப்ப, பாரிய கலவரங்களை கூட ஏற்படுத்தி இருந்தனர். அவர்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டு எங்கள் தலை மீது பழியை போட்டார்கள். அவர் சொன்ன விதம் உட்பட பல விடயங்கள் எங்களுக்கு எதிராக காணப்பட்டது.\nகடந்த ஜனாதித் தேர்தலில், எங்களுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் முற்றாக திரும்பியிருந்தனர். நாங்கள் அவர்களால் தோற்றுவிட்டோம் என்பதை விட, நாங்கள் அவர்களை சரியான விதத்தில் புரிந்துகொள்ள தவறியிருந்தமை அதிகம் கவலை தந்திருந்தது. இந்த ஆட்சி அமைந்ததன் பின்னர், எங்களை அறிந்துகொண்ட முஸ்லிம்கள் எங்களை நாடி வந்திருந்திருந்தனர்.\nசிறுபான்மை மக்கள் எங்களை சந்திக்க வருவதையெல்லாம், எங்களுக்கான அங்கீகாரமாக கொள்ள முடியாது. இத் தேர்தலின் மூலம் அந்த அங்கீகரத்தை பெற்றுள்ளோம். நாங்கள் அன்று கொண்ட கவலையானது, இத் தேர்தல் மூலம் சற்று தணிந்துள்ளது.\nஇத் தேர்தலில் நாங்கள் பெற்றுள்ள மாபெரும் வ��ற்றியில், சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அபரிதமானது. பல பகுதிகளில் இருந்தும் சிறுபான்மை மக்களின் வாக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.சிறுபான்மை மக்கள் எங்களோடு இணைந்து வருகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. அதற்கு முதலில் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். இதனை முதற்படியாக கொண்டு எங்கள் எதிர்கால செயற்பாடுகளையும் திடமாக அமைக்கவுள்ளோம்.\nஇந்த மாபெரும் வெற்றிக்களிப்பில், எங்களோடு சிறுபான்மை மக்களும் பூரணமாக இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். எங்களை விட்டும் சிறுபான்மை மக்களை பிரிக்க மேற்கொண்ட சதிகளை, சிறுபான்மை மக்கள் அறிந்து கொண்டு. எங்களோடு பூரணமாக கை கோப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.\nஅலுவலக உடைகளில் மாற்றம் வேண்டும்\nஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய அனர்த்தம்; 05 பேர் பலி\nஇராமநாதன் நுண்கலைத் துறை மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்\nமாந்தை கிழக்கப் பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமைக்கான காரணத்தை கூறுகின்றார் தவிசாளர் தயானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/apr/16/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2901149.html", "date_download": "2018-04-19T13:26:31Z", "digest": "sha1:AREGVANR2KSMUQ4B7BXVW3XYKCS7BZUR", "length": 8132, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஜிப்மரில் இணையவழி கதிர்வீச்சு மருத்துவ சேவை தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஜிப்மரில் இணையவழி கதிர்வீச்சு மருத்துவ சேவை தொடக்கம்\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இணையவழி கதிர்வீச்சு மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஜிப்மர் தொலை மருத்துவ சேவையின் இணைப்பு அதிகாரி மருத்துவர் ரவிக்குமார் சிட்டோரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:\nஇணையவழி கதிர்வீச்சு மருத்துவ சேவையை ஜிப்மரில் தொடங்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்தச் சேவைக்குத் தேவையான ஒருங்கிணைந்த எண்ம நோய் கண்டறிதல் அமைப்பு ( இர்ப்ப்ஹக்ஷர்ழ்ஹற்ண்ஸ்ங் ஈண்ஞ்ண்ற்ஹப் ஈண்ஹஞ்ய்ர்ள்ண்ள் நஹ்ள்ற்ங்ம்) என்னும் மென்பொருளையும் இலவசமாக வழங்���ியுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய அரசு மருத்துவமனைகளில் ஜிப்மரில் இந்தச் சேவை முதல் முறையாக தொடங்கப்படவுள்ளது.\nஇந்தச் சேவையின் வழியாக நாட்டின் எந்த ஒரு மருத்துவரும் ஜிப்மர் மருத்துவமனையின் கதிர்வீச்சு மருத்துவத் துறையுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.\nதேசிய தகவலியல் மையம், மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனம், எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவை கூட்டாக இணைந்து இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளன. இந்த மென்பொருள் பலமுனைத் திறன் கொண்ட கருவி, மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நேரடி ஆலோசனை வழங்குவதற்கும் பயன்படும்.\nமருத்துவர்களுக்கு இடையிலான ஆலோசனை பகிர்வுக்கும், கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புக்கும் பயன்படும் தேசிய தகவலியல் மையம் மருத்துவர்களுக்குத் தேவையான பயிற்சியை அளித்து இந்த மென்பொருளை பயன்பாட்டுக்கு கொண்டுவரும்.\nதற்போது ஒரு மருத்துவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.holmbygden.se/ta/hbu-ft/mejl-och-telefonlista/", "date_download": "2018-04-19T13:10:47Z", "digest": "sha1:GUFZOAMYNR6TALQQ6D4XPTF7DUR2T6BZ", "length": 16018, "nlines": 174, "source_domain": "www.holmbygden.se", "title": "மின்னஞ்சல்- தொலைபேசி பட்டியல் | Holmbygden.se", "raw_content": "\nஹோல்ம் மாவட்ட அபிவிருத்தி, #ShepherdsHut – #holmbygden\nபோட்டி அட்டவணை, முடிவுகள் மற்றும் அட்டவணை\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nஹோல்ம் கால்பந்து காலண்டர் Bygdens\nஹோல்ம் இழை பொருளாதார கூட்டமைப்பின்\nஆற்றிடை தீவு நாட்டின் உள்ளூர் வரலாறு சங்கம்\nஆற்றிடை தீவு ஹவுஸ்வைவ்ஸ் 'லீக்\nகுடித்து மனித குரங்குகள் எஸ்.கே. கெட்ஸ் – மோட்டார் சைக்கிள் மற்றும் பனி உந்தி\nVike லாப வட்டி குழு\nÖsterströms சமூக மையம் சங்கம்\nபடகு, நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு\nAnund பண்ணை மற்றும், Vike ஜாகிங் பாடல்\nHolm வனம் ஒரு சுவடு அறிக்கை விட்டு\nHolm உள்ள விடுதி விளம்பரம்\nநாம் Holm பகுதியாக நேர குடியிருப்பாளர்கள் இருந்தன\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nஅழகான ஏரி காட்சி வில்லா\nசாய்வு உள்ள அருமையான இடம்\nபட்டறை மற்றும் இரட்டை கேரேஜ் வில்லா\nGimåfors வில்லா அல்லது விடுமுறை வீட்டில்\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nகொட்டகையின் கொண்டு Torp ஸ்பாட்\nAnund பண்ணை சொத்து, ஆற்றிடை தீவு - \"பழைய Affär'n\"\nதேசிய ஊரக செய்திகள் (வளர்ச்சி போது)\nஹோல்ம் தேவாலயம் மற்றும் ஹோல்ம் திருச்சபை\nHolm பற்றி தகவல் திரைப்படம்\nஆற்றிடை தீவு திரைப்படம் – ஆங்கிலத்தில்\nசுமூகமாக ஹோல்ம் மாவட்டத்தில் பற்றிய தகவல்களை பரப்புவதற்கு, நாம் ஒரு மின்னஞ்சல் நிறுவப்பட்டது- தொலைபேசி பட்டியல். என்றார் வேண்டும் என்ன பொறுத்து எப்படி நாம் தொடர்பு மாறுபடலாம். முதல் நிகழ்வில் மிகவும் எளிதாக மின்னஞ்சல் வழியாக செய்யப்படுகிறது டிஸ்பேட்ஜ் முடியும், ஆனால் சிறியதாக அறிவிப்பு மேலும் தொலைபேசித் தொடர்பு இருக்கலாம் மற்றும் உரை பயன்படுத்தப்படும்.\nஉதாரணமாக பள்ளி கூட்டங்களில் பற்றிய தகவல்கள் இடுகையிடப்பட்டு வலைத்தளத்தில் மற்றும் மின் அஞ்சல் அனுப்ப குறித்து அறிவிக்கப்படும். எனினும், வெறும் கார் திருடப்பட்ட கண்டுபிடிக்கப்பட்டதா அல்லது திருட்டு தகவல்களை விரைவாக வெளியே பெறுவதற்கான மிகவும் வசதியான விருப்பத்தை இருக்க விரைவில் வெகுஜன எஸ்எம்எஸ் இருக்க முடியும் இருந்தது, மூலம் எங்களை தொடர்பு.\nதகவல் பணியாற்றினார் கொள்வதற்கு உரிமை உங்கள் தகவலை உள்ளிடவும்.\nநீங்கள் எங்களுக்கு மின்னஞ்சல் பின்னர் அது வருந்துகிறேன் மற்றும் மேலும் தகவலுக்கு விரும்பவில்லை, info@holmbygden.se தெரிவிப்போம்.\nநீங்கள் ஹோல்ம் ஏற்கனவே நிற்க என்றால் பட்டியலில் மேலும் இங்கே உங்கள் விவரங்களை புதுப்பிக்க ஒரு நல்ல யோசனை இருக்க முடியும். அதற்கான துறையில் புதிய பணி உள்ளிடவும். சில தகவல்களை நிறுத்திக்கொண்டது, வெறும் வகை வேண்டும் “கைவிடப்பட்டது” அதற்கான தலைப்பின் கீழ்.\nசெல்லுலார் தொலைபேசி 2 / வேலை:\nஹோல்ம் இழை - தகவல் மற்றும் பதிவு\n- பென்னி வீடு / Håkan லார்சன் Bilkonsult / Aros சக்தி அறிவிப்புக்கள்\nமேலும்: ஊழல் வீடுகள் / அசைலம் விடுதி.மூடு.\n23/5: 200 ஹோல்ம் தஞ்சம் கோருபவர்கள் ...\n15/8: இடம்பெயர்வு வாரியம்: இல்லை தஞ்சம் ...\n16/3: கிராமவாசிகள் கவலை உறுதி செய்யப்பட்டன ...\n Aros வாசஸ்தலங்களிலெல்லாம் செய்யும் ...\n11/12: எஸ்ஆர்: தொழிலாளர் பின்னால் விட்டு ...\n26/11: Aros குடியிருப்போருக்கு வெளியே தூக்கி ...\n21/11: விமர்சனம் ஆணை பார்க்கவும் ...\n20/11: கொஸ்ராரிக்கா Aros ஆராய்கிறது ...\n12/11: \"ஊழல் வீடுகள்\" டிவி ...\n11/11: எம்.வி.: இல்லை தஞ்சம் விடுதி ...\n7/11: எஸ்-வால்ஸ் நகராட்சி asylb பெற்றார் ...\n25/10: முக்கியமான அவசர சேவைகள் ...\n4/10: இடம்பெயர்தல் வாரியம் ஆய்வு ...\n17/9: 156 ஹோல்ம் உள்ள \"ஊழல் வீடுகள்\" தஞ்சம் கோருபவர்கள்\nஒரு பதிவு எழுத / மேலும் வாசிக்க\n9/4: Holms வருடாந்திரக் கூட்டத்தில் ...\n6/3: HBU årsmöt வைத்திருக்கிறது ...\n3/3: Sledging மற்றும் தொத்திறைச்சி ...\n17/12: ஹோல் இருந்து இசை வீடியோ ...\n13/12: Ingegerd மென்மையானது வென்றார் ...\n4/7: ஆன்ட்ரியாஸ் Sahlin மற்றும் டி ...\nசெய்திகள் சாளரம் முந்தைய செய்தி மாதம் தேர்வு ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (2) டிசம்பர் 2017 (2) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) கூடும் 2017 (4) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2017 (1) டிசம்பர் 2016 (2) நவம்பர் 2016 (1) செப்டம்பர் 2016 (4) ஜூன் 2016 (5) கூடும் 2016 (5) ஏப்ரல் 2016 (3) மார்ச் 2016 (6) பிப்ரவரி 2016 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2016 (2) டிசம்பர் 2015 (3) நவம்பர் 2015 (4) அக்டோபர் 2015 (1) செப்டம்பர் 2015 (5) ஆகஸ்ட் 2015 (4) ஜூலை 2015 (4) ஜூன் 2015 (3) கூடும் 2015 (7) ஏப்ரல் 2015 (4) மார்ச் 2015 (4) பிப்ரவரி 2015 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2015 (8) டிசம்பர் 2014 (3) நவம்பர் 2014 (4) அக்டோபர் 2014 (5) செப்டம்பர் 2014 (3) ஆகஸ்ட் 2014 (4) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (6) கூடும் 2014 (5) ஏப்ரல் 2014 (8) மார்ச் 2014 (11) பிப்ரவரி 2014 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014 (7) டிசம்பர் 2013 (12) நவம்பர் 2013 (12) அக்டோபர் 2013 (10) செப்டம்பர் 2013 (9) ஆகஸ்ட் 2013 (15) ஜூலை 2013 (13) ஜூன் 2013 (18) கூடும் 2013 (17) ஏப்ரல் 2013 (13) மார்ச் 2013 (11) பிப்ரவரி 2013 (7) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2013 (13) டிசம்பர் 2012 (9) நவம்பர் 2012 (9) அக்டோபர் 2012 (6) செப்டம்பர் 2012 (10) ஆகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (11) கூடும் 2012 (10) ஏப்ரல் 2012 (4) மார்ச் 2012 (7) பிப்ரவரி 2012 (6) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2012 (3) டிசம்பர் 2011 (3)\nவானிலை எச்சரிக்கைகள் (SMHI, எஸ்ஆர்):\n18/3: ஸ்னோமொபைல் கடவுள் Tjänste ...\n19/12: ஐந்து போலீஸ் நிறுத்தி ...\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2014/12/18-plus-joke-in-tamil-father-vs-son.html", "date_download": "2018-04-19T13:34:39Z", "digest": "sha1:TAGIW57JVLKWF6GLRE2DJJ2BLFKITYJ7", "length": 22939, "nlines": 217, "source_domain": "www.tamil247.info", "title": "கொக்க��� சுட்ட ஜோக்.. புரிஞ்சவங்களுக்கு இது 'A' ஜோக்.. (18 plus).. ~ Tamil247.info", "raw_content": "\nகொக்கு சுட்ட ஜோக்.. புரிஞ்சவங்களுக்கு இது 'A' ஜோக்.. (18 plus)..\nஒரு கடை வைத்திருந்த தகப்பனார் தான் விபச்சாரியிடம் போகும் செலவுகளையும் கடை புத்தகத்தில் எழுதி வைக்க ஒரு குறியீட்டு சொல்லை பயன்படுத்தினார்.\nஒரு முறை தனது மகனிடம் கடையை ஒப்படைத்துவிட்டு நகருக்கு பொருட்கள் வாங்க போயிருந்தார்.\nமகன் கடை கணக்குகளை பார்த்த போது\nகொக்கு சுட்டது 100 ரூபாய்.\nகொக்கு சுட்டது 200 ரூபாய்.\nகொக்கு சுட்டது 150 ரூபாய். என்று ஆங்காங்கே இருப்பதை பார்த்தான்.\nதகப்பனார் மீண்டும் கடையை பொறுப்பெடுத்து கணக்கு புத்தகத்தை பார்த்த போது.\nகொக்கு சுட்டது 500 ரூபாய்.\nகொக்கு சுட்டது 700 ரூபாய்.\nகொக்கு சுட்டது 850 ரூபாய். என்று இருந்தன.\nதகப்பனுக்கு விளங்கி விட்டது. இருந்தாலும் மகனை கூப்பிட்டு, இங்கே பார் மகனே நானும் தானே கொக்கு சுடுகிறேன். இப்படி கன காசுக்கு கொக்கு சுட்டால் கடைக்கு கட்டுபடியாகாது. பார்த்து மலிவாக சுடு என்று அறிவுரை சொன்னார்.\nமறுபடியும் நகருக்கு பொருட்கள் வாங்க போகும் போது மகனிடம் கடையை ஒப்படைத்து விட்டு சென்றார்.\nதிரும்பி வந்து கடை கணக்குகளை பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்.\nகொக்கு சுட்டது 5 ரூபாய்.\nகொக்கு சுட்டது 3 ரூபாய்.\nகொக்கு சுட்டது 7 ரூபாய் ஐம்பது என்று இருந்தன.\nஆச்சரியத்தில் வாயை பிளந்து மகனை கூப்பிடும் போது கடைசி வரி கண்ணில்பட்டது.\nதுப்பாக்கி பழுது பார்த்தது - 2500 ரூபாய்.\nஎனதருமை நேயர்களே இந்த 'கொக்கு சுட்ட ஜோக்.. புரிஞ்சவங்களுக்கு இது 'A' ஜோக்.. (18 plus)..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகொக்கு சுட்ட ஜோக்.. புரிஞ்சவங்களுக்கு இது 'A' ஜோக்.. (18 plus)..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nVideo: இப்படிதான் எதிர்பாராம நிறைய சாலை விபத்துகள்...\nVideo: நாக பாம்புடன் விளையாடிய இந்த வெள்ளை புலி பர...\nVideo: கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் அவர்களுடைய கு...\nசெலுத்தவேண்டிய கடனை கேட்டதற்கு VOLVO அலுவலர்களை தா...\nVideo: தெருவில் கேட்பாரற்று கிடந்த ஆசிடை குடித்ததா...\nJoke: டோக்கன் வாங்கி சாப்பிடவும் ஜோக்\nCooking Tips: கேக் செய்ய சில டிப்ஸ்..\nVideo: ஓடும் லாரியின் அடியில் சிக்கியவர் அடிபடாமல்...\nVideo: மின்சாரம் தாக்கி விழுந்த நண்பனை 20 நிமிடங்க...\nVideo: நடு ரோடில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம்...\n[சமையல்] Recipe: அன்னாசிபழ சாதம்..\nJoke: பல்லு இல்லாத பாட்டி ஜோக்..\nJoke: 5 வயசு பையன் சிம் கார்டை விழுங்கிட்டான்..\nJoke: வகுப்புக் கலவரம் என்றால் என்ன\nதாலி கட்டிய மனைவியை காதலனுக்கே திருமணம் செய்து வைத...\nதாயை இழந்த குரங்கு குட்டிக்கு அடைக்கலம் தரும் பாசம...\nலாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்..\nலிங்கா - விமர்சனம் | ரஜினி, அனுஷ்���ா, சோனாக்ஷி, சந்...\nகொக்கு சுட்ட ஜோக்.. புரிஞ்சவங்களுக்கு இது 'A' ஜோக்...\nJoke: இந்தாங்க நான் எழுதுன குலுங்கி குலுங்கி சிரிக...\nசியோமி(Xiaomi) மொபைல்களுக்கு தடை விதித்துள்ளது டெல...\nஉஷார் மக்களே.. துணி மாட்டும் ஹேங்கரில் மறைந்துள்ள ...\nஎளிமையாக நடந்தேறிய நடிகர் வடிவேலுவின் மகன் திருமணம...\nKollywood: பள்ளி ஆசிரியையானார் முன்னாள் பிரபல நடிக...\nJoke: இப்ப தெரியுதா எப்படி டீக்கடை வச்சுருந்த மோடி...\nVideo: சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்தவரை தாக்கும...\nVideo: இவரைப்போல உங்களால் காரை சொழட்டி சொழட்டி மடக...\nVideo: தனக்கு வரவேண்டிய கணவன் வெர்ஜினாக இருக்கவேண்...\nVideo: இவருடையதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுப்பாம்...\nVideo: இதுக்கு பேரு டிராகன் பூனையாம்..\nவளர்ப்பு மகனின் திடீர் செக்ஸ் சில்மிஷம்.. ஆசிரியைய...\nகரண்டிபோல கொதிக்கும் எண்ணையில் கையை விட்டு விட்டு ...\nகடலில் மீன் பிடிப்பவர்கள் தவறி எல்லை தாண்டி செல்வத...\n50,000 பேர் இணைந்து சென்னையில் செய்த பாகிஸ்தானை மு...\nதிரையரங்குகளில் சில்மிஷம் செய்யும் காதல் ஜோடிகளை ந...\nஇனி டெபிட்/ கிரடிட் கார்டை பர்ஸில் இருந்து வெளியே ...\n111 தந்தை இல்லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/42951", "date_download": "2018-04-19T13:26:49Z", "digest": "sha1:D4FGMUE66HZDIQLREUJ5ZO2JM54GA6MX", "length": 28573, "nlines": 118, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Article) கலாசார அடையாளமும் இனவாதப்பார்வையும்: ஜுனைட் நளீமி - Zajil News", "raw_content": "\nHome Articles (Article) கலாசார அடையாளமும் இனவாதப்பார்வையும்: ஜுனைட் நளீமி\n(Article) கலாசார அடையாளமும் இனவாதப்பார்வையும்: ஜுனைட் நளீமி\nஅண்மையில் இலங்கையின் தென் புலத்தில் முஸ்லிம் ஒருவருக்குச்சொந்தமான முச்சக்கரவண்டியில் ஒட்டப்பட்டிருந்த லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மத்துர்ரஸூலுல்லாஹ் என்றவாசகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒன்றினை பெரும்பாண்மை இன சகோதரர்கள் கழட்டிவிடுமாறு பணிக்கின்ற காணொளி வைரலாக சமூகவலைத்தளங்களில் பரவியிருந்தது.\nயுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் முஸ்லிம் சமூகம் மீதுமேற்கொள்ளப்படும் இனவாதநடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையினை இது காட்டிநின்றது. என்ற போதும், இது தொடர்பிலான ஆழ்ந்த கலந்தாய்வுகள் சமூகமட்ட புத்திஜீவிகள் மேற்கொள்ளவேண்டுமென்ற செய்தியையும் அது இட்டுச்சென்றுள்ளதெனக் கருதவேண்டியுள்ளது.\nஇலங்கை ம���ஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கியமானசவால் தமது சமய கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதில் எவ்வாறு பெரும்பான்மை சமூகத்தின் சந்தேகப்பார்வையிலிருந்து விடுவித்துக்கொள்வதென்ற அம்சமாகும். இதுகுறித்து இங்கு நோக்குவது பொருத்தமாக அமையும்.\nமுஸ்லிம் தேசியம் தொடர்பான எண்ணக்கரு\nஇலங்கையின் பிரதான இனங்களான சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் தமதுதேசம் தேசியம் தொடர்பான நிறுவுதல்களை மேற்கொள்ள கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளன. தேசம் என்ற ஆட்புல எல்லையை வரையறுப்பதில் நிலப்பரப்பு, தனியானமொழி,குடிப்பரம்பல் என்பவற்றுடன் இன, மதஅடையாளம் என்ற அம்சமும் சர்வதேசத்தில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டிருப்பதனால், இலங்கையின் தமிழ் சமூகம் வரலாற்று ரீதியாக நிலத்துவ அடையாளத்தையும் மொழியையும் முன்னிறுத்தி தாம் தனியான தமிழ் தேசமக்கள் என்ற வாதத்தினைமுன்வைத்து தனியழகுக் கோரிக்கையினை முன்வைத்தனர்.\nமதமும் கலாசாரமும் பௌத்தர்களுடன் இரண்டறக்கலந்திருப்பதால் தாம் தனியான தேசியம் மற்றும் தேசத்தவர் என்ற நிறுவுதலுக்குமொழியையே ஆயுதமாகக் கொண்டனர். இதனால் இரு மொழிக்கொள்கைசமர் வலுப்பெற்றது.\nஆனால்,எதுவித தனியழகுக் கோரிக்கையும் இல்லாமல் யுத்தத்தினால் பாதிப்புற்ற முஸ்லிம் சமூகத்தினை முஸ்லிம் தேசியம் என்றே தமிழ்,சிங்கள தரப்பு குறிப்பிட்டுவந்தது. ஏனெனில், இனப்பிரச்சினைத்தீர்வு முயற்சியின் போது, முஸ்லிம்களுக்கான தீர்வுப்பொறி முறை தனியாக வழங்க முடியாதென்ற நிலைப்பாட்டினை இவ்விரண்டு சமூகமும் கொண்டிருந்தன.\nயுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் முஸ்லிம் தேசம் என்றகோசம் வலுப்பெற்றது. அரபுத்தமிழ் என்ற வாசகங்களுக்கப்பால் தனியான கலாசார அடையாளம் என்ற பகுதி கூடுதலாக சமூகத்தில் வலுப்பெற்றது. பட்டி தொட்டியெங்கும் அபாயாக்கள்,மத்திய கிழக்குஅரபுக்களின் நீண்ட ஜூப்பாக்கள்,மசூதிகளின் நிர்மாணம்,அரபு எழுத்துக்கள் கொண்டபதாதைகளை, இயக்க மோதல்கள், இஸ்லாமிய வங்கி அமைப்புக்கள் எனப்பல அம்சங்கள் விரிவாக்கம் பெற்றன.\nஇவற்றுக்கப்பால் முஸ்லிம் அரசியல் கடசிகளின் தோற்றம்,வளர்ச்சி மற்றும் ஆட்சி நிர்ணயசக்தி என்பன முஸ்லிம் தேசம் குறித்த நியாயப்பாட்டினை பேசுவதற்கு ஏதுவாகின. முஸ்லிம் தேசியம் என்ற பதத்தினை கசப்பு���ன் ஏற்றுக்கொண்டபெரும்பான்மைச் சமூகம்,தேசம் குறித்த சிந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.\nஇதனால் முஸ்லிம் சமூகம் குறித்த சந்தேகப்பார்வையினை பேரின வாதக்குழுக்கள் பெரும்பான்மைச் சமூகத்தின் மீது திணிக்கமுற்பட்டது. இதன் உச்சகட்டநிலையே அழுத்தகமை வன்முறையாகப் பரிணமித்ததைக் காணமுடியும்.\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலையில்,பேரினவாதசக்திகள் இனவாதம் பேசி ஆடசிக்கதிரையில் அமர்ந்துவிடுமோ என்ற அச்சம் சிறுபான்மைச் சமூகத்திடம் ஏற்பட்டுள்ளது.\nஅத்தகைய நிலைக்கு வாய்ப்பாக முஸ்லிம் சமூகம் மீதான திட்டமிட்ட வன்முறைக் கட்டவிழ்ப்பு மேற்கொள்ளப்படலாமென யூகம் கொள்ளவேண்டியுள்ளது. எனவே, முஸ்லிம் சமூகம் தனது கலாசார அடையாளம் குறித்த மீள்வாசிப்பினைச் செய்ய வேண்டியுள்ளது.\nகடந்த காலங்களில் எந்தவொரு அரபுப்பதங்களும்,எழுத்துக்களும் சர்ச்சைக்குரியதாக நோக்கப்படவில்லை. ஆனால், இஸ்லாத்தின் பெயரால் சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்தாக்குதல்களின் பின்னர் இலங்கை சமூகமும் முஸ்லிம் சமூகம் மீது சந்தேகப்பார்வை கொண்டுள்ளதென்பதனை விளங்கிக் கொள்ளவேண்டும்.\nகுறிப்பாக,ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இலங்கையர் உள்ளனர் என்ற செய்திகள் பெரும்பான்மைச் சமூகத்தை விழிப்படையச் செய்துள்ளது. அண்மையில்,முச்சக்கர வண்டியிலிருந்த ஸ்டிக்கர் கூட சஹாதாகலிமாவை அரபியில் கொண்டுஅதன் கீழ் வாழ் ஒன்றும் பொறிக்கப்பட்டிருந்தது.\nஅதனைக்குறிப்பிட்டு பெரும்பான்மை சகோதரர் இது என்ன வாள் எனச்சந்தேகத்துடன் வினவுகிறார். இஸ்லாம் வாளினால் பரப்பப்பட்ட மார்க்கமென குற்றச்சாட்டுக்கள் உள்ளநிலையில்,அவ்வாறல்ல எனக்குறிப்பிடும் நாம்,ஏன் கலிமாவுடன் வாளினைப் பொறிக்க வேண்டுமெனச் சிந்திக்கவேண்டியுள்ளது. சின்ஹலே ஸ்டிக்கர் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட சமூகம் நாம் என்பதை மறந்து செயற்படுவது எவ்வகையில் நியாயப்பாடானது என்ற வினாவும் உள்ளது.\nசில முஸ்லிம் பிரதேசங்களில் வீதிகளின் பெயர்களும்,பதாதைகளைஅரபு எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியினைக் கிளப்பியுள்ளது. யாரைத் திருப்திப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள். எங்கிருந்தோ வருகின்ற சில அரபுக்களைத் திருப்திப்ப���ுத்துவதா அல்லது எம்முடன் காலாகாலம் வாழும் சகோதர இனத்தினைத் திருப்திப்படுத்துவதா அல்லது எம்முடன் காலாகாலம் வாழும் சகோதர இனத்தினைத் திருப்திப்படுத்துவதா என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியுள்ளது.\nமுஸ்லிம்களது உடை தொடர்பில் இஸ்லாமிய அறிஞர்கள் வழிகாட்டல்களை முன்வைக்கவேண்டும். கருப்பு நிற அபாயாக்கள் தான் இஸ்லாமிய உடை என பாமரமக்கள் கருதுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது. பல நிற அபாயாக்கள் அணியமுடியுமா அவுரத்தை மறைக்குமளவு அபாயா தவிர்ந்த வேறுஆடைகளும் அணியமுடியுமா அவுரத்தை மறைக்குமளவு அபாயா தவிர்ந்த வேறுஆடைகளும் அணியமுடியுமா என்ற விடயங்கள் சமூகத்தளத்தில் பேசப்படவேண்டும். உதாரணமாக மலேசிய, இந்தோனேசிய முஸ்லிம்கள் தமக்கான தனியான கலாசார உடைகளை அணிந்து கொள்ளும் போது, நாம் ஆடை தொடர்பில் இஸ்லாமிய நிலைப்பாட்டினை வலியுறுத்த வேண்டியுள்ளது.\nஇலங்கையில் புதிய மஸ்ஜிதுகளில் உருவாக்கமும் முஸ்லிம்கள் மீதான சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. விஸ்தீரணம் செய்யப்பட வேண்டிய பல பள்ளிவாசல்கள் இருக்கும் நிலையில்,அவற்றை முதன்மைப்படுத்தாது புதிய பள்ளிவாசல் அமைப்பதற்கான இடம் தேடி அலைகின்ற நிலை குறித்தும் சிந்திக்கவேண்டியுள்ளது. ஒலி பெருக்கிப் பாவனை எந்தளவு மாற்று சமூகத்தை வெறுப்புக்குள்ளாக்குகின்றது என்பதனை ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது.\nஅதான் தவிர ஏனைய பலவிடயங்கள் ஒலிபெருக்கி மூலம் மேற்கொள்ளப்படுவதனால்,பலமுறைப்பாடுகளை பிணக்குக்களும் ஏற்பட்டுள்ளன. ஒரு முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசத்தில் உயர் தரப்பரீட்சசை காலத்தில் ஒலிபெருக்கி மூலம் இரவு முழுக்க தொடர்ந்தும் மஸ்ஜித்கள் இடம்பெறுவதால் தனது பிள்ளை படிக்க முடியாத சூழல் எனஒரு முஸ்லிம் சகோதரரே பொலீசில் முறைப்பாடு செய்தமை அண்மைய கால நிகழ்வுகள்.\nஇவற்றுக்கெல்லாம் அப்பால் பள்ளிவாசல்கள் அமைக்கின்ற போது,உயர்ந்த மினாராக்களை பெரும்பான்மைச்சமூகம் வாழ்கின்ற பிரதேசங்களில் அமைப்பது இனமுறுகளை ஏற்படுத்துமாயின்,அது குறித்த தீர்வுகள் குறித்து அறிவுபூர்வமாக ஆராய வேண்டியுள்ளது.\nஉண்மையில்,உமையா,அப்பாஸிய காலக்கட்டடக்கலை வடிவமே உயர்ந்தமினாராக்கள். நபி (ஸல்) காலப்பகுதியில் அமைக்கப்பட்ட மஸ்ஜிதுகள் எதுவும் மினாராக்களை கொண்டிருந்ததாக கா���முடியவில்லை. மக்கா மதினா சிறந்த சான்றாகும்.\nபள்ளிவாயல்களை கட்டடக்கலை கொண்டு அலங்கரிப்பது கூடாது என்று சொல்லவரவில்லை. மாறாக,எமது தொழுகைக்கு கூடத்தடையாக அமைந்துவிடுமோ என்ற சூழ்நிலையில் குறித்தவிடயம் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவ ஆலயங்களை விலை கொடுத்து வாங்கி சில மாற்றங்களுடன் பள்ளிவாசலாகப் பயன்படுத்தும் நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகம் இது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.\nஅரேபிய எழுச்சிகளை உள்ளூர் நிகழ்ச்சிகளாக்கள்\nமுஸ்லிம் உலகில் ஏற்படும் நிகழ்வுகளை அதீத முக்கியத்துவம் கொடுத்து சிலாகித்து மாநாடுகளை,பிராணிகளையும் நடாத்துவது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. சில வேளை தமது சிந்தனை முகாம் ஏற்படுத்தும் சாதக,பாதகங்களுடன் உள்ளூர் முஸ்லிம் சமூகத்தையும் கோர்த்துவிடும் நிலையும் முஸ்லிம்கள் மீதான சந்தேகப்பார்வைக்கு காரணமாகின்றது.\nகாசாயுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து பேரணி செய்ய முற்படுகின்றபோது, ஏனைய சமூகப்பிரதிநிதிகள் அமைப்புக்களையும் சேர்த்துக்கொள்ள என்ற அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டியது. ஏனெனில்,தனியாக முஸ்லிம் சமூகம் இத்தகைய பேரணியை மேற்கொள்ளும் போது, இனவாத கண்ணோடடத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்துவிடும்.\nஅண்மையில் துருக்கிய இராணுவ சதிப்புரட்சி தொடர்பில் ஒருவர் துருக்கிய அரசுக்கெதிராக இலங்கையில் சதி என்ற தலைப்பில் உண்மைக்குப்புறம்பான விடயத்தை முன்வைத்திருந்தார். துருக்கிய அரசின் சிந்தனை முகாம் மீதான அதீத பற்றினால் உந்தப்பட்டு, இலங்கையிலுள்ள ஐ.டி.எப்,லேனியம் போன்ற நிறுவனங்கள் இலங்கையில் பயங்கரவாதத்தைப் போதிக்கின்றன என்று எழுதியதுடன் உண்மைக்குப்புறம்பான பல விடயங்களை குறிப்பிட்டிருந்தமை தமது சிந்தனை முகாம் சாந்தவர்களை திருப்திப்படுத்த முடியுமாக இருந்தபோதும்,பெரும்பான்மை சமூக மட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் சர்வதேச தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற பிழையான எண்ணக்கருவினை உருவாக்க வாய்ப்பாக அமைந்துவிடும்.\nமுஸ்லிம் ஊடகங்கள் எனக்குறிப்பிடும் சில ஊடகங்களும் இத்தகைய செய்திகளின் பின்விளைவுகள் தெரியாது உண்மைத்தன்மையைஆராயாமல் பிரசுரம் செய்வது நடுநிலை ஊடகதர்மமாக ஆகாதென்பதுடன்,எமது சமூகத்தை பிழையாக வழி நடாத்த வாய்ப்பாக அமைந்துவிடும்.\nமேற்குறிப்பிட்டது போன்ற பல்வேறு கலாசார விழுமியங்கள் குறித்த மீள்பார்வை இஸ்லாமிய புத்திஜீவிகள் மட்டத்தில் பரிசீலனைக்குட்படுத்தப்படவேண்டிய தேவையுள்ளது. சிறுபான்மை முஸ்லிம்களாகவாழும் நாம் அண்மையில் துருக்கிய நிகழ்வு குறித்து மாற்றினச கோதரர் முன்வைத்த கருத்தினை நோக்க வேண்டியுள்ளது.\nதுருக்கி இஸ்லாமிய நாடாக இருக்கவேண்டுமென வாதிடும் முஸ்லிம் சகோதரர்கள் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியா மதச்சார்பற்ற பல்லின கலாசாரம் கொண்ட நாடாக இருக்கவேண்டுமென வாதிடுவது எவ்வாறு நியாயமானது\nஎனவே இஸ்லாமிய கலாசாரம், இஸ்லாமிய அரசியல்,மதச்சார்பற்ற அரசியல் யாப்பு என்பன குறித்த பல்வேறு விடயங்களை பொதுத்தளத்திற்கு கொண்டு வந்து,பேசு பொருளாக்கி தீர்வினையும் முன்வைக்க வேண்டிய கட்டாயத் தேவையில், முஸ்லிம் புத்திஜீவிகளும் இஸ்லாமிய அமைப்புக்களும் தள்ளப்பட்டுள்ளன. இதனுடாகத்தான் முஸ்லிம் தேசியம், முஸ்லீம் தேசம் தொடர்பான வாதங்களை நியாயப்பாடுகளுடன் ஏற்புடையதாக முன்வைக்கமுடியும்.\nPrevious articleமுதுகுவலி வராமலே தடுக்க முடியுமா முடியும்\nNext articleபோக்கிமேன் கோ விளையாட்டுக்கு தடை\nஅக்கரைப்பற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு; கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்\nதொண்டராசிரியர் நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக் மாகாண கல்வி அமைச்சை தொடர்புகொள்ளவும்\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=600112", "date_download": "2018-04-19T13:23:56Z", "digest": "sha1:O6EJBHRMNBN4Q4PEQUGDYRIFTK6OGWHH", "length": 7877, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | செனிகலில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nHome » உலகம் » ஆபிாிக்கா\nசெனிகலில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் உயிரிழப்பு\nமேற்கு ஆபிரிக்கக் குடியரசு நாடான செனிகலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்தில்; 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமுறுகல் நிலைமை காணப்படும் காஸமன்ஸ் (Casamance) பகுதியிலுள்ள காட்டில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தவர்கள் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவர் நேற்று (சனிக்கிழமை) துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்தை நடத்தியுள்ளார். இதன்போது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லையென்பதுடன், இதுவரையில் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசெனிகலில் கடந்த 3 தசாப்தங்களுக்கும் மேலாக பிரிவினைவாதக் கிளர்ச்சி நீடித்துவருகின்றது. இந்நிலையில், சுதந்திரத்தைக் கோரும் காசமன்ஸ பகுதியில் அரசாங்கப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் முறுகல் நிலைமை இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதன்சானியாவில் பாடசாலை பேரூந்து விபத்து: 33 மாணவர்கள் உட்பட 36பேர் உயிரிழப்பு\nகொங்கோ ஆர்ப்பாட்டத்தில் வெடித்த மோதலில் 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nலிபியாவிற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவு முடிவுக்கு வந்தது\nதென்னாபிரிக்காவின் புதிய ஜனாதிபதியானார் சிரில் ரமபோசா\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு லண்டனில் ஆரம்பம்\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nமாநில சிறப்பு அ��்தஸ்து கோரி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஊடகவியலாளர்கள் கடத்தல்: கொலம்பியாவில் தேடுதல்\nபருவகாலத்துக்கு முன் ரோஹிங்கியர்களை திருப்பியழைக்க நடவடிக்கை –மியன்மார்\nசர்ச்சைக்குரிய பேராசிரியர் மீது விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு அமைப்பு\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=603588", "date_download": "2018-04-19T13:21:44Z", "digest": "sha1:JOJ7EDJLYACCQADRQXK4P53U2NZIRTLQ", "length": 7747, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மாணவர்களின் மோதலுக்கு காரணம் அரசியல் அல்ல", "raw_content": "\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nமாணவர்களின் மோதலுக்கு காரணம் அரசியல் அல்ல\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான மோதலின் பின்னணியில் எந்த அரசியல் காரணமும் இல்லை என அனைத்து பீட மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமேனன் தெரிவித்துள்ளார்.\nயாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களின் மோதலின் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டு என சில தவறான கருத்துக்கள் வெளி வருவதாக தெரிவித்தார்.\nதேர்தல் காலம் என்பதனால் வேறு பிரச்சனையாக மாணவர்களின் மோதல் சம்பவத்தை திசை திருப்ப சிலர் முயற்சி செய்வதாகவும் அவர் கூறினார்.\nதற்போது மோதல் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில்; நேற்று கைகலப்பு ஏற்பட்ட நிலையில் கலைப்பீட 4ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதமிழர்களின் உறவுப்பாலத்தை பிளவுபடுத்த முயற்சி: இராதாகிருஸ்ணன்\nநீதியின் அடிப்படையிலேயே உரிமைகளைப் பெற வேண்டும்: இரா.சம்பந்தன்\nபிரித்தானியக் குழுவுடன் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு\nவடக்கின் அமைச்சுக்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சரிடம்\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு லண்டனில் ஆரம்பம்\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nமாநில சிறப்பு அந்தஸ்து கோரி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஊடகவியலாளர்கள் கடத்தல்: கொலம்பியாவில் தேடுதல்\nபருவகாலத்துக்கு முன் ரோஹிங்கியர்களை திருப்பியழைக்க நடவடிக்கை –மியன்மார்\nசர்ச்சைக்குரிய பேராசிரியர் மீது விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு அமைப்பு\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_jcalpro&view=calendar&Itemid=8", "date_download": "2018-04-19T13:30:50Z", "digest": "sha1:32IWEZDERJAVGKRMUFGY4MTTEHM2UBIO", "length": 2206, "nlines": 85, "source_domain": "bergenhindusabha.info", "title": "April 2018 | Bilder", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n19.04.2018 வியாழக்கிழமை சதுர்த்தி விரதம்\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://bvssiantamil.forumakers.com/t2-topic", "date_download": "2018-04-19T13:45:10Z", "digest": "sha1:LJTWINXGPGMKQKXFK2HRZBL64UFPPXHG", "length": 2995, "nlines": 34, "source_domain": "bvssiantamil.forumakers.com", "title": "சமூக ஊடகங்களால் இன்றைய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. விவாதிக்க.", "raw_content": "\nமாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கான கருத்துக்களம்\nசமூக ஊடகங்களால் இன்றைய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. விவாதிக்க.\nசமூக ஊடகங்களால் இன்றைய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. விவாதிக்க.\n21-ஆம் நூற்றாண்டை இணைய நூற்றாண்டு என்று வருணிக்கலாம். அந்த அளவிற்கு இணையத்தின் பயன்பாடு இந்த நூற்றாண்டில் பெருகியிருக்கிறது. குறிப்பாகச் சமூக ஊடகங்கள் இன்றைய இளையர்களிடமும் பெரியவர்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.\nஇன்றைய மாணவர்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் உலாவருகின்றனர். இதனால், அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது குறைகிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது.\nஇந்தக் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் உங்களது கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். மாணவர்கள் சக மாணவர்களின் கருத்தை எதிர்த்தோ ஆதரித்தோ தங்களது கருத்தையும் பதிவு செய்யவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/apr/16/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2901129.html", "date_download": "2018-04-19T13:27:28Z", "digest": "sha1:IQ667RJ4RXMOREVMUKHLE63FONOA3LMH", "length": 6179, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "செஞ்சி செல்வவிநாயகர் கோயிலில் லட்ச தீபத் திருவிழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nசெஞ்சி செல்வவிநாயகர் கோயிலில் லட்ச தீபத் திருவிழா\nசெஞ்சி செல்வவிநாயகர் கோயில் 71-ஆம் ஆண்டு லட்ச தீபத் திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.\nசெஞ்சி பெரியகரம் பஜார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 71-ஆம் ஆண்டு லட்சதீபத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.\nஅன்று காலை விநாயகருக்கு நெய், பால் தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nஇதனை தொடர்ந்து மலர்களால் விநாயருக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று மாலை கோயில் வளாகத்தை சுற்றி லட்சதீபம் ஏற்றப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபாடு செய்தனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2015_07_01_archive.html", "date_download": "2018-04-19T13:42:24Z", "digest": "sha1:5FGGVFOXQ7W4JGYG4IKSP7GXYWEEX3LA", "length": 31472, "nlines": 477, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 7/1/15 - 8/1/15", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமவுனராகம் படம் எல்லோரும் பார்த்து இருப்பிங்க…\nஅதுல மோகன் ஒரு நாள் ரேவதியை அழைச்சிக்கிட்டு வெளியே போவார்… அதுவும் தாஜ்மாகாலுக்கு மத்தவங்கள மாதிரி தொல்பொருள்துறை பாதுகாக்கும் கட்டிடம்., நுழைவு சீட்டு வாங்கும் இடம் என்று வழக்கமாக போகும் வழியில்லாமல்…\nLabels: அருவி, அனுபவம், கேரளா, சுற்றுலா, வலன்ஜகானம்\nதென்னிந்தியாவில் உள்ள கேரளாவில் , மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் ஆன்மிக ஸ்தலம் சபரிமலை . 18 மலைகள் சூழ்ந்து இருக்கும் மலையில் ஒரு மலையில் இறைவன் ஐயப்பன் வீற்று இருக்கின்றான்… ஐய்யப்பனை காண , பம்பையில் இருந்து நீலிமலை வழியாக நான்கு கிலோ மீட்டர் ஏற்றமான மலைபாதையை கடக்க வேண்டும்…\nLabels: ஐயப்பன், கேரளா, சபரிமலை, டோலிகளின் வாழ்க்கை\nபுதுப்பேட்டை படத்திற்கு பிறகு ரவுடி கேரக்டர் மாரி படத்தில் தனுஷ் செய்து இருக்கின்றார்… அவர் கேரியரில் மறக்க முடியாத படம் புதுப்பேட்டை என்றால் அது மிகையில்லை… தனுஷ் என்ற நடிகனை வெளிக்கொண்டு வந்த படம்… ஆனால் மாரி அந்த அளவுக்கு ராவான ரவுடி சப்ஜெக்ட் இல்லை.. காமெடி என்டர்டெய்னர் என்று முன்பே சொல்லிவிட்டார்கள்…\nமாரி படத்தின் கதை என்ன\nசாதாரணமாக புறா பந்தயத்தில் கலந்துக்கொண்ட மாரி எப்படி பின்னாளில் ரவுடியாக பரிணமிளிக்கின்றான் என்பதும் அவன் வாழ்வில் காதேலோடு குறிக்கிடும் பெண்ணை அவன் காதலித்தானா அல்லது அந்த காதலுக்காக இரண்டு மணி நேரத்தில் ரவுடி தொழிலை தூக்கி கடாசி விட்டு உத்தமனாக மாறினானா அல்லது அந்த காதலுக்காக இரண்டு மணி நேரத்தில் ரவுடி தொழிலை தூக்கி கடாசி விட்டு உத்தமனாக மாறினானா இ���்லையா என்பதே மாரி படத்தின் கதை.\nபாலாஜி மோகனின் முந்தைய இரண்டு படங்கள் மென்மையான காதல் படங்கள்… அப்படியான இயக்குனர் ரவுடிசப்ஜெக்ட் எப்படி எடுப்பார் என்ற ஆர்வம் இண்டஸ்ட்ரி முழுக்க எல்லோருக்கும் இருந்தது… ஆனால் நன்றாகவே பக்கா கமர்ஷியல் படத்தை எடுத்து இருக்கின்றார். ஆனால் கதை சுவாரஸ்யமில்லாத வழக்கமான கதை. ஆனால் இதில் புதுமை என்வென்றால் புறா ரேசை பின்புலமாக வைத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார்..\nபிரேமுக்கு பிரேம் ரஜினி சாயல் தெரிகின்றது… படத்தின் கதையே பாட்ஷா படத்தை நினைவு படுத்தி தொலைக்கின்றது. ஆனால் ரஜினி போல ஒரு கமர்ஷியல் ரூட்டுக்கு வர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றார்.\nதனுஷ் ஒரே ஷாட்டில் நடனம் ஆடுகின்றார்..\nமேலும் வாசிக்க.... இங்கே கிளிக்கவும்.,..\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nBaagupali Movie (2015) review - பாகுபலி இந்திய சினிமாவின் பிரமாண்டம்.\nஇந்திய சினிமாவின் பிரமாண்டம் என்ற அடை மொழி…. மூன்று வருடகால தவம்.. 250 கோடிக்கு மேல் ஏப்பம் விட்டு கிடக்கும் திரைப்படம்... அப்படி என்றால் அந்த படத்தை எப்பை சோப்பையாக எடுக்க முடியுமா அதே போல மொக்கையாகவா அந்த படத்துக்கு விளம்பரம் செய்வது அதே போல மொக்கையாகவா அந்த படத்துக்கு விளம்பரம் செய்வது அதனால் பாகுபலி படத்துக்கான விளம்பரம் அதிகம் என்றால் அது மிகையில்லை.. அதே போல பாகுபலி படக்குழுவினர் மிக அழகாக ரசிகர்களுக்கு டெம்ட் ஏற்றினார்கள் என்றே சொல்ல வேண்டும்… இந்த அளவுக்கு பிராண்டிங் செய்ததே இந்த படம் எந்த மாதிரி எதிர்வினை ஆற்றினாலும் படம் ஓடி விட வேண்டும் என்ற ஒரு கார்பரேட் கால்குலேஷன்தான்…\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், தெலுங்குசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nபாபநாசம் திரைப்பட கிளைமேக்ஸ் சர்ச்சை..\nமொள்ளமாறி ,பொறம்போக்கு, ஊரை அடிச்சி உலையில போடுறவன் , கஞ்சா கடத்தறவன், கட்டபஞ்சாயத்து பண்ணறவன்கவுரவகொலை செய்யறவன்.. நல்லது செய்யறேன்னு ஆட்சிக்கு வந்து நாட்டை சொரண்டுற அரசியல் வாதிங்க...\nதினம் தினம் பாத்ருமில் குளிக்கும் ஸ்கான்டல் வீடியோக்கள் வெளிவந்துக்ககொண்டு இருக்கின்றன… காதலன் கெஞ்சி கேட்டான் என்பதற்காகா தான் குளிப்பதை தானே செல்போனில் வீடியோவாக எடுத்து வீடியோ முடியும் போது பிளையிங் கிஸ் கொடுத்து கேம��ா அனைக்கு பெண்கள் ஒருவகை….\nLabels: கமலஹாசன், கிரைம், தமிழ்சினிமா, திரில்லர்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபாபநாசம் திரைப்பட கிளைமேக்ஸ் சர்ச்சை..\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (295) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (256) பார்க்க வேண்டியபடங்கள் (240) தமிழ்சினிமா (220) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (131) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (69) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-21-29-52/85-6-1953-15-2016?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-04-19T13:27:22Z", "digest": "sha1:ORSBCBYW4CCSAMN5GHH5JRR37O5VVJNO", "length": 4455, "nlines": 25, "source_domain": "www.kurumbasiddyweb.com", "title": "திரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "திரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nயாழ். குரும்பசிட்டி தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமாரமூர்த்தி அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n(பழைய மாணவர்- யூனியன் கல்லூரி\nபிறப்பு : 6 யூன் 1953 — இறப்பு : 15 ஏப்ரல் 201\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதாரணி அவர்களின் அன்புக் கணவரும்,\nசரண்யா(லண்டன்), தர்சனா(லண்டன்), சர்மிலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nDr.சத்தியமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, காலஞ்சென்ற சக்திமலர், சிவமலர், காலஞ்சென்ற கருணாமூர்த்தி, யோகமூர்த்தி, ஸ்கந்தமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nராஜ்குமார்(லண்டன்), ரகுநாத்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nS.சாந்தகுமாரி, மாலினி, காலஞ்சென்ற Dr. கணேசன், காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தபாலன், நாகேஸ்வரி, மற்றும் Y.சாந்தகுமாரி, தயாளினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,\nலிண்டாதமிழரசி(ஜெர்மனி), சுவன்யா கலையரசி(ஜெர்மனி), றஸ்மி(ஜெர்மனி) அவர்களின் பாசமிகு சிறிய தந்தையும்,\nசசி(ஜெர்மனி), காலஞ்சென்ற மதீபன், ஜஜூதன்(ஜெர்மனி) ஆகியோரின் சிறிய மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல் :சரண்யா ராஜ்குமார்(மகள்), சிவாஜி ராஜ்குமார்(மருமகன்)\nதொடர்புகளுக்கு : சரண்யா(மகள்) — பிரித்தானியா / ராஜ்குமார்(மருமகன்) — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/09/notes.html", "date_download": "2018-04-19T13:42:14Z", "digest": "sha1:44BOZ6E34TWPVDTDMNB445HMOOOOWPRC", "length": 16331, "nlines": 138, "source_domain": "www.winmani.com", "title": "பள்ளி,கல்லூரிகளில் எடுக்கும் குறிப்பை (Notes) புதுமையாக சேமித்து வைக்கலாம். | Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செ���்திகள்.\nHome » அனைத்து பதிவுகளும் » இணையதளம் » கல்லூரிகளில் எடுக்கும் குறிப்பை (Notes) புதுமையாக சேமித்து வைக்கலாம். » தொழில்நுட்ப செய்திகள் » பயனுள்ள தகவல்கள் » பள்ளி » பள்ளி,கல்லூரிகளில் எடுக்கும் குறிப்பை (Notes) புதுமையாக சேமித்து வைக்கலாம்.\nபள்ளி,கல்லூரிகளில் எடுக்கும் குறிப்பை (Notes) புதுமையாக சேமித்து வைக்கலாம்.\nபள்ளி முதல் கல்லூரி வரை எடுக்கப்படும் பாட சம்பந்தப்பட்ட\nகுறிப்பை புதுமையான முறையில் ஆன்லைன் மூலம் இலவசமாக\nபள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நாம் எடுக்கும் குறிப்பை (Notes)\nஆன்லைன் -ல் இலவசமாக சேமித்து எங்கு சென்றாலும்\nஇணையதளம் மூலம் பார்க்கலாம். நோட்டு புத்தகங்களை எல்லாம்\nதூக்கி செல்லும் காலம் விரைவில் முழுமையாக மாறப்போவதற்கு\nஎடுத்துக்காட்டாக ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு இலவசக் கணக்கை உருவாக்கிக்\nகொண்டு நாம் வகுப்பில் படித்த குறிப்பை சேமித்து வைக்கலாம்.\nதினமும் ஆசிரியர்கள் வகுப்பில் கொடுக்கும் அத்தனை\nகுறிப்புகளையும் ஒவ்வொரு பாடம் வாரியாக சேமித்து வைக்கலாம்.\nநமக்கென்று தனியாக ஒரு குழு உருவாக்கி கொண்டு அதில்\nஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அல்லது ஒரே வகுப்பில்\nபடிக்கும் மாணவர்கள் என அனைவரும் தங்களுக்கு எழும்\nசந்தேகங்களை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nபுதிதாக ஆசிரியர் கொடுக்கும் Assignment பற்றி கூட விவாதித்து\nகட்டுரை எழுதலாம். ஒருவர் எழுதும் குறிப்பை அனைவருடனும்\nஎளிதாக பகிர்ந்து கொள்ளலாம். காலண்டர் வசதியுடன் இருப்பதால்\nகுறிப்புகளை எளிதாக தேடிப்படிக்கலாம். நம் வீட்டு செல்லங்களுக்கும்\nஇது போன்ற இணையதளங்களைப்பற்றி கூறி அவர்களின் அறிவை\nஉலக அளவில் வளர்க்க நம்மால் ஆன முயற்சி செய்வோம்.\nஅடுத்தவர்களுக்கு மனதாலும் துன்பம் நினைக்காமல் இருந்தால்\nஒருபோதும் நமக்கு துன்பம் இல்லை.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.சதுர மரங்கள் காணப்படும் நாடு எது \n3.நில நடுக்கத்தை பதிவு செய்து காட்டும் கருவியின் பெயர்\n4.ஒரு காசுக்குக் கூட நோட்டு அச்சடித்து வெளியீடும் நாடு எது\n5.டேபிள் டென்னிஸ் விளையாட்டின் வியாபாரப் பெயர் என்ன\n7.நண்டுகளுக்கு பற்கள் எங்கே அமைந்துள்ளன \n8.ஆதாம் தொழில் என்பது என்ன \n9. ஒரு சிப்பியில் முத்து வளர்வதற்கு எவ்வளவு காலம் ஆகும்\n10.மனித உடலின் எத்தனை எலும்புகள் இருக்கின்றன \n1.சீனா, 2.1,30,069 ச.கி.மீ,3.சீஸ்மோ கிராப்,\n8.தோட்டக்கலை,9.15 ஆண்டுகளுக்கும் மேல், 10.206.\nபெயர் : லதா மங்கேஷ்கர்,\nபிறந்த தேதி : செப்டம்பர் 28, 1929\nஇந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பாடகியாவார்.\nஇந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா\nவிருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர்\nஒருவராவார்.இவரது கலையுலக சேவை 60 ஆண்டுகளுக்கும்\nமேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு\nஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கல்லூரிகளில் எடுக்கும் குறிப்பை (Notes) புதுமையாக சேமித்து வைக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பள்ளி\n உங்களுடைய பதிவில் உங்களுக்கு ஓட்டு போடுவதற்கு இடம் ஏதும் இல்லையே பதிவிலேயே எப்படி ஓட்டு போடுவது \nபொருள் தரமாக இருந்தால் பயன்படுத்துபவர்களே நாலு பேருக்கு சொல்வார்கள்\nசரிதானே, நீங்களும் நம் பொருளை பயன்படுத்தியவர்கள் எப்படி இருக்கிறது என்று\nநீங்க தான் நாலு பேரிடம் சொல்லனும். அதானால் தான் ஓட்டுப்பெட்டி வைக்கவில்லை.\nஉங்களுடைய பெருந்தன்மைக்கு என் வணக்கங்கள் வின்மணி. என்னுடைய ஆதங்கம், சில குப்பை பதிவுகளுக்கு ஏராளமான ஓட்டுகள் இருக்கும்போது உங்களுடையதும் மேலிருப்பான் திரு ஹரியினுடையதும் பயனுள்ள தரமான பதிவுகள். அவற்றுக்கு குறைவான ஓட்டுகள் இருப்பது மனதை வருத்துகிறது. எனவே தமிலிஷ் வலைப்பக்கத்தில் ஓட்டு போட்டு விட்டேன்.\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1525_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-19T13:39:12Z", "digest": "sha1:WHYTRWVSDZ5GJVA57Y7XPCGUQ3KHZSUZ", "length": 6036, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1525 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1525 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1525 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டு���ைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nகோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2013, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sigaram.co/index.php?cat=365&sub_cat=nermugam", "date_download": "2018-04-19T13:35:07Z", "digest": "sha1:UCRII4AVB4GLNKXQTBOX34B2ZHXE43YU", "length": 12000, "nlines": 279, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம��� - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nஇருபது-20 தொடரை வெல்லுமா இந்தியா\nஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை | விக்கிப்பீடியா\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - நாள் 86 - புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - வாக்களிப்பு #BiggBossTamilVote\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chenaitamilulaa.net/t9085-topic", "date_download": "2018-04-19T13:55:40Z", "digest": "sha1:GKMO4XDVOJGD2UYNCPAU5GHEAFB4MUTR", "length": 17037, "nlines": 129, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» டாக்டர் ட���ஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» சுளுக்கு - ஒரு பக்க கதை\n» மன நோயாளி - ஒரு பக்க கதை\n» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை\n» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை\n» அம்மா - ஒரு பக்க கதை\n» பப்பாளி - ஒரு பக்க கதை\nநெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nநெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி\nநெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி\nபாம்புக் கடிக்கு இலக்கான ஒருவரை உரிய முறையில் பராமரிக்காது நெடுந்தீவு மருத்துவமனை அசண்டயீனமாக நடந்து கொண்டமையால் அந்நபர் உயிரிழக்க நேர்ந்துள்ளது.\nயாழ் நெடுந்தீவு சவரியார் கோவிலடியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை கதிரவேலு என்ற 68 வயது நபர் நேற்று முன்தினம் அவரது வீட்டில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.உடனடியாக குடும்பத்தினர் அவரை நெடுந்தீவு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்று சேர்த்துள்ளனர்.\nநெடுந்தீவு மருத்துவ மனையில் அவரைப் பரிசோதித்து யாழ்.போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆயினும் ஒருவரை அவசர ஊர்தியில் யாழ் கொண்டு செல்ல முடியாது, நோயாளர்கள் சேர்ந்த பின்னர் கொண்டு செல்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஐந்து மணி நேரங்களின் பின்னரே யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டது.\nயாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேரத்துடன் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தால் உயிரைக் காப்பாற்றிருக்கலாம் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளதாக இறந்தவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதே போன்று யாழில் பல மருத்துவமனைகள் இயங்குகின்றன. நோயாளர்களின் நலனை நோக்காது மருத்துவமனைப் பணியா��ர்களின் வசதிகளை மட்டுமே எண்ணுகின்றனர். இந் நிலை மாறி நோயாளர்களின் நலம் பெற உரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவரது உயிரே அதற்காக போகும் கடைசி உயிராக அமைய வேண்டுமெனவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nRe: நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி\nநானும் என் கண்முன்னே கண்ட காட்சிகள் உள்ளது அவர்களை அடிக்கனும் என்று தோணும் எனக்கு எப்படியோ இரந்தவர் ஆத்மா சாந்தியடயட்டும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி\nRe: நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி\nஇரந்தவர் ஆத்மா சாந்தியடயட்டும் :\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நெடுந்தீவில் பாம்புக் கடிக்கு இலக்கானவருக்கு நேர்ந்த கதி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல�� இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/dehiwala/textbooks", "date_download": "2018-04-19T13:52:55Z", "digest": "sha1:33MKFXZIPY3N3Y26VWA3N4X6AUWVNXGY", "length": 5187, "nlines": 129, "source_domain": "ikman.lk", "title": "தெஹிவளை யில் இலங்கையில் கல்விப் புத்தகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-11 of 11 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும���\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/sekar-reddy-9122017.html", "date_download": "2018-04-19T13:40:35Z", "digest": "sha1:34LOVW5SCXPZEL4UUGHW4VM6KSQIVIXO", "length": 5919, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கிடையாது!", "raw_content": "\nசி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன் பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா: ராமதாஸ் குற்றச்சாட்டு எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள் தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள் பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர் பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர் நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர் நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர் மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்���து: திரிபுரா முதல்வர் வன்கொடுமை சட்ட விவகாரத்தில் விரைவில் சீராய்வு மனுதாக்கல்: தமிழக அரசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 68\nநாற்காலிக்கனவுகள் : அந்திமழை இளங்கோவன், மணா, ஆர்.எஸ்.அந்தணன், அசோகன், மாலன், அகில், ராவ், ஆர்.முத்துக்குமார், ப்ரியன்.\nகாமிரா கண்கள் : கண்ணப்பன் நாச்சியப்பன்\nநூல்கள் : எழுதித்தீரா பக்கங்கள், கடவுள் தொடங்கிய இடம்.\nPosted : சனிக்கிழமை, டிசம்பர் 09 , 2017\nவாழ்க்கையில் எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது\n- சேகர் ரெட்டி, தொழிலதிபர்\nவாழ்க்கையில் எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது\n- சேகர் ரெட்டி, தொழிலதிபர்\nடீ விலை 135 ரூபாவா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/6/", "date_download": "2018-04-19T13:36:29Z", "digest": "sha1:MS5SAIITNYSXTR4SR2HYAGDQEEVTZPRJ", "length": 18882, "nlines": 164, "source_domain": "srilankamuslims.lk", "title": "விளையாட்டு Archives » Page 6 of 28 » Sri Lanka Muslim", "raw_content": "\nஅக்கரைப்பற்று மு.ம.க இல்ல விளையாட்டு போட்டியில் சீராஸி இல்லம் சம்பியன்\nஎஸ்.ஜமால்டீன் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசியபாடசாலையின் இவ்வருடத்துக்கான இல்லவிளையாட்டு போட்டியில் சீராஸி இல்லம் 316 புள்ளிகளைப்பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள் ......\nஅக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயத்தின் மரதன் ஓட்டப் போட்டி\nஅக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப் போட்டி இன்று காலை இடம்பெற்றது. அஸ்ஸிராஜ் மகாவித்தியாலய அதிபர் எஸ்.றிபாய்தீன் தலைமையில் இடம்பெ� ......\nஅக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலய சைக்கிலோட்டத்தில் வெற்றி பெற்றவர்கள்\nஅக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் சைக்கிலோட்டப் போட்டி இன்று காலை இடம்பெற்றது. அஸ்ஸிராஜ் மகாவித்தியாலய அதிபர் எஸ்.றிபாய்தீன் தலைமையில் ஆரம்� ......\nகிழக்கு கிரிக்கெட் வரலாற்றில் முதற்தடவையாக சர்வதேச தரத்திலான மாபெரும் சமரான, ஸ்பீட் T-20 சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர்\nமுஹம்மட் றின்ஸாத் , ஹஸ்பர் ஏ ஹலீம் கிழக்கு கிரிக்கெட் வரலாற்றில் முதற்தடவையாக உள்ளூர் கிரிக்கெட் கழக அணிகள் மோதிக்கொள்ளும் சர்வதேச தரத்திலான மாபெரும் சமரான, ஸ்பீட் T-20 சம்பியன்ஷிப் க� ......\nமருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி\nமருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் பெரு விளையாட்டக்கள் நேற்று(20-02-2017)கல்லூரி மைதானத்தில் ஆரம்;பித்து வைக்கப்பட்டது.அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையி ......\nஹிங் ஹோசஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக விழா\nஇப்பிராந்தியத்தில் தலைசிறந்து விளங்கும் சாய்ந்தமருது ஹிங் ஹோசஸ் விளையாட்டுக் கழக வீரர்களுக்கு கடின பந்து கிறிக்கட் போட்டிகளுக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு சாய்ந்தமருது சீ பிறீஸ� ......\nகிழக்கு மாகாணத்தில் முதல்முறையாக சர்வதேச தரத்திலான ரீ-20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி\nயூ.கே.காலீத்தீன்,எம்.வை.அமீர் கிழக்கு மாகாணத்தில் முதல்முறையாக சர்வதேச தரத்திலான ரீ-20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றை சாய்ந்தமருது பீமா விளையாட்டு நிறுவனமும் ஹொலி ஹீரோஸ் வி� ......\nஓட்டமாவடி: மின்னொளி உதைப்பந்தாட்டப் போட்டி-2017\nசெய்தியாளர் எம்.ஐ. அஸ்பாக் ஓட்டமாவடி யங் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மாபெரும் மின்னொளி உதைப்பந்தாட்டப் போட்டி நேற்று 17.02.2017 வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு ஓட்டமாவடி அமீர் அலி வி ......\nதோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டி 2017\nதோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் 2017 க்கான இல்ல விளையாட்டுப் போட்டி கல்லூரி முதல்வர் ஏ.ஆர்.எம்.ஆரிப் தலைமையில் கடந்த 17 வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில் மிக விமர்சையாக நடைபெற்� ......\nஇறுதி பந்துவரை தொடர்ந்த பரபரப்பு\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ......\nதேசிய விளையாட்டு வாரத்தின் கிரிக்கெட் போட்டியில் பிரதேச செயலக அணி சம்பியன்\nவிளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது. .காலை 8.30 மணிக்கு அரச � ......\nசவளக்கடை: அமீர் அலி விளையாட்டுக் கழகம் சம்பியன்\nநோய்களற்ற, மகிழ்ச்சிகரமான, விளையாட்டியல்புடைய தலைமுறையினரை இலக்காகக் ��ொண்டு எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப� ......\nஅட்டுலுகம அல்-கஸ்ஸாலி மத்திய கல்லூரி இல்ல விளையாட்டுப்போட்டி (PHOTO)\n(அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்) பண்டாரகம, அட்டுலுகம அல்-கஸ்ஸாலி மத்திய கல்லூரி இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று(9) வியாழக்கிழமை அதிபர் எம். மன்சூர் தலைமையில் கல்லூரி விளையாட்டு மைதானத� ......\nநீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி\nநீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் இன்று 9 ஆம் திகதி கல்லூரி மைதானத்தில் அதிபர் எம் இர்ஸாட் தலைமையில் நடைபெற்றது. இதில் பரகத்,ஹி� ......\nதிருகோணமலை: விளையாட்டு சீருடைகள் வழங்கி வைப்பு\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இருந்து பால நகர் யங்ஸ்டார் விளையாட்டு கழக வீரர்களுக்கான சீருடைகள் நேற்று புதன்கிழமை (8) வழங்கப்பட்டது ......\n“மருதம் வெற்றிக்கிண்ணம் – 2017”\nஇலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தையொட்டி மருதமுனை மருதம் விளையாட்டுக்கழகம் நடாத்திய ‘மருதம் வெற்றிக்கிண்ணம் – 2017’கிரிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு சனிக்கிழமை (04-02-2017)மருத ......\nமுசலி அரசினர் கலவன் பாடசாலை இல்ல விளையாட்டு நிகழ்வு 2017\nA.R.A.RAHEEM நேற்றையதினம் (02) மன்னார் முசலி அரசினர் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற 2017ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொர� ......\nஎலபடகம அல் – அமீன் மத்திய கல்லுாரியில் 30, 31ஆம் திகதிகளில் இல்ல விளையாட்டுப்போட்டி\nகிரியுல்ல கல்வி வலயத்திற்குற்பட்ட எலபடகம அல் – அமீன் மத்திய கல்லுாரியில் 30, 31ஆம் திகதிகளில் இல்ல விளையாட்டுப்போட்டி. கல்லுாரி அதிபர் எஸ்.எச்.எம். நயீம் தலைமையில் நடைபெறவுள்ளது. அமைச்ச� ......\nமருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு சீருடை கையளிப்பு\nமருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு கல்முனை நஜாத் கார் சேல் நிறுவனத்தின் அணுசரனையில் கொள்வனவு செய்யப்பட்ட சீருடை தொகுதி கையளிக்கும் நிகழ்வு இன்று இரவு கல்முனை ரஹ்மத் சமூக ச� ......\nஜனாதிபதி கிண்ண கால்பந்தாட்டப் போட்டி 2017 : கொழும்ப��� ஹமீத் அல்ஹூசைனி கல்லூரி வெற்றி\nஇருபது பாடசாலைகள் பங்குபற்றிய பாடசாலைகளுக்கிடையிலான ஜனாதிபதி கிண்ண கால்பந்தாட்டப் போட்டி 2017 பரிசளிப்பு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று பிற்பகல் கொழு ......\nசவளக்கடை 6ஆம் கொளனி: மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி\nசாய்ந்தமருது கட்டாக்கோ வெல்டிங் சொப் நிறுவனத்தின் அனுசரணையில் சவளக்கடை 6ஆம் கொளனி றோயல் விளையாட்டு கழகத்தின் 18ஆவது ஆண்டு நிறைவு மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியியில் சம்மாந்துற� ......\nமன்னார்: வெற்றி பெற்ற அணிக்கு நினைவுச் சின்னம்\nமன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் பங்களிப்புடன் இலங்கை போக்குவரத்து சபையின் மன் ......\nதோப்பூர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் புதிய விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு\nதோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி முஹம்மட் அப்லால் அபுல்லைஸ்- – முஹம்மட் அன்வர்- , எப்.முபாரக் உலக வங்கி நிதியின் ஒருங்கமைக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தின் கீழ் 9.5 மில்லியன் ரூபாய் நிதி ......\nசாய்ந்தமருது BBQ சங்கத்தினால் விளையாட்டு உபகரணம் கையளிப்பு\nமாளிகைக்காடு ரியல் பவர் விளையாட்டுக் கழகத்திற்கு சாய்ந்தமருது ஏ.வீ.எஸ் மார்க்கடிங் நிறுவனத்தின் பணிப்பாளாரும், BBQ சங்கத்தின் உறுப்பினருமான தொழில்அதிபர் ஏ.ஏ.அஸ்ரப் அலியின் 40 ஆயிரம் ரூப� ......\nநிந்தவூரில் அனைத்து விளையாட்டு கழகங்களின் சம்மேளனம் உதயமாகியது\nநிந்தவூரில் உள்ள பதிவு செய்யப்பட அனைத்து விளையாட்டுக் கழகங்களிடையே ஒற்றுமையையையும், பரஸ்பர இணக்கப்பாட்டையும் ஏற்படுத்தும் முகமாக மிக நீண்ட நாள் தேவைகளின் ஒன்றான நிந்தவூர் விளையாட்� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.christking.in/2018/03/deva-devane-ekovo_2.html", "date_download": "2018-04-19T13:13:53Z", "digest": "sha1:WJ4DHBORG56V6M6MWEBWFGX5ZYBLHEQH", "length": 3167, "nlines": 73, "source_domain": "www.christking.in", "title": "Deva Devane Ekovo - Christking - Lyrics", "raw_content": "\nகாவலர்க் குபதேசனே கனபாவிகட் கதிநேசனே உயர்\nகர்த்தன் ஏக திரித்துவ ஞான மகத்துவ ராஜாகிறிஸ்துவாகிய\nஅந்த மேனியே கனம் பெரும் அனந்த ஞானியே\nவிந்தை மானியே சுதந்தரம் மிகுந்த தானியே\nதந்தையர் தர் வந்தவா பசு\nமந்தை யூடு பிறந்தவா கதி\nதந்தவா சொல் உவந்தவா மெய்\nசத்திய வாசனே யூதர்குலத் தவிது ராஜனே\nநித்திய நேசனே அடியவர் நிலைமை ஈசனே\nஉதாரனே பெல வீரனே ஜெய\nவான சீலனே மனு உரு வான கோலனே\nஞான பாலனே அதிசய நன்மை நூலனே\nபத்தியே தரு துத்தியமே நெடு\nநித்தியமாய் வளர் வஸ்துவே ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/apr/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2901065.html", "date_download": "2018-04-19T13:18:44Z", "digest": "sha1:RIW6SUZTCBHV4DMVDXKAPUVMLFCWGMZ5", "length": 8447, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்வுத் தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதேர்வுத் தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு\nபிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுத் தாள் திருத்தும் பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக, மதுரையில் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பினர் (ஜாக்டோ) அறிவித்துள்ளனர்.\nமதுரையில், தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், போராட்டத்துக்கான ஆயத்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். முருகன் முன்னிலை வகித்தார்.\nஇக்கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு தற்போது செயல்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் தொகை திட்டத்தை கைவிடவேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி கடந்த 21 மாத கால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் ஏப்ரல் 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வுத் தாள்களை திருத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். முருகன் தெரிவித்தார்.\nஇதில், தமிழாசிரியர் கழக மதுரை மாவட்டத் தலைவர் செல்வராஜ், செயலர் ஜெயக்கொடி, பட்டதாரி ஆசிரியர்கள் கழக மதுரை மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி - மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் முத்துப்பிள்ளை, நவநீதகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திரன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் தீர்மானத்தை விளக்கிப் பேசினர்.\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன் நன்றி கூறினார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?page_id=59935&&token=448330034db27cfb8ea574bbdc552a42-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&token=448330034db27cfb8ea574bbdc552a42-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&&paged=3", "date_download": "2018-04-19T13:35:02Z", "digest": "sha1:DVZLLWMKDFKJIVVAZTWNNP27LRVGZSMB", "length": 24223, "nlines": 256, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அறிவியல்", "raw_content": "\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nஊரையே அல்லோலகல்லோலப்படுத்திய சிறுத்தைப் புலி\nநீரில் பறந்து சாகசம் செய்த வீரர்கள்\nசெயற்திறனால் அதிசயிக்க வைக்கும் குரங்கு\nபுறா மூலம் தகல் பரிமாறும் ஒடிசா பொலிஸ் நிலையங்கள்\nஇவர்கள்தான் உண்மையில் உலகில் அதிவேக மனிதர்கள்\nகார், மோட்டார் சைக்கிள் ஓடுதளத்தில் அரங்கேறும் சண்டைகள்\nபூமியை பாதுகாக்க இயற்கை தாமாக உருவாக்கியதே ஓசோன் படலம். இந்த படலம் எனும் அரண் இருப்பதாலேயே புவி வெப்பமடைதலும், சூரியக்கதிர்களில் இருந்தும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்பதை அனைவரும் அறிவர். எனினும் இந்த ஓசோன் படலத்தில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர். இது மி...\nஅனைவராலும் புதுமையாக சிந்திக்க முடியுமா\nபுதுமையாக சிந்திப்பவர்கள் அதாவது வித்தியாசமாகவும் ஆக்கபூர்வமாகவும் சிந்திப்பவர்களின் மூளை ஒரே விதமாகவே செயற்படுவதாக அமெரிக்காவின் ஹார்வெர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். குறித்த பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ரோஜர் தலைமையிலான குழு புதுமையாக சிந்திப்பவர்களின் மூளையும், சாதாரணமாக சிந்திப...\nகாதலும் அறிவியலும் – காதல் ஒரு போதை\nகாதல் என்பது மனதில் தோன்றும் எண்ணம் அல்லது ஆழ்மனதின் தாக்கம், இதயத்தில் தோன்றும் உணர்வு என பல்வேறு வகையான விளக்கங்கள் கூறப்படும். எனினும் முற்றுமுழுதாக காதல் என்ற உணர்வு எதனால் ஏற்படுகின்றது என்பது காதலிக்கும் நபர்களுக்குக் கூட தெரிவதில்லை. அடிப்படையில் காதல் என்பது இதயம் அல்லது, மனதில் உதிப்பது அல்ல...\n இல்லையா இந்தக் கேள்விக்கு இருக்கு ஆனால் இல்லை என்ற பதிலையே இதுவரையிலும் விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகின்றனர். என்றாலும் மறைமுகமாக வேற்றுக்கிரகவாசிகள் இருப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டே இருக்கின்றார்கள் என்பதே பலரது வாதம். காரணம் இப்போதைக்கு எந்த ஆய்வுக்கும் கொட்டப்படாத ...\nநினைத்தால் இயங்கும் ஸ்மார்ட்போன்- தொழில்நுட்பத்தில் ஓர் புரட்சி\nஆரம்பத்தில் செங்கற்களைப்போன்று வெளியான அலைபேசிகள், அடுத்து சிறிதாகவும் அதற்கடுத்து வண்ணத் திரை கொண்டதாகவும் அதன்பின்னர் தொடுதிரை கொண்டவை என்ற வகையிலும் நாளுக்கு நாள் புதிய வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. இப்போதைக்கு கையடக்கத்தில் உலகை சிறிதாக்கிவிடும் அளவு அலைபேசிகள் ஸ்மார்ட்போன்களாக வளர்ந்துவிட்டது. ...\nபூமியின் மீது மோத வரும் விண்கல் – பாரிய அழிவு ஏற்படுமா\nஇதுவரையிலும் பூமியை அண்மித்த விண்கற்களிலேயே மிகப்பெரிய விண்கல் ஒன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் பூமியை நெருங்கவுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலினை வெளியிட்டுள்ளனர். 2002 AJ129 எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் மணிக்கு சுமார் 67000 கிலோமீற்றர்கள் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ...\nபூமியை நெருங்கும் விண்கல்: நாசா விஞ்ஞானிகள் கூரும் தகவல்\nமிகப்பெரிய விண்கல் ஒன்று எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி பூமிக்கு அருகாமையில் வரவுள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு ம��யமான நாசா தெரிவித்துள்ளது. 2002 யுது129 என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்கல், 1.1 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. அதாவது உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும்...\nஎதிர்கால உலகத்தின் பாரிய பிரச்சினைக்கு தீர்வாக வருகின்றது நவீன கார்கள்\nஇப்போதைய உலகின் பாரிய அச்சுறுத்தல் வெப்பமயமாதல். புவி வெப்பமடைவதால் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு வாகனங்களும் ஓர் காரணம் என்றே அறியப்படுகின்றது. இதற்கோர் தீர்வுகாணும் முகமாக எதிர்காலத்தில் முற்றுமுழுதாக சூரி...\nஆண்களை விடவும் பெண்களே அதிக ஆயுள் கொண்டவர்கள்\nஆண்களை விடவும் பெண்களுக்கே ஆயுள் அதிகம் என அமெரிக்காவின் யூடிக் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு முதலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண் -பெண் இருசாராரினதும் இறப்பு வீதம் கணக்கிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்களை விடவும் 6 மாதங...\nஎந்த அரசுக்கும், வங்கிக்கும் கட்டுப்படுத்த முடியாத பணம் பிட்கொயின்\nமாற்றத்திற்காக புதிதாய் வரும் எதுவுமே மக்களின் ஆர்வத்தையம் சரி பயன்பாட்டையும் சரி சீக்கிரமாக தன்வசப்படுத்திக்கொள்ளாது. ஆனால் அதுவே பிந்நாளில் இலகுவான ஒன்று என புரிந்துவிட்டால் அது இலகுவில் அனைவருக்கும் பழகிவிடும். மனிதனின் இன்றைய வாழ்வியலுக்கு மிக முக்கியமானவை பணம். பண்டமாற்று முறை, உலோக நாணயங்கள், ப...\nஏலியன்கைளை சீண்டிப்பார்க்கும் ஓர் தேடல்\nநிலவு என்பது பாரிய மர்மங்களை உள்ளடக்கிக்கொண்டு பூமியோடு இணைந்து சுற்றிக்கொண்டு வருகின்றது. இத்தகைய நிலவு தொடர்பிலான பல அறிவியல் ரீதியிலான கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை. இந்தநிலையில் நிலவின் மறுபக்கம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு சீனா லூனார் ரோவர் எனப்படும் செய்மதியை எதிர்வரும் ஜூன் மாதம் அனுப்பிவைக...\nஉலக அழிவிற்கான இரு பீதிகரமான காரணங்கள்\nஉலக அழிவு எனப்படும் இந்தப்பதமானது தற்போதைய உலகை ஆட்டிப்படைக்கும் செய்தியாக காணப்படுகின்றது. இப்படியான செய்திகளில் உண்மைகள் உண்டா அல்லது உலகம் அழிவடையும் எனக் கூறப்படும் முக்கிய காரணங்களைப் பற்றி சற்றே அ���சிப்பார்க்கலாம். உலக அழிவு என்றால், “இந்தக் கதையை எத்தனையோ தடவை கேட்டுவிட்டோம் பொய் கதைகள் வேண்டா...\nஇப்போது கவிபாடும் நிலவு அப்போது இல்லை – நிலவின் இறந்தகாலம் பற்றிய உண்மை\nகுளிர்ச்சி, அழகு, வெண்மை என்ற பல்வேறு விதமான வர்ணனைகளுக்கும் கவிஞர்களின் உவமிப்பிற்கும் உரித்தானது இப்போதைய நிலவு. இந்த வார்த்தைகளில் உள்ள இப்போது என்பதை சற்றே அழுத்திக் கூறலாம். காரணம் அப்போது அதாவது 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிலவு இப்போது இருந்ததைப்போல் இருக்கவில்லை என்பது அண்மையில் விஞ்ஞ...\n – நிழல் உலக சதியாளர்களும் மனித குலமும்…\nஅனைத்தும் படைத்தவன் திட்டப்படி நடக்கின்றது என்பது ஆன்மீகவாதிகளின் கருத்து, ஆனால் மனிதர்கள் திட்டமிட்டு அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். எதிர்காலத்தில் உலகம் ஒற்றைஆட்சிக்கு கீழ் கொண்டுவர திட்டமிடப்படுகின்றது. இந்த விடயத்தினை நம்பமுடியாமல் இருக்கலாம், அல்லது இது எப்படி சாத்தியம் என்ற பல கேள்விகள் உ...\nஅமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதை தானாக கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அறிமுகம் செய்துள்ளது. குறட்டை பிரச்சனையால் உலகம் முழுக்க பல்வேறு பிரச்சனை ஏற்படும் நிலையில், புதிய ஸ்மார்ட் மெத்தை இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கண்டறியப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸ் ந...\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nமறைந்தும் எம்மிடையேமறையாத மாபெரும் கலைஞன் ‘பொப்பிசைச் சக்கரவர்த்தி’ ஏ.ஈ.மனோகரன்\nசிலோன் மனோகரின் ஆத்மா சாந்தியடைய திருப்பலி ஒப்புக்கொடுப்பு\nமீன் வடை சமைக்கும் முறை\n – இது தேங்காய் லட்டு\nவாழைப்பூ வடை தயாரிக்கும் முறை..\nமழைக்காலத்தில் கூந்தலிருந்து வரும் துர்நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்\nவிரல்களுக்கு மசாஜ் செய்யும் முறை..\nஉதட்டின் மேல் வளரும் முடியை போக்க இயற்கை மருத்துவம்\nகுளிர்கால சரும வறட்சியை போக்க சிறந்த வழிமுறை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirvu.com/2017/05/blog-post_90.html", "date_download": "2018-04-19T13:51:56Z", "digest": "sha1:MQFWTG2J4W7L74EN32RDGXMLXGO6PC2C", "length": 11378, "nlines": 92, "source_domain": "www.athirvu.com", "title": "சற்று முன் ரஷ்யா எல்லை நோக்கி வட கொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled சற்று முன் ரஷ்யா எல்லை நோக்கி வட கொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது\nசற்று முன் ரஷ்யா எல்லை நோக்கி வட கொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது\nசற்று முன்னர் ரஷ்ய எல்லை நோக்கி, வட கொரியா பல ஏவுகணைகளை ஏவி பரீட்ச்சித்து பார்த்துள்ளது. இது ரஷ்யாவை சீண்டும் செயலாக உள்ளது. நேற்று மாலை ரஷ்ய அதிபர் புட்டின், அமெரிக்க அதிபரை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு , வட கொரியா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் இன்றைய தினம் வட கொரியா ரஷ்யாவை நோக்கி ஏவுகணை பரிசோதனை நடத்தியுள்ளது.\nஇதனால் ரஷ்யா கடுப்பாகியுள்ளதாக சி.என்.என் செய்தி சேவை சற்று முன்னர் அறிவித்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய 3 வல்லரசுகளை வட கொரியா சீண்டி பெரும் கோபத்திற்கு ஆளாக்கி வருகிறது. ஆனால் எந்த ஒரு அச்சமும் இன்றி இதனை அன் நாட்டு அதிபர் தொடர்ந்து நடத்தி வருகிறார். வட கொரியாவிடம், அமெரிக்காவை காட்டிலும் 3 மடங்கு அதிகமான ராணுவத்தினர் உள்ளார்கள். வடகொரியாவின் ராணுவத்தின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம் தாண்டும் என்று கூறப்படுகிறது.\nசற்று முன் ரஷ்யா எல்லை நோக்கி வட கொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது Reviewed by athirvu.com on Wednesday, May 03, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசற்று நேரத்திற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2 அதி பயங்கர குண்டு விச்சு விமானங்கள் சிரிய...\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\nஅமெரிக்கா தான் தயாரித்துள்ள 4காம் தலை முறை அதி நவீன ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இவற்றில் மிகவும் சக்த்திவாய்ந்த ஆயுதமாக கர...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nவரும் ஞாயிறு அன்று, சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது ��ிண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர...\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \nஎங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி ...\nஇந்த நோய் உங்களுக்கு இருந்தால் 1,000 பவுன்ஸ் அபராதம்- வாகனம் ஓட்ட முடியாது அது என்ன நோய்கள் என்று தெரியுமா \nபிரித்தானியாவில் வாகன ஓட்டுனர் லைசன் வைத்திருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய விடையம் இவை. நீங்கள் பல வருடங்களுக்கு முன்னர் உங்க...\n48 மணி நேரத்தில் தாக்குதல்: டொனால் ரம் கூறிய வார்த்தையால் மொத்த உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது \nசிரியாவில் தனது நகரங்கள் மீதே அன் நாட்டு விமானப்படை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அன் நாட்டில் உள்ள சிறுபாண்மை இனத்தவரை குறி...\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை மிரட்டும் ரஷ்யா - அதிரவைக்கும் ஆயுதங்கள்..\nஐரோப்பிய நாடுகள் அனைத்திற்க்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், ரஷ்ய ராணுவம் தனது பலத்தை காட்ட பெரும் பயிற்ச்சி முகாம் ஒன்றை இன்று நடத்...\nசிங்கள ராணுவத்தின் ஸ்டைலில் 30 பேர் கொலை: நெஞ்சை பதறவைக்கு காட்சிகள் இளகிய மனம் கொண்டவர்கள்\nசற்று முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று நெஞ்சை பதறவைக்கிறது. தம்மிடம் சிக்கிய 30 வெளிநாட்டவரை அவர்கள் இலங்கை ராணுவத...\nஎரிந்து உடைகளை இழந்த பெண்கள் இந்த நேரத்தில் போய் கமராவில் படம் பிடித்த ஆசாமி .. இது தான் இந்தியா ..\nசமீபத்தில் மலை ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற சுமார் 30பேர் காட்டு தீயில் மாட்டிக்கொண்டார்கள். இதில் பல பெண்களும் இருந்தார்கள். அவர்கள்...\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2014/11/blog-post_21.html", "date_download": "2018-04-19T13:38:25Z", "digest": "sha1:D6GTIVJKE2IF6RH3H3PTDDBBC6F6FY5R", "length": 15396, "nlines": 82, "source_domain": "www.nisaptham.com", "title": "ஜஸ்டின் பீய்பர் தெரியுமா? ~ நிசப்தம்", "raw_content": "\n‘ஜஸ்டின் பீய்பர் மாதிரியான ஆட்களையெல்லாம் தெரிஞ்சு வெச்சிருந்தா இப்படியெல்லாம் பேச மாட்டீங்க’ என்று அந்தப் பெண்மணி எகிறும் போது கொஞ்சம் ஜெர்க் ஆகித்தான் போனேன். நடுராத்திரியில் நீ ஏன் சுடுகாட்டுக்கு போகவில்லை என்று கேட்பது போல இருந்தது. யார் அந்த ஜஸ்டின் பீய்பர் அந்தப் பெண்மணி இப்படித்தான். அவ்வப்பொழுது யாராவது ஒரு பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பார். ‘நகரத்தில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகளுக்கு நாம் அள்ளித் திணிக்க வேண்டும்’ என்கிற கட்சிக்காரர்.\n‘சச்சின் டெண்டுல்கர் மும்பையில் இருந்ததாலதான் அவரை கவனிச்சாங்க...தோனி கூட ராஞ்சியில் வளர்ந்தவர். அதுவும் சிட்டிதான்....டிராவிட் அவரும் இங்க பெங்களூர்தானே’ இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். நமக்குத்தான் பதற்றம் தொற்றிக் கொள்ளும்.\n‘லியாண்டர் பயஸ் கல்கத்தா. கங்குலியும்தான்’ ‘விஸ்வநாதன் ஆனந்த் சிட்டியில் வளர்ந்தவர்தானே’ இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லிக் கொண்டேயிருப்பார். கொஞ்சம் கிறுகிறுத்து போய்விடும்.\n‘என்னது உங்க பையனுக்கு ஆறு வயசு ஆகப் போகுதுங்குறீங்க...பாட்டுக் க்ளாஸில் சேர்க்கலையா’ என்று குண்டைப் போட்டார். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.\nஇவனிடம் ‘பாட்டு க்ளாஸூக்கு போறயா தங்கம்’ என்று கேட்டால் ‘பாட்டெல்லாம் வேண்டாம்’ என்கிறான். இங்கு கர்நாடக சங்கீதம்தான் சொல்லித் தருகிறார்கள். அவனுக்கு விருப்பமிருந்தால் போகட்டும். இல்லையென்றால் அதை பழக்கியே தீர வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. பாத்ரூமில் கூட பாடத் தெரியாத எனக்கு மகனாக பிறந்திருக்கிறான். பிறகு எப்படி பாட்டு பாட விரும்புவான்\n’ அந்தப் பெண்மணியின் கேள்விதான் இது.\n‘வேஸ்டுங்க நீங்க....’ பார்த்த மூன்றாவது நாளில் இந்தச் சான்றிதழை வாங்கிக் கொண்டேன்.\n‘இனிமேலாச்சும் பாருங்க..இத்தினியூண்டு பொடிசுக எல்லாம் என்ன போடு போடுறாங்க’\nஅவர் கோயமுத்தூர்க்காரர். பக்கத்தில் இருக்கும் டென்னிஸ் பயிற்சி வகுப்புக்கு மகனைக் கொண்டு வந்து விடும் போது அறிமுகம். பையன் டென்னிஸ் பழகுகிறான். கராத்தேவுக்குச��� செல்கிறான். சனி, ஞாயிறுகளில் காலை நேரத்தில் கிதார் வகுப்பு. மாலையில் பாட்டு க்ளாஸ். ஹிந்தி, ஸ்கேட்டிங் பயிற்சிகள் எல்லாம் தனி.\n‘ஆறு வயது பையனுக்கு இது ஓவர் டோஸ் இல்லீங்களா’ என்று கேட்டால் அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார். ‘அப்படியெல்லாம் இல்லைங்க...எதையெல்லாம் அறிமுகப்படுத்தணுமோ அதை நாம செஞ்சுடணும்...அவனுக்கு எது விருப்பமோ அதை எடுத்துக்கட்டும்’- இந்த பதில் சரியானதாகத்தான் தெரிகிறது. நகரக் குழந்தைகள் வீட்டில் இருந்து எதைச் செய்கிறார்கள்’ என்று கேட்டால் அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார். ‘அப்படியெல்லாம் இல்லைங்க...எதையெல்லாம் அறிமுகப்படுத்தணுமோ அதை நாம செஞ்சுடணும்...அவனுக்கு எது விருப்பமோ அதை எடுத்துக்கட்டும்’- இந்த பதில் சரியானதாகத்தான் தெரிகிறது. நகரக் குழந்தைகள் வீட்டில் இருந்து எதைச் செய்கிறார்கள்\nகிராமக் குழந்தைகளும் கூட இப்பொழுது அப்படித்தான் ஆகிவிட்டார்கள். மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் உரிமை என்பார்கள். உரிமையாவது வெங்காயமாவது. எந்த கிராமத்தில் மண்ணில் விளையாட அனுமதிக்கிறார்கள். மூன்றாம் வகுப்பிலேயே தடி தடியாக கண்ணாடி அணிந்து கொள்கிறார்கள். ‘எப்போ பாரு செல்போனை வெச்சு விளையாடிட்டே இருக்குது கண்ணு’ என்று புகார் வாசிக்கிறார்கள். தெல்லு, கில்லி, கபடி, ஐஸ் நெம்பர் போன்ற விளையாட்டுகளையெல்லாம் எந்தக் குழந்தையும் விளையாடுவதாகத் தெரியவில்லை. போதாகுறைக்கு ‘கையில் மில்லியன் கிருமிகள் இருக்கு’என்று சோப் கம்பெனிக்காரன் விளம்பரம் செய்கிறான். ‘வீட்டிற்குள்ளேயே விளையாடுங்கள்’ என்று அம்மாக்கள் சொல்லிவிடுகிறார்கள். குழந்தைகளும் என்னதான் செய்வார்கள் சோட்டா பீமும் கால்யாவும்தான் ஒரே ஆறுதல்.\nஇந்த கோயமுத்தூர் அம்மிணியின் குழந்தைக்கு அந்த பிரச்சினையெல்லாம் இல்லை. வீட்டிலேயே இருப்பதில்லை. பிறகு எப்படி டிவி பார்ப்பது\nகுழந்தைகளுக்கு exposure கொடுப்பதுதான் அவசியம். இப்படியெல்லாம் சாத்தியங்கள் இருக்கின்றன என்ற அடையாளத்தைக் காட்டிவிட்டால் போதும். பிறகு அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரும் போதுதான் ஸ்நூக்கர் என்கிற விளையாட்டின் பெயரையே கேள்விப்பட்டிருப்போம். பங்கஜ் அத்வானி மாதிரியான ஆட்கள் பத்து வயத���லேயே நுணுக்கங்களைக் கற்றிருப்பார்கள். அந்த வித்தியாசம்தான் சாம்பியன்களை உருவாக்குகிறது.\nகிராமக் குழந்தைகளுக்கே கூட நிறைய வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியும். நாம் செய்வதில்லை.\n‘இதெல்லாம் சரிதான். படிப்பில் கவனம் சிதறிடாதா’ என்ற கேள்வியைக் கேட்ட போதுதான் ஜஸ்டின் பீய்பர் பற்றி பேச்சை எடுத்தார். எனக்குத் தெரியாது. பிறகுதான் கூகிளில் தேடினேன். பீய்பர் தொண்ணூற்று நான்காம் ஆண்டுதான் பிறந்திருக்கிறார். அம்மாவும் அப்பாவும் திருமணமே செய்து கொள்ளவில்லை. அம்மாதான் வளர்த்திருக்கிறார். வறுமையான சூழல். மகன் பாடுவதை வீடியோவாக எடுத்து சிலவற்றை யூடியூப்பில் போட்டிருக்கிறார். அதை யதேச்சையாக பார்த்த பீய்பரின் தற்போதைய மேலாளர் பீய்பரை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்து கொடி நட்ட வைத்துவிட்டார். முதல் ஆல்பம் வெளியே வந்த போது பீய்பரின் வயது பதினைந்து.\nஇன்றைக்கும் யூடியூப்பில் அவரது ‘Baby’ என்ற பாடல்தான் அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோக்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட நூற்றுப்பத்து கோடி ஹிட்ஸ். பீய்பரை படிப்பா கை தூக்கிவிட்டது குழந்தைகளுக்கு படிப்பு அவசியம்தான். ஆனால் வெறும் படிப்பை மட்டுமே கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டியதில்லை. உலகின் வண்ணங்களையும் வாய்ப்புகளையும் காட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப அவர்கள் தங்களின் பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nரோபோஜாலம் (படத்தின் மீது க்ளிக் செய்யவும்)\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/apr/17/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2901944.html", "date_download": "2018-04-19T13:17:06Z", "digest": "sha1:AXGPPR64NRT2HXVS5K5NGOQYLY3BBOEK", "length": 7289, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nவெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வலியுறுத்தல்\nதமிழக நதிகளில் மணல் அள்ளுவதை கைவிட்டு வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.\nகரூர் வடக்கு காந்திகிராமத்தில் ஏஐடியுசி மாவட்டக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வி. ராமசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்டப் பொருளாளர் வி. ஜெயராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜிபிஎஸ்.வடிவேலன் வேலை அறிக்கை வாசித்தார்.\nகூட்டத்தில், வரும் மே தினம் அன்று கரூரில் மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, கரூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது, கரூரில் சட்ட மேதை அம்பேத்கருக்கு சிலை நிறுவப்படாமல் உள்ளதைக் கண்டிப்பதும், விரைவில் அரசு சார்பில் அவரது சிலை அமைக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது, தமிழக ஆறுகளில் அரசு மணல் அள்ளுவதை கைவிட்டுவிட்டு வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆர்.சக்திவேல் நன்றி கூறினார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anbutamilnet.blogspot.com/2010/11/blog-post_1615.html", "date_download": "2018-04-19T13:37:11Z", "digest": "sha1:I47BDOQ7DCWQ3IO7M37H2COE7YX7PJBJ", "length": 15167, "nlines": 73, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\nஉலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.\nமற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.\n இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.\nஇதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது.\nஇதுவே மாரடைப்பு. இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்���ிறது.\nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன\nகாரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய். கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை. இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.\n மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு “அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.\nஇதய வலியின் வெவ்வேறு தன்மைகள்:\nபொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.\nசில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nமாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும்.\nஇதற்கு “ஆஞ்சைனா’ என்று பெயர். நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி.\nமேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.(thanks all dinakaran)\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nஜோ ஜோ ஜோதிகா புகைப்படங்கள்\nஎன் தோழி நமீதா... - உருகும் சினேகா\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=119:2011-03-01-08-31-14&catid=2:info&Itemid=4", "date_download": "2018-04-19T13:47:26Z", "digest": "sha1:T5MQFZNAVNZ5ECFEWEHAWQHQVVNMPDF7", "length": 2279, "nlines": 48, "source_domain": "bergenhindusabha.info", "title": "அறிவித்தல் பண்ணிசைப் போட்டிகள்", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nகாலம்: புதன்கிழமை 02.03.2011 மாலை 04 மணி ஆரம்பிக்கப்படும்\nதொடர்புகளுக்கு: திருமதி நந்தினி குணலிங்கம், தொலைபேசி இல: 55 16 87 60 / 45 41 01 96.\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/itemlist/tag/money", "date_download": "2018-04-19T13:33:14Z", "digest": "sha1:SM4YC5JYSIKFUSCAJE2ODUNBS7BC7TW2", "length": 15121, "nlines": 84, "source_domain": "newtamiltimes.com", "title": "வணிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவியாழக்கிழமை, 18 மே 2017 00:00\nசென்னையில் சிக்கிய 40 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள்...\nசென்னை சூளைமேடு ஜக்கர���யா காலனி இரண்டாவது தெருவில் வசிப்பவர் தண்டபாணி.\nசென்னை கோடம்பாக்கத்தில் ராமநாதன் அன்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். சினிமா படப்பிடிப்புக்குத் தேவையான போலீஸ் சீருடைகளை இந்த நிறுவனத்தில் தண்டபாணி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசார் துணையுடன் இங்கு சோதனை நடத்தினர். அப்போது ரூ.40 கோடிக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. செல்லாத ரூ. 40 கோடியை பறிமுதல் செய்த காவல்துறை, தீவிர விசாரணை நடத்தி வருகிறது..\nபுதன்கிழமை, 05 ஏப்ரல் 2017 00:00\nதலைக்கு 4,000 ருபாய்... தினகரன் கோஷ்டியினர் ஆர்கே நகரில் ஜரூர் பண பட்டுவாடா....வீடியோ ஆதாரம் சிக்கியது. கவனிக்குமா தேர்தல் ஆணையம் \nஆர்.கே.நகரில் கொத்து கொத்தாக தினகரன் கோஷ்டி பணப்பட்டுவாடா புகாரில் சிக்கினாலும் அசருவதாக இல்லை... ஒரு ஓட்டுக்கு ரூ4,000 கொடுத்து தினகரனின் தொப்பி சின்னத்துக்கு வாக்களிக்க சொல்லும் புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆர்.கே.நகரில் பணத்தை பட்டுவாடா செய்ய ஒவ்வொரு நாளும் புது புது யுக்திகளை கடைபிடிக்கிறது ஃபெரா தினகரன் கோஷ்டி. ஆன்லைன் ஷாப்பிங், மளிகை பில் கட்டுவது, ஓடும் பஸ்ஸில் பட்டுவாடா என புது புது ரகங்களை இறக்கிக் கொண்டிருக்கிறது தினகரன் கோஷ்டி\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nநடப்பு நிதியாண்டில் ஆடைகள் துறையில் ரூ.5,000 கோடி முதலீடு; 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்\n''ஜவுளித் துறைக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை திட்டங்களால், நடப்பு 2016 -17ம் நிதியாண்டில், ஆடைகள் துறையில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு புதிய முதலீடுகள் குவியும்; இதனால், 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்,'' என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு தலைவர் அசோக் ஜி.ரஜனி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஜவுளித் துறையில், மூலதன முதலீடுகளுக்கான மானியம், இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மூலப்பொருட்களின் இறக்குமதி வரியுடன், மாநில வரியும், ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப வழங்கப்படுகிறது. இதனால், செலுத்திய வரியில் திரும்ப பெறப்படும் தொகை, 7.25 சதவீதத்தில் இருந்து, 12.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ��திகரிக்கும் நோக்கில், ஜவுளித் துறை சார்ந்த தொழிலாளர் சட்டங்களும் தளர்த்தப்பட்டுள்ளன. இத்தகைய ஊக்குவிப்புகளால், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஜவுளி மற்றும் ஆடைகள் துறையில், உற்பத்தியும், ஏற்றுமதியும் உயரும். இத்துறையில், 1,100 கோடி டாலர் முதலீடுகளை ஈர்த்து, 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்றுமதியை, 3,000 கோடி டாலராக உயர்த்தவும், மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, நிச்சயம் எட்டப்படும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. நடப்பு நிதியாண்டில், ஆடைகள் துறையில், 5,000 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் குவியும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகள், ஜவுளி ஏற்றுமதிக்கு, வரி விலக்கு அளிக்கின்றன. ஆனால், இந்தியாவில், 9.5 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. இதை குறைத்தால், ஏற்றுமதி மேலும் உயரும். கடந்த சில ஆண்டுகளாக, செலவு குறைவு காரணமாக, ஆடை தயாரிக்கும், 'ஆர்டர்'கள், சீனா போன்ற நாடுகளுக்கு சென்று கொண்டிருந்தன. தற்போது, அந்நாடுகளில் தொழிலாளர் ஊதிய விகிதம் அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளது. இனி, சீனா, மலிவு விலையில், ஜவுளி மற்றும் ஆடைகளை தயாரித்து, ஏற்றுமதி செய்வது கடினம். இது, இந்தியா உட்பட, இதர நாடுகளுக்கு, 28 ஆயிரம் கோடி டாலர் அளவிலான சந்தை வாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஜவுளி மற்றும் ஆடைகள் துறை, வரும், 2025ல், மூன்று மடங்கு உயர்ந்து, 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ளதாக உருவெடுக்கும்; ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி டாலர் அன்னியச் செலாவணி கிடைக்கும்.-பி.சி.ஜி., ஆய்வறிக்கை\nவெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு...\nபெட்ரோல் லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் லிட்டருக்கு 49 பைசாவும் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டு உள்ளது.பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.அதன்படி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 49 பைசாவும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. மேலும், இந்த விலை குறைவு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nவியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nபங்குச்சந்தைகளில் உயர்வு : சென்செக்ஸ் 259 புள்ளிகள் உயர்வு\nஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவால் பிரிட்டன், உள்ளிட்ட ஐரோப்பிய பங்குச்சந்தைகள் மட்டுமின்றி ஆசிய, அமெரிக்க உள்ளிட்ட உலக பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டன. ஆனால் அந்த சரிவு நிலை கொஞ்சம் கொஞ்மாக மீண்டுள்ளது. 7-வது ஊதிய குழு உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வுடன் இருப்பது, ஜூன் மாதத்திற்கான பங்குஈவுத்தொகை, வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் முடிந்தன.வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 259.33 புள்ளிகள் உயர்ந்து 26,999.72-ஆகவும், நிப்டி 83.75 புள்ளிகள் உயர்ந்து 8,287.75-ஆகவும் முடிந்தன. சென்செஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 28 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.\nபக்கம் 1 / 6\nஇணைப்பில் உள்ளவர்கள்: 124 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2015111339280.html", "date_download": "2018-04-19T13:35:36Z", "digest": "sha1:IJEIOOTXJRJRNRDYFK6YKAW2YEWWADFQ", "length": 6825, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "பொங்கல் ரேசில் களமிறங்கும் ஜெயம் ரவி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பொங்கல் ரேசில் களமிறங்கும் ஜெயம் ரவி\nபொங்கல் ரேசில் களமிறங்கும் ஜெயம் ரவி\nநவம்பர் 13th, 2015 | தமிழ் சினிமா\n‘தனி ஒருவன் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மிருதன்’. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இமான் இசையமைக்கும் இப்படத்தை சக்தி ராஜன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇப்படத்தை பொங்கல் தினத்தன்று வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கல் தினத்தில் பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்துள்ள ‘தாரை தப்பட்டை’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 2’, சூர்யாவின் ‘24’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இதைத்தவிர சிம்புவின் ‘இது நம்ம ஆளு’, விஷாலின் ‘கதகளி’ ஆகிய படங்களும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.\nதீபாவளி தினத்தன்று வெளியான ‘வேதாளம்’ , ‘தூங்காவனம்’ படங்களுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அடுத்ததாக ரசிகர்கள் பொங்கல் தினத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\n‘பத்மாவத்’ படம் ஓடும் தமிழக தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\nசமூக வலைதளத்தில் புதிய உச்சத்தை தொட்ட சூர்யா\nஎன் அம்மாவின் புனிதமான அன்பை களங்கப்படுத்தாதீர்கள்- ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்\nமக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகள் தான் – விஷால்\nபடப்பிடிப்பு துவங்கும் முன்பே விலைபோன சிவகார்த்திகேயன் படம்\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் பத்மாவத்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாளில் சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு\nரசிகர்களை மிரள வைத்த மெர்சல் சாதனைகள் – முழு விபரம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.irasenthil.com/2008/08/blog-post_3018.html", "date_download": "2018-04-19T13:17:47Z", "digest": "sha1:H5BSK6W6FGG75NUQKWFT5NW2E7GWCW3U", "length": 9642, "nlines": 165, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா ?", "raw_content": "\nஇந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா \nTags ஈழம் , தமிழர்\nசில கேள்விகளைப் பார்க்கும் போது, அதற்கான விடை உரியவர்களிடமிருந்து கிடைத்தால் நான்றாகத்தான் இருக்கும், ஆனால் விடைதான் தமிழருக்கு எட்டாக் கனியாயிற்றே[முருகன் காலத்தில் இருந்து திலீபன் காலம் வரை]\nதமிழ் சசியின் அப்படியொரு கேள்வி இங்கே,\nஇந்தியாவின் பார்வையில் ராஜீவ் காந்தியின் படுகொலை குற்றம் என்றால் ஈழத்\nதமிழர்களின் பார்வையில் இந்திய இராணுவம் ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுத்த மிக\nமோசமான படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ராஜீவ் காந்தியின் படுகொலையை\nவிட மோசமான குற்றங்கள். இந்திய இராணுவம் தமிழர்களை கொன்றதால் தான் அப்போதைய தமிழக\nமுதல்வர் கலைஞர் இந்திய இராணுவம் சென்னை திரும்பி வந்த பொழுது, அந்த வரவேற்பை\nபுறக்கணித்தார். என் இனத்தை கொன்று விட்டு வரும் ஒரு இராணுவத்தை தன்னால் வரவேற்க\nமுடியாது என கலைஞர் கூறினார்.\nஇந்திய இராணுவம் செய்த பல மோசமான அத்துமீறல்களில் வல்வெட்டிதுறை படுகொலை மிக\nமுக்கியமான ஒன்று. அது குறித்த மிக விரிவான செய்தி ஒன்றினை அப்பொழுது இந்தியன்\nஎக்ஸ்பிரஸ் வெளியிட்டு இருந்தது. வல்வெட்டி துறையில் தமிழர்களை வரிசையாக நிற்க\nவைத்து இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது. ஜாலியன் வாலாபாக், My Lai போன்ற படுகொலை\nசம்பவங்களை விட மோசமான படுகொலை வல்வெட்டி துறை படுகொலை. இதனை செய்த குற்றவாளிகள்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை இந்தச் சுட்டியில்\nபாரளுமன்றத்தில் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், அப்போதைய\nஎதிர்க்கட்சி உறுப்பினருமான ஜார்ஜ் பிரணாண்டஸ் பின்வருமாறு\nஇவ்வாறு இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடங்கி,\nலண்டன் பத்திரிக்கைகள் வரை பட்டியலிட்டு இருக்கின்றன.\nஈழப் பிரச்சனையின் ஒரு முக்கியமான பரிமாணமான இந்திய இராணுவத்தின்\nஅத்துமீறல்கள், போர் குற்றங்கள் குறித்து விகடனின் சர்வே ஏன் தமிழக மக்களிடம்\nகேள்வி எழுப்பவில்லை. சிவராசனும், சுபாவும், தனுவும் செய்த படுகொலைக்கு விடுதலைப்\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் பொறுப்பு என்றால் இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு\nஇந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா\nஇந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்ப...\nஇந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்ப...\nதமிழ் சங்கதத்தில் [சமஸ்கிருதம்] இருந்து வந்தது அல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/3_24.html", "date_download": "2018-04-19T13:32:25Z", "digest": "sha1:HF2GKF2T4CUIACWYOLKW7MEZALK6R2XY", "length": 50219, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"இலங்கையில் நடைபெறும் ஆபத்து - 3 நாடுகளின் பிடியில் மைத்திரி - ரணில்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"இலங்கையில் நடைபெறும் ஆபத்து - 3 நாடுகளின் பிடியில் மைத்திரி - ரணில்\"\nதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலின் சிறிலங்கா நோக்கிய அவசர பயணமானது எவ்வித நோக்கமுமற்றது எனக் கருத முடியாது. ஏனெனில் பிஸ்வாலின் இராஜாங்கத் திணைக்களம் மைத்திரி – ரணில் அரசாங்கம் தொடர்பாக அண்மைய சில மாதங்களாகப் பெற்றுக் கொண்ட அறிக்கைகள் பாராட்டத்தக்கவையாக இருக்கவில்லை.\nகுறிப்பாக, சிறிலங்காவின் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் விவகாரம் தொடர்பாக மைத்திரி மற்றும் ரணில் இடையில் ஏற்பட்ட பனிப்போர் தொடர்பாக அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இராஜாங்கத் திணைக்களத்தால் பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கையானது சிறிலங்கா அரசாங்கம் மீது ஒபாமா அரசாங்கம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு குந்தகம் விளைவித்திருக்கலாம்.\nசிறிலங்கா வாழ் மக்களின் வாக்குகள் மூலம் மீண்டும் ஜனநாயக ஆட்சி வெற்றி பெற்றுள்ளதானது முழு உலகிற்கும் முன்மாதிரியாகும் என அமெரிக்க அரசாங்கத்தின் இராஜாங்கத் திணைக்களம் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மைத்திரி- ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முதலாவது கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை உலகிற்குக் காண்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇதனால் அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்காவும் இணைஅனுசரணை வழங்கியிருந்தது. இந்நிலையில் இவ்வாறானதொரு நம்பிக்கைக்கு ஊறுவிளைவிப்பதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளது என்பதை நினைத்துப் பார்ப்பது சாத்தியமற்றதாகும்.\nசிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது யுத்தக் குற்றங்கள் இழைப்பதற்குக் கட்டளையிட்ட மகிந்த, கோத்தபாய, பொன்சேகா மற்றும் இராணுவத் தளபதிகளுக்கு எதிராக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களால் அழுத்தம் கொடுக்கப்பட்ட போது, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றின் விசாரணையிலிருந்து மைத்திரி-ரணில் அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கு அமெரிக்காவின் திட்டமிடலே காரணமாகும்.\nஅமெரிக்காவின் இத்திட்டத்தின் பெறுபேறாகவே, தமிழர் ஒருவர் சிறிலங்காவின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டமையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகியமையும் மற்றும் பிறிதொரு தமிழர் ஒருவர் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டமையும் சாத்தியமாகியது.\nபோர்க்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா பொறுப்புக்கூற வேண்டும் என அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்த வேளையில், இது தொடர்பில் அமெரிக்கா கடுமையானதொரு கோட்பாட்டைப் பிரகடனப்படுத்தியது. இக்கோட்பாட்டின் மூலம் மைத்திரி – ரணில் அரசாங்கத்தை மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தங்களிலிருந்து அமெரிக்கா பாதுகாத்துள்ளது.\nஇதே அமெரிக்கா, மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவிற்கு எதிராக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களைத் தூண்டிவிட்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.\nமைத்திரி-ரணில் அரசாங்கத்தைப் பாதுகாப்பது தொடர்பான அமெரிக்காவின் இத்தகைய செயற்பாடானது 1987ல் இந்தியா எதிர்நோக்கிய நிகழ்விற்கு ஒப்பானதாகும். சிறிலங்காவின் முன்னாள் தலைவர் ஜே.ஆருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் ஆயுதக் குழுக்களைத் தூண்டிவிட்டு இவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த இந்தியா பின்னர் ஜே.ஆருடன் இணைந்து சிறிலங்கா சார்பாக புலிகள் அமைப்பு உட்பட அனைத்து தமிழ் ஆயுதக் குழுக்களையும் இல்லாதொழிப்பதற்காக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்தியா கடைப்பிடித்த நிலைப்பாட்டையே தற்போது அமெரிக்காவும் கடைப்பிடிக்கின்றது.\nஅமெரிக்கக் கோட்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்:\nதமிழர் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அர்ஜூன் மகேந்திரன் விடயத்திலும் அமெரிக்கா தலையீடு செய்தது. அர்ஜூன் மகேந்திரன், சிறிலங்காவின் மத்திய வ���்கி ஆளுநராக இருந்த வேளையில் மைத்திரி- ரணில் அரசாங்கம் நிதிப்பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு உதவியாக இருந்தார்.\nஇந்நிலையில் பிஸ்வாலின் சிறிலங்காவிற்கான பயணம் அரசாங்கத்தைப் பலப்படுத்துவதை நோக்காகக் கொண்டதாகும். சிறிலங்காவில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட்டால், இதனுடைய பொருளாதாரமும் மேலும் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் பிஸ்வால் சுட்டிக்காட்டியிருந்தார். பிஸ்வாலின் இந்த நிலைப்பாடானது அமெரிக்காவின் கோட்பாட்டு மாற்றத்தையே சுட்டிக்காட்டுகிறது.\nசிறிலங்காவில் போர் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் மனித உரிமை விவகாரம் முன்னுரிமைப்படுத்தப்பட்ட போதிலும், இந்த முன்னுரிமையானது தற்போது பொருளாதார நிகழ்ச்சி நிரலாக மாற்றமடைந்துள்ளது. நிஷா பிஸ்வால் இந்தத் தகவலைப் பரிமாறிக் கொள்வதற்காக சிறிலங்காவிற்கு அவசர பயணம் மேற்கொண்ட போது, சீன வெளிவிவகார அமைச்சர் ஏற்கனவே சிறிலங்காவிற்கான பயணத்தை முடித்திருந்தார்.\nசீன வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்காவிற்கான பயணம் தொடர்பில் இரகசியம் பேணப்பட்டிருந்தது. இவரது இந்தப் பயணம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கூட அறிந்திருக்கவில்லை. ரணில் சீனா தொடர்பான தீர்மானங்களை இயற்றும் போது அவை தொடர்பாக வெளிவிவகார அமைச்சருக்குத் தெரியப்படுத்துவதில்லை. ஏனெனில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சில் மகிந்த விசுவாசிகள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். இந்த அடிப்படையில், ரணில் சீனாவிற்கான தனது பயணம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் தலையீடின்றி அலரி மாளிகையில் வைத்தே திட்டமிட்டிருந்தார்.\nஅம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்புத் துறைமுகம், மத்தல விமான நிலையத் திட்டங்களை சீனாவிடம் கையளிப்பது தொடர்பான ஏற்பாடுகள் வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப்படாது இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டது. ரணிலின் இரகசியமான சீன-சிறிலங்கா திட்டமிடலின் ஊடாகவே சீன வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்கா பயணமும் அமைந்தது.\nமைத்திரி-ரணில் அரசாங்கமானது ஆரம்பத்தில் சீனாவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டத்தை நிறுத்தி வைத்தபோது சீனா ஆத்திரமுற்ற போதிலும், சீன வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்காவிற்கான அண்மைய பயணமானது சிறிலங்காவுடன் சீனா ��ட்புறவைத் தொடர்ந்தும் கட்டியெழுப்புவதில் ஆர்வமாக உள்ளது என்பதற்கான ஒரு சமிக்கையாகும்.\nசிறிலங்காவிற்கான பொருளாதார நிகழ்ச்சி நிரல் தொடர்பாக பிஸ்வால் அறிவிப்பதற்கு சற்று முன்னரே, சீன வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டதுடன், சீனா தற்போதும் சிறிலங்காவின் பிரதான பொருளாதாரப் பங்காளியாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.\nபிஸ்வாலின் சிறிலங்கா பயணத்தை இந்தியா அறிந்திருந்தது. ஆனால் சீன வெளிவிவகார அமைச்சரின் பயணம் தொடர்பில் இரகசியம் பேணப்பட்டமை இந்தியாவிற்கு விசனத்தை உண்டுபண்ணியது. Krrish Co நிறுவனத்துடன் தொடர்புபட்ட நில ஊழல் விவகாரம் தொடர்பான தகவல்களை சிறிலங்காவிற்கு இந்தியாவே வழங்கியிருந்தது. இந்த விடயத்தில் இந்தியா தலையீடு செய்து தகவலைப் பெற்றுக் கொடுக்காவிட்டிருந்தால், சிறிலங்காவால் நாமல் ராஜபக்சவைக் கைதுசெய்திருக்க முடியாது.\nஆகவே இந்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஊழல் விவகாரத் தகவலானது உண்மையில் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். இத்தகவலைப் பெற்றுக் கொடுப்பதில் இந்திய உதவிய போதிலும் சிறிலங்கா சீனாவிடம் நெருங்கிப் பழகுவதானது இந்தியாவிற்குக் கவலை அளித்துள்ளது.\nஇந்தியா மற்றும் சீனாவுடன் சமமான உறவைப் பேணுவதே சிறிலங்கா அரசாங்கத்தின் இலக்காக இருக்க வேண்டும்.\nஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ, வழிமூலம் – சிலோன் ருடே, மொழியாக்கம் – நித்தியபாரதி\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ��லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://chitrasundar5.wordpress.com/2012/10/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-04-19T13:32:18Z", "digest": "sha1:LTQ7C45WWYQHET3SDZ55KZ4I7HUXHKWP", "length": 16432, "nlines": 163, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "அரைத்துவிட்ட மீன் குழம்பு/வறுத்தரைச்ச மீன் குழம்பு/Araithu vacha fish kuzhambu | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kondaikadalai kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக் கிழங்கு உருளைக்கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஅரைத்துவிட்ட மீன் குழம்பு/வறுத்தரைச்ச மீன் குழம்பு/Araithu vacha fish kuzhambu\nமீன் குழம்பிற்கு சிறுசிறு மீன்களாக இருந்தால் நன்றாக இருக்கும்.நான் செய்திருப்பது நடுத்தர அளவிலான வெள்ளை வௌவால் மீனில்(White pomfret).இக்க��ழம்பை சாதாரண மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.\nகாய்ந்த மிளகாய்_5 (காரத்திற்கேற்ப கூட்டிக் குறைத்துக்கொள்ளவும்)\nமீனை சுத்தம் செய்து,துண்டுகளாக்கி,உப்புபோட்டு நன்றாகக் கழுவிவிட்டு நீரை வடிய வைக்கவும்.\nபுளியை மூழ்கும் அளவு தண்ணிரில் ஊற வைக்கவும்.\nவறுத்து அரைக்க வேண்டியதை(மஞ்சள் தவிர்த்து)வெறும் வாணலில் தனித்தனியாக சிவக்க வறுக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடிக்கவும்.அல்லது தண்ணீர்விட்டு மைய அரைத்தெடுக்கவும்.\nவெங்காயம்,பூண்டு உரித்து விருப்பம்போல் அரிந்து/தட்டி வைக்கவும்.தக்காளி நறுக்கி வைக்கவும்.\nகுழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டு,தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.\nவதங்கியதும் புளித்தண்ணீரைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றி,பொடித்து வைத்துள்ள பொடி/அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து,உப்பு போட்டு மூடி நன்றாக கொதிக்க வைக்கவும்.\nகுழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்தாற்போல் வரும்போது மீன் துண்டுகளைச் சேர்த்து,மிதமானத் தீயில் கொதிக்க விடவும்.தீ அதிகமானால் மீன் உடைந்துவிடும்.\nஒரு 5 நிமி கொதித்த பிறகு மீன் துண்டுகளைத் திருப்பிவிட்டு,மேலும் ஒன்றிரண்டு நிமி கொதிக்க விட்டு இறக்கிவிடவும்.\nஇது சாதம்,இட்லி,தோசை இவற்றுக்கு சூப்பராக இருக்கும்.\nஅசைவம், குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: குழம்பு, மீன், மீன் குழம்பு, fish, fish kuzhambu, meen, meen kuzhambu. 4 Comments »\n4 பதில்கள் to “அரைத்துவிட்ட மீன் குழம்பு/வறுத்தரைச்ச மீன் குழம்பு/Araithu vacha fish kuzhambu”\n12:36 முப இல் ஒக்ரோபர் 18, 2012\n6:55 பிப இல் ஒக்ரோபர் 18, 2012\n11:23 முப இல் ஒக்ரோபர் 18, 2012\n /வின்(ட்)டர் முடிந்து வருவதாக உத்தேசம் எதுன்னு தெரியல// எப்படி கண்டு புடிச்சீங்க, நான் வந்தாச்சுன்னு எதுன்னு தெரியல// எப்படி கண்டு புடிச்சீங்க, நான் வந்தாச்சுன்னு\nநீங்க குடுத்த 3 சாய்ஸ்-ல முதல் சாய்ஸ்தான்..வந்த களைப்பு மட்டுமே. வருவதற்கான ஏற்பாட்டில் இன்னும் இறங்கவில்லை, பெரிய உத்தேசங்களும் இல்லை. 🙂\nநேற்று மதியம்தான் வந்தேன் சித்ராக்கா ஜெட் லாக் வராமல் இருக்க முயற்சிக்கிறேன். அதுதான் சைலன்ட்டா எல்லா ப்ளாகும் மேய்ஞ்சுகிட்டு( ஜெட் லாக் வராமல் இருக்க முயற்சிக்கிறேன். அதுதான் சைலன்ட்டா எல்லா ப்ளாகும் மேய்ஞ்சுகிட்டு() இருக்கேன். 😉 🙂\nமீன் குழம்பு பார்க்கவே சூப்பரா இருக்கு.\n6:49 பிப இல் ஒக்ரோபர் 18, 2012\nஎனக்குத் தெரியாம எப்படி வரமுடியும்\nகாலையில்(ஊரில்)வந்து பார்ப்பீங்கன்னு நான் சும்மாதான் கேட்டுவச்சேன். ஆனால் நிஜமாவே வந்தாச்சு,பின்னூட்டம் பார்த்ததும் மகிழ்ச்சி.நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க.\nபுரட்டாசி முடிந்ததும் முதல் வேலையாக மீன் குழம்பு வச்சாச்சு.வருகைக்கு நன்றி மகி.\nமறுமொழி இடுக மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« அச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nசிவப்பரிசி பிடிகொழுக்கட்டை/Matta Raw Rice pidi kozhukkattai »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%9F%BA%E7%A1%80", "date_download": "2018-04-19T13:45:51Z", "digest": "sha1:WFH4V7BJZMLYEJYMB5U5PNPL6WBB6XDH", "length": 4435, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "基础 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் ---基础--- (ஆங்கில மூலம் - base; fundamental) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவ���ிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://honeylaksh.blogspot.sg/2017/07/blog-post_10.html", "date_download": "2018-04-19T13:53:00Z", "digest": "sha1:DNWCCK5KAEFDGYSCA7VZJ3L4F5CWPCSP", "length": 41501, "nlines": 458, "source_domain": "honeylaksh.blogspot.sg", "title": "சும்மா: வலையுலக திரையுலகச் சந்திப்புகள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 10 ஜூலை, 2017\nவலையில் எழுத ஆரம்பித்து அவை பத்ரிக்கைகளில் வெளியாகத் துவங்கியபின் சில பல வலையுலக திரையுலகப் பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.\nஅவற்றுள் சில சந்திப்புகளை இங்கே பகிர்ந்துள்ளேன்.\nசென்னை லாமிகிளில் எங்கள் முகநூல் நட்பு வட்டத்தின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் நண்பர்களின் அன்பு அழைப்புக்கிணங்க இந்த வி ஐ பி வந்திருந்தார்.\nஅதற்கு முன்பே முகநூல் வலைத்தளப் பகிர்வுகளில் ஆச்சியின் தீபாவளிப் பலகாரங்கள் அட்டகாசம் என்று கருத்துரை நல்கியிருந்தார்.\nநல்ல படங்களின் மூலமே அறிந்திருந்த மிகவும் எளிமையான இந்த மனிதரைச் சந்திப்போமென்று நினைக்கவேயில்லை.\nஅனைவருடனும் உரையாடிப் புகைப்படம் எடுத்துக் கொண்டார் நண்பர் இயக்குநர் சேரன். அதன்பின்னும் சிலமுறை நட்புவட்டங்களிலும் விசேஷங்களிலும் சந்தித்திருக்கிறோம்.\nஇதில் இருக்கும் விஐபிக்களின் லிஸ்ட் பெரிது. அனைவரும் நண்பர்கள் என்றாலும் எழுத்தாளர் மதுமிதா, மென்சஸ் குறும்படம் எடுத்த கீதா, இயக்குநர் மாகி, டெக்கான் க்ரானிக்கிள்ஸ் எடிட்டர் பாகி, இயக்குநர் நவீன், நடிகர் நிதீஷ்குமார் ஆகியோருடனான சந்திப்பு நம்மவீடு வசந்தபவனில் நிகழ்ந்தது.\nஇசையுலக ஜாம்பவான் ஸ்ரீஜியுடனான முகநூல் சந்திப்பு சென்னை மெரினா பீச்சில் நிகழ்ந்தது. கூடவே ஒன்பது ஆண்டுகளாய் நீடித்து நிலைத்து நிற்கும் எங்கள் முகநூல் இன்பாக்ஸ் நட்புக் குழுமத்தினர். :)\nஅக்கார்டில் நிகழந்த சந்திப்பில் பாகி, மற்றும் இயக்குநர் நண்பர் செல்வகுமாருடன் ரங்க்ஸ்.\nமக்கா புகைப்பட ஸ்பெஷல் ஜெயராஜ் பாண்டியன் மிக அருமையாகப் புகைப்படம் எடுப்பார். அவருடன் நம் இளங்கோ மச்சி, மாகி, பாகி ஆகியோருடன் ரங்க்ஸும்.\nதங்கை கயலுடன�� சென்று உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் அவர்களை அவர்களது அபிராமபுரம் இல்லத்தில் ஒரு முறை சந்தித்தேன்.\nநண்பர் ஷிகான் ஹுஸைனி அவ்வப்போது எனது வலையைப் படிப்பதாகச் சொல்வார். அவரிடம் ஓரிரு பேட்டிகளும் எடுத்துப் பத்ரிக்கைகளுக்கு அனுப்பி இருக்கிறேன்.\nடிஸ்கவரியில் நண்பர் பொன் காசிராஜனுடன் ஸ்விஸ்ஸிலிருந்து வந்திருந்த ( செம்மொழி மாநாட்டுக்காக ) நண்பர் அருள்ராசா அவர்களுடன்.\nபெருமதிப்பிற்குரிய பெரிய நண்பர் நாங்கள் பாட்டையா என்று அழைக்கும் நண்பர் நடிகர் பாரதி மணி ஐயாவுடன்.\nகாதல் ஆழியின் கலந்துரையாடலின் போது சந்தித்த ஞாநி சங்கரன் அவர்கள்.அதன்பின்னர் ஒரு திரைப்பட ப்ரிவியூவிலும் சந்தித்திருக்கிறோம்.\nநாடகக் கலையின் வாத்யார் திரு வெளிரங்கராஜன் அவர்களுடன் மாணவிகளாய். அன்று அவர் கூறிய அம்பையின் ஆற்றைக் கடத்தல் எங்களை உணர்வுபூர்வமாக வேறொரு உலகத்துக்கு இட்டுச் சென்றது. மிக வித்யாசமான அனுபவம்.\nநண்பர் திரு மிஷ்கினுடன் யுத்தம் செய் கலந்துரையாடலில்.\nரஷ்யன் கல்சுரல் செண்டரில் நாஞ்சிலாருக்கு நடந்த பாராட்டு விழாவில் கிழக்குப் பதிப்பகம் பத்ரி அவர்களுடனும் தோழி எழுத்தாளர் மதுமிதாவுடனும் .\nஸ்பெஷல் நீயா நானாவில் சந்தித்த சின்னத்திரைப் பிரபலங்களுடன்.\nஅந்நிகழ்விலேயே நடிகை வடிவுக்கரசி அவர்களுடன்.\nஅந்நிகழ்வின் ஆங்கர் திரு கோபிநாத் உடன்.\nஒரு திருமணத்தில் நம் உரத்த சிந்தனை அமைப்பினருடன்.\nஹோட்டல் பல்லவாவில் மீனாக்ஷி மதன், அனுராதா நிகேத் நடத்திய ஒரு ஓவியக்கண்காட்சியில் சிவாஜி சந்தானம் சாருடன்.\nசூரியக்கதிருக்காக முப்பெரும் தேவியருடன் எடுத்தது. நாட்டிற்காகப் பாடுபட்ட வீராங்கனைகள், ப்ரிகேடியர் முத்துலெக்ஷ்மி, ப்ரிகேடியர் துர்காபாய், ருக்மணி சேஷாயி அம்மாவுடன்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த திரு. உதயன் அவர்கள்.\nதகிதா பதிப்பகம் நண்பர் திரு மணிவண்ணன், நாணற்காடன் சரா, தோழிகள் பூவரசி ஈழவாணி ஜெயதீபன், வசுமதிவாசனுடன்.\nபொதிகையின் காரசாரத்தின்போது சந்தித்த முனைவர்கள். முனைவர் ஜேனட் செல்வகனி, முனைவர் ஷைலா சாமுவேல். இன்னொருவர் முனைவர் பத்மாவதியா, சத்யவதியா... ஹ்ம்ம் நினைவில் இல்லை. \nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:21\nலேபிள்கள்: வலையுலக திரையுலகச் சந்திப்புகள்\nஉங்கள் பிரபல���் வியக்க வைக்கிறது யூ ஆர் எ செலிப்ரடி\n10 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:44\n10 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 7:11\n10 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 7:17\n11 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 8:00\n14 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 12:22\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:31\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 1 - 25 கேள்விகளும் பதில்களும்\n”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களு...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம் . 51 - 75 கேள்விகளும் பதில்களும்.\n”தேனம்மை லெக்ஷ���மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும் ...\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 301. பெண் பார்த்தல் :- இது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. முக்கால் வா...\nஎக்ஸ்னோரா. எக்ஸ்னோரா சிதம்பரம் என்பவரை ஒரு முறை குமரன் கல்யாண மண்டபத்தில் லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நடைபெற்ற நவராத்ரி விழாவின்போது ...\nதேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம் 26 - 50 கேள்விகளும் பதில்களும்.\n”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும் ...\nகம்பன், தஸ்தயேவ்ஸ்கி பற்றிய இலக்கியப் பங்களிப்பில் சுசீலாம்மாவும் அம்மா இலக்கிய விருது பெற்ற முனைவர் சிங்கை லெக்ஷ்மி அவர்களும்.\nகம்பன் தொட்ட சிகரங்கள் என்ற தலைப்பில் மார்ச் 27 ஆம் தேதியன்று காரைக்குடிக் கம்பன் விழாவில் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அன்னை சு...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசீர்மிகு சென்னையின் முப்பெரும் சக்திகள்.\nஈஸ்வரா வானும் மண்ணும் ஹேண்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா. நீரும் நெருப்பும் ஃப்ரெண்ட்ஷிப் ஆனது உன்னாலீஸ்வரா. மயிலையிலே கபாலீசுவரா. கயிலை...\nஉகுநீர்க்கல்லில் ஒரு வட்டுலா. நீலமும் மஞ்சளும்.\nகர்நாடகா போய் காவிரியைத் தொட்டு சந்தோசப்பட்ட நிமிடங்களை மறக்கமுடியுமா . உகுநீர்க்கல்னா ஹொக்கனேக்கல்தான். எங்க புள்ளைங்க கர்நாடகாவுல வே...\nதிப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில்.\nபேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.\nபிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்\nசாட்டர்டே போஸ்ட் :- கேட்டராக்டைத் தாமதிக்க திரு. ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். குஜராத் ஜர்வானியின் இயலுலகி...\nநீர்மேலாண்மையைத் தேடி – ஒரு பார்வை.\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )\nஇந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும். – ஒரு ப...\nகொடிமரத்தின் வேர்கள் - ஒரு பார்வை\nதிண்டல் முருகனின் திருமுக தரிசனம்.\nராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில ...\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் – ஒரு பார்வை.\nஎன் தெருவழியே போறவரே. – ஒரு பார்வை.\nவளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும் – ஒரு பார்வை...\nதமிழ் நானூறு – ஒரு பார்வை.\nபாகவதக் கதைகள் – ஒரு பார்வை\nயோசிக்கலாம் வாங்க – ஒரு பார்வை\nசாட்டர்டே ஜாலி கார்னர். ட்ரெண்டிங் ட்ரென்ஞ்சர்ஸ் ப...\nஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.\nகாரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்....\nகாரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திரும...\nஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை...\nதிருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப்பெருமாள் ஆலயத்தில் போ...\nநாக சதுர்த்தி கருட பஞ்சமி வரலெக்ஷ்மி விரத கோலங்கள்...\nசுமையா – ஒரு பார்வை.\nமலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.\nசிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.\nடேனிஷ் கோட்டையில் மறைவாய் சில பீரங்கிகள்.\nதிருக்கடையூர் அபிராமி, சீர்காழி சட்டைநாதர் கோயில்க...\nஅலையில் சலம்பும் சிலம்பின் ஒலி.\nகோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.\nடாக்டர் கிருஷ்ணஸ்வாமி – என்னைக் கவர்ந்த முதல் டாக்...\nசுவையான மட்டன் குழம்பு வைப்பது எப்படி \nஊமையன் கோட்டையா காதலர் கோட்டையா.\nவள்ளுவர் கோட்டமும் சிவன் பார்க்கும்.\nகாரைக்குடி ஸ்ரீ ராமவிலாஸம் தியேட்டர்.\nமஹாபலிபுரம் – கடற்கரைக் கோயில்களும் அலைக்கரையான்கள...\nபூமீஸ்வர ஸ்வாமிகோயில் - புதுவண்ணத் தேர்.\nதிருமயம் கோட்டையில் இரும்பு பீரங்கிகள்.\nகம்பன் நேற்று-இன்று-நாளை – ஒரு பார்வை.\nசரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY ...\nதமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கம...\nகாரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.\nஆனந்த விநாயகரும் அத்தானின் கடிதமும்.\nபிக் பாஸும் சாட்சி பூதமும்.\nபாங்க் ஆஃப் மதுரா :-\nகுட்டி ரேவதி அவர்களுக்கு நன்றிகள்.\nகுழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ்,...\nமாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLI...\nஎண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?cat=69&filter_by=popular", "date_download": "2018-04-19T13:45:28Z", "digest": "sha1:SAHBS3OMMPGXBQWSJ6SOA5AIDRWG7BDU", "length": 9593, "nlines": 157, "source_domain": "nadunadapu.com", "title": "கவிதை | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன்\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி…\nஇந்தப்பொழுதுகள் எனக்கு போதாமல் இருக்கிறது.. \nநீ போதைல இருக்க வீட்டுக்கு போ \nஇந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்..\nகனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்\nதமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் – சத்யராஜ் ஆவேசம் – (வீடியோ)\nநடிகர்கள் மவுனப் போராட்டம் – ரஜினி, கமல் பங்கேற்பு – (வீடியோ)\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nவடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்.. – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங் – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை\nவடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்\nமூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\n12 ராசிகள் தரக்கூடிய நோய்கள்\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு வழிபாடு..\nவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. ���ந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/item/1665-2016-07-05-03-11-17", "date_download": "2018-04-19T13:29:20Z", "digest": "sha1:2DCPNFIGVLCO7M6LEV3322ZSJXACLFKO", "length": 10907, "nlines": 129, "source_domain": "newtamiltimes.com", "title": "பார்ட்டி எனும் பேரில் கூத்தடிக்கும் இந்திய பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்பு!!!", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபார்ட்டி எனும் பேரில் கூத்தடிக்கும் இந்திய பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்பு\nபார்ட்டி எனும் பேரில் கூத்தடிக்கும் இந்திய பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்பு\n400 கோடியைக் கடந்து ஹிந்தி பாகுபலி 2 சாதனை...\nபாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மறைவு\nஇந்தி திணிப்பை தடுக்க விழிப்புணர்வு\nநயன்தாரா படத்துக்கு தலைப்பு சொல்லும் அனிருத்\nஇலியானாவுக்கு விரைவில் திருமணம்: ஆஸ்திரேலிய காதலரை மணக்கிறார்\n ஐந்து இலக்கத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அனைவரும் வாழத்துடிக்கும் ஓர் வாழ்வியல் முறை. குடியும் குடித்தனம் என்பது மாறி, “குடி”யே குடித்தனம் என்று வாழும் ஓர் முறை. ஐ.டி-யின் வருகையால் தான் சமூக நாகரீகம் கெட்டது என்று ஒரு பக்கம் கும்பலாக சிலர் குமுறினாலும். அதை விட அதிக பங்கு சினிமாவிற்கு இருக்கிறது.\nமக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியதை கூறாவிட்டாலும், மறைக்க வேண்டியவற்றை வெட்டவெளிச்சமாக காட்டி வருகிறது இன்றைய 90% சினிமா. இதில் திரைப்படம் வெளியான முதல் நாள் மாலையில் படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் ஓர் சக்சஸ் பார்ட்டி வேறு. பொதுவாகவே பார்ட்டிகளுக்கு காரணம் தேவையில்லை. தானாக உருவாக்கிக் கொள்வார்கள்.\nஇதில், சினிமா துறையை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில், பார்ட்டி என்ற பெயரில் கூத்தடிக்கும் இந்திய பிரபலங்களின் வெளிவராத சில புகைப்படங்களின் தொகுப்பு….\nஷாருக்கான் மற்றும் பிரியங்கா சோப்ரா\nபிரியங்காவை பார்ட்டியின் நடுவில் முத்தமிடும் ஷாருக்.\nபார்ட்டியின் நடுவே தனது மார்பகத்தில் ஓவியம் வரைந்துக்கோலும் சுஷ்மிதாசென்.\nபார்ட்டியின் போதை உச்சத்தில், ஆடை விலகியது கூட தெரியாமல் செல்ஃபீ எடுத்துக்கொளும் பிரபலங்கள்.\nஓர் பார்ட்டியில் போதையின் உச்சத்தில் தலை, கால் புரியாமல் ஆடி கீழே விழும் ஸ்ரேயா.\nபார்டியில், தோழியுடன் நடனமாடும் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.\nபார்டியில் குடித்து மயங்கிய நடிகைக்கு, அரவணைப்பு தரும் சல்மான் கான்.\nரன்வீர் சிங்கின் கலீஜான நடனம்\nஓர் பார்ட்டியில் குடித்துவிட்டு ஐட்டம் டான்ஸ் ஆடிய பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.\nகஷ்மீரா ஷா மற்றும் கிருஷ்ணா சிங்\nஓர் பிரபல பார்ட்டியில் பொது இடத்தில் முத்தமிட்டுக்கொண்ட கஷ்மீரா ஷா மற்றும் கிருஷ்ணா சிங்\nபொது இடத்தில் ஹோலி கொண்டாட்டம் முடிந்த பின்னர், நடிகையின் மார் மீது தண்ணீர் ஊற்றி விளையாட்டு.\nபார்ட்டியின் நடுவே போதை தலைகேறிய நிலையில், வாய்’தா வாங்கும் நடிகர், நடிகை.\nபார்ட்டியில் நடிகைக்கு சரக்கடிக்க கற்றுத்தருகிறார் இந்த வட இந்திய நடிகர்.\nபிறந்தநாள் பார்ட்டியில் முத்தத்தை பரிமாற்றிக்கொள்ளும் நடிகை.\nஆண், பெண் பேதம் எல்லாம் இங்கு கிடையாது என சரக்கி உற்சாகத்துடன் ஊற்றி குடிக்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில் பாலிவுட் நடிகை\nபார்ட்டியின் நடுவே, போதையின் கிறக்கத்தில் நடமாடும் இளம் பாலிவுட் நடிகை.\nMore in this category: « இலியானாவுக்கு விரைவில் திருமணம்: ஆஸ்திரேலிய காதலரை மணக்கிறார்\tதனது படத்துக்கு தானே டைட்டீல் வைத்த சந்தானம்\nதமிழ்நாட்டில் விரைவில் லோக் ஆயுக்தா\nபுரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவியின் அதிரவைக்கும் வாட்ஸ் அப் உரையாடல்கள்\nகர்நாடகா தேர்தல் : இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டி\nஹெச். ராஜாவின் கருணாநிதி மீதான கீழ்த்தனமான விமர்சனம் - நெட்டிசன்கள் கடும் கண்டனம்\nஐபிஎல் : கொல்கொத்தாவின் சுழலில் சுருண்டது ராஜஸ்தான்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 111 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=2291", "date_download": "2018-04-19T13:48:20Z", "digest": "sha1:KQ643MVPPREO5OBFLHWYWREJAXL3WA2E", "length": 12332, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* சிறிது கால துன்பங்களுக்குப் பின், கடவுள் உங்களைச் சீர்ப்படுத்தி, உ<றுதிப்படுத்தி, வலுப்படுத்தி வாழ்க்கையில் நிலை நிறுத்துவார்.\n* உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில்\n* மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அம���தியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.\n* ஒருவர் மற்றவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும், ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது, அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.\n* அன்பு இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, எரிச்சலுக்கு இடம் கொடாது, தீங்கு நினைக்காது.\n* அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.\n* இளைஞர்கள் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர், ஆனால் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் புதிய ஆற்றல் பெறுவர்.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் ஏப்ரல் 19,2018\nவாய் திறந்து பேசுங்கள் மோடி: மன்மோகன் சிங் ஏப்ரல் 19,2018\nபலாத்கார சம்பவங்களை அரசியலாக்காதீர் : மோடி ஏப்ரல் 19,2018\n தேர்தலுக்கு தயாராக அதிரடி ஏப்ரல் 19,2018\nபணி நியமனங்களுக்கு நடந்த கைமாறு பேரமா பேராசிரியை விவகாரத்தில் அடுத்த சர்ச்சை ஏப்ரல் 19,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://annaiabhirami.blogspot.in/2015/02/6.html", "date_download": "2018-04-19T13:50:34Z", "digest": "sha1:BZZ6VQIODYOBTZ5UK5KQFKBXR6LXEUK2", "length": 6817, "nlines": 76, "source_domain": "annaiabhirami.blogspot.in", "title": "அபிராமி அந்தாதி: பாடல் - 6", "raw_content": "\nஅபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி பாடல்கள், அதன் பொருள் மற்றும் அப்பாடல்கள் இசை வடிவில் என் குரலில்.\nபலன்: மந்திர சித்தி அளிக்கும்\nசென்னியது உன் பொன் திருவடி தாமரை, சிந்தை உள்ளே\nமன்னியது உன் திரு மந்திரம், சிந்தூர வண்ண பெண்ணே,\nமுன்னிய நின் அடியாருடன் கூடி, முறைமுறையே\nபன்னியது என்றும் உந்தன் பரம ஆகம பத்ததியே\nசிந்தூர வண்ணம் - சிவப்பு நிறம்\nசிவந்த வண்ணம் கொண்ட பெண்ணே, அபிராமியே, உன் திருவடிகளே தாமரை. அதனை என்றும் என் தலையிலேயே இருத்தி விடு. என்றும் என் சிந்தையில் நிலைக்கொண்டிருப்பது உனது திருமந்திரம். நான் இனி கலந்து பழகப்போவது, என்றும் உன் பெருமையை பேசும் நின் அடியார்களுடன். உனது மேலான ஆகம நெறிகளையே நாளும் நான் மேற்கொள்ளப்போகிறேன்.\nஅன்னையின் திருவடிகள், வேத���்களின் தலை போன்றதான உபநிடதங்களின் உச்சியில் விளங்குவதாக சௌந்தர்ய லஹரியில் ஸ்ரீ ஆதி சங்கரர் வர்ணிக்கிறார்.\nச்ருதீநாம் மூர்த்தானோ தததி தவ யௌ சேகரதயா\nமம அபி ஏதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ\nயயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜூட தடினீ\nயயோர் லாக்ஷா லக்ஷ்மீ: அருண ஹரி சூடாமணி ருசி:\nச்ருதீநாம் மூர்த்தானோ - ச்ருதி - வேதம், மூர்த்தான: - தலை\nஅதாவது, சங்கரர் கேட்டுக்கொள்கிறார், \"தேவி, உனது எந்த பாதங்களை, வேதத்தின் தலை போன்றதான உபநிடதங்கள் தங்கள் தலையில் தரிக்கின்றனவோ அந்த பாதங்களை ஏன் தலையிலும் கூட தயவு கூர்ந்து வைத்தருள்வாய். உன் பாதங்களுக்கு அளிக்கப்பட தீர்த்தம், பசுபதி, சிவனின் ஜடையில் உள்ள கங்கை. அவற்றிற்கு வைக்கப்பட்ட நலங்கு, விஷ்ணுவின் க்ரீடத்தில் உள்ள மாணிக்கத்தின் ஒளி.\"\nநாம் முன்னர் பார்த்ததுபோல், (பாடல் 4 ல்) சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள் யாவரும் தங்கள் சிரத்தை அம்பாளின் பாதத்தில் வைத்து வணங்குகிறார்கள் என்பதற்கு ஏற்ப இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது.\nமேலும் சங்கரர், மிகவும் அடக்கத்தோடு, \"என் தலை மேலும் பாதங்களை வைக்கக்கூடாதா\" என்று கேட்கிறார். நேரடியாக தனக்கு தான் தரவேண்டும் என்று வாதாட வில்லை. இது அவரின் அடக்கத்தை (வினயத்தை) காட்டுகிறது.\nபாடல் (ராகம் - யதுகுல காம்போஜி, தாளம் - ஆதி [திஸ்ர நடை]) கேட்க:\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் - பொருளடக்கம்\nதிருமகள் உலாவும் - கதிர்காமம்\n34. திருவாலவாய் [திரு ஆலவாய் / மதுரை] (பதிகம் 15)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://annaiabhirami.blogspot.in/2015/04/28.html", "date_download": "2018-04-19T13:46:49Z", "digest": "sha1:SXOVZAWNIEQUJPUJISPQBUZ5UWCBGJMW", "length": 3968, "nlines": 63, "source_domain": "annaiabhirami.blogspot.in", "title": "அபிராமி அந்தாதி: பாடல் - 28", "raw_content": "\nஅபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி பாடல்கள், அதன் பொருள் மற்றும் அப்பாடல்கள் இசை வடிவில் என் குரலில்.\nபலன்: இம்மை, மறுமை இவைகளில் இன்பம் அளிக்கும்\nசொல்லும் பொருளும் என, நடமாடும் துணைவருடன்\nபுல்லும், பரிமள பூங்கொடியே, நின் புது மலர் தாள்\nஅல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்,\nசெல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே\nசொல்லையும் பொரு��ையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது. அதுபோல, சிவபெருமானோடு கூடி நடம் புரியும் அன்னையே, வாசம் வீசும் பூங்கொடி நீ. உன் பாதங்கள், அன்றலர்ந்த புது மலர்கள். இதனை இரவு பகல் பாராது யார் துதிக்கிறார்களோ, அவர்களுக்கு இப்பிறவி இன்பமாக அரச போகமும், இவ்வுலகை விட்டு நீங்கி முக்தி அடையும் வழியாக தவ நெறியும், பின் சிவலோகமும் கிடைக்கும்.\nபாடல் (ராகம்: கானடா, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் - பொருளடக்கம்\nதிருமகள் உலாவும் - கதிர்காமம்\n34. திருவாலவாய் [திரு ஆலவாய் / மதுரை] (பதிகம் 15)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hemamenan.blogspot.com/2013/11/meditation-to-reduce-stress.html", "date_download": "2018-04-19T13:33:54Z", "digest": "sha1:PIZMZHUF63AWASJTO63AWV5CMZTNR3NK", "length": 15976, "nlines": 99, "source_domain": "hemamenan.blogspot.com", "title": "மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்.-(MANA ALUTHATHAI KURAIKUM THIYANAM) | ஹேமா மேனன் st", "raw_content": "\nகண்-KANN(EYE) சர்க்கரை நோய்-(Sarkarai) ஆஸ்துமா-(Aasthuma) மாரடைப்பு(Maaradaippu) கிட்னி-KIDNEY வயிறு-VAIRRU கேன்சர்-CANCER இருதயம்-IDHAYAM அழகு குறிப்புகள்-AZHAGU KURIPUGAL ஆன்மீகம்-AANMEEGAM ஆஸ்துமா-(Aasthuma)\nதமிழ் - TAMIL தமிழ் பண்பாடு - TAMIL PANBADU இயற்கை(Nature) விஞ்ஞானம்-(Science).\nமன அழுத்தத்தை குறைக்கும் தியானம்.-(MANA ALUTHATHAI KURAIKUM THIYANAM)\nமன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி, தியானம் மற்றும் சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் படிப்பின் மீது கவனத்தைத் திருப்பலாம். தேர்வு நேரத்தில் உண்டாகும் உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். ...\nநேரம் கிடைக்கும் போது மனதுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடலாம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதற்கு பதிலாக இடையில் ரிலாக்ஸ் செய்யலாம்.\nகடினமான பாடங்களை முதலில் படித்தல், மனதில் பதியும்படி குறிப்பெடுத்தல், கேள்விகளை வரைபடம் வரைந்து நினைவில் வைத்துக் கொள்ளுதல் போன்ற யுக்திகள் உதவும். படித்தவற்றை நண்பர்களிடம் சொல்லிப் பார்த்து தவறைத் திருத்தலாம். நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தினால் டென்ஷனை பெரிதளவில் குறைக்க முடியும். முக்கிய கேள்விகளை முதலில் படித்து முடிக்கலாம்.\nபடம் மற்றும் பாடங்களை கற்பனை மூலம் மனதில் நிறுத்துதல் போன்ற பயிற்சிகளை மே��்கொள்ளலாம். படித்த விஷயங்களை குழுவாக விவாதிக்கும் போது அந்த கருத்துகள் மறக்காத வண்ணம் மனதில் பதிந்து விடும்.\nசோர்வை நீக்கி மனதை உற்சாகமாக வைத்திருக்க சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். படிக்க நேரம் ஒதுக்குதல், எளிய யுக்திகள் மூலம் படித்தவற்றை மனதில் வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக வெளிப்படுத்துவது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் தேர்வை எந்த பயமும் இன்றி எதிர்கொள்ள முடியும். சத்தான உணவும், தன்னம்பிக்கையும் சாதனைக்கான சாவிகள்.\nதமிழ் பண்பாடு - TAMIL PANBADU\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்...\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்க...\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதா...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்க...\n* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தா...\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)\n1. நெஞ்சு சளி : [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி கு...\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா இதோ சில எளிய வழிகள் இதோ சில எளிய வழிகள்\nசுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பய...\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nவெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு ம��ுத்...\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-04-19T13:42:44Z", "digest": "sha1:F7WYRFAHB3BNLO5OMDCQOPWBKT2JAIXY", "length": 3298, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "அப்பிளின் புதிய கண்டுபிடிப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nகார்களில் பயன்படுத்தக்கூடிய CarPlay எனும் சாதனத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜெனீவாவில் இடம்பெற்ற மோட்டார் வாகனக் கண்காட்சியில் அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதுடன், குறுந்தகவல்களை அனுப்புதல், மேப் சேவையினைப் பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.\nமேலும் இத்தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துவதற்காக பிரபல்யமான Land Rover, BMW, Jaguar, Hyundai, Ford, GM, Peugeot Citroen, Honda போன்ற கார் உற்பத்தி நிறுவனங்களுடன் அப்பிள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது\nஅலுவலக உடைகளில் மாற்றம் வேண்டும்\nஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய அனர்த்தம்; 05 பேர் பலி\nஇராமநாதன் நுண்கலைத் துறை மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்\nமாந்தை கிழக்கப் பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமைக்கான காரணத்தை கூறுகின்றார் தவிசாளர் தயானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulakaththamizh.org/JOTSAArticle.aspx?id=76", "date_download": "2018-04-19T13:23:49Z", "digest": "sha1:UXWA7ISE5MYKH6J72BBVPD4Y2J2XAB5Y", "length": 1619, "nlines": 13, "source_domain": "ulakaththamizh.org", "title": "Vijayalaksmi, R Dr : Journal of Tamil Studies", "raw_content": "\nஇதழ்கள் கட்டுரையாளர்கள் பிரிவுகள் புத்தக மதிப்புரைகள் மேற்கோள் அடைவு\nதமிழியல் ஆய்விதழில் ர.விஜயலட்மி ( Vijayalaksmi, R Dr ) அவர்களின் கட்டுரைகள்\nஆய்விதழ் எண் பக்கம் கட்டுரைத் தலைப்பு\n043 & 044 - June & December 1993 001 - 058 திட்டம் ; முல்லைப்பாட்டு சொல்லாட்சி அகரநிரல்\n040 - December 1991 012 - 019 மொழிபெயர்பாளராக பெ.நா.அப்புசாமி\nதமிழியல் ஆய்விதழில் ர.விஜயலட்மி Vijayalaksmi, R Dr அவர்கள் எழுதிய புத்தக மதிப்புரைகள்\nஆய்விதழ் எண் பக்கம் புத்தகத் தலைப்பு\n027 - June 1985 123 - 126 சேரி ( தெலுங்கு நாவல் - மலபள்ளி )\nதளத்தை இயக்கிக்கொண்டிருப்பது \"விருபா வளர் தமிழ்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/42959", "date_download": "2018-04-19T13:21:23Z", "digest": "sha1:ODVPEGDWJBMAI7EBLYQJRXBKYU2PLUZV", "length": 7760, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "Youthaid Aid social service association ஏற்பாட்டில் தரம் 5 புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு - Zajil News", "raw_content": "\nHome Events Youthaid Aid social service association ஏற்பாட்டில் தரம் 5 புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான...\nYouthaid Aid social service association ஏற்பாட்டில் தரம் 5 புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு\nYouthaid Aid social service association ஏற்பாட்டில் தரம் 5 புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அஸ்கர் வித்தியாலய ஆராதணை மண்டபத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது .\nஇதில் எமது யூத் எயிட் தலைவர் MHM. இம்ரான் தலைமையில் இடம் பெற்றது. இக் கருத்தரங்கை எமது ஆசிரியரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சி தொகுப்பாளர் பாணந்துறை அல் பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் ARM. ஜிப்ரி (SLEAS) வழிகாட்டலில் நடைபெற்றது. இதில் கல்குடா பிரதேசத்தில் இருந்து சுமார் 8 பாடசாலைகளும் 350 க்கு மேற்பட்ட மாணவ மாணசிகளும் இந்த இலவச கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.\nகருத்தரங்கு மாத்திரம் அல்லாமல் மாணவர்களுக்கான போட்டிகளும், சுவாரஸ்யமான கேள்வி பதில்களும் இடம் பெற்றது. இந்த போட்டிகளில் சரியான விடையளித்த மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கு பி.ப 2.00மணிதொடக்கம் இரவு 8.30 மணிவரை நடைபெற்றது.\nஇந்த இலவசக் கருத்தரங்குக்கு எமக்கு உதவி புரிந்து அனுசரணையாளர்களாக வாழைச்சேனை ஹைறாத் ட்ரான்ஸ்போட் நிருவாகத்தினர், மற்றும் கல்குடா தொகுதி மு.கா உயர்பீட உறுப்பினர் மதிப்புக்குரிய HMM ரியாழ், கி.மா சபை உறுப்பினர் சிப்லி பாரூக், மாவடிச்சேனை அஸ்மி மற்றும் எங்களுக்கு உதவிபுரிந்த அனைத்து பாடசாலைகள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் எமது அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் YOUTH AID SOCIAL SERVICE ASSOCIATION சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nPrevious articleபோக்கிமேன் கோ விளையாட்டுக்கு தடை\nNext articleசிரியாவில் விஷவாயு வீச்சு: 33 பேர் பாதிப்பு – அதிபர் ஆசாத் மீது புகார்\nநிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2010ம் ஆண்டு அணி சம்பியன்\nஅக்கரைப்பற்றை காவு க���ாள்ளும் காணி அபகரிப்பு; கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/temples/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-04-19T13:21:12Z", "digest": "sha1:QZSOXMYDGJGBZ2LPIMO5YFEPEKDI2CH4", "length": 13762, "nlines": 86, "source_domain": "www.thejaffna.com", "title": "புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > ஆலயங்கள் > முருகன் ஆலயங்கள் > புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில்\nபுங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில்\nபுங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயம்\nஅளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்\nகாரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்\nஅளவெட்டி பெருமாக்கடவை விநாயகர் ஆலயம்\nவண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்\nஅட்டமட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்\nயாழ்ப்பாணத்துக்கு வடமேற்கிலே இருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில், மடத்துவெளி என்கின்ற கிராமத்தில் பச்சைப் பசேலென்ற நெல்வயல்களின் நடுவே இருந்து அருள்பாலிக்கின்றார் பாலசுப்பிரமணியர். ஆரம்ப காலத்தில் இளந்தாரி நாச்சிமார் கோயிலாக இருந்த இவ்வாலயம் ஏறத்தாள நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாய் இருக்கலாம்.\nஇவ்வாலயத்தின் அமைக்கப்பட்டது தொடர்பில் ஒரு பேச்சு வழக்கு கதை ஒன்று உள்ளது. வள்ளிநாச்சியார் என்பவர் அயல்கிராமத்திலிருந்து மடத்துவெளிக்கு திருமணமாகி வந்தார், வழமைப்படி மணமகன் வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். மூன்றாம் நாள் காலை நாச்சியார் முன் புறம் உள்ள வயலில் இறங்கிய போது வயலின் உரிமையாளர் “நீர் புகுந்த வீடு எம்மோடு சேர்ந்து வாழும் தகுதி அற்றது” என்று ஏளனம் ��ெய்தார்.இதனை கேட்டு கவலையுற்ற நாச்சியார் அதே இடத்திலேயே தனது தாலிய கழற்றி அந்த வயல் வரம்பில் ஒரு கல்லின் மீது வைத்து சிரட்டையால் மூடி விட்டு தனது பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார் . இதனை கண்ட இவரது கணவர் அன்று முதல் அதே இடத்தில அந்த கல்லை வைத்து ஒரு கோவிலை உருவாக்கி வழிபட்டு தானும் மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார். வள்ளி நாச்சியார் தனது பிறந்த ஊருக்கு சென்று அங்கே உள்ள இழுப்பண்ணை என்னும் இடத்தில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டார். அந்த ஆலயம் வல்லன் இழுப்பண்ணை நாச்சிமார் கோவில் என் இப்போதும் அழைக்கப் படுகின்றது.\n1960ம் வருடம் ஆலய உரிமையாளராக இருந்த வேலுப்பிள்ளை சபாபதி அவர்கள் தன் வறுமை காரணமாய் வர்த்தகராயிருந்து அருணசலம் அவர்களிடம் ஒப்படைத்தார். அருணாசலம் அவர்கள் இவ்வாலத்தை முழுமையாக புனரமைத்து வடமேற்கு மூலையில் நாச்சிமாரை பிரதிட்டை செய்து மூலஸ்தானத்திலே வேலாயுதத்தையும் பிரதிட்டை செய்தார். அதன்பின்னர் இவ்வாலயம் பாலசுப்பிரமணியர் ஆலயம் ஆயிற்று.\nஇவ்வாலயத்திலே அன்று தொட்டு நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாய் நடைபெற்று வருகின்றன. அருணாசலம் அவர்களை தொடர்ந்து இவ்வாலயத்தின் பரிபாலனத்தை ஏற்ற இராமநாதன் என்பார் 1970 களின் ஆரம்பத்தில் இவ்வாலயத்திற்கு அழகிய சித்திரத் தேரொன்றை உருவாக்கினார்.\nமடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயிலின் கொடியேற்றம், எட்டம் திருவிழா, பூங்காவனம், தீர்த்தம் உட்பட சிறப்பான சித்திரதேரோட்டம் வெகுவிமரிசையாக ஆண்டுதோறும் நடைபெறும். மேலும் சூரன்போர், வாழை வெட்டு, கந்தசஸ்டி திருவெம்பாவை போன்ற திருவிழாக்களும் மிக சிறப்பானதாக நடைபெற்று வருகின்றன.\nதிருவெம்பாவை அதிகாலை 4 மணிக்கு ஆரம்ப மணியோசையுடன் தொடக்கி திருப்பள்ளி எழுச்சி படி துயில் எழுப்புதல் மங்கள வதியகசேரி கூட்டு வழிபாடு என வரிசையாக நடைபெற்று காலை ஆறரைக்கு முடிவுறுதல் வரலாற்றுபதிவாகும்.இதே காலத்தில் கூட்டு வழிபாட்டு மன்றத்தினர் அதிகாலையிலேயே சங்கு சேமக்கலம் சகிதம் கிராமந்தோறும் பள்ளி எழுப்பும் தொன்மை வாய்ந்த நிகழ்வை மேற்கொள்வர். இவ்வாலயத்தின் கூட்டு வழிபாடு மன்றம் புங்குடுதீவில் மிக சிறப்பு பெற்றது என்றால் மிகையாகாது.\nஇவ்வாலயத்தின் நிர்வாகப் பணிகளில் வே.சபாபதி வி.அருணாசலம் .வி.இராமநாதன் அ.பா.பாலசுப்ரமணியம் இ.குலசேகரம்பிள்ளை க.தியாகராசா வி.சுப்பிரமணியம் பொ.நாகேசு க.அம்பலவாணர் க.நாகநாதி கு கதிர்காமு கோ .நாகேசு பரராசசிங்கம் கி.சவுந்தரநாயகி வே.இளையதம்பி அ.இளையதம்பி நடராசா க.வீரசிங்கம் பா.பாலசுந்தரம் து.ரவீந்திரன்.அ.சண்முகநாதன் ந.தர்மபாலன் வே.சுப்பிரமணியம் கு.கிருபானந்தன் ஆகியோர் சிறப்பாகக் கடமை ஆற்றியிருந்தனர் .\n1991 காலப் பகுதியில் இராணுவம் உட்புக பெரும்பாலான மக்கள் இடம்பெயர ஆலயம் பொலிவிழந்து போனது. பின்னர் சோ.சிவலிங்கம் தலைவராகவும் கு.கிருபானந்தன் செயலாளராகவும் கி.சவுந்தரநாயகி பொருளாளராகவும் கொண்ட புதிய பரிபாலன சபையும் உருவாகியது. பின் வந்த காலங்களில் தம்பிபிள்ளை என்பவர் தானே தனித்து ஆலயத்தை துப்பரவு செய்து தினமும் விளக்கேற்றி வழிபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 2002 வருடம் முதல் நித்திய நைவேத்திய பூசைகள் மீளவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.\n2013 இல் இவ்வாலயம் மீளவும் சிறப்பாக புனரமைக்கப்பட்டதோடு ஆலயத்திற்கு புதியதொரு இராஜ கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. 26.06.2013 அன்று ஆலயத்திற்கு சிறப்பாக கும்பாபிடேகமும் இடம்பெற்றது.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/07/1.html", "date_download": "2018-04-19T13:55:31Z", "digest": "sha1:6NNEENVRZV2AG3ZJMWZILWE62PBIULMU", "length": 17038, "nlines": 203, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : புத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்: தொடக்க கல்வி இயக்குனர் தகவல்", "raw_content": "\nபுத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்: தொடக்க கல்வி இயக்குனர் தகவல்\nஅரசு வழங்கும் விலை இல்லா பாடப்புத்தகம், புத்தகப்பை, காலணி உள்ளிட்டவை விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் 1–வது வகுப்பில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 1 லட்சம் மாணவ–மாணவிகள் அதிகமாக சேர்ந்துள்ளனர் என்று தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.\nமுதல் அமைச்சர் ஜெயலலிதா கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதையொட்டி மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், பஸ்பாஸ், கலர்பென்சில்கள், கிரையான்ஸ், புத்தகப்பை முதலியவை வழங்கப்பட்டு வருகிறது. பிளஸ்–1 மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிளும் வழங்கப்படுகிறது. பிளஸ்–2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட திட்டங்களால் பள்ளிக்கு படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுபற்றி தொடக்கப்பள்ளி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:–\n1 லட்சம் மாணவர்கள் அதிகம்\nஅரசு மாணவர்களுக்கு தேவையான நோட்டுகள், புத்தகங்கள், பை, காலணி, பஸ்பாஸ், கலர் பென்சில்கள், ஜியோமெட்ரி பாக்ஸ், அட்லஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விலை இன்றி அரசு வழங்கி வருகிறது. அதுவும் பள்ளிகள் திறந்தஅன்றே பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பைகள் முதலியவற்றை வழங்கி வருகிறோம். மேலும் ஆங்கில பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.\nகடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாட்டில் உள்ள 837 உதவி தொடக்க கல்வி அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி மாணவர்சேர்க்கையை அதிகரிக்க தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதன்காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 1–வது வகுப்பில் மட்டும் ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர்.\nகடந்த ஆண்டு அரசு தொடக்கப்பள்ளியில் 1–வது வகுப்பில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 947 மாணவ–மாணவிகள் இருந்தனர். இந்த ஆண்டு 4 லட்சத்து 14 ஆயிரத்து 567பேர் சேர்ந்துள்ளனர்.\nஇது மகிழ்ச்சிகரமாக உள்ளது. வருகிற ஆண்டுகளிலும் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் விலைஇல்லா திட்டங்கள் மாணவர்களையும், பெற்றோர்களையும் சரியாக சென்றடைந்துள்ளது.\nஇவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி பணியில் கணினியை கொண��டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஇந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்...\nஉங்கள் இலக்கு வெற்றியை நோக்கி அமைக்க\nமனித மனங்களின் கோணல்களை சரிசெய்ய நூல்கள் தேவை: தமி...\nபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை...\nசுதந்திர தின விழா 2013 - அனைத்து சார்நிலை அலுவலகங்...\n2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழ...\nஆங்கிலம் கற்பதற்கான பயனுள்ள வழிமுறைகள்...ஜூலை 12,2...\nபுத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வ...\nஒரே நாளில் இரு தேர்வுகள்\nஅனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அ...\nபள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் ...\nகட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள்...\nதிண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்...\nபி.இ. கலந்தாய்வு: 66,391 இடங்கள் நிரம்பின\nபிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பி...\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஇதயத்தை காக்கும் இயற்கை உணவுகள்:\nஉரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை...\nசிறு வயதிலேயே சமூக ஆர்வம்: குறும்படம் தயாரித்து அச...\nஅங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்து...\nகுழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற நிலையை தமிழகம் விரை...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை:\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரி���ர் போட்டித் தேர்வு: பிழை...\nபள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி...\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\nதொடக்கக் கல்வி - 2012-13 / 2013-14ஆம் கல்வியாண்டுக...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஆசிரியர் பயிற்சி சேர்க்கை துவங்கியது\nஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக அறிவியலுக்கு வரலாம்-09/0...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப...\nஅனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்...\nதமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?cat=72&filter_by=random_posts", "date_download": "2018-04-19T13:39:35Z", "digest": "sha1:YXQX33E6DJ7SZPDOJOXHYJJXGZSF446K", "length": 29809, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "video gallery | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன்\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி…\nகுழந்தையை காப்பாற்ற தன்னுயிரை பணயம் வைத்த 17 வயது இளம்பெண் ; இணையத்தில் வைரலாகும் வீடியோ\nவடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் கொடுக்கும் பயங்கரமான சித்திரவதைகள் \nபேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்: கடித்துக் குதறிய பெண் நடத்துனர்\nகின்னஸ் சாதனைக்காக மீக நீள புடவை அணிந்த மணப்பெண்-வீடியோ\nவல்லிபுர ஆழ்வார் கோவில் அன்னதான மடத்தில் CCTV கமெராவில் பிடிபட்ட திருடன்\nவடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் உள்ள அன்னதான மடம் ஒன்றில் இருந்து கடந்த சில நாட்களாக அன்னதானப் பொருட்கள் களவு போவதனை அவதானித்த நிர்வாகம் யாருக்கும் தெரியாமல் CCTV கமெராவினை பொருத்தி உள்ளது. இதனை...\nசாவகாசமாக ஷாப்பிங் சென்று விட்டு உள்ளே வரும் சசிகலா- (அதிர்ச்சி வீடியோ)\nபெங்களூர்: பெரா வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரான போது வெள்ளை நிற சிறை கைதி ஆடை அணித்திருந்த சசிகலா அன்னியன் மாதிரி அவ்வப்போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஆடையை மாற்றியிருப்பது...\nரஜினிகாந்த் காலில் விழும் இவர்கள் யார் ஏன் விழுகிறார்கள்\nரஜினிகாந்த் காலில் தானா வீழ்கிறார்களா அல்லது ரஜினியின் காலில் வீழ்த்துகிறார்களா அல்லது ரஜினியின் காலில் வீழ்த்துகிறார்களா என்பதுதான் புரியவில்லை. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரம்மாண்டமான படங்களில் தற்போது நடித்து வரும் இவர் பாக்ஸ்...\nசேற்று வெள்ளத்தில் சிக்கி போராடி தப்பிய பெண் (காணொளி)\nபெரு நாட்டின் லிமாவின் புறநகர்ப்பகுதியில் ஏற்பட்ட சேற்று நீர்ச்சுழியில் இருந்து போராடி உயிர் தப்பியுள்ளார் 32 வயதான இவன்ஜெலினா சாமாரோ டையஸ்.\nசிரியாவில் விமானத் தாக்குதல்: இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுமி; மனதை உருக வைக்கும் வீடியோ\nசிரியா போர்க்களத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய ஐந்து வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிகழ்வு வீடியோவாக வெளியாகி அனைவரின் மனதையும் உருகவைத்துள்ளது. சமீபத்தில் அலெப்போ மாகாணத்தில் நடந்த விமான தாக்குதலில் பல...\nபிரபாகரன் யாருடைய கதையை கேட்டு இரத்தத்தை சூடேற்றுவார் தெரியுமா – (வைகோவின் பரபரப்பு பேச்சு – வீடியோ)\nநான் பிரபாகரன் வழியில் நடைபோட்டு வருகிறவன். சுற்றி ராணுவம் நிற்கும் போது எனது உரையை பிரபாகரன் கேட்டு இரத்தத்தை சூடேற்றுவார். அவர் யார் என்று தெரிகிறதா அவர் பெயர் என்னவென்று புரிகிறதா அவர் பெயர் என்னவென்று புரிகிறதா (ஐயோ\nசிங்கத்திடம் சிக்கிய சிறுமி தப்பிய அதிஸ்டம்; வைரல்\nசிங்கத்திடம் இருந்து அதிஸ்டவசமாக தப்பிய சிறுமியின் காணொளி வைரலாகி வருகின்றது. சவுதி அரேபியாவின் ஸெடா நகரில் ஆண்டுதோறும் வசந்த விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ் வசந்த விழாவில் சவுதி அரேபியாவின் பாரம்பிரிய நிகழ்வுகளும், பல...\nகண் இமைகளே இல்லாமல் பிறந்த விசித்திர குழந்தை\nசீனாவின் குவான்ஷூ மாகாணத்தில் பிறந்த குழந்தை ஒன்று வித்தியாசமான நோயால் தாக்கப்பட்டு இரு கண்களின் இமைகள் எதுவும் இல்லாமல் பிறந்துள்ளது. இதனால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்பார்வை இல்லாமலே வாழ்ந்து வரும் நிலை...\n – நக்கீரன் கோபால் விவரிக்கும் அதிர்ச்சியும் பரபரப்பும் தரும் உண்மைத் தகவல்கள்\n - நக்கீரன் கோபால் விவரிக்கும் அதிர்ச்சியும் பரபரப்பும் தரும் உண்மைத் தகவல்கள்\nவிமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்த��மீறிய பிரபல கொமடி நடிகர்… வைரலாகும் காட்சி- (வீடியோ)\nசினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கொமடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர். தற்போது பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் ரோபோ சங்கர் விமானத்தில் பயணிக்கும் போது...\n கிராம மக்கள் சொல்வது என்ன\n கிராம மக்கள் சொல்வது என்ன\nஉடுமலை அருகே கால்வாயில் தவறி விழுந்த யானை… போராடி மீட்பு – வீடியோ\nஉடுமலைப்பேட்டை: உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் கூட்டத்துடன் வந்த யானைகளில் 5 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்யானை காண்டூர் கால்வாய்க்குள் தவறி விழுந்தது. தண்ணீரிலிருந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்த யானை சுமார் 5 கிலோமீட்டர் தூரம்...\nரெயில் அடியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மனிதர் – வைரலாகும் வீடியோ..\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் திவோரியா மாவட்டத்தில் உள்ள பன்கட்டா ரெயில் நிலையத்தில் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். பாலத்தின் வழியாக செல்லாமல் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலுக்கு அடியில் நுழைந்து சென்றுள்ளார். செல்லும் போது திடீரென...\nவயிறு குலுங்க குலுங்க சிரிக்க இந்த வீடியோவை பாருங்கள்..\nவயிறு குலுங்க குலுங்க சிரிக்க இந்த வீடியோவை பாருங்கள்..\n91 வயதில் பத்மஸ்ரீ விருது பெறும் மூதாட்டி : காணொளி இணைப்பு\n61 வருடமாக இலவசமருத்துவம் செய்துவந்த 91 வயது பெண்மணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தியாவில் சிறந்த சேவை புரியும் குடிமக்களுக்கான பத்மஸ்ரீ விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை...\nகர்ப்பிணி போல் நடித்து… சேலம் அரசு மருத்துவமனையில் 3 நாள் குழந்தையை திருடிச் சென்ற பெண்- வீடியோ\nசேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கர்ப்பிணி வேடத்தில் பெண் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை திருடிச் சென்ற பெண்ணின் உருவம் அங்கிருந்த...\nதாடி பாலாஜியின் கொடூர செயல்.. நித்தியாவின் கதறல் செவ்வி\nதென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தனது மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என அவரின் மனைவி நித்யா ஊடகம் ஒன்றுக்கு காணொளி செவ்வியளித்துள்ளார். தாடி பாலாஜி தனது மனைவியான நித்தியா...\nஉணவுக்காகப் பிச்சை கேட்கும் கரடிகள்; இந்தோனேசியாவில் அவலம்\nஇந்தோனேசியாவின் மிருகக் காட்சி சாலை ஒன்றில், கரடிகள் கூட்டம் ஒன்று போதிய ஆகாரமின்றி மெலிந்த உடலுடன் உணவுக்காகக் கையேந்தும் காட்சிகள் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் பாந்துங்...\nமகளின் கைப்பேசி இலக்கத்தைக் கேட்டு தந்தையிடம் கத்திமுனையில் பணயக் கைதியாக்கி மிரட்டிய வாலிபர் நேரடி காட்சிகள்- (வீடியோ)\nதமிழகத்தின் சென்னையில், மகளின் கைப்பேசி எண்ணை கேட்டு தந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி சேஷா நகரைச் சேர்ந்த ஸ்டாலின் என்ற முதியவர் தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்....\nயாழ். செல்வச் சந்நிதியான் இரதோற்சவ பெருவிழாவில் பெரும் திரளாக திரண்ட பக்தர்கள்- (வீடியோ)\nவரலாற்றுப் புகழ்மிக்க செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா 15-09-2016 அன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற்றது. அதிகாலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகரா கோஷத்தின்...\nமுதியவரின் உடலில் தீவைத்து எரித்த இளைஞர்கள்: அதிர்ச்சி வீடியோ\nசென்னையில் தன்னுணர்வு அற்று படுத்து கிடந்த முதியவரின் உடலில் தீயினை வைத்து எரித்த இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் முதியவர் ஒருவர் தன்னுணர்வு அற்று படுத்துகிடக்கிறார். அப்போது இளைஞர்கள் சேர்ந்து அந்த...\nஇவருக்கு ஒரு வாரத்துக்கு இலங்கை ரூபாயில் 7977.5 கோடியா \nஇவருக்கு ஒரு வாரத்துக்கு இலங்கை ரூபாயில் 7977.5 கோடியா \nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம், அசந்து போன விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி...\nதொடருந்தில் பிக்கு ஒருவர் யுவதியுடன் சல்லாபம் ; பௌத்தர்கள் பாய்ச்சல்\nஇளம் பௌத்த பிக்கு ஒருவர் ஓடும் தொடருந்தில் பயணம் செய்தவாறே யுவதி ஒருவருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்பொழுத��� சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தென்னிலங்கையிலுள்ள முக்கிய ஊடகம் ஒன்றின் சமூக வலைத்தளமூடாகவே...\nசூட்கேஸில் கள்ளக்காதலி பிணத்துடன் பிரித்தானியாவை வலம்வந்த நபர்..\nபிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவன் கள்ளக்காதலியை கொன்று சூட்கேஸில் அடைத்து சாலையில் சுற்றித்திரிந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. 42 வயதான Kostadin Kostov என்ற நபரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். Kostadin Kostovவின் கள்ளக்காதலியான Gergana Prodanova’s...\nநீ போதைல இருக்க வீட்டுக்கு போ \nஇந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்..\nகனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்\nதமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் – சத்யராஜ் ஆவேசம் – (வீடியோ)\nநடிகர்கள் மவுனப் போராட்டம் – ரஜினி, கமல் பங்கேற்பு – (வீடியோ)\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nவடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்.. – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங் – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை\nவடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்\nமூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\n12 ராசிகள் தரக்கூடிய நோய்கள்\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு வழிபாடு..\nவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sigaram.co/preview.php?n_id=309&code=JQpHy2s4", "date_download": "2018-04-19T13:40:22Z", "digest": "sha1:LBSHA5G73CBXI6SJG27AQHB4UEQKSZNH", "length": 17821, "nlines": 333, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nவாழ்தலின் பொருட்டு - 04\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nவாழ்தலின் பொருட்டு - 04\nபதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி) on 2018-03-28 00:40:04\nஉதடுவழி உயிர் நீர் தந்து\nகொஞ்சம் தடுமாறுகையில் கரங்களை வலுவூட்டி தாவி எனை அணைத்தாய் மலை மீது நின்ற படி உரசிய காற்றையும் உன்னையும் எனக்குள் அனுமதித்தபோது நான் ஈன்றிருந்தேன் உன்னால் கருவுற்று பல கவிக்குழந்தைகளை\nதிகட்டத் திகட்ட நீ பொழிந்த தேகமுத்தத்தில் முழுதும் நனைந்தபின் குளிரத் தொடங்கியிருந்தது உருகிக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் சட்டென கரம் உதறி விலகிப் போய்விடுவாய்\nஎனது மொத்தக் காதலையும் தொப்பலாய் நனைத்து பிழிந்தெடுத்தபின்னும் நீ மிச்சம் வைத்துப் போவதுதான் தீரா நோயாகிறது\nமறுநாளே காய்ச்சலில் விழும் எனக்கு கடும் எதிர்ப்பு வரும் உன்னை சந்திக்காதேயென... மாட்டேன் எனச் சொல்வதெல்லாம் நீ மீண்டும் எப்போது வருவாய் என்பதை அறிந்திராததால் தான் ...\nநீ வந்தால் போதும் வந்துவிடுவேன் உன்னுள் நனைந்து என்னை உயிர்பித்துக் கொள்ள உயிர் மாமழையே\nஉடனே வா தேநீரோடு காத்திருக்கிறேன்\nமுடிந்து போன ஒரு நாள் என்பது\nவந்து நிற்கும் அடுத்தொரு நாளும்...\nஅசைவற்றுக் காத்திருக்கையில் அதிசயத்தின் ஓர் நாளாகவும்... அவஸ்தைகளில் தவித்திருக்கையில் நக���ாத நாளாகவும் தன்னைத் தின்னக் கொடுக்கும் என் நாளே...\nசுழலும் உன் சக்கரம் நிறுத்தி என் சுவருக்குள் வந்தமர்ந்து போ... கால்களற்ற என் கடிகாரத்தை சற்று மட்டும் பின்னோக்கி வைக்கிறேன்...\nநீ அருந்தத் தேநீர் தயாரிக்கிறேன் கசந்துபோன\nஉன் கணங்களைத் தித்திப்பாக்க கடிந்து கொள்ளாமல்\nஅருந்திப் போ, என்னோடமர்ந்து இன்றைக்கும் ஓரு கோப்பை தேநீர்...\nவாழ்தலின் பொருட்டு - 04 - 01\nவாழ்தலின் பொருட்டு - 04 - 02\nவாழ்தலின் பொருட்டு - 04\nபதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\n#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE\nகுறிச்சொற்கள்: #SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகுறளமுதம் : ஒரு வரியில் குறள் விளக்கம் அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - போலியாக வெளியேற்றப்பட்ட சுஜா\nகவிக்குறள் - 0001 - உடையது அறிவாம் \nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nகவிக்குறள் - 0007 - எண்ணமே அளவாகும்\nஇருபது-20 தொடரை வெல்லுமா இந்தியா\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2017/03/blog-post_13.html", "date_download": "2018-04-19T13:29:12Z", "digest": "sha1:P5LFBGDUUJ3DGUBKADHVDGMHBHTUNQLX", "length": 31490, "nlines": 466, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சிறு விபத்து.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஒரு வருடத்துக்கு முன் மயிலை குளத்து பேருந்து நிலையத்தில் நடந்த விபத்துக்கு பிறகு இன்று சின்ன விபத்தில் சிக்கிக்கொண்டேன்…\nஆறுமாதத்துக்கு முன் நண்பர் செந்திலை மயிலை குளக்கரை பேருந்து நிலையத்தில் இரவு எட்டு மணிக்கு விட சென்றேன்….\nரோட்டில் சரியாக கவனித்து கிராஸ் செய்து நேராக பேருந்து நிறுத்தத்தில் அவரை இறக்கி விடும் முன் வேகமாக ஹீரோ ஹோண்டாவில் வந்த இருவர் எங்களை கவனிக்காமல் ஏய்ய்ய்ய்ய்ய் என்று கத்திக்கொண்டே எங்கள் மேல் நிறுத்திய வண்டியில் மோதினார்கள்…\nநாங்கள் விழவில்லை… அவர்கள் விழுந்து விட்டார்கள்..\nசட்டென அவர்களை தூக்கி விட்டோம் அடி ஏதாவது பட்டு இருக்கின்றதா என்ற கேட்டேன் இல்லை என்றார்கள்… அவர்கள் இருவரும் அவசரமாக வண்டியை எடுத்துக்கொண்டு சாரி சொல்லி விட்டு பரபரப்பாய் சென்று விட்டார்கள்.\nஅதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவர் மெல்ல என் முன் வந்தார்… சார் அதுக்குதான் வண்டியை அப்போசிட்ல விட்டு விட்டு உங்க பிரண்ட் ரோட்டை கிராஸ் செய்து இருக்கனும் என்றார்..\nநான் ரொம்ப டென்ஷனில் இருந்தேன்….\nயோவ்… என் மேல மோதின அந்த ஆளு காலு உடைஞ்சி ரத்தமும் சதையுமா கிடந்தாலும் அப்படியே அள்ளி எடுத்துக்கிட்டு ராயபேட்டை ஆஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போய் இருப்பேன்… நீ வந்து இருப்பியா- ங்கோத்த விழுந்துகிடந்தவனை தூக்கி விட வராம இப்ப வக்கனை மயிறா கேள்வி பீப் கேக்க வந்துட்ட என்று ஓத்தம் பட்டு விட… அந்த ஆள் கட் ஷாட்டில் காணாமல் ���ோனான்.\nமனைவியை பல்லாவரத்தில் டிராப் செய்து விட்டு ஜெயா டிவி ஆபிஸ் அருகே இருக்கும் ஷெல் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு அடையாறு தரை பாலத்தில் இறங்கி வெஸ்ட் சைதாப்பேட்டைக்கு தரை பாலத்தில் இருந்து வளையும் முன் எனக்கு முன்னே சென்ற ஆட்டோவை அனுப்பி விட்டு எதாவது கிரகம் வேகமாக வரப்போவுது என்று நினைத்து வண்டியை நிறுத்தினேன்.. நிறுத்திய வண்டியில் ஏய்ய்ய்ய்ய் என்று கத்தியபடி ஒரு கிரகம் டொமல் என்று வந்து வேகமாக ,இடித்தது. வண்டியோடு தரையில் பேலன்ஸ் இல்லாமல் விழுந்தேன்.. ரெட் மீ நோட் போர் எனக்கு முன் தரையில் ஸ்விம்ங் செய்தது… இடது கனுக் காலில் உருட்டுக்கட்டையால் தாக்கிய வலி…\nடேங்க் பில் பண்ணி இருந்த காரணத்தால் பெட்ரோல் தரையில் சிந்திக்கொண்டு இருந்தது….\nகூலிங் கிளாசோடு விழுந்து அதனோடே எழுந்த காரணத்தால் யார் எப்படி பார்க்கின்றார்கள் என்று நிதானமாக பார்க்க முடிந்தது…. பெரிய அடி படவில்லை என்றதும் மோதியவர் எஸ் ஆக பார்த்தார்.. யோவ்… கால்ல அடி.. வண்டி முன்னாடி பக்கம் முறுக்கிக்கிச்சி… வா போலிஸ் ஸ்டேஷன் போலாம்ன்னு சொன்னதும்.\nசார் என்று கெஞ்ச ஆரம்பித்தார்.. நான் எவ்வளவோ டிரை செய்தேன்.. ஆனால் வண்டியை நிறுத்த முடியவில்லை என்றார்…\nஎன் இடத்துல நீ நின்னு இதே போல தண்ணி லாரிகாரன் வந்து இருந்து இதே போல என்னால வண்டியை நிறுத்த முடியலைன்னு அவன் சொல்வான் ஆனா நீ அவன் சொல்றதை கேட்கத்தான் உயிரோடு இருக்க மாட்டே என்று சொன்னதும் அவன் கண்ணில் மரண பயம் வந்து போனது…\nரொம்பவும் கெஞ்சி கேட்டதால் அவனை அனுப்பி விட்டு மெக்கானிக்கிடம் வண்டி விட்டு கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ஷேக்ஆப்சர்லாம் சரி பண்ணி… கொஞ்சம் பெண்ட் இருக்கு பிரியா இருக்கும் போது வண்டியை விடுங்க என்று மெக்கானிக் சொன்னார்…\nவண்டியை ஓட்டும் கண்டிஷனுக்கு சரி செய்து\nஹோலி கொண்டாடிய யாழினியை பிக்கப் செய்து டே கேரில் விட்டு விட்டு வண்டியில் செல்ல…\nகணுக்காலில் இருக்கும் வலியை அனுபவித்துக்கொண்டே\nமயிலை சிவசாமி காலாலயா பள்ளியை கிராஸ் செய்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெண் அவனோடு நடந்து வந்த பையனிடம் சொன்னனாள்…\nநேத்து நைட்டு ஒங்கூட சாட் செய்யும் போது அப்பா பார்த்துட்டு செம டென்ஷன் ஆயிட்டாரு…\nஅப்புறம் என்பதுதான் காதில் விழு��்தது.. அதற்கு மேல் காதில் விழவில்லை..\nடென்ஷன் ஆகும் அளவுக்கு அந்த சாட்டில் என்ன இருந்து இருக்கும் என்று மனம் யோசிக்க கால் வலி.. கை வலி சிராய்பில் இருந்து கொஞ்சம் விடுதலை ஆனேன்.\nசாட் ஹிஸ்டரி என்னாச்சுன்னு ஒரு பதை பதைப்பு... இரணகளத்துலையும் கிளுகிளுப்புன்னா இதான்யா...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nவியட்நாம் பயணகுறிப்புகள். 4 | வியட்நாமில் பயணம் மற...\nவியட்நாம் பயண குறிப்புகள் 2\nமுதல் விமான பயண அனுபவம். சென்னை டூ பாங்காக் ( வி...\nஎன் வாழ்வில் முதல் முறையாக புவியீர்ப்பு திசைக்கு எ...\nகுற்றம் 23 ( 2017) திரைவிமர்சனம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (295) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (256) பார்க்க வேண்டியபடங்கள் (240) தமிழ்சினிமா (220) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (131) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (69) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடி��்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்ற��� நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.softwareshops.net/2018/04/sms-return-option-in-facebook.html", "date_download": "2018-04-19T13:16:20Z", "digest": "sha1:K3UU7YHS6Q7V2CG5O62WMRNQWKHMXY43", "length": 5437, "nlines": 68, "source_domain": "www.softwareshops.net", "title": "பேஸ்புக்கில் அனுப்பிய தகவலை திரும்ப பெறும் வசதி ! - Free Software Download| இலவச மென்பொருள் டவுன்லோட் செய்ய", "raw_content": "\nபேஸ்புக்கில் அனுப்பிய தகவலை திரும்ப பெறும் வசதி \nபேஸ்புக்கில் அனுப்பிய தகவல்களை திரும்ப பெறும் வசதியை மிக விரைவில் கொண்டு வரவிருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜூபெர்க தெரிவித்துள்ளார்.\nவாட்சப், இன்ஸ்டாகிராமில் அனுப்பட்ட குறுந்தகவலை, பயனாளர் பார்க்காத வரையில் அழிக்க முடியும். அதுபோலவே இனி பேஸ்புக்கிலும் அந்த வசதி செயல்படுத்தப்படும் தகவல் வெளியாகியுள்ளது.\nசோதனைக்காக மார்க் ஜூக்கர்பெர்க் அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கபட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த வசதி தற்பொழுது Messenger செயலியில் Encrypted version ல் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயனாளர் குறிப்பிட்ட கால அளவை குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினால், சரியான நேரத்தில் அந்த குறுந்தகவல் அழிந்துவிடும்.\nமேலும் பேஸ்புக் செய்திகளை தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.\nஉங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nஇலவச போட்டோ எடிட்டர் மென்பொருள் PhoXo\nஇலவச போட்டோ மிக்சிங் மென்பொருள்\nகம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகாமல் இருக்க டிப்ஸ்\nஜோதிடம் கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-04-19T13:56:55Z", "digest": "sha1:HH4MFQN5R32RIJOZSMDFPJXDR6XWESPL", "length": 3789, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முதுகு சொறி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் முதுகு சொறி\nதமிழ் முதுகு சொறி யின் அர்த்தம்\n(தன் காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்காக மற்றொருவருக்கு) வேண்டியதையெல்லாம் செய்து (அவரை) மகிழ்வித்தல்.\n‘மேலதிகாரிகளுக்கு முதுகு சொறிந்தே பதவி உயர்வு பெற்றவன்’\n‘யாருக்கும் முதுகு சொறிந்து எனக்கு எந்தக் காரியமும் ஆக வேண்டியதில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnschools.co.in/2018/03/blog-post_20.html", "date_download": "2018-04-19T13:53:04Z", "digest": "sha1:TBXF7PNLL5ZA5MSLFIAR2DBSJSMMJ5UW", "length": 5143, "nlines": 100, "source_domain": "www.tnschools.co.in", "title": "இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, ராஜஸ்தான் - TNSCHOOLS", "raw_content": "\nHome Education News kalviseithigal இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, ராஜஸ்தான்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, ராஜஸ்தான்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, ராஜஸ்தான்\nஐ.ஐ.டி., ராஜஸ்தான் , தற்போது துவங்கியுள்ள புதிய எட்டு ஐ.ஐ.டி., களில் இதுவும் ஒன்று. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. ஆண்டு முதல் பட்டப்படிப்புகளை ஐ.ஐ. டி., ராஜஸ்தான் வழங்கி வருகிறது. தொடக்க ஆண்டில் சிஎஸ்இ.,எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என மூன்று பாடப்பிரிவுகளில் தலா மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.முதல் வருட பாடத்திட்டம், கட்டணம் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் ஐ.ஐ.டி., கான்பூர் போன்றது. ஐ.ஐ.டி., ராஜஸ்தான் தனது முதல் வருட படிப்புகளை ஐஐடி., கான்பூர் வளாகத்தில் வழங்கியது.\nஇளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்\nஐ.ஐ.த., ராஜஸ்தான் கேம்ப் ஆபீஸ்\nடி பார்ட் மென்ட் ஆப் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்\nஜோத்பூர் - 342 011\nமுதலில் உங்கள் E-MAIL ADDRESS இங்கே REGISTER செய்தால்தான் இலவ���மாக DOWNLOAD செய்ய முடியும்..\nதவறாமல், GMAIL INBOX க்கு வரும் Activation link ஐ CLICK செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://anbutamilnet.blogspot.com/2011/02/blog-post_17.html", "date_download": "2018-04-19T13:23:24Z", "digest": "sha1:REC5ZKOBSXKSBJLUMAEGX2RILD24I4TN", "length": 7682, "nlines": 65, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: கலைஞர் டி.வி-சி.பி.ஐ.,அதிரடி ரெய்டு!", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசில் சி.பி.ஐ.,அதிகாரிகள் நுழைந்து அதிரடி ரெய்டு நடத்தினர். நள்ளிரவு முழுவதும்\nநடந்த இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலித்து நிர்வாக உறுப்பினர்களிடம் கேள்விக்கணைகள் மூலம் துளைத்தெடுத்து வருகின்றனர்.\nஅரசியல் தலையீடு இல்லையே : மத்திய அமைச்சராக இருந்த ராஜா 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விற்றதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை வந்ததையடுத்து ராஜா மற்றும் அதிகாரிகள் ஸ்வான் நிறுவன உரிமையாளர் ஷாகித்உஸ்மான்பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அனைவரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களாக நடத்திய விசாரணையில் வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்தாகவும், பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் சி.பி.ஐ., தனது விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டில் கூறியிருந்தது.\nஇந்நிலையில் ஸ்வான் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டதில் அந்நிறுவனம் ஆயிரத்து 537 கோடிக்கு வாங்கிய சில மாதங்களிலேயே 4 ஆயிரத்து 200 கோடிக்கு விற்று கொள்ளை லாபம் பெற்றது. இதைனை தொடர்ந்து இந்த நிறுவனத்திற்கும் கலைஞர் டி.வி.,க்கும் இடையில் பண பரிவர்த்தனை நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது ஸ்வான் நிறுவனத்தின் மற்றொரு கிளை அலுவலகமான ( சினியுக் ) மூலம் 200 கோடி வழங்கப்பட்டுள்ளது.\nதி.மு.க., கலக்கம் : இது குறித்து கலைஞர் டி.வி., அளித்துள்ள விளக்கத்தில் இந்த பணம் பரிவர்த்தனை கடனாக பெறப்பட்டது.பின்னர் 31 கோடி வட்டியுடன் சட்டத்திற்குட்பட்டு வருமான வரி செலுத்தி அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எங்களது நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம்.\nஎங்களிடம் ஆவணஙகள் முறையாக உள்ளன என்று கூறியிருந்தனர். இதனையடுத்து செ��்னை அண்ணாஅறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் சி.பி.,ஐ., அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி னர். எட்டு அதிகாரிகள் முதல் 10 பேர் வரை சோதனையிட்டனர். தோனைகள் முடிந்து அதிகாரிகள் டில்லி புறப்பட்டு சென்று விட்டனர். இதனால் தி.மு.க., கலக்கம் அடைந்துள்ளது.\nஇதுபோல காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக டில்லியில் உள்ள உயர் அதிகாரிகள் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.(dinamalar)\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nஜோ ஜோ ஜோதிகா புகைப்படங்கள்\nஎன் தோழி நமீதா... - உருகும் சினேகா\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/itemlist/user/952-superuser?start=20", "date_download": "2018-04-19T13:36:02Z", "digest": "sha1:IOECJXFS4WOI72LXJQJJ3X52QSKNKKF3", "length": 30759, "nlines": 123, "source_domain": "newtamiltimes.com", "title": "அரசியல் New | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 00:00\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு\n''ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்காததால், வங்கிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது,'' என, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர், தாமஸ் பிராங்கோ தெரிவித்தார்.\nசென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: வங்கிகளின் வாரா கடன், ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதில், 88 சதவீதம், 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் வாங்கியவை. அந்த கடனை வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாரா கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமையை, ஆபத்திற்கு அழைத்து செல்வதாக உள்ளது.\nபார்லிமென்ட் நிலைக்குழு, வாரா கடன் குறித்து, 2016 பிப்ரவரியில் கொடுத்த பரிந்துரைகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்வதில்லை.இதனால், வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து எடுத்த, 2,000 ரூபாய் நோட்டுகளை, வாடிக்கையாளர்கள், தட்டுப்பாடு காரணமாக, வீடுகளில் பத்திரப்படுத்தி விடுகின்றனர்.\nஇது, வங்க��கள் மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறது. பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக குழுவில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பிரதிநிதியை, இடம்பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 00:00\nதிமுக கூட்டணிக்கு தினகரனை இழுக்க தூது\nபா.ஜ.கவை வீழ்த்துவதற்கு அகில இந்திய அளவில் கூட்டணியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி. ' தி.மு.க கூட்டணிக்குள் தினகரன் வந்துவிட்டால், பா.ஜ.கவை முழுமையாக வீழ்த்திவிட முடியும்' என மன்னார்குடி தரப்பிடம் தூது சென்றிருக்கிறார் திராவிடக் கட்சித் தலைவர் ஒருவர்.\nகாவிரி விவகாரத்தை மையமாக வைத்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்துள்ளன. கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா நிகழ்வையொட்டி, தேசிய கட்சிகளை மேடையேற்றினார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். ' பா.ஜ.கவுக்கு எதிராக அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் அனைத்தும் திரள வேண்டும்' என்ற முழக்கத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி.\nதமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிரான அணியைக் கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் மு.க.ஸ்டாலின். இதன் ஓர் அங்கமாக தினகரனைத் தி.மு.க அணிக்குள் கொண்டு வரும் வேலைகள் தீவிரம் அடைந்து வருகின்றன.\n' கூட்டணிக்குள் நீங்கள் வந்தால், காங்கிரஸ் கட்சியை மூன்றாவது இடத்தில் வைத்துவிடலாம். மோடி எதிர்ப்பு வாக்குகளை உங்களால் மிக எளிதாகப் பிரிக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான வெற்றியைப் பெறலாம்' என தினகரன் தரப்பிடமே சிலர் தகவல் சொல்லி அனுப்பியுள்ளனர். இதற்கு தினகரன் தரப்பினர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.\nராணுவக் கண்காட்சி நிகழ்வுக்கு பிரதமர் வந்தபோது, கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு வலுவான எதிர்ப்பைக் காட்டியது தி.மு.க. இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய தினகரன், ' என்னதான் இருந்தாலும் அவர் இந்த தேசத்தின் பிரதமர். அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது சரியானதல்ல' எனப் பேசினார்.\nஇப்படியொரு கருத்தை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்க்கவில்லை. தினகரன் பேசிய அதேநாளில், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் நேரடியாக ஆஜராவதில் இருந்து தினகரனுக்கு விலக்கு அளித��தது டெல்லி, பாட்டியாலா நீதிமன்றம்.\nஇந்த இரண்டு விஷயங்களையும் முடிச்சுப் போட்டுப் பேசும் பா.ஜ.க-வினர், ' தி.மு.க-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குள் தினகரன் வந்துவிட்டால், மோடிக்கு அது சிக்கலை ஏற்படுத்தும். அதுவே, தினகரன் தனித்துப் போட்டியிட்டால் மோடி எதிர்ப்பு சிறுபான்மை வாக்குகள் அனைத்தும் சசிகலா தரப்புக்குச் சென்றுவிடும்.\nஇதன்மூலம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க அணி வெல்லும். இதனையொட்டியே மன்னார்குடி தரப்பினர் சிலர் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதன் நீட்சியாகத்தான் கறுப்புக் கொடி காட்டுவது தவறு என தினகரன் பேசினார். பா.ஜ.க-வின் முயற்சிகளுக்கு மன்னார்குடி தரப்பினரும் அனுசரித்துச் செல்கின்றனர்' என்கின்றனர்.\nபா.ஜ.க தரப்பில் இப்படியொரு முயற்சி நடப்பதை அறிந்த திராவிடக் கட்சித் தலைவர் ஒருவர், சசிகலா உறவுகளிடம் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில் பேசிய அந்தத் தலைவர், ' தி.மு.க அணிக்குள் நீங்கள் வருவதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடிக்க வேண்டியது அவசியம். மோடியை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.\nஆர்.கே.நகரில் உங்களுக்கு வந்த வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க எதிர்ப்பினால் வந்தவைதான். 'அண்ணா தி.மு.க வாக்குகள் உங்கள் பக்கம் இருக்கின்றன' என நினைக்க வேண்டாம். நான் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து கொண்டு வருகிறேன். மாநிலம் முழுவதும் உங்களுக்குப் பரவலாக செல்வாக்கு கிடையாது. சமுதாய வாக்குகள் இருக்கும் பகுதியில் உங்களுக்கு அடர்த்தியான செல்வாக்கு உள்ளது.\nஇதுதவிர, கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளில் கணிசமானவை, உங்கள் பக்கம் வருவதற்கு வாய்ப்பு அதிகம். மாநிலம் முழுவதும் உங்களுக்கு நிர்வாகிகள் இருக்கலாமே தவிர, பரவலாக வாக்கு வங்கி கிடையாது.\nதி.மு.கவைவிட்டு வெளியே வரும்போது எனக்குக் கிடைத்த ஆதரவு வளையம் என்பது வேறு. பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.கவைத் தோற்கடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தேன். கருணாநிதி இருக்கும்போதே இரண்டாம் இடம் வந்தவன் நான். அப்படியிருந்தும், அடுத்துவந்த பெருந்துறை சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகள்தான் எனக்குக் கிடைத்தன. இதுதான் எதார்த்தம். இப்போதும் மாநிலம் முழுவதும் என்னால் போராட்டம் நடத்த முடியும். அரசியலில் நான் செய்த தவறுகளை, நீங்களும் செய்துவிட வேண்டாம்.\nமோடி எதிர்ப்பு வாக்குகளை நீங்கள் பிரிப்பதால், பா.ஜ.கவுக்குத்தான் லாபம். இதைத்தான் அமித் ஷா-மோடி கூட்டணி விரும்புகிறது. உங்களைத் தனித்துப் போட்டியிட வைக்கும் இந்த முயற்சிக்கு நீங்கள் பலியாகிவிட வேண்டாம்.\nமோடியின் முயற்சிக்கு நீங்கள் செவிசாய்த்தால், 15 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணிக்கு லாபம் கிடைக்கும். தமிழகத்தில் பா.ஜ.கவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், நீங்கள் தி.மு.க கூட்டணிக்குள் வர வேண்டும். உங்களுக்குப் போதுமான இடங்களை வாங்கித் தருவது குறித்துப் பேசுகிறேன். செயல் தலைவரிடமும் இதுகுறித்து விவாதிக்கிறேன்' எனப் பேசியிருக்கிறார்.\nஇதற்குப் பதில் அளித்த மன்னார்குடி தரப்பினர், ' சின்னம்மாவிடம் பேசுகிறோம்' என ஒற்றை வரியில் பதில் தெரிவித்துள்ளனர்.\n' தி.மு.க அணிக்குள் தினகரன் வருவது குறித்த பேச்சுவார்த்தைகள் களைகட்டத் தொடங்கியிருக்கின்றன. நாடாளுமன்றப் பிரசார மேடை அமைக்கப்படும்போது, தி.மு.க மேடையில் தினகரன் அமர்வாரா...அப்படி ஒருவேளை அமர்ந்தால், இத்தனை ஆண்டுகாலம் ஜெயலலிதா உருவாக்கி வைத்த தி.மு.க எதிர்ப்பு வாக்கு என்பது எடப்பாடி பழனிசாமி அணிக்கே சாதகமாகும். அ.தி.மு.கவின் அடிப்படை வாக்குகளை தினகரனால் கவர முடியாது. இந்த உண்மையை சசிகலா தரப்பினரும் உணர்ந்து வைத்துள்ளனர்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 00:00\nஸ்ரீதேவிக்கு தேசிய விருது வழங்கியதில் சர்ச்சை\nமாம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. \"நியாயப்படி சிறந்த நடிகைக்கான விருது பார்வதி மேனனுக்கு வழங்க வேண்டும். அவருக்கு சிறப்பு விருது வழங்கிவிட்டு ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது வழங்கியது தவறு\" என்ற கருத்து மேலோங்கி வருகிறது.\nஸ்ரீதேவி சிறந்த நடிகைதான் ஆனால் மாம் படத்தில் அவர் பெரிதாக நடிக்கவில்லை. நடிக்க அந்த கதையில் வாய்ப்பும் இல்லை. அவர் இறந்து விட்டார் என்பதற்காக அனுதாபத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீதேவிக்கு விருது வழங்கப்பட்டிருப்பதாக விமர்சித்து வருகி��ார்கள்.குறிப்பாக விருது கமிட்டித் தலைவர் சேகர் கபூரே \"ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கொடுத்ததில் நியாயம் இல்லை என்று கூறியிருக்கிறார்.\nஅவர் மேலும் கூறியிருப்பதாவது: ஸ்ரீதேவி சிறந்த நடிகைதான். ஆனால் மாம் படத்துக்காக அவருக்கு விருது வழங்கியதை ஏற்கமுடியாது என்று பேச்சு கிளம்பி இருக்கிறது. ஸ்ரீதேவி இறந்து விட்டதால் இந்த விருதை அவருக்கு வழங்குகிறார்கள் என்றும் விமர்சிக்கின்றனர். எனக்கும் ஸ்ரீதேவிக்கும் நல்ல நட்பு உண்டு.\nஆனாலும் ஸ்ரீதேவிக்கு விருது வழங்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தேர்வு குழுவினரிடம் சுட்டி காட்டி வந்தேன். ஸ்ரீதேவியை தேர்வு செய்வது மற்ற நடிகைகளுக்கு செய்யும் துரோகம் என்று கூறினேன். ஆனாலும் அவரை தேர்வு செய்து விட்டனர்.\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 00:00\nகாமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு முதல்வர் ஊக்கத்தொகை அறிவிப்பு\nகாமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு முதல்வர் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.\nஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பாவுக்கு ரூ 30 லட்சமும், டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற சத்தியனுக்கு ரூ 50 லட்சம், டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளி, ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்ற சரத் கமலுக்கு ரூ 50 லட்சம், ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்ற தீபிகாவுக்கு ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 00:00\nஇம்சை அரசன் 2 - நடிக்க வடிவேலு மறுப்பு\nவடிவேலு நடித்த இம்சை அரசன் 24ம் புலிகேசி பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் ஷங்கர் தயாரித்தார், சிம்புதேவன் இயக்கினார். தற்போது அதன் 2ம் பாகத்தையும் ஷங்கர் தயாரிக்க, சிம்புதேவன் இயக்க, வடிவேலு நடித்தார். 10 நாட்கள் வரை படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென வடிவேலு நடிப்பதை நிறுத்திவிட்டார்.\nஇதற்காக போடப்பட்ட ஷெட்டுகள் வீணானது. தயாரிப்பாளர் ஷங்கருக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். ��ந்த புகாருக்கு விளக்கம் கேட்டு வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. தற்போது வடிவேலு தயாரிப்பாளர் சங்கத்திற்கு விளக்க கடிதம் அனுப்பி உள்ளார்.\nஅதில் இம்சை அரசன் 24ம் புலிகேசி 2ம் பாகத்தில் நடிக்க முடியாது என்று உறுதியாக கூறி இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் நடிக்க 1-6-2016-ல் ஒப்புக்கொண்டேன். 2016 டிசம்பருக்குள் படத்தை முடித்து விடுவதாகவும் அதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால் வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன். ஆனால் டிசம்பர் 2016 வரை படப்பிடிப்பை தொடங்காமலேயே காலம் தாழ்த்தினர்.\nஆனாலும் தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி அதன் பிறகும் பல்வேறு தேதிகளில் அந்த படத்தில் நடித்து கொடுத்தேன். இந்த நிலையில் என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை எஸ்.பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியது. அத்துடன் கெட்ட நோக்கத்தோடு எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தை கொடுத்து அந்த கடிதத்தில் ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.நான் நடித்து தர மறுத்து இருந்தால் பட நிறுவனம் ஏன் டிசம்பர் 2016-க்குள் புகாரை தரவில்லை. ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்துக்கு பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த படத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு 2016-2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு என்னை நேரில் அழைத்து கருத்து கேட்காததது விதிகளுக்கு முரணானது.\nஇதில் தொடர்ந்து நடித்தால் நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும்.பொருளாதார குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nபக்கம் 5 / 1970\nஇணைப்பில் உள்ளவர்கள்: 123 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/9600-2018-01-05-20-42-55", "date_download": "2018-04-19T13:38:30Z", "digest": "sha1:H6CALGK67LTUSHT5TZ7E7NWAYVDPM3RP", "length": 7297, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "பஸ் ‘ஸ்ட்ரைக்” விளைவு : சென்னையில் கொள்ளையடிக்கும் ஆட்டோக்கள்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபஸ் ‘ஸ்ட்ரைக்” விளைவு : சென்னையில் கொள்ளையடிக்கும் ஆட்டோக்கள்\nபஸ் ‘ஸ்ட்ரைக்” விளைவு : சென்னையில் கொள்ளையடிக்கும் ஆட்டோக்கள்\tFeatured\nசென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆட்டோக்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.\nஅடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 சதவீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடவில்லை. அண்ணா தொழிற்சங்கத்தினரை கொண்டு ஒரு சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கெனவே காலை வேளைகளில் பஸ்களில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nஇதனால் ஆட்டோக்களில் பயணம் செய்தால் அதில் வழக்கத்துக்கு மாறாக 3-லிருந்து 5 மடங்கு வரை அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அதேபோல் தனியார் பேருந்துகளும் கொள்ளை அடிப்பதாக புகார் கூறுகின்றனர். இதுகுறித்து பயணிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்கமாக ரூ. 20 கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் ரூ.100 கேட்கின்றனர்.\nமதுரையில் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்ல ரூ.150 லிருந்து ரூ.200 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மின்சார ரயில்களிலும் கூட்டம் அலை மோதுவதால் பெண்கள், குழந்தைகள், பெரியவர்களால் அதில் பயணம் செய்ய முடியவில்லை என்கின்றனர்.\nபஸ் ‘ஸ்ட்ரைக்”, சென்னை ,ஆட்டோக்கள்,\nMore in this category: « கமல்ஹாசன் வீட்டின் முன் போலிசார் குவிப்பு\tசென்னை : வரும் 10 -ம் தேதி புத்��க கண்காட்சி தொடங்குகிறது »\nதமிழ்நாட்டில் விரைவில் லோக் ஆயுக்தா\nபுரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவியின் அதிரவைக்கும் வாட்ஸ் அப் உரையாடல்கள்\nகர்நாடகா தேர்தல் : இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டி\nஹெச். ராஜாவின் கருணாநிதி மீதான கீழ்த்தனமான விமர்சனம் - நெட்டிசன்கள் கடும் கண்டனம்\nஐபிஎல் : கொல்கொத்தாவின் சுழலில் சுருண்டது ராஜஸ்தான்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 125 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nizampakkam.blogspot.in/2012/08/", "date_download": "2018-04-19T13:45:20Z", "digest": "sha1:QEHBESVM2HDUX22HZNZJ5BMEW3UP6ZOO", "length": 19869, "nlines": 293, "source_domain": "nizampakkam.blogspot.in", "title": "நிஜாம் பக்கம்...: August 2012", "raw_content": "\nஇது நிஜாம் பக்கம் 4-ஆம் ஆண்டின் துவக்கத்தில் முதல் பதிவு\nஎன்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\n\"எங்க ஊரு தேவதை - கதை\nஎங்க ஊருல ஒரு தேவதை இருந்துச்சு. (பேரு தேவையில்லை.)\nஅது கொஞ்சம் வித்தையாசமான தேவதை. அது எங்க\nஊருடைய எல்லையில ஒரு தென்னை மரத்தில\nஇருந்துச்சு. (ஆமாங்க... தென்னை மரம்தான்...)\nஅது அந்த வழியாகப் போகிறவங்க, வருகிறவங்ககிட்ட\nஏதாவது வம்பு பண்ணும். ஆனாலும் நல்ல தேவதை.\nஒரு நாள் அந்த வழியாக ஒரு வர்ணம் தீட்டுகிறவர்\nஅப்ப அந்த தேவதை அவரைக் கூப்பிட்டது. \"எங்கே\n\"கண்ணம்மா வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கப்\n\"இந்தப் பையில 100 தங்கக் காசு இருக்கு. நீ வெச்சிக்க\"\nஅப்படின்னு சொல்லி ஒரு பைய பெயிண்டருக்கிட்ட\nஜாலியா வாங்கிகிட்டாரு அந்த பெயிண்டரு.\nஅப்ப அந்த தேவதை, அந்த பெயிண்டருக்கிட்ட\n\"அந்தப் பையிலருந்து எனக்கும் பங்கு\nஅந்தப் பெயிண்டருக்கு கொடுக்க மனசே வரலை.\nஇருந்தாலும் கேட்டுடுச்சேன்னு 3 தங்கக் காசை மட்டும்\nஎடுத்து தரையில் வீசிட்டுப் போனாரு அவரு.\nஊருக்குள்ளே போனதும் கண்ணம்மா வீட்டுல\nபெயிண்ட் அடிக்க ஆரம்பிக்குமுன்னே அந்தப்\nபையை வீட்டு உச்சியில கண் பார்வை படுறாப்பல\nமாட்டி வச்சிட்டு வேலை செஞ்சாரு பெயிண்டரு.\nபெயிண்டரு அந்தப் பையைப் பார்த்துக்கிட்டே வேலை\nசெய்யுறாரேன்னு டவுட்டு வந்திடுச்சி அந்த\n\"அதுல புளியம் விதை வாங்கி வச்சிருக்கேன்\"னு\nஅப்புறம் அவரு சிறு நீர் கழிக்கப் போகும்போது\nகண்ணம்மா அந்தப் பையைத் திறந்து பார்த்தாங்க.\nஉள்ளே அம்புட்டும் தங்கக் காசு\nஉடனே அந்தப் பையிலருந்த தங்கக் காசையெல்லாம்\nஎடுத��து வச்சிக்கிட்டு, அதுல, புளியம் விதையைக்\nவேலையை முடிச்சிட்டு, பையை எடுத்துப் பார்க்கிறாரு\nபெயிண்டரு. உள்ளே புளியம் விதைதான் இருக்கு.\nவீட்டுக்காரம்மாகிட்ட கேட்டா \"நீ புளியம் விதைன்னுதானே\n\" அப்படின்னு சண்டைக்கு வருது அந்தம்மா.\nபாவம், பெயிண்டரு திரும்ப அந்த தேவதை இருக்கிற\nமரத்தடிக்கு வந்திட்டாரு. தேவதையைக் கூப்பிட்டு\nபுகார் கொடுத்தாரு, வீட்டுக்கார கண்ணம்மா பேருல.\nஅதுக்கு அந்த தேவதை, \"அந்த தங்கக்காசுலாம்\nநீ வரவும் உன்மூலமா அவங்ககிட்ட\nசேர்ப்பிச்சிட்டேன். நீ கவலைப் படாதே\"ன்னுச்சாம்.\n\"அப்படின்னா எனக்கு எதாவது தங்கக்காசு\nஅன்பளிப்பு கொடு\"ன்னு அழுதுகிட்டே கேட்டாரு\n\"அதோ, நீ காலையில தூக்கி வீசிட்டுப் போனியே\nஅதே 3 தங்கக் காசு அங்கேயேதான் கிடக்கு.\nஅதை எடுத்துட்டுப் போ\"ன்னு சொல்லிட்டு\nதன் தென்னை மர வீட்டுக்குபோயிடுச்சி அந்த\n\"அடடா, முதல்லியே 20, 30 காசையாவது\nஅப்படின்னு வருத்தப் பட்டுக்கிட்டே தேவதை\nகாட்டிய 3 தங்கக் காசை மட்டும்\nஎடுத்துக்கிட்டு தன் வீட்டுக்குப் போய்\nபின் குறிப்பு 1: இந்தக் கதையின் நீதி என்ன\nபின் குறிப்பு 2: வேணும்ங்கிறவங்க \"எங்க ஊரு தேவதை\"ங்கிற\nதலைப்பை 'ஓர் ஊரில் ஒரு தேவதை' அப்படின்னு\nமாத்திப் படிச்சிக்கலாம். 'எங்க ஊருல' என்பதை\n'ஓர் ஊருல' எனவும் மாத்திக்கவும்.\nபின் குறிப்பு 3: 'எங்க ஊரு தேவதை'ங்கிற தலைப்புல\nமார்க்கச் சுடரொளி ஜாமிஆ (வாழ்த்துப்பா) #104\nஎங்களூரின் 100 ஆண்டுகள் கண்டு வீறுநடை போடும்\nஜாமி ஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபி கல்லூரி,\nகடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய\nதேதிகளில் தனது நூற்றாண்டு விழாவை சிறப்பாகக்\nஅப்போது வெளியிடப்பட்ட ஜாமிஆ நூற்றாண்டுப்\nபெருவிழா வரலாற்று மலரில் வெளிவந்த எனது\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழு���்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nசுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nசுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன். இ...\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்\nவிகடன் வலையோசையில் வந்த இந்தப் பதிவை இங்கே கிளிக் செய்து படிக்கலாம். ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nமார்க்கச் சுடரொளி ஜாமிஆ (வாழ்த்துப்பா) #104\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2016012040307.html", "date_download": "2018-04-19T13:47:16Z", "digest": "sha1:NZPRCDV4EW7AVDEN7JUI2JXQBOAP5RQ2", "length": 7068, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "உதயநிதி படத்தில் விஷ்ணு விஷால் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > உதயநிதி படத்தில் விஷ்ணு விஷால்\nஉதயநிதி படத்தில் விஷ்ணு விஷால்\nஜனவரி 20th, 2016 | தமிழ் சினிமா\nஉதயநிதி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘கெத்து’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அகமது இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில், சுசீந்திரன் இயக்கும் புதிய படத்திலும் உதயநிதி ஒப்பந்தமாகியிருந்தார்.\nஇப்படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்கப்போவதாக ஏற்கெனவே உறுதியாகியிருந்தது. அதில் உதயநிதி மட்டுமே முதலில் கதாநாயகனாக உறுதி ச���ய்யப்பட்டிருந்தார். தற்போது மற்றொரு ஹீரோவாக விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகியுள்ளார்.\nவிஷ்ணு விஷால் ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கத்தில் ‘வெண்ணிலா கபடிகுழு’, ‘ஜீவா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைகிறார்.\nமேலும், இப்படத்தில் மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இமான் இசையமைக்கவுள்ளார். மதி ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_617.html", "date_download": "2018-04-19T13:33:29Z", "digest": "sha1:6RGHPKGCMXQPMSMSFVFFODRI2A5456RF", "length": 5102, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "டீசல், பெற்றோலின் விலைகள் அதிகரிப்பு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / டீசல், பெற்றோலின் விலைகள் அதிகரிப்பு\nடீசல், பெ���்றோலின் விலைகள் அதிகரிப்பு\nநேற்றிரவு நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அதிகரித்துள்ளதாக ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.\nஅதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, ஐ.ஓ.சி. எல்.பி 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் வĬ#3007;லை 100 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-04-19T13:30:32Z", "digest": "sha1:TGU7XCJDO34Z6N5LN7NK4JKXYKFCGTA5", "length": 7070, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டிஹார் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகடிஹார் மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]\nஇந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1] தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.\nகடிஹார் சட்டமன்றத் தொகுதி (63)\nகத்வா சட்டமன்றத் தொகுதி (64)\nபல்ராம்பூர் சட்டமன்றத் தொகுதி (65)\nபிராண்பூர் சட்டமன்றத் தொகுதி (66)\nமனிஹாரி சட்டமன்றத் தொகுதி (67)\nபராரி சட்டமன்றத் தொகுதி (68)\nபதினாறாவது மக்களவை, 2014: தாரிக் அன்வர்[2]\nபஸ்சிம் சம்பாரண் (மேற்கு சம்பாரண்)\nபூர்வி சம்பாரண் (கிழக்கு சம்பாரண்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2014, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mayavarathanmgr.blogspot.in/2016/11/blog-post.html", "date_download": "2018-04-19T13:53:52Z", "digest": "sha1:LENFKNKO7F2TNVP3KOENQFFOAZW2MITO", "length": 41217, "nlines": 220, "source_domain": "mayavarathanmgr.blogspot.in", "title": "மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.: மாய(வர) மருத்துவர்…!", "raw_content": "\nஇவர் அணியும் ஆடையோ வேட்டி பனியன்\nமருத்துவத் துறைக்கே இவர் ஒரு ‘பேன்யன்’ \nஇவரது வார்த்தைகள் உரமளிக்கும் முந்திரி\nமருத்துவம் செய்வதில் ‘பெருமாள்’ தன்வந்திரி\nஅல்லாவைத் தொழுவோர்க்கு நபிகள் நாயகம்.\nமாயவர மருத்துவரில் இவரே நடுநாயகம்\nதூதர் பணிமுடிக்க காலன் கைதட்டினாலும்\nஇவர் அனுமதி வேண்டி கைகட்ட வேண்டும்\nநோயென்று எவர் வரினும் ஒன்றே வைத்தியம்\nசேவைக் கட்டணமோ என்றுமே ‘பத்தியம்’\nமருத்துவ முகவர் தரும் மருந்தின் சாம்பிள்\nஏழையர்க்கு கொடுக்கும் ‘ஸ்டாண்டிங் எக்ஸாம்பிள்’\n‘தண்ணி போடாதடா’ என அவன் முதுகில் தட்டு\n‘வென்னீரே குடிடா’ என என் முதுகில் ஷொட்டு\nகாட்டும் கருணையில் இவர் என்றும் நிரந்தரன்\nவைத்தியச் சேவையில் காக்கும் வைத்தீஸ்வரன்\nஇவர் குடியிருக்கும் இடம் எளியவரின் கோயில்\nபெற்ற அன்னையோ இவர் ‘குடியிருந்த கோயில்’\nஇவர்தம் பேனா ஒரு மருத்துவ – மந்திரக்கோல்\nபெற்றது ஏதுமில்லை - வார்த்தை தந்திரத்தில்\nஇவரின் சேவை பெறும் பே(றி)ரிடம் மாயவரம்\nபெற்ற மகனும் முதலிடம்; மருத்துவ-மாய’வரம்’\nதிரு. S. வெங்கட்ராமன் & திருமதி. V. ராதை\nDr.ராமமூர்த்தி அவர்களின் ஃபிசிக்ஸ் கையேடு\nDr.ராமமூர்த்தி அவர்களின் கெமிஸ்ட்ரி கையேடு\nDr. ராமமூர்���்தி அவர்கள் வகுப்புத் தோழர்களுடன் மருத்துவக் கல்லூரியில் எடுத்துக்கொண்ட புகைப்படம்\nDr. ராமமூர்த்தி அவர்கள் தனது மனைவி திருமதி நீலா அவர்களுடன்.\nDr. ராமமூர்த்தி அவர்கள் மருத்துவமனை திறந்தபோது\nகாஞ்சிப் பெரியவர் ஆசிர்வதித்து அளித்த பரிசுகள்.\nDr.ராமமூர்த்தி அவர்களின் மருத்துவமனையில் உள்ள கடவுளரின் படங்கள்.\nDr.ராமமூர்த்தி அவர்களின் மருத்துவ அறை.\nDr. ராமமூர்த்தி அவர்களது வீடு புதுமனை புகுவிழாவிற்கு\nகாஞ்சிப்பெரியவர் ஆசிர்வத்து அளித்த பரிசு\nDr. ராமமூர்த்தி அவர்களின் விருப்பத்திற்குரிய முருகன் படம்\nஇதில் முருகனின் தலைக்குமேலாக வேல் நீண்டிருப்பது சிறப்பு.\nDr. ராமமூர்த்தி அவர்களது மருத்துவமனையின் புறத்தோற்றம்.\nமருத்துவம் பயின்றபோது Dr. ராமமூர்த்தி அவர்களின் தோற்றம்.\nஅப்பொல்லோ மருத்துவமனை Dr. M.V. மணி (வகுப்புத் தோழர்).\nமியாட் மருத்துவமனை Dr. மோகந்தாஸ் அவர்கள் (வகுப்புத் தோழர்).\nஎம்.ஜி.ஆர் அவர்கள் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மருத்துவக்குழுவில் மயக்க மருந்து நிபுணராக இருந்த\nDr. ராஜலட்சுமி அவர்கள் (வகுப்புத் தோழர்)\nDr. ராமமூர்த்தி அவர்கள் பெற்ற வாழ்த்து மடல்கள்\nDr. ராமமூர்த்தி அவர்களால் கெளரவம் பெற்ற சில விருதுகள்\nதான் குடியிருந்த கோயிலுடன் Dr. ராமமூர்த்தி அவர்கள்\nதனது சதாபிஷேகத்தின்போது எடுத்துக்கொண்ட படம்.\n“மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுதுபோடு செல்லகண்ணு…” என்பது அந்த காலத்தில் மிகப்பிரபலமான ஒரு திரைப்படப்பாடல். “ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது” என்பார்கள். அவ்வளவு பெயர் பெற்ற மாயவரம் என்று அழைக்கப்படும் மயிலாடுதுறை என்றால் நினைவிற்கு வரக்கூடிய விஷயங்கள், காவிரி ஆறு, ஆடிப்பதினெட்டாம் பெருக்கு, பாதிரி மாம்பழம், காளியாகுடி ஹோட்டல், ARC நகைக்கடை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, MKT என்றழைக்கப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர், இன்னும் பல(ர்).\nபொதுவாக அவரவர்கள் செய்யும் தொழிலால்தான் மனிதர்களுக்குப் பெருமை. ஆனால் வெகுசிலரால் மட்டுமே அந்தத் தொழிலுக்கே பெருமை. இந்த வரிசையில் முக்கியமானவர் மருத்துவத்துறையின் ஒரு அடையாளமாக மாயவரத்தின் மக்கள் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் மக்கள் மருத்துவர், ‘ப்ஷக் ரத்னா’ டாக்டர். V. ராமமூர்த்தி அவர்கள்.\nஒரு கைவைத்த ��னியன் அல்லது அரைக்கை கதர் சட்டை; ஒரு நான்கு முழம் வேட்டி. நெற்றி நிறைய திருநீறு. கழுத்தில் ஸ்டெதாஸ்கோப். முகத்தில் புன்னகையுடன் யார் வந்தாலும் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி “வாடா/வாடி கொழந்த” என்ற ஆதூரமான ஒரு அழைப்பு. இதுதான் நமது டாக்டர் ராமமூர்த்தி. பொய், பித்தலாட்டம், தலை கனம், பந்தா, பணத்தாசை, ஆடம்பரம், இன்னபிற வார்த்தைகளுக்கு இவரது அகராதியில் அன்றும், இன்றும், என்றும் இடமில்லை.\nமாயவரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மிகவும் பிரபலம் நமது மக்களின் மருத்துவர் டாக்டர். ராமமூர்த்தி. மாயவர சுற்று வட்டாரப்பகுதிகளில் ஏழை எளிய மக்கள் பலராலும் கடவுளாகவே பார்க்கப்பட்டு வரும் அவர் 1935ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் நாள் நன்னிலம் தாலுக்காவைச் சேர்ந்த முடிகொண்டானில் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த திரு. S. வெங்கட்ராமன் அவர்களுக்கும் திருமதி. V. ராதை அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரையில் முடிகொண்டான் ஹிந்து ஹையர் எலிமென்டரி ஸ்கூலிலும், 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்புவரை நன்னிலம் போர்ட் ஹைஸ்கூலிலும் படித்தார். படிப்பில் சிறந்து விளங்கிய ஏழை மாணவர் என்பதால் ஏனங்குடி நாய்டு ஸ்காலர்ஷிப்பில் பள்ளிப்படிப்பினை முடித்தார். 1953ம் ஆண்டு திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து அந்த ஆண்டிற்கான BEST OUTGOING STUDENT என்ற பெருமையுடன் மெட்ராஸ் மெடிகல் கல்லூரியில் 1953ல் சேர்ந்தார். 1958ல் மருத்துவப்படிப்பினை முடித்தவுடன் 1959ம் ஆண்டு மாயவரம் பெற்ற ‘மாய’வரமாய் வந்து சேர்ந்தார். ஒரு மகத்தான மருத்துவப்பணி துவங்கியது.\nமயிலாடுதுறை அரசுப்பொது மருத்துவமனையில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஹானரரிஅஸிஸ்டன்ட் சர்ஜனாகப் பணிபுரிந்தார். இவர் ஓ.பி. பணிக்கு வருகிறாரென்றால் அன்று நோயாளிகளின் வரிசை நெ. 2 ரோடுவரை நீண்டிருந்தது வரலாறு மருத்துவச்சான்றிதழ் தருவதற்கு பணம் வாங்குவது கிடையாது. அட்டஸ்டேஷன் கேட்டு வருபவர்களுக்கும் இல்லை என்றோ அப்புறம் வா என்றோ சொல்லாது உடனுக்குடன் கையொப்பமிட்டுகொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nநான் உயர்நிலைப்பள்ளியில் படித்துவந்த காலத்தில் ஈஸ்னோபிலியா கம்ப்ளெயின்ட் காரணமாக அவதிபட்டு வந்த பொழுது ஆரம்பத்தில் எனது தந்தை ஒரு பிரபல சீனியர் மருத்துவரிடம் அழ���த்துச்செல்வார்கள். அவரோ பார்த்த உடனேயே முதலில் ஒரு ஊசியை ஏற்றிவிடுவார். எனக்கோ ஊசி என்றாலே ஒரு பயம் – அலர்ஜி. அப்படியிருக்கையில் முதன்முதலாக டாக்டர். ராமமூர்த்தி அவர்களிடம் அழைத்துச் சென்றபோது ஊசி குத்தாமல் மாத்திரையை மட்டுமே பெற்று வந்தது புது அனுபவமாக இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக முழுமையாக குணமடைந்த எனக்கும் - எங்களின் குடும்பத்தாருக்கும் இன்றுவரை குடும்ப மருத்துவர் அவர்தான்.\nஅப்போதெல்லாம் அவரது கன்ஸல்டிங் ஃபீஸ் வெறும் ஒரு ரூபாய்தான். பணத்தை கை நீட்டி வாங்கும் வழக்கம் இல்லை. மருத்துவம் பார்க்க வருவோர் அவர்களாகாவே டேபிள்மீது ஒரு ரூபாயை வைத்துவிட்டு செல்வர். சிலநேரம் அவற்றை பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் போல அடுக்கி வைத்திருப்பார். எவரேனும் ஐந்து அல்லது பத்து ரூபாயை மேஜைமீது வைப்பதை பார்த்தால் அந்த சாய்ந்த கோபுரத்திலிருந்து நாணயங்களை அள்ளி மீதம் கொடுத்துவிடுவார். அதில் ஒருவேளை பதினோரு ரூபாய்கூட இருக்கலாம் வசதி குறைவான நோயாளிகளுக்கு மருத்துவ சாம்பிள்களை இலவசமாகவே தந்துவிடுவார். மாணவர்கள் வந்தால் எந்த ஸ்கூல், நல்லா படிக்கிறியா, பஸ்சுக்கு பணம் வைத்திருக்கிறாயா என்று அன்புடன் விசாரிப்பார். பணம் கொடுத்து அனுப்புவார். வயது முதிர்ந்தவர்கள் மனக்குறையுடன் வந்தால், மருத்துவம் செய்வதுடன், “வயதானால் சிறு சிறு உபாதைகள் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்” என்ற யதார்த்தத்தை பதமாக எடுத்துச் சொல்லி உணரச்செய்வார். தைரியமூட்டுவார். ஸ்பெசலிஸ்ட் கவனம் தேவைப்படுமென்றால், சற்றும் தயங்காது அவருக்கு நெருக்கமான ஸ்பெஷலிஸ்ட்டிற்கு கடிதம் கொடுத்து அனுப்புவார். அவர்களும் Dr. ராமமூர்த்தி அவர்களைப்போலவே திறமையானவர்களாகவும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைந்த பணத்தில் வைத்தியம் பார்ப்பவர்களாகவும், சேவை மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவத்துறையில் பெருமளவிற்கு பெயர் பெற்ற பலரும் இவருடன் படித்தவர்கள், அல்லது இவருக்கு நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nMIOT மருத்துவமனையின் Dr. மோகன் தாஸ், அப்பல்லோ மருத்துவமனையின் பிரபல சிறுநீரக சிறப்பு மருத்துவர் Dr. M.V. மணி, பிரபல குடல் நோய் நிபுணர் Dr. ரங்கபாஷ்யம், ஆகியோர் அவர்களில் சிலர். இவர்கள் அனைவரும் அவருடன் மருத்துவம் படித்தவர்கள். புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் Dr. சந்திரசேகர், மற்றும் உலகப் பிரபலம் பெற்றிருந்த நரம்பியல் நிபுணர். Dr. ராமமூர்த்தி முதலானோர் இவரது சீனியர்களே.\nமக்கள் திலகம் M.G.R. அவர்கள் புரூக்ளின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மயக்க மருந்து நிபுணர் Dr. ராஜலட்சுமி அவர்கள் நமது Dr. ராமமூர்த்தியுடன் படித்தவராவார்.\nசென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் Dr. A. L. முதலியார் அவர்களின் பேரன்பினைப்பெற்றவர் நமது மருத்துவர் Dr. ராமமூர்த்தி அவர்கள்.\nஇவர் முதன் முதலில் மருத்துவப் பணியைத் துவக்கும் பொழுது காஞ்சிப் பெரியவர் ஒரு ஸ்டெதாஸ்கோப், ஒரு B.P. மெஷின், சிரின்ஞ், மற்றும் சுவாமிமலை முருகன் படம் பொதித்த தங்கக் காசு ஆகியவற்றை ஆசிர்வாதத்துடன் கொடுத்தனுப்பியது குறிப்பிடத்தக்கது.\n“தாயார், தப்பனார், மகான்கள் போன்றவர்களுக்கு வணக்கம் செலுத்துங்கள். என்னைப்போன்றவர்களுக்கு வேண்டாம். தலைக்கனம் ஏறிவிடும்” என்பதை பலரிடமும் அடிக்கடிக் கூறுவார்.\nஇந்த 81 வயதில் மாயவர மக்களின் அன்பினைத்தவிர இவர் வைத்துள்ள ஒரே சொத்து இவர் வசிக்கும் மருத்துவமனையுடன் சேர்ந்த வீடு மட்டுமே. மற்றபடி கார், மோட்டார் சைக்கிள் எதுவும் இல்லை. இன்றுவரை தனக்கென்று சொந்தமாக ஒரு சைக்கிளைக்கூட வைத்துக்கொள்ளவில்லை. சுமார் பத்து ஆண்டுகளாகத்தான் தரைவழித்தொலைபேசியை பயன்படுத்திவருகிறார். இன்றுவரை செல்ஃபோன் அதிகம் பயன்படுத்துவது கிடையாது.\nஅதிகாலை 4 மணிக்கே எழுந்து நடைப்பயிற்சி முடித்து, குளித்து, திருநீறணிந்து, தூய வெண்ணிற ஆடையுடன் 6 மணிக்குள்ளாக கிளினிக்கைத்திறந்து வைத்துவிடுவார். அவரைப்பார்த்தாலே பாதி வியாதி பறந்து ஓடிவிடும். மருத்துவக்கட்டணம் 5 ரூபாய் என்றால், இவர் எழுதும் மருந்துகளின் விலையோ 20லிருந்து 50 ரூபாய்க்குள் முடிந்துவிடும். விலை உயர்ந்த மருந்துகளை எழுதும் வழக்கம் இல்லை. ஏழையா, பணக்காரனா, என்ன வேலை செய்கிறார், என்ன ஜாதி, என்ன மதம், அவரது செல்வாக்கு என்ன என்று எதையுமே லட்சியம் செய்யாது, வந்திருப்பவர்களுக்கு என்ன நோய் அதற்கு என்ன மருத்துவம் என்பது மட்டுமே அவரது சிந்தையில் இருக்கும். வருபவர்களின் வியாதியைக் கண்டறிந்து அத���்கான மருத்துவம் செய்வதில் இவரது வேகம் மிகவும் வியக்க வைக்கும் ஒன்றாகும். மருத்துவத்துடன் கலந்து இவர் தரும் மனிதாபிமானம் எல்லையற்றது. வசதியற்ற ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை செய்வதுடன், அவர்களிடம் சிக்கனம், பிள்ளைகளின் படிப்பு இவற்றையும் அறிவுறுத்துவார்.\nதிருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரியில் மெட்ரிக் படித்தபோது Dr. A. P. J. அப்துல் கலாம் அவர்களுடன் Composition எழுதியது குறிப்பிடத்தக்க விஷயம்.\nமாயவரத்தின் முன்னாள் M.L.A.க்கள் திரு. அபுல்ஹசன், திரு. தம்பி தேவேந்திரன், திரு. கிட்டப்பா ஆகியோர் இவரிடம் மருத்துவம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது ஹவுஸ் சர்ஜனாக சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்த காலத்தில் தந்தை பெரியார், ஆச்சார்யா வினோபா பாவே ஆகியோருக்கு மருத்துவம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றதும் பெருமைக்குரியது.\n“நீ பெரிய மகானாக இருப்பாய். ஏழை, எளிய மக்களுக்கு உதவியாயிரு” என்று காஞ்சி மாமுனிவர், ஞானானந்த சுவாமிகள் ஆகியோரால் வாழ்த்தப் பெற்றவர்.\n“செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமைதான் நமது செல்வம்” என்பதற்கு மகத்தான உதாரணம் இவரென்றால் அது சற்றும் மிகையில்லை நிறைகுடம் என்றும் தளும்புவதில்லை. அவரது துணைவியார் திருமதி. நீலா ராமமூர்த்தி அவர்களும் மிகவும் எளிமையானவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஇந்த வயதிலும், மருத்துவம் செய்யும் நேரம் போக கிடைக்கும் சிறு சிறு இடைவெளிகளில் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட நூல்களை படிப்பது இவரது வழக்கம்.\nDr. ராமமூர்த்தி அவர்கள் விரும்பும் பாடல்கள் – 1. மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எழுதிய “குறை ஒன்றும் இல்லை” மற்றும் 2. பாரதியார் எழுதிய “கந்தன் கருணை வேல்” ஆகியவையாகும்.\nஇவரது ஒரே மகன். Dr. R. சீனிவாசன் அவர்களும், ஒரு பிரபல சிறுநீரகவியல் நிபுணர். சென்னையில் பணிரிந்து வருகிறார். அவரும் சென்னையில் பணிபுரிந்தபோதும் மிகக்குறைந்த தொகையே கட்டணமாக பெற்று சேவை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. பாராட்டத்தக்கது.\nஇந்த எனது தொகுப்பு நமது Dr. ராமமூர்த்தி அவர்கள் மாயவர மக்களுக்கும் மனித இனத்திற்கும் ஆற்றிவரும் மருத்துவத் தொண்டிற்கு, எங்கள் குடும்பத்தாரின்பால் அவர் கொண்ட பேரன்பிற்கு, நான் அவருக்கு செய்யும் சிறு மரியாதை. பெரும்பாலான செய்திகள், பெரும்பால��னவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கக் கூடும். எப்படி சொன்னாலும்...A Rose is... a Rose is... a Rose\nமருத்துவப் படிப்பினை முடிப்பதென்றால் பெருமளவிற்கு பணம் செலவு செய்ய நேரிடும் இந்த கால மருத்துவர்களுக்கு இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்வி எழுவது சகஜம்தான். ஆனாலும் இன்று மருத்துவம் படித்து மருத்துவராகும் இளைஞர்களில், இளைஞிகளில் ஓரிருவருக்காவது செலவு செய்த பணத்தைத் தாண்டி ஓரளவிற்கு சம்பாதித்து வசதி வாய்ப்புகள் பெற்ற பின்னர் மருத்துவ சேவைக்கு பணத்தைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்க முன்வந்திட சிறு தூண்டுகோலாக என்னுடைய இந்த தொகுப்பு அமையுமென்றால், அதுவே எனது இந்த சிறுமுயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுவேன்.\nரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர்\nஏழை மக்களுக்கு இவ்வாறு சேவை செய்யும் ஒரு மருத்துவரை இன்று காண்பது மிகவும் அரிதுதான்.\nசமீபகாலம் வரை கோவையில் இதுபோல ஒருவர் இருந்துள்ளார். அதைப்பற்றி சமீபத்தில் நம் வலைப்பதிவர் ‘அவர்கள் உண்மைகள்’ எழுதியுள்ளார். இணைப்பு:\nஅந்த காலத்தில் எங்கள் திருச்சியில் எங்கள் வடக்கு ஆண்டார் தெருவில் டாக்டர் ஆம்ப்ரவனேஸ்வரன் என்று ஒருவர் இதே போலவே இருந்து வந்தார்.\nஏழை மக்களுக்கு உதவும் குணமும், உண்மையான சேவை மனப்பான்மையும் கொண்ட இதுபோன்ற டாக்டர்கள் ஊருக்கு ஒருவராவது இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.\nதாங்கள் சொல்லும் இவருக்கு காஞ்சி மஹாமுனிவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹமும் சேர்ந்துள்ளதால் அவரும் எளிமையாகவும், அன்பாகவும், நேர்மையாகவும், கைராசியாகவும், அமோகமாகவும்தான் இருப்பார்.\nஅவரிடம் வரும் நோயாளிகளுக்கும் குறைந்த செலவில் நிறைந்த பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும்.\nவரவுக்கும், முதல் கருத்திட்டு எங்களின் அன்பிற்குரிய மாயவர மருத்துவரை கெளரவித்தமைக்கு மிகவும் நன்றி வாத்யாரே\nஅருமை. தங்கள் வலையை இன்று எனது வலையில் நன்றியுடன் அறிமுகம் செய்துள்ளேன். நன்றி.\n எமது அருமை பண்டுவர் குறித்த இடுகையை தங்களின் வலைப்பூவில் பகிர்ந்து கெளரவப்படுத்தியமைக்கு மீண்டும் நன்றி\n// இவரது ஒரே மகன். Dr. R. சீனிவாசன் அவர்களும், ஒரு பிரபல சிறுநீரகவியல் நிபுணர். சென்னையில் பணிரிந்து வருகிறார். அவரும் சென்னையில் பணிபுரிந்தபோதும் மிகக்குறைந்த தொகையே கட்டணமாக பெற்று சேவை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. பாராட்டத்தக்கது.//\nஉண்மைதான். மருத்துவர் ஸ்ரீநிவாசன் அவர்கள் மிகக்குறைந்த தொகையே கட்டணமாக பெற்று சேவை செய்து வருகிறார். அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து தொண்டாற்றி வருகிறார்.\nDr ராமமூர்த்தி அவர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி இவர் போன்றோர் இருப்பதால் தான் நாட்டில் சில நன்மைகளும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. அவர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி Dr ராமமூர்த்தி அவர்களின் நல வாழ்வே நம்மைப்போன்றவர்களின் நலவாழ்வு ஆகும்\nநான் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில்(1980_85)மயிலாடுதுறையில் பணியாற்றியபோது முடிகொண்டான் கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்ட எனது அலுவலக நண்பர் திரு.இராமன் மூலமாக மருத்துவர் ஐயா அவர்களின் நட்பு கிடைத்தது.அவர்களுடைய மருத்துவ சேவையை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது.நான் அப்போது அரசு ஊழியர் சங்க செயலாளராகப் பணியாற்றி வந்தேன்.அதனால் என் மீது கூடுதல் நட்பு கொண்டிருந்தார்.என்னை அன்பின் மிகுதியால் வாடா,போடா என்று தான் உரிமையாக அழைப்பார்.எனது குழந்தைகளுக்கு வைத்தியம் பார்க்க பணம் வாங்க மாட்டார்.டேய் பிறருக்காக உழைக்கிறாய்.உனக்கு என்னால் உனக்கு செய்ய முடிந்த உதவி இது தான் என்று கூறுவார் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ்ந்து சேவையைத் தொடர வேண்டும்..மீண்டும் அவரைப் பற்றிக் கூறுகிறேன்.\nஎன்னையும் எனது தந்தையாரையும்கூட அவர் வாடா...என்றுதான் உரிமையுடன், அன்புடன் அழைப்பார். நீ நம்பாத்து கொழந்த - என்று பாசமுடன் சொல்வார்அது எங்களின் பேறு தங்களின் மனந்திறந்த கருத்துக்கு, மிகமிக நன்றி\n வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் அன்போடு பேசுவது சிகிச்சை அளிப்பது அவரது சிறப்பு. கருத்துக்கு...நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=59&t=2740&sid=e0b07f3dc3fb30ee4d251fb02a83db05", "date_download": "2018-04-19T13:50:36Z", "digest": "sha1:2XWH6VGZQOPS6FSINHKKS52QV4UH6PTT", "length": 30699, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபத���[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nகவலையையே நினைத்துக்கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.\nசாதாரணமான விசயமாக இருப்பதில்லை என்பது\nநல்ல தலைவர்களை அங்கிகரிக்காததே இந்த நாடு நாசமா போக காரணம்.\nஅவ்வளவு அழகாக இருந்துவிட முடியாது....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவ���் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://warmcall.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-04-19T13:38:50Z", "digest": "sha1:FWXZRHVOCRQFUG7NR345VP4LL7H3UW5B", "length": 41303, "nlines": 158, "source_domain": "warmcall.blogspot.com", "title": "விடுதலை: பொருளாதாரக் கொள்கை", "raw_content": "\nவழமையான, மேன்மை பொருந்திய வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய சமுதாயம் இன்றுகடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருக்கிறது. முதலாளித்துவமும், ஊழலும்,தகுதிக்கேடும் இன்று இஸ்லாமிய சமூகத்தை பீடித்திருக்கிறது. இதற்கு, மக்களைகட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்பும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள்மேற்கொள்ளும் தவறான ஆட்சி முறையுமே காரணம் ஆகும். இஸ்லாமிய சமூகம் தங்கள்பிடியில் இருக்கும் படியும், தங்களின் (குடியேற்ற நாடுகளின்) தலைமையே இஸ்லாமியசமூகத்தை ஆதிக்கம் செலுத்தும் வகையிலுமே குடியேற்ற நாடுகளின் பொருளாதாரக்கொள்கைகள் இருக்கின்றன.\nஇவ்வாறாக, அமெரிக்கா மற்றும் அதைப்போன்ற நாடுகள் ,இஸ்லாமிய நாடுகளை தங்களின் பொருட்களை விற்கும் சந்தையாகவே கருதுகின்றன.குடியேற்ற நாடுகளின் பிடியிலிருந்து மீள முஸ்லீம் ஆட்சியாளர்கள் கையாள வேண்டியபொருளாதாரக் கொள்கைகள் இங்கே விளக்கப்பட்டுள்ளன. மேலும் இஸ்லாமியபொருளாதாரக் கோட்பாடுகள் குர்ஆன் மற்றும் திருநபியின்(ஸல்) போதனைப்படி அமையும்வழியையும் ,இக்கட்டுரை சுட்டுகிறது.\nதனி மனிதனின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல், சமதர்மத்தை நிலைநிறுத்துவதுபற்றியும், மொத்த தேசிய உற்பத்தியை பெருக்குவது பற்றியும் மட்டுமே கு��ியேற்றநாடுகள் வலியுறுத்துகின்றன. இதன் தொடர்பாக, மேலை நாடுகள், பொருளாதாரத்தைப்பற்றி புத்தகங்கள் பலவற்றை பிரசுரித்து, தொழில் முன்னேற்றம் கண்ட தங்களுடன் சரிநிலையை அடைய, இஸ்லாமிய நாடுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கின்றன.\nமொத்த தேசிய உற்பத்தியை பெருக்கி-அதன் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைக்கும் வழிமுறையும் சமதர்மக் கொள்கையும், சமூக நீதி திட்டமும், சமூகத்திற்கு எவ்வித பயனும்தராமல் உண்மை நிலையிலிருந்து விலகியே நிற்கின்றன. சமூக நீதி கொள்கையானது, முதலாளித்துவக்கொள்கைக்கு கைகொடுக்குமெயன்றி வேறொரு பயனும் அளிக்காது என்பதை சம கால வரலாறு கூறிநிற்கின்றது.\nஇஸ்லாமிய சட்டங்களை மாற்ற முடியாத காரணத்தினாலும், அவை மட்டுமே மனிதசமூகம் உயர வழி கோலும் என்பதாலும், முஸ்லீம்கள் நிலையற்ற அல்லது பிற நாட்டைச்சார்ந்த பொருளாதாரத்திட்டத்தை பின்பற்றுவது உபயோகமற்றதாகும்.\nஇஸ்லாமியர்களின்பொருளாதார அமைப்பு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டப்படியும், சுன்னாஹ் எனப்படும்நபிகளாரின்(ஸல்) வழிகாட்டுதலின் படியும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்வின்படியும்(இஜ்மா-அஸ்-ஸஹாபா), கியாஸ்(ஒப்புநோக்குதல்) படியும் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.\nஇந்த அடிப்படையில் பின்வரும் நான்கு கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.\n1. ஒரு தனி நபருக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தனிப்பட்ட தேவைகள் உண்டு எனஇஸ்லாம் கருதுகிறது.\n2. ஒரு மனிதன் வாழ அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என இஸ்லாம்கருதுகிறது.\n3. தொழில் சுதந்திரத்தையும், வேலையில் யாவரும் சமம் என்ற நிலையையும்,இறைவனின் வளங்களிலிருந்து பயனடைதலின் மூலம் பெற முடியும் என இஸ்லாம்கருதுகிறது.\n4. உறவு முறைகளின் முக்கியத்துவத்தையும், மனிதர்களிடையே உள்ள தொடர்பையும்இஸ்லாம் இதற்காக நிர்வகிக்கிறது.\nஆகவே, மனிதன் உழைப்பதின் மூலமும், மனிதர்களிடையே உள்ள தொடர்பைஉறுதிப்படுத்துவதின் வாயிலாகவும், தனி நபரின் முக்கியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், அவனுடைய வாழக்கைத் தரத்தை உயர்த்தவும், அவனை முன்னேற்றமடையச்செய்யவும் இஸ்லாம் வழி சொல்கிறது.\nஎனவே உற்பத்தியைப் பெருக்குவதோ, சமதர்மக்கொள்கையோ, சமூக நீதி திட்டமோ-இவை அனைத்தும் இஸ்லாமி��� பொருளாதாரக் கொள்கையாகாது. முஸ்லிம்உம்மாவிடையே, அல்லாஹ்வின் வளங்களை சமமாக பங்கிடுதலின் மூலமாக, ஒவ்வொருமனிதனின் அடிப்படைத் தேவைகளையும், அதிகப்படியான தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை கூறுகிறது.\nவளங்களை சமமாக பங்கிடுதல் மட்டுமல்லாமல் நிலத்தை உழுவதின் மூலமாக செழுமைப்படுத்தியும் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று இஸ்லாம் பொருளாதாரத்தை விளக்குகிறது.\n2. பொருளாதார முன்னேற்றம்(பொருள் உற்பத்தியும் பெருக்கமும்).\nபொருளாதாரக் கொள்கைகளை இரு வகைகளாக வகுத்து நோக்கலாம்.\n1. பொருளாதாரத்தின் முக்கிய வருமான வழிகள்\n2. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய முறைகள்\nவளங்களை வளர்க்கும் வழிமுறைகள் என்பது கூர்ந்து நோக்க வேண்டிய ஒரு விசயமாகும். மனிததேவைகளை கருத்திற்கொள்ளாது உற்பத்தியை மட்டும் கருத்திற் கொள்வதால், நாட்டிற்குநாடு இது வேறுபடுகிறது. இஸ்லாமிய நாட்டில் தொழிற் புரட்சியின் வாயிலாக விவசாயஉற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறையினை கண்டறிவதே இதன் முக்கிய நோக்கமாகும்.அதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழிற்சாலைகள் முக்கிய பங்காற்றுமாறுசெய்யலாம். இவ்வணுகுமுறையை நான்கு பகுதிகளாக நோக்கலாம்.\n4. வெளிநாட்டுச் சந்தை உருவாக்கம்\nஇது பண்ணை உற்பத்தி அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். இது பின்வரும்முறைகளை உள்ளடக்கியுள்ளது.\nமண்ணின் விளைச்சலை அதிகரித்தல் : இது அதி நவீன இயந்திரங்களையும், இரசாயணபொருட்களையும், உற்பத்தித்திறன் மிக்க விதைகளையும் உபயோகிப்பதன் மூலமாகநடைமுறைப்படுத்தப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்யமுடியாத விவசாயிகட்கு மானியங்கள் வழங்குவதையும்(கடன்கள் அல்ல), முடியுமானோரை ஊக்குவிப்பதையும் அரசுமேற்கொள்ளும்.\nஉற்பத்திக்கான நில அளவை அதிகரித்தல்: நில அளவை அதிகரித்தல் என்பதுவிவசாயிகளிடம் இருக்கும் உற்பத்தி நிலங்களை அதிகரித்தலாகும். இது உலர் நிலங்களைவிவசாயத்திற்கு ஏற்ற முறையில் மாற்றியமைக்க உதவுவதோடு நிலமற்ற சிறிய அளவிலானவிவசாயிகட்கு அரசாங்கத்தின் கைவசம் இருக்கும் நிலங்களை வழங்குவதன் மூலமாகவும்நடைமுறைப்படுத்தப்படுகிறது. விளைநிலத்தை, விளைச்சலின்றி மூன்று ஆண்டுகள்வைத்திருப்பது ஹராம் ஆதலால் அவ்வாறு செய்வோரின் நிலங்களை அபகரித்துவிவசாயத்திற்கு ஈடுபடுத்தப்படும்.\nஇவ்விரு முறைகளின் மூலமாக விவசாய உற்பத்தியில் முன்னேற்றம் காணப்படுவதோடுவிவசாயக் கொள்கையின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. இக்கொள்கையை அமுல்படுத்தும்நிலையில் வேறு சில விசயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். விளைச்சலைஅதிகரிப்பதோடு அதன் தரத்தையும் அதிகரித்தல் அவசியமாகும். இது நவீனதொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலமாக சாத்தியமடைவதால் இயந்திரத்தொழிற்புரட்சியை ஏற்படுத்துதல் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது.\nஆகவே விவசாயத் திறனை அதிகரிப்பதில் பின்வரும் நோக்கங்கள் அடிப்படையாகஅமையவேண்டும்.\n1. அன்றாடத் தேவை, நீண்ட கோடை, விளைச்சல் சரிவு, வர்த்கத் தடைஎன்பனவற்றை மனதிற்கொண்டு இச்சந்தர்ப்பங்களை முகம் கொடுக்கும் வகையில்உணவு உற்பத்தியில் முன்னேற்றம் காண வேண்டும். இதன் போது விவசாயம் மற்றும்கால்நடை வளர்ப்பு இரண்டிலும் கவனம் செலுத்துதல் அவசியம்.\n2. ஆடை அணிகட்கு தேவையான பருத்தி, பட்டு, கம்பளி போன்றமூலப்பொருட்களின் உற்பத்தியல் முன்னேற்றம் காணல். இதன் முக்கிய நோக்கம்வர்த்தகத்தடையின் போது இறக்குமதியினை சார்ந்திராது சுயதேவையினை பூர்த்திசெய்து கொள்வதேயாகும்.\n3. வெளிநாட்டு சந்தையில் கிராக்கி நிலவும் பொருள்களின் உற்பத்தியல்முன்னேற்றம். அது ஆடை அணிகலன்களானாலும் சரி அல்லது உணவுப்பொருட்களான பெரித்தம் பழம் போன்றவையானாலும் சரி.\nஅணைகள் கால்வாய்கள் கிணறுகள் அமைத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் மிகஅவசியமாயின் முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். இதன் நோக்கம்விவசாயப்புரட்சியினை மட்டும் ஏற்படுத்துவதல்ல. மாறாக இயந்திரப் புரட்சியினை,விவசாயத்தை புறக்கணிக்காமல் ஏற்படுத்தி, உற்பத்தியினை அதிகரித்தலாகும். இதன்முக்கிய நோக்கம் பொருள் அபிவிருத்தியினை உண்டாக்குவதே. இது இயந்திரப்புரட்சியன்றி சாத்தியமாகாது.\nஇன்றைய முஸ்லிம் உலகின் பொருளாதாரம் ஒரு சில தொழிற்சாலைகளுடன்,விவசாயத்தை மட்டுமே முழுமையாக ஒன்றியதாக உள்ளதால் பொருளாதார பின்னடைவுபெற்றதாக காணப்படுகிறது. அதனால் இயந்திரப் புரட்சி ஏற்படுத்த அதிகளவிலான முயற்சிமிக அவசியமாகும். குடியேற்ற சக்திகளின் நோக்கம் ஏனைய நாடுகளை விவசாயத்தில்மட்டும் கவனம் செலுத்தச் செய்து, இயந்திர தொழில் முயற்சிகளை தடைசெய்து,அவ்வியந்திரங்கட்காக மேற்குலகை நம்பியிருக்கவைப்பதாகும்.\nஆகவே விவசாயத்தினைமட்டும் ஊக்குவிக்க முனையும் இவர்களின் திட்டங்களை அலட்சியப்படுத்துதல் மிகஅவசியமாகும். ஷாPஆ முடிவை இவ்விடம் கூறுவது பயனளிக்கும். \"\"சமூகத்திற்குபயன்தரக்கூடிய வீண்விரயமற்ற செயல்திட்டங்கட்கு பொருள் விநியோகிக்க முடியுமானவிடத்துஅதனை மேற்கொள்ளல் கடமையாகும்'' அதாவது மூலதனம் இருக்குமாயின் அதனைமேற்கொள்ளல் அவசியமானது. அச்செயல்திட்டம் அதி முக்கியமாக இல்லாவிடில் வரிவிதித்தல் மூலமாகவோ அல்லது தன் நாட்டு மக்களிடையே கடன் வாங்கியோ மேற்கொள்ளக்கூடாது.\nஇக்கொள்கையின் முக்கிய நோக்கம் நாட்டை இயந்திரமயமாக்கலாகும். இக்குறிக்கோளைஅடையக்கூடிய முக்கிய வழியானது இயந்திரங்களை உற்பத்தி செய்வதாகும். பின் மற்றையஉற்பத்தித் தொழிற்சாலைகளை மேற்கொள்ளலாம். இவ்விலக்கை அடைய மாற்று வழியேதும்இல்லாததால் இயந்திங்களை வடிவமைக்கும் தொழிற்சாலைகளை நிறுவுவதில்முக்கியத்துவம் அளித்தல் மிக அவசியமானது. இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்திசெய்யப்பட்ட இயந்திரங்களால் இயங்கும் தொழிற்சாலைகளை அமைக்கும் வாய்ப்புவாய்க்கிறது. ''இயந்திரங்களை உற்பத்தி செய்வதானது அதிக காலம் எடுக்கும் ஒருநடைமுறை ஆதலால் நுகர்வோர் பாவனை பொருள் உற்பத்தியினை மேற்கொள்ளும்தொழிற்சாலைகளை முதலில் அமைத்தல் வேண்டும்\"\" என்பது அடிப்படையற்ற நாசகாரத்தைநோக்கிய ஒரு கருத்தாகும். இது இஸ்லாமிய நாடுகளை தன் பொருட்களின் சந்தையாகமாற்றுவதற்காக மேற்கத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட ஒரு கருத்தேயன்றி வேறில்லை.\nமேலும் இந்நோக்கை அடைய இயந்திரத் தொழில்நுட்ப அறிவுடைய மனிதவளத்தைமுதலில் உருவாக்க வேண்டும் என்பதும் தவறான கருத்தாகும். மேற்குலகில் அளவிற்குஅதிகமாக காணப்படும் பொறியியலாளர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் ஒப்பந்தமுறையில் வேலைக்கு அமர்த்துவதுடன் முஸ்லிம் இளைஞர்களை வெளிநாடுகளில்இத்துறைகளில் கற்கவைக்கலாம். மேலும் கற்றுக் கொண்டிருப்போரையும் உபயோகிக்கலாம்.ஆகையால் சிறு அல்லது நுகர்வோர் பாவனை பொருட் தொழிற்சாலைகளை உருவாக்கமுனைவதன் மூலம் இயந்திரமயமாக்கல் முயற்சி வீணடிக்கப்படக்கூடாது . முதல் படியேஇயந்திரங்களை உற்பத்தி செய்தலாக அமையவேண்டும். இக்கொள்கைக்கானபடிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளப்படாது ஒரே சமயத்தில் மேற்கொள்ளவேண்டும். ஒரு படியினை நிறைவேற்றிய பின்பே மற்ற படியினை ஆரம்பித்தல் என்பதுஇம்முயற்சிக்கு எதிரான ஒரு தடையாகும்.\nதற்போதுள்ள நுகர்வோர் பாவனை பொருள் உற்பத்தித் தொழிற்சாலைகளை மேலும்விரிவுபடுததுவதில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து இயந்திரமயமாக்கலில் முழுகவனத்தையும் செலுத்துதல் அவசியம். சுய உற்பத்தியை ஆரம்பிக்கும் வரையில்தற்போதுள்ள இறக்குமதி கொள்கையினை, இஸ்லாமிய பொருளாதார கொள்கையை,அமலில் வைக்கலாம். அரசின் கீழுள்ள கனிமப்பொருள் அகழ்வுத்துறையும் இதேநுணுக்கத்தை கையாளலாம். இஸ்லாமிய கொள்கைகளின் பிரகாரம் இத்துறையின்பிரதிநிதியான இஸ்லாமிய அரசு, இத்துறைக்குத் தேவையான உபகரணங்களை சுயஉற்பத்தியில் மேற்கொள்ள முனைய வேண்டும். இந்நிலையினை அடையும் வரைஇறக்குமதியை மேற்கொள்வதோடு தன் கவனத்தை சிதறடிக்காது இயந்திரமயமாக்கலில்முழுதாக செலுத்தவேண்டும்.\nஅரசும், தனியார் துறையும் பொறுப்பேற்க வேண்டிய திட்டங்கள் எவை என இஸ்லாத்தில்தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை முற்றுமுழுதாக தனியார் வசம்செல்வதோடு, மானியம் வழங்கல் கட்டடங்களுக்கான முதலீடு மற்றும் அபிவிருத்தித்திட்டங்கள் ஆகியவற்றில் அரசு பங்கேற்கும். ஆனால் இயந்திரமயமாக்கலில் அரசு மற்றும்தனியார் ஆகிய இரு துறையும் பங்கேற்கும். ஆனால் எண்ணை கனிமப்பொருள் அகழ்வுஎனபன அரசின் கீழ் வருதல் கட்டாயமாகும். ஏனெனில் பூமியினின்றும் கிடைக்கும்கனிமப்பொருட்கள் முஸ்லிம் உம்மாவுக்கு சொந்தமானது. எனவே அதன் பிரதிநிதியானஇஸ்லாமிய அரசே அதனை பேணிப்பாதுகாக்க வேண்டும்.\nதனியார் மற்றும் அரசு இரண்டும் திட்டங்களுக்கான மூலதனம் திரட்டல் அவசியம்.தனியார் துறையை பொருத்தமட்டில் இது தனியொருவரோ அல்லது பங்காளர்கள்இணைந்தோ சட்டவிரோதமற்ற, இஸ்லாத்திற்கு எதிரான முறையில் இல்லாமல் அமைத்துக்கொள்ளலாம். அரசினை பொருத்தமட்டில் இதற்காக வெளிநாட்டு உதவிகளை தவிர்த்தல் அவசியம். இது வறுமையையும் வெளிநாட்டினை சார்ந்திருக்கும் நிலையையும்உண்டாக்குகிறது. அதுமட்டுமன்றி வெளிநாட்டு கடன்கள் வட்டியை அடிப்படையாகக்கொண்டதாகும். வட்டி இஸ்லாத்தில�� ஹராமாக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டுக் கடன்களைவிலக்குதல் அவசியம். ஆகையால் திட்டங்களுக்கான மூலதனத்திரட்டல், அது அதிமுக்கியத்திட்டமாக இருப்பின், தன் மக்களிடம் வரிவிதித்தல் மூலம் மேற்கொள்ளலாம்.இதன்போது இஸ்லாமிய வரிவிதிப்புக் கொள்கை செயல்படுத்தப்படவேண்டும்.திட்டங்களுக்கான மூலதனத்திரட்டல் தவணை முறையாலும் மேற்கொள்ளப்படலாம்.இதன்போது அதன் கொள்ளளவு விலையிலும் அதிகமாக காணப்படுமாயின் அது வட்டி ரிதியாக அமையாது விலை ரிதியில் அமையுமாயின் மேற்கொள்ளலாம்.\nபொருள் சந்தைப்படுத்தலானது வருமானத்தை தரக்கூடிய முக்கிய வழியாகும். பலநாடுகள் தன் பொருட்களுக்கான சந்தை உருவாக்கலில் அன்றுபோல் இன்றும் மும்முறமாகஈடுபட்டுள்ளன. பல பொருளாதார வல்லரசுகள் இதன் மூலம் உருவாகியுள்ளன. ஆகையால்இஸ்லாமிய அரசும் தன் பொருள்களை வெளிநாட்டு சந்தையில் சந்தைப்படுத்தல்முக்கியமாகும். ஆனால் இது ஒரு தனி நோக்கமாக அமையாது. இயந்திரமயமாக்கலுக்குதேவையான பொருள் கொள்முதல், தழும்பலற்ற அன்னியச்செலாவணி திரட்டு, முஸ்லிம்இளைஞர்கட்கு பொறியியல் வைத்தியத் துறைகளில் கல்வி என்பவற்றை கருத்தில் கொண்டுஅமையவேண்டும். வர்த்தகம், இயந்திரமயமாக்கலை நோக்காக கொண்டு அமையவேண்டும்.இதன்போது \"வர்த்தகமீதி\" யில் கவனம் செலுத்துவது அவசியமற்றது. வர்த்தகமானது,இயந்திரமயமாக்கலுக்கும், இஸ்லாமிய து}து ஏனைய நாடுகளை அடையும் வகையில்இருப்பின், ஏற்றுமதி இறக்குமதியிலும் அதிகமாகவோ, சமமாகவோ அல்லது குறைவாகவோஅமைதலைப்பற்றி சிந்திக்கவேண்டிய அவசியம் கிடையாது. இவ்வர்த்தகக் கொள்கை மற்றஅனைத்து நாடுகளது வர்த்தகக் கொள்கையிலும் வேறுபட்டது. அனைத்து நாடுகளும்பொருட்கள் எங்கு உற்பத்தியாகின்றன என்பதை நோக்குகின்றது. எனினும் நம் கொள்கைவர்த்தகர்கள் எந்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதில் கவனம் செலுத்துகிறது. அதன் மூலமேஇஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ள முடியும். இஸ்லாமிய நாட்டைச் சார்ந்தவர்த்தகர்கள் இஸ்லாமிய ஷாரிஆவால் அனுமதிக்கப்ட்ட வகையில் வர்த்தகம் செய்வர்.வெளிநாட்டவர் தன் சொந்த கொள்கையினை பின்பற்றி வர்த்தகம் செய்வர். இம்முறைஉற்பத்தியை அதிகரிக்க உதவும்.\nநாம் இன்று மேலைத்தேய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையால் பலஇன்னல்களுக்கு ஆளாகியுள்ளோம��. சுதந்திர வர்த்தக நடைமுறைகள்(\"FREE TRADE\"), உலகநிதி நிறுவனம்(IMF) பின்பற்றும் கொள்கைகள்(இது அடிப்படை தேவைகளில் நிறைவற்றதன்மையை உருவாக்கும்), இன்றைய இஸ்லாமிய நாடுகளில் சுரண்டல் ஆகியவற்றால்அல்லாஹ் தன் அருளால் வழங்கிய வளம் வீணாகி உபயோகமற்றதாகிவிடுகிறது. தெளிவானஒரு தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள, குர்ஆன் மற்றும் சுன்னாவினால்அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறையான கிலாஃபா முறைக்கு திரும்புவதற்கு இதுவே தக்கதருணமாகும்.முஸ்லிம்களின் நோக்கம் அல்லாஹ்(சுபு)வின் மார்கத்தை அமுல்படுத்தி, இதனை முழுமனித சமுதாயத்திற்கும் சென்றடைய செய்வதாகும். இஸ்லாமிய பொருளாதாரகொள்கையானது இயந்திரமயமாக்கல் மூலம் ஒரு வல்லரசாகி தஆவா, ஜிஹாத் மூலம்இஸ்லாத்தை மற்றையோருக்கு சென்றடைய செய்வதுடன் தன் குடிமக்களின் அடிப்படைதேவைகளை பூர்த்தி செய்வதாகும். எனவே அமெரிக்கர், பிரிட்டிஷ் மற்றும் ஏனைய முஸ்லிம்அல்லாதோர்களின் கொள்கைகளை பின்பற்றாது அல்லாஹ்(சுபு)வின் போதனையை ஏற்றுஇக்காபிர்களின் கொள்கையை பின்பற்றும் அதிகாரத்தை மீற்பதன் மூலமே நம் இலக்குகளைநாம் அடையமுடியும்.\n) அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக நீர்அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றியும் விடாதீர். அன்றியும், உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்ததில்சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பி விடாதபடியும், நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாகஇருப்பீராக. (உம்முடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால், அப்போது அல்லாஹ்(சுபு)நாடுவதெல்லாம் அவர்களின் சில பாவங்களின் காரணமாக அவர்களை அவன் (தண்டிக்க) பிடிப்பதைத்தான்என்பதை நீர் அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாவர்.\nஅறியாமை காலத்துத் தீர்ப்பையா அவர்கள் தேடுகின்றனர். உறுதியாக நம்பிக்கை கொண்ட சமூகத்திற்குத்தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வை விடவும் மிக்க அழகானவன் யார்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து....\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து....\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து....\nபொதுவுடமை தத்துவத்திலிருந்து தோன்றிய கம்யூனிஸம் தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://warmcall.blogspot.com/2010/04/dawah.html", "date_download": "2018-04-19T13:38:30Z", "digest": "sha1:Z4QK7KJZVWKOUKMOU62KQFVESNDEZVYW", "length": 41381, "nlines": 122, "source_domain": "warmcall.blogspot.com", "title": "விடுதலை: இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறை - (Daw'ah)", "raw_content": "\nஇஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறை - (Daw'ah)\nஇஸ்லாமிய அழைப்புப்பணி பற்றி சிந்திக்கும்போது சில முக்கிய விடயங்களை தெளிவாக முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவற்றில் முக்கியமானதொரு விடயம்தான் இஸ்லாத்தை பின்பற்றுவதால் முஸ்லிம்கள் உலகில் பின்னடைவு எய்திடவில்லை. மாறாக, இஸ்லாத்தை பின்பற்றுவதை கைவிட்ட நாளிலிருந்துதான் அவர்களின் பிற்போக்கு நிலை துவங்கியது என்பதுபற்றிய விடயமாகும். அந்நியக் கலாச்சாரம் தங்கள் மண்ணில் நுழைவதற்கும், மேற்கத்திய சிந்தனை தங்கள் நெஞ்சங்களை ஆட்கொள்வதற்கும் முஸ்லிம்கள் அனுமதித்தார்கள். இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை கைவிட்டதாலும், அதனுடைய அழைப்புப் பணியை (Daw'ah) புறக்கணித்ததாலும், அதன் சட்டங்களை தவறாக செயல்படுத்தியதாலும் அவர்கள் வீழ்ச்சியுற்றார்கள். ஆகவே, இன்று முஸ்லிம்கள் வந்து அடைந்திருக்கும் அதளபாதாளத்திலிருந்து அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும் வேண்டுமெனில் முஸ்லிம்கள் முற்று முழுதாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு கட்டாயம் திரும்பிட வேண்டும். எனினும் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்வதன் மூலமும், இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதன் மூலமும், ஒரு இஸ்லாமிய அரசை நிறுவினாலன்றி முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு முஸ்லிம்களால் திரும்பிவிட இயலாது. பின்னர் அந்த அரசு இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை அழைப்புப்பணி மூலம் உலகெங்கிலும் எடுத்துச் செல்லும்.ஏனெனில், இஸ்லாம் மட்டுமே உலகை சீர்திருத்தும் ஆற்றல் பெற்றது. மேலும் இஸ்லாத்தின் மூலமாக அல்லாமல் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டு வர இயலாது. அது முஸ்லிம்களுக்கு என்றாலும் அல்லது மற்றவர்களுக்கு என்றாலும் சரியே.\nஅறிவார்ந்த தலைமையாக உலகெங்கும் அழைப்புப்பணி எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதிலிருந்து செயலாக்க அமைப்பு (முறைமை) (System - நிதாம்) பிறக்கிறது. மேலும் அனைத்து சிந்தனைகளும் இந்த அறிவார்ந்த தலைமை மீதுதான் கட்டமைக்கப்படுகின்றன. மேலும் இத்தகைய சிந்தனையிலிருந்துதான் விதிவிலக்கு ஏதுமின்றி ஒருவரை ஆதிக்கம் செலு��்தும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தின் அனைத்துக் கருத்துக்களும்(Concepts) பிறக்கின்றன.\nகடந்த காலங்களில் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்ட அதே முறையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் உதாரணத்தோடு அவர்களின்(ஸல்) வழிமுறையிலிருந்து சற்றும் விலகிச் செல்லாமல் இன்றைய நாட்களிலும் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும். கால மாற்றத்தின் வேறுபாட்டிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் இவை சாதனங்களிலும், தோற்றங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களே ஒழிய அடிப்படையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை. யுகங்கள் மாறிய போதிலும், மக்களும் இடங்களும் மாறியப் போதிலும் வாழ்க்கையின் சாரமும் (Essence of life) உண்மை நிலையும் மாறிவிடவில்லை. அவை மாறவும் இயலாது.\nஆகவே அழைப்புப்பணி மேற்கொள்வதற்கு வெளிப்படையான அணுகுமுறையும், மன உறுதியும் ஆற்றலும் சிந்தனையும் தேவைப்படுகின்றன. மேலும், இஸ்லாத்தின் சிந்தனைக்கும் அதன் வழிமுறைக்கும் (Fikrah & Tareeqah - Thought and Method) முரண்பாடாக உள்ள அனைத்தையும் தீவிரமாக எதிர்க்கக்கூடிய மனோதிடமும் வேட்கையும் அழைப்பின்போது தேவைப்படுகின்றன. அழைப்புப்பணியைச்சூழவுள்ள சூழலும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அழைப்பாளர்களுக்கு பாதகமாகவோ, அல்லது சாதகமாகவோ இருந்த போதிலும் சமூகத்தில் ஊடுருவியிருக்கின்ற தவறான அடிப்படைகளை வெட்ட வெளிச்சமாக்குவதும் அவற்றை எதிர்ப்பதும் அழைப்பாளர்களுக்கும் அதன் இயக்கத்திற்கும் மிக முக்கிய கடமையாகிறது.\nஇங்கே மக்களோடு ஒத்துப் போவதாக இருந்தாலும், அல்லது ஒத்துப்போகவில்லையென்றாலும், அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தாலும் மக்களின் மரபுகளுக்கு இணக்கமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இறுதியான இறையாண்மை (Sovereignty - Siyadah) இஸ்லாமிய சித்தாந்தத்திற்கே மட்டுமே உரியது என்பதை நிலைநாட்டும் விதமாக அழைப்புப்பணி மேற்கொள்வது அவசியமாகிறது.\nஅழைப்புப்பணி செய்பவர்கள் மக்களுக்கு முகஸ்துதி செய்ய மாட்டார்கள். அதிகாரமுடையவர்களுக்கு அடிபணிய மாட்டார்கள். மக்களின் மரபுகளையும், பாரம்பரியத்தையும் லட்சியம் செய்ய மாட்டார்கள். மக்கள் தங்களை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது ஏற்றுக்கொள்ளவில்லையா என்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள். மாறாக, அவர்கள் சித்��ாந்தத்தை மட்டும் பின்பற்றுகிறவர்களாகவும், அதைத் தவிர வேறு ஒன்றையும் பொருட்டாக எண்ணாதவர்களாகவும், அதனை மட்டுமே முழுமையாக எடுத்துரைப்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும் ஏனைய சித்தாந்தங்களை பின்பற்றுகிறவர்களிடம் அதனை அவர்கள் பின்பற்றிவருமாறு கூறுவதற்கு எங்கும் அனுமதியில்லை. இதற்கு மாறாக, நிர்பந்தம் ஏதுமில்லாமல் இந்த சித்தாந்தத்தை (இஸ்லாம்) தழுவுவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஏனெனில் அழைப்புப் பணிக்கு தேவைப்படுவது என்னவென்றால், இஸ்லாத்திற்கு இணையாக எந்த சித்தாந்தமும் இருக்க முடியாது என்றும், இஸ்லாத்திற்கு மட்டும்தான் இறையாண்மை (Sovereignty - Siyadah) உரியது என்றும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதும் அதனை எடுத்தியம்புவதும்தான்.\nஅவன்தான் தனது தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் ஏனைய தீன்களை(வாழ்வொழுங்குகளை) மிகைக்கும் பொருட்டு அனுப்பி வைத்தான். இதனை இணை வைப்பவர்கள் வெறுத்த போதிலும் சரியே. (அத்தவ்பா : 33)\nஇறைதூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மகத்தான செய்தியுடன் இந்த உலகத்திற்கு வந்தார்கள். முழு உலகத்திற்கும் வெளிப்படையாக அறைகூவல் விடுத்தார்கள். அவர்கள்(ஸல்) தனது சத்தியத்தை உறுதியுடன் விசுவாசித்தார்கள். மக்களை சத்தியத்தின் பால் அழைத்தார்கள். மேலும், கருப்பர்களையும், வெள்ளையர்களையும், ஆட்சியாளர்களையும், சாமானியர்களையும் அவர்களின் பாரம்பரியம், மரபு, மதம், கோட்பாடு ஆகியவற்றின் வேறுபாடு எதையும் பாராமல் அனைவரையும் இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். இஸ்லாத்தின் மகத்தான செய்தியை விடுத்து வேறு எது ஒன்றின்பாலும் அவர்கள் (ஸல்) கவனம் செலுத்தவில்லை. குறைஷியர்களின் பொய்யான தெய்வங்களை கடுமையாக சாடுவதின் மூலம் தங்கள் அழைப்புப்பணியை ஆரம்பித்தார்கள். அவர்கள்(ஸல்) தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தன்னந்தனியாக நின்ற போதிலும் குறைஷியர்களின் அடிப்படை கோட்பாட்டினை கடுமையாக எதிர்த்து அதை சாடினார்கள். அவர்களுக்கு (ஸல்) உதவி செய்பவர்கள் யாரும் இல்லை. அவர்கள்(ஸல்) அழைப்பு விடுக்கும் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத தீவிரமான நம்பிக்கை ஒன்றைத் தவிர எந்தவிதமான ஆயுதமோ உதவியோ அவர்களிடத்தில்(ஸல்) இல்லை. அரபு மக்களின் பாரம்பரியம், மரபு, மதம் கோட்பாடு ஆகியவற்றை அவர்கள்(��ல்) துளியளவு கூட லட்சியம் செய்யவில்லை. இந்த வகையில் அவர்கள்(ஸல்) எந்த விதமான மரியாதையையோ அல்லது பணிவையோ அவர்களிடம் காண்பிக்கவில்லை.\nஇதுபோலவே, அழைப்புப்பணி செய்பவர்கள் அனைத்தையும் எதிர்த்து ஆக வேண்டும். அவர்கள் எதிர்ப்பவற்றில் மக்களின் பாரம்பரியம், மரபு, தவறான சிந்தனை மற்றும் தவறான கருத்துக்கள் ஆகியவைகள் அடங்கும். வெகுஜனக் கருத்து (Public Opinion) தவறாக இருக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக கடும் போராட்டம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை செய்ய வேண்டும். அவற்றை பின்பற்றுகிறவர்களுடைய வெறித்தனங்களுக்கு ஆளாக நேரிடினும், உருக்குலைந்த கொள்கைகளில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களின் கடும் பகையை எதிர்கொள்ள நேரிடினும், அவர்களின் மதத்தையும், அடிப்படை கோட்பாட்டினையும் எதிர்த்தெ ஆக வேண்டும்.\nஇலேசான சலுகை கூட காட்டாமல், இஸ்லாமிய நெறிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கரிசனம் அழைப்புப்பணி மேற்கொள்கிறவர்களுக்கு அவசியமாக இருக்க வேண்டும். எந்தவிதமான சமரசத்தையோ, சலுகையையோ ஏற்றுக் கொள்ளக்கூடாது. கவனக்குறைவையும், காரியங்களை ஒத்திப்போடும் பழக்கத்தையும் அறவே விட்டொழிக்க வேண்டும். இதற்கு மாறாக பிரச்சினைகளை, முழுமையாக நிர்வாகம் செய்து, உறுதியான முறையில் அவறிற்கான உடனடித் தீர்வு காண வேண்டும். சத்தியத்திற்கு இடையூறான எந்த பரிந்துரையையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. தாக்கீஃப் கோந்திரத்தார், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு நிபந்தனையாக, தமது வழிபபாட்டுச்சிலையான அல் லாத்தை (Al laat) உடைத்தெறியாது, மூன்று வருடங்கள் தம்முடன் வைத்துக் கொள்வதற்கும், தொழுகையிலிருந்து விலகி இருப்பதற்கும் அனுமதிகோரி அனுப்பி வைத்த தூதுக்குழுவினரின் வேண்டுகோளை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு அல்லாத்தை விட்டு வைக்க வேண்டும். அல்லது ஒரு மாதத்திற்கேனும் அதை விட்டு வைக்க வேண்டும் என அவர்கள் கேட்டதைக்கூட இறைதூதர்(ஸல்) மறுத்துவிட்டார்கள். இந்த வேண்டுகோளை அவர்கள் உறுதியாகவும், இறுதியாகவும் எந்தவித தயக்கமோ அல்லது இரக்கமோ காட்டாமல் மறுத்து விட்டார்கள். இது ஏனெனில் ஒன்று மனிதன் விசுவாசம் கொள்ள வேண்டும் அல்லது நிராகரித்து விட வேண்டும். அதன் விளைவாக ஒன்று சுவனம் செல்ல வேண்டும் அ���்லது நரகம் செல்ல வேண்டும் என்பதுதான். எனினும் தங்கள் கைகளால் அந்த உருவச்சிலை உடைபட வேண்டாம் என்ற அவர்களின் கோரிக்கையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதன்படி அபூ சுஃப்யானையும், அல்மூஹீரா இப்னு ஷீஆபாவையும் அதனை உடைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். முழு அகீதாவிற்கும், அதனை நடைமுறைப்படுத்த தேவையானவற்றிற்கும் குறுக்கே நிற்கும் எந்த ஒன்றையும் நிச்சயமாக அவர்கள்(ஸல்) ஏற்றுக் கொள்ளவில்லை. நடைமுறைப்படுத்துவதில் இடம்பெறும் சாதனத்தையும் (Means) தோற்றத்தையும், அமைப்புகளையும் (Forms) பொறுத்தவரை அவைகளுக்கு இஸ்லாமிய அகீதாவோடு எந்தவித தொடர்பும் இல்லை என்ற காரணத்தினால் அவற்றை அவர்கள் (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் தருணத்தில் இஸ்லாமிய சிந்தனையிலும் அதன் வழிமுறையிலும் (குமைசயா ரூ வுயசநநஙயா) எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் சிந்தனை மற்றும் அதன் செயலாக்க அமைப்பு (Fikrah & Tareeqah) ஆகியவற்றை முழுமையாக பாதுகாக்கும் விதத்தில் செயல்பட வேண்டும். அதற்கு தேவைப்படும் எந்த சாதனத்தையும் (Means) பயன்படுத்துவதில் கேடு ஒன்றும் கிடையாது.\nஇஸ்லாமிய அழைப்புப்பணி மேற்கொள்ளப்படும்போது, ஒரு குறிப்பிட்ட இலக்கோடு ஒவ்வொரு செயலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பணியாளர்கள் எப்பொழுதும் இந்த நோக்கத்தைக் குறித்து விழிப்புணர்வோடு இருந்து அதை நிறைவேற்ற வேண்டும். இதில் அவர் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டு, அதை நிறைவேற்றுவதற்கு அயராது பாடுபட வேண்டும். ஆகவே, பணியாளர் செயலாக்கம் இல்லாத சிந்தனையில் நிறைவு கொள்ள மாட்டார். அவ்வாறெனில் அதை உறக்க நிலை தத்துவம் (Hyprotic Philosophy) என்றோ அல்லது அலங்கார தத்துவம் (Fanciful Philosophy) என்றோதான் கருதுவார். அதுபோலவே குறிக்கோள் இல்லாத சிந்தனையிலும் செயலிலும் அவர் நிறைவு அடைய மாட்டார். இறுதியில் அக்கறை இன்மையிலும், அவநம்பிக்கையிலும் முடிவுறும் சுழற்சி இயக்கமாகவே (Spiral Motion) அதை கருதுவார். இதற்கு மாறாக, அழைப்புப் பணியாளர் சிந்தனையுடன் செயலை இணைப்பதை வலியுறுத்த வேண்டும். இவ்விரண்டையும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்திற்காக இணைத்து செயல்படுத்த வேண்டும். அது நடைமுறைக்கு ஏற்றாற்போலவும் குறிக்கோளை நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.\nமக்கமா நகரத்தில் இறைத���தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அங்குள்ள சமூகம் இஸ்லாத்தை செயலாக்க அமைப்பாக (System) ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்ந்தபொழுது மதினாவின் சமூகத்தை தயார்படுத்தினார்கள். மதினாவில் அவர்கள்(ஸல்) இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். அதன் மூலம் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்கள். இஸ்லாத்தின் செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு பின்னர் அதை எடுத்துச் செல்லும் விதமாக இஸ்லாமிய உம்மாவை தயார்படுத்தினார்கள். இறைத்தூதர்(ஸல்) காட்டித்தந்த அதே வழியில் இந்த பணியினை முஸ்லிம்கள் தொடர்ந்தார்கள். ஆகவே கிலாஃபா அரசு இல்லாத இந்த சூழலில், இஸ்லாமிய அழைப்புப் பணியினை மேற்கொள்ளும்போது இஸ்லாத்தை நோக்கி மக்களை அழைப்பது, இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தி, அதன் செய்தியை உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு செயலாற்றுவதன் மூலம் மக்களை இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்பச் செய்வது ஆகிய பணிகள் அதில் அடங்கியிருக்க வேண்டும். இதன்மூலம், இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்காக உம்மாவில் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி உலகம் முழுவதையும் இஸ்லாத்தின்பால் அழைக்கும் இஸ்லாமிய அரசின் அழைப்புப்பணியாக மாற்றம் பெறும். மேலும் இஸ்லாமிய உலகில் மட்டும் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி (Local Da’wah) அகிலம் அனைத்திற்கும் உரிய பொதுவான அழைப்புப்பணியாக மாற்றம் பெறும்.\nதற்சமயம் நிலைபெற்றுள்ள அடிப்படை கோட்பாடுகளை (Doctrines- Aqeedah) சரிபடுத்துவது, அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள தொடர்பை பலப்படுத்துவது ஆகியவற்றை தெளிவாக உள்ளடக்கியதாக இஸ்லாமிய அழைப்புப்பணி இருக்க வேண்டும். மேலும் எல்லா துறைகளிலும் அழைப்புப்பணி பிரகாசமாக மேற்கொள்ளப்பட்டு மக்களின் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வுகள் வழங்கப்படும் விதமாக இருக்க வேண்டும். எனவேதான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் எதிர்நோக்கிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒவ்வொரு வினாவுக்கும் முழுமையாக விடையளிக்கும்படியாக திருமறை வசனங்களை இறக்கிக்கொண்டேயிருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கீழ்கண்ட இறைவசனங்களை மக்காவில் ஓதுபவர்களாக இருந்தார்கள்.\nஅபூலஹபின் இருகரங்களும் ந���சமடைவதாக. (அல் மஸ்த்:1)\nநிச்சயமாக இது கண்ணியமிக்க ஒரு தூதரின் வார்த்தையாகும். இது கவிஞனின் வார்த்தையல்ல. நீங்கள் சொற்பமாகவே விசுவாசம் கொள்கிறீர்கள். (அல் ஹாக்க:40,41)\n(அளவிலும், நிறுவையிலும்) மோசடி செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து வாங்கும் போது முழு அளவை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு கொடுக்கும் போது அளவையிலும், நிறுவையிலும் (குறைபதன்மூலம்) நஷ்டம் ஏற்படுத்துகிறார்கள். (அல் முதாஃப்பிஃபின்:1,3)\nவிசுவாசம் கொண்டு நற்கருமம் செய்பவர்களுக்கும் சுவனம் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதுதான் மகத்தான் வெற்றியாகும். (அல் புருஜ்:11)\nமேலும் மதினாவில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.\nதொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தை கொடுத்து வாருங்கள். (அல்பகரா:43)\nகனத்தவர்களாகவோ, இலேசானவர்களாகவோ புறப்படுங்கள். உங்கள் செல்வங்களைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் போராடுங்கள். (அத்தவ்பா:41)\nமேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதினார்கள்.\n உங்களுக்கிடையில் குறிப்பிட்ட தவணைக்கு கடன் கொடுக்கும் சமயத்தில் அதை எழுத்து மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள். (அல் பகரா:282)\nஉங்கள் மத்தியிலுள்ள செல்வந்தர்களுக்கு இடையில் மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்காதிருக்கும் பொருட்டு...(அல்ஹஷர்:7)\nநரகத்தின் தோழமையைக் கொண்டவர்களும் சுவனத்தின் தோழமையை கொண்டவர்களும் சமமானவர்கள் அல்ல. சுவனத்தின் தோழமையை பெற்றுக் கொண்டவர்களெ வெற்றியாளர்கள். (அல் ஹஷ்ர்:20)\nஇவ்வாறு மனிதனை மனிதன் என்ற அந்தஸ்த்தில் வைத்து, அவனைப் பற்றி முழுமையாக இஸ்லாம் உரையாடுகிறது. அதன் மூலம் அவனிடம் முழுமையான மற்றும் தீவிரமான மாற்றத்தை அது கொண்டு வருகிறது. இதனடிப்படையில் இஸ்லாமிய அழைப்புப்பணியின் வெற்றி என்பது, மக்கள் தங்கள் அன்றாட வாழ்வியல் விவகாரங்களை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பை (System of Islam - Nidam al Islam) அவர்களிடம் எடுத்துச் செல்வதிலேயே தங்கியிருக்கிறது. எனவே இந்த அழைப்புப்பணியை வாழ்வின் இலக்காகக்கொண்டு அழைப்புப்பணியாளர்கள் தமது பயணத்தை மிக மிக முனைப்புடன் தொடரவேண்டும்.\nகுறையற்ற வகையிலும், நிறைவாகவும், முழுமையாகவும�� பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலை தங்களிடத்தில் ஏற்படுத்திக் கொள்ளாத வரையில் அழைப்புப் பணியாளர்கள் தீவிரமான முறையில் பணியாற்றி தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது சாத்தியம் இல்லாத விஷயமாகும். நிரந்தரமாக சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். எந்த அந்நிய சிந்தனையிலிருந்தும் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் விதமாக தொடர்ந்து சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அவர்களிடத்தில் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ள அந்நிய சிந்தனைகளிலிருந்தும் அவற்றிற்கு நெருக்கமாக உள்ள சிந்தனைகளிலிருந்தும் அவர்கள் தங்களை தூரமாக்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கை தாங்கள் சுமந்து செல்லும் சிந்தனையை பரிசுத்தமாகவும் தெளிவாகவும் வைத்துக் கொள்ள உதவிடும். சிந்தனையில் பரிசுத்தம் (Purity in Thought), அதில் தெளிவு (Clarity in Thought) ஆகிய இரண்டு மட்டும்தான் இஸ்லாத்தின் வெற்றிக்கும், தொடர்ந்து அந்த வெற்றியை நிலைபடுத்துவதற்கும் உத்திரவாதம் அளிக்கக்கூடியதாகும்.\nஅல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த கட்டளையாக எண்ணி இந்த கடமையை அழைப்புப் பணியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்(சுபு)வின் உவப்பை மாத்திரம் எதிர்பார்த்தவர்களாக ஆனந்தத்துடனும், மிகுந்த உற்சாகத்துடனும் இந்த பணியினை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். மக்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டையோ அல்லது வேறு எந்த உலக இலாபங்களையோ நிச்சயமாக அவர்கள் தேடக்கூடாது. அல்லாஹ்(சுபு)வின் உவப்பை பெறுவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.\nஇஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறை - (...\nமஸ்ஜித்க்களை குறி வைத்து பயிற்சி பெறும் பிரித்தானி...\nஅமெரிக்க இராணுவ விமானிகள் ஈராக்கிய பொதுமக்களை சிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_71.html", "date_download": "2018-04-19T13:45:59Z", "digest": "sha1:32JY5AGR57HZNGWACX363OP62GFNPPDX", "length": 5519, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "திகன வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த ஆதரவாளர்கள்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / திகன வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த ஆதரவாளர்கள்\nதிகன வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த ஆதரவாளர்கள்\nகண்டி – திகன மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச��� சம்பவங்களுடன் தாமரை மொட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவருக்கு தொடர்புகள் காணப்படுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் பொலிஸாரும் அறிந்திருந்ததாகவும், இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பொலிஸாருக்கு தாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அறிவுறுத்தல் வழங்கியதாகவும், எனினும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத்தவறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eegarai.net/t136555-topic", "date_download": "2018-04-19T13:31:52Z", "digest": "sha1:FCZS7MAR6YSPK7G4OX6HSJCHYT2KONYF", "length": 14693, "nlines": 200, "source_domain": "www.eegarai.net", "title": "எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்", "raw_content": "\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத��தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்���ி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nஎங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஎங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்\nசமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி மாநகராட்சித் தேர்தலில்\n3 நகராட்சிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது. ஆளும்\nஆம் ஆத்மி கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.\nஅதனால் காங்கிரஸ் கட்சியும் பெரும் பின்னடைவை சந்தித்தது.\nமொத்தமுள்ள 270 இடங்களில் 181-ஐ பா.ஜ.க. கைப்பற்றி அபார\nவெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 48 இடங்களில் வெற்றி பெற்று\nஇடண்டாவது இடத்தையும், காங்கிரஸ் கட்சி 29 இடங்களுடன்\nகாங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று\nஅக்கட்சியின் டெல்லி மாநில தலைவர்கள் பி.சி.சாக்கோ மற்றும்\nஅஜய் மக்கான் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா\nஇதனையடுத்து, தங்களது பதவியில் நீடிக்குமாறு பி.சி.சாக்கோ\nமற்றும் அஜய் மக்கானுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத்\nதலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.\nஇந்நிலையில், ராகுல்காந்தியின் கோரிக்கையை பி.சி.சாக்கோ\nமற்றும் அஜய் மக்கான் இருவரும் நிராகித்து விட்டனர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ��கரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-04-19T13:47:10Z", "digest": "sha1:GNJTIYZOLRRACUYTOZKRSLPWE6YM4FVS", "length": 4116, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "யதார்த்தம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் யதார்த்தம் யின் அர்த்தம்\nநடைமுறைக்கு முரண்படாதது; நடைமுறையில் உள்ளது.\n‘யதார்த்தமான மொழியில் அமைந்த வசனங்கள் இந்தப் படத்தின் வலுவாகும்’\nகுறிப்பிட்ட எந்த உட்பொருளையும் கொண்டிருக்காத தன்மை.\n‘எப்போது ஊருக்குப் போகிறாய் என்று யதார்த்தமாகத்தான் கேட்டேன். அதற்குப் போய்க் கோபித்துக்கொண்டுவிட்டான்’\n‘இவை நாம் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டிய புதிய யதார்த்தங்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hemamenan.blogspot.com/2013/10/coconut.html", "date_download": "2018-04-19T13:44:48Z", "digest": "sha1:X5BX5XH25SMTUKIHWSFH5R374XRV5K3B", "length": 14481, "nlines": 95, "source_domain": "hemamenan.blogspot.com", "title": "கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்த் துருவலைப் பயன்படுத்தலாமா? -(Coconut) | ஹேமா மேனன் st", "raw_content": "\nகண்-KANN(EYE) சர்க்கரை நோய்-(Sarkarai) ஆஸ்துமா-(Aasthuma) மாரடைப்பு(Maaradaippu) கிட்னி-KIDNEY வயிறு-VAIRRU கேன்சர்-CANCER இருதயம்-IDHAYAM அழகு குறிப்புகள்-AZHAGU KURIPUGAL ஆன்மீகம்-AANMEEGAM ஆஸ்துமா-(Aasthuma)\nதமிழ் - TAMIL தமிழ் பண்பாடு - TAMIL PANBADU இயற்கை(Nature) விஞ்ஞானம்-(Science).\nHome » இயற்கை(Nature) » உடல் நலம் - UDAL NALAM » உணவு - UNAVU » மருத்துவம் - MARUTHUVAM » கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்த் துருவலைப் பயன்படுத்தலாமா\nகடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்த் துருவலைப் பயன்படுத்தலாமா\nபிராண்டட் தயாரிப்புகளில், தயார் செய்த தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், பெயரில்லா பாக்கெட்டுகளை வாங்கும்போது அதன் தரத்துக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இது போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தினால் வயிற்றுவலி வந்துவி���ும். அது ஆரம்ப கால எச்சரிக்கை வண்ணமூட்டப்பட்ட தேங்காய்த் துருவலை தவிர்த்து விடுங்கள்.\n‘பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறதே, எளிதாக வேலையை முடித்துவிடலாமே’ என்று ஆசைப்பட்டு, ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள். வயிற்றுவலியில் ஆரம்பிக்கும் பிரச்னை செரிமானக் கோளாறு, வாந்தி, மயக்கம் வரை கொண்டு வந்துவிடும். ஃப்ரெஷ் தேங்காயை வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது.\nதமிழ் பண்பாடு - TAMIL PANBADU\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்...\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்க...\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதா...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்க...\n* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தா...\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)\n1. நெஞ்சு சளி : [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி கு...\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா இதோ சில எளிய வழிகள் இதோ சில எளிய வழிகள்\nசுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பய...\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nவெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்...\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்க���ம். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=130", "date_download": "2018-04-19T13:43:46Z", "digest": "sha1:4F4GSKHSGEVCXAKA2XFIWVQTMH2KAZBT", "length": 19133, "nlines": 119, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » தமிழகத்தின் மடி தேடி – மாங்காடு அம்மன் தரிசனம்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nதமிழகத்தின் மடி தேடி – மாங்காடு அம்மன் தரிசனம்\nகடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டுப் பயணம் ஏதுமில்லை. இந்த ஆண்டு இலக்கியாவின் முதலாவது பிறந்த தினம் எம் தாய்நாட்டிலேயே அமைய வேண்டும் என்று நினைத்துக் கடந்த மார்ச் மாதமே இலங்கைக்கான பயண ஏற்பாடுகளைச் செய்தாயிற்று. அப்போது புது வேலையில் சேர்ந்த சமயம் புது நிறுவனத்தில் எனது முதல் வேண்டுகோளே செப்டெம்பரில் அமையும் 3 வாரப் பயணம் குறித்ததாக அமைந்திருந்தது.\nநமது எண்ணம் பரிபூரணமாக இருந்தால் மீதி எல்லாமே நாம் திட்டமிட்டதுக்கும் மேலாக அமைந்து விடும் என்பதை எனக்கு மீளவும் நிரூபித்து விட்டது இந்தப் பயணம்.\nஇலக்கியாவை எம் பெற்றோருக்குக் காட்ட வேண்டும். எங்களுக்குக் குழந்தைச் செல்வன் கிட்டவேண்டும் என்று எங்களை விட அதிக கரிசனையோடு இருந்த நண்பர்கள் நேர்ந்த நேர்த்தியை முடிக்க வேண்டும் இவை தான் இந்தப் பயணத்தின் இலக்கு.\nமுதலில் இலங்கைக்குப் போவோம். அங்கிருந்து இந்தியா செல்லும் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தான் முதலில் திட்டம். காரணம் சிட்னியில் இந்திய விசா விண்ணப்பிக்க வீணாக இரண்டு வேலை நாட்களைத் தின்று விடும். அவ்வளவு பெருங்கூட்டம் எப்போதும் இந்திய விசா முகவர் நிலையத்தில். ஆனால் என்னுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக இலங்கையிலுள்ள இந்திய விசா முகவர் நிலையத்தில் அனுபவம் அமைந்துவிட்டது. முதலில் இந்திய விசாவுக்கான புகைப்படத்தை எடுத்துக் கொள்வோம். எதற்கும் ஒரு உதவியாக அந்தப் படங்களை சீடியிலும் பதிவு பண்ணுவோம் என்று கொழும்பில் அந்த விடிகாலையில் திறக்கப்படாத புகைப்படக் கடைகளையெல்லாம் தட்டி ஒருவாறு காலை ஒன்பது மணிக்கே (கவனிக்கவும் கே)\nகடையைத் திறந்து வைத்திருந்த புண்ணியவானிடம் முகத்தைக் காட்டிப் படமும் எடுத்து ஆட்டோவில் இந்திய விசா முகவர் நிலையம் போனால் அங்கே கல்யாணக் கூட்டம். ஒரு வித்தியாசம், விசா விண்ணப்பிக்�� வந்தவர்களை விட விண்ணப்பப் படிவமும் கையுமாக நின்று வாறவர் போறவரை எல்லாம் அமுக்கும் கூட்டம் தான் அது. அதையும் கடந்து முகவர் நிலையம் நுழைந்தால் ஒரு இளைஞன் வரவேற்று இன்னொரு அறையைக் காட்டினான். அங்கே இன்னொருத்தர் புகைப்படக்கருவி சகிதமாக.\n“300 ரூவாவுக்கு விசா விண்ணப்பம் நிரப்பித் தரலாம் அண்ணை றோட்டில நிக்கிறவங்கள் கூடக் கேப்பான்கள் ஏமாந்து போவிடாதேங்கோ அந்தா தெரியுது பில்டிங் அங்கை எங்கட ஆட்கள் நிக்கினம் போங்கோ என்று அவன் கையைக் காட்ட மீண்டும் வெளிப்பிரகாரச் சுற்று, 300 ரூபா தள்ளு கையில் விண்ணப்பப் படிவம் இந்தா பிடி.\nமீண்டும் பழைய இடத்துக்கு வந்து நிற்க, மேல போங்கோ அண்ணை அங்க தான் விசா விண்ணப்பம் எடுப்பினம். மேலே போனால் எல்லாம் மீசை முளைக்காத இளைஞர் கூட்டம் வேலை பார்த்துக் கொண்டிருந்தது.\nஎட்டிப் போய் ஒருத்தரிடம் கேட்டேன்,\n“நான் அவுஸ்திரேலியன் பாஸ்போர்ட் எவ்வளவு நாள் விசா வர எடுக்கும் யாழ்ப்பாணமும் போகோணும் வெறுங்கையோட ஓமந்தையில் கால் வைக்கேலாது”\n“குறைந்தது ஏழு நாள் எடுக்கும்” என்றார் அதில் இருந்த பொடிப்பையர்.\nஏழு நாள் என் பாதி விடுமுறையைத் தின்னுமே என்று வாயைப் பிழியாமல் ஏமாற்றத்தோடு வெளியில் வந்தேன். அப்போதுதான் அண்ணர் சொன்ன செய்தி ஞாபகத்துக்கு வந்தது. இந்த ஆகஸ்ட் 15 முதல் அவுஸ்திரேலியா உட்பட சில நாடுகள் e-Visa வுக்கு apply பண்ணலாமாம். அந்தப் புது நடைமுறையில் ஏன் இறங்குவான் என்றிருந்த நான் சரி இதுதான் கடவுள் விட்ட வழி என்று குட்டி யாழ்ப்பாணம் வெள்ளவத்தையை நோக்கிப் போய் ஒரு netcafe பிடிச்சு புகைப்பட சீடியை கணினியின் வாயில் அமுக்கி online இல் இந்திய e-Visa விண்ணப்பத்தை நிரப்பினேன். சலக்கடுப்பு கண்டவன் சிறு நீர் கழிப்பது போன்ற இணைய வேகத்தில் வெந்ததும் வேகாததுமாக விறு விறுவென்று காரியத்தை முடித்துவிட்டு வெளியே இறங்கினேன்.\nஅடுத்த நாள் காலை iPad இல் கண் விழிக்கும் போது எனது இந்திய விசா பரிசீலிக்கப்பட்டு வழங்கப்பட்டதாக மின்னஞ்சல் வந்தது.\nஉடனேயே விமானச் சீட்டைப் பதிவு பண்ணிவிட்டு எனது ஆஸ்தான ஓட்டல் நண்பரை அழைத்தேன். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் நண்பர் அனுப்பிய கார் காத்திருந்தது.\n” வெற்றிலைக் கறையேறிய சாரதி என்னிடம் திரும்பி\n“மாங்காடு மாரியம்மன் கோயில் இங்கிருந்து பக��கமாங்க\n“போயிடலாம் சார் முக்கால் மணி நேரம் ஆகும்”\nகணக்குப் போட்டுப் பார்த்தேன். சென்னையில் இருப்பதே மூன்று நாட்கள். எனவே மாங்காடு அம்மன் கோயிலில் எனக்காக நேர்த்தி வைத்த நண்பரின் வேண்டுகோளின் படி அங்கேயே முதலில் போகலாம் என்று நினைத்து\nகொத்தவால்சாவடி எல்லாம் தாண்டி கார் மாங்காடு நோக்கிப் பயணித்தது.\nதீ மிதிப்பு ஒன்றுக்கு ஆளுயர நடிகர் விஜய் கட் அவுட் போட்டு அவரின் ரசிக சிகாமணிகள் தீ மிதிப்போரை வாழ்த்தியிருந்ததைக் கண்டதும் மனதுக்குள் கவுண்டர் “மொதல்ல இவனை நான் மிதிச்சிட்டு வர்ரேன்” என்று அந்த நேரம் சிரிப்பு மூட்டினார்.\nவழக்கம் போல வாகனச் சாரதியோடு நட்புப் பாராட்டிப் பழக்கம் பிடிக்கும் கதை இம்முறையும் இருந்தது. பக்கா சென்னைத் தமிழன் அவர். அவர் காரோடிக் கொண்டே என்னிடம் பேசப்பேச “மச்சி மன்னாரு மனசுக்குள்ள பேஜாரு” என்று என்னுயிர்த் தோழன் இளையராஜா பாடிக் கொண்டிருந்தார்.\nமாங்காடு அம்மன் கோயிலின் பக்கவாட்டு வாசலில் இருந்த சாலையில் காரை நிறுத்திவிட்டு சாரதி நண்பரும் என்னுடன் கூட வந்தார்.\n சார் வெளியூர்ல இருந்து வர்ரார் நேர்த்தி ஆக்கணும் பூஜை ஜாமன்களை எடுத்து வையீ” என்று கோயிலுக்கு நெருக்கமாக இருந்த ஒரு பூக்கடைப் பெண்ணிடம் நம் சாரதி கேட்க\n“இந்தாங்க சார் மாலை, பழம், இந்தாங்க இந்த வெள்ளித் தட்டுல வச்சிடுங்க” வெள்ளித்தட்டொன்றைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்து விட்டு நீட்டினார் பூ விற்கும் பூவை.\n“பூ மாலை, பழம், பூவு, தேங்கா” என்று அந்தப் பெண் எண்ணிக் கொண்டே காசுக் கணக்கைப் பார்த்து முடிப்பதுக்குள்\n“நூத்து இருவது ரூபா கொடுங்க தம்பி” உள்ளே இருந்து பாரதிராஜாவின் ஏதோவொரு கிராமியப் படத்தை ஞாபகப்படுத்தும் தொங்கல் காதுக்குள் ஊஞ்சலாடும் கடுக்கண் மின்ன தாய்க் கிழவிவின் குரல் .\n“நீ சும்மா இர்ம்மா” அந்தப் பெண் சினந்து விட்டு மீண்டும் காசுக் கணக்கைச் சரி பார்த்து\n“ஆமாங்க நூத்து இருவது தான் ஆவுது”\n“பாத்தியாம்மா உங்கம்மா எவ்ளோ பார்ஸ்டு பெரிசு பெருசுதான்” என்று நம் சாரதி நக்கலடிக்க வெட்கித்தார் அந்தப் பெண்.\nஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயிலுக்குள் பக்தர் கூட்டம் அள்ளியது. நீண்ட குழாய்த்தடுப்பு வழியே ஊர்ந்து ஊர்ந்து கடந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு தம்பதி அவர்களுக்கும் நீண்ட வருடங்களுக்குப் பின் மகள் பிறந்திருக்க வேண்டும். சுமார் இரண்டு வயசு மதிக்கத்தக்க அந்தச் சுட்டிப் பெண் வேடிக்கை காட்டினார். “காமாட்சிம்மா” “காமாட்சிம்மா” என்று அந்தக் குழந்தையின் பெயரைச் சொல்லி அன்பொழுகக் கவனித்துக் கொண்டிருந்தார் தந்தை.\nவரிசையில் கலந்து மூல விக்கிரகங்களாக வீற்றிருக்கும் மாங்காடு காமாட்சி அம்மன்\nதரிசனம் நிறைவாகக் கிட்டியது. ஆண்டவருக்கு நன்றி சொன்னேன்.\nஉட்பிரகாரத்தைச் சுற்றும் போது பால் கலந்த ஒரு வகை நைவேத்தியம் கிட்டியது.\nநேர்த்தி வைக்கும் இடத்திலும் சுற்றி முடித்து விட்டு வெளியே வந்தேன்.\nபூக்கடைக்குப் போய் இந்த வெள்ளித் தட்டைக் கொடுக்க வேண்டும் என்று அந்தப் பக்கம் நடந்து போய் பூ விற்கும் பெண்ணிடம் தட்டை நீட்டினேன்.\n“காப்பித் தண்ணி ஏதாச்சும் குடிச்சுட்டுப் போங்க தம்பி” பூக்கடையின் முதுகுப்புறம் நீண்ட அந்த வீட்டின் உள்ளேயிருந்து தன் பொங்கை வாய்ச் சிரிப்போடு அதே மூதாட்டி.\nநெகிழ்ந்து போனேன் நான். ஊர் பேர் தெரியாது ஏதோ ஒரு ஓர்மத்தில் தனியே கோயில் தரிசனம் காண வந்த எனக்கு இப்படி ஒரு உபசரிப்பா\n“இல்லைம்மா ரொம்ப நன்றி” கை கூப்பினேன்.\nமாங்காடு அம்மன் தரிசனம் இதோ இப்போது கிட்டியிருக்கிறது என்று மனது சொன்னது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2015/11/blog-post_24.html", "date_download": "2018-04-19T13:26:26Z", "digest": "sha1:OYCOBZCAJAQRRCUIFZSODJDD7WLS4MDA", "length": 23479, "nlines": 219, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற காதிர் முகைதீன் கல்லூரி மாணவன் !", "raw_content": "\nகண்கள் தானம் செய்த முதியவரின் குடும்பத்தினருக்கு ந...\nசென்னையில் சிகிச்சை பெரும் அதிரை வாலிபருக்கு ரூ 44...\nஅதிரையில் தொடர் மழை: 44.20 மி.மீ பதிவு \nமரண அறிவிப்பு [ சேக்கனா நிஜாம் தந்தையின் சகோதரி ]\n'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களுடன் அதிரை சே...\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற திருமணம் \nஅதிரை அருகே ஈசிஆர் சாலையில் வாகனங்கள் நேருக்கு நேர...\nஅதிரையில் அதிக வயதுடைய மூதாட்டி வஃபாத் \nகோரிக்கைகள் நிறைவேற்றி தரும் அரசு அலுவலர்களுக்கு ப...\nசிஎம்பி லேன் பகுதியில் புதிதாக 2 மின்கம்பங்கள் அமை...\nஅதிரை ஈசிஆர் சாலையில் பகலில் எரியும் சோடியம் மின் ...\nமறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு ...\nஅதிரையில் அதிகபட்சமாக 16.1 மி.மீ. மழை \nஅதிரை பேரூராட்சி 15 வது வார்டில் வடிகால் தூர்வாரும...\nபிறந்த குழந்தை ஏன் அழுகிறது.\nபட்டுக்கோட்டையில் மாணவ மாணவியருக்கு விலையில்லா கல்...\nதுபாயில் பிரம்மாண்ட மலர் பூங்கா மீண்டும் திறப்பு \nசாபூத்திரி விளையாட்டுடன் செக்கடி குளத்தில் உற்சாக ...\n400 இடங்களில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு ...\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தி...\nமரண அறிவிப்பு [ தியாகி மர்ஹூம் எஸ்எஸ் இப்ராஹீம் அவ...\nவிபத்தில் சிக்கி சிகிச்சை பெரும் அதிரை வாலிபருக்கு...\nஆபத்தான சேர்மன் வாடி மின்கம்பம் மாற்றி அமைப்பு: மக...\nஅதிரையில் அபூர்வ 'மயில் மீன்' விற்பனை \n ஆ, ஊ, என்ன பெத்த உம்மா, ஆ\n [ கறிக்கடை சின்னத்தம்பி என்கிற அஹம...\nமறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு ...\nஅதிரை லயன்ஸ் சங்கத்தினர் ஒரு ஜோடி கண்கள் தானம் \nமரண அறிவிப்பு [ திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஹெச...\nமலேசியா பினாங்கில் அதிரையர் மரணம் \nதஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் த...\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா சல்மா அம்மாள் ]\nதிருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை பணி: வாருங்கள...\nகுறைந்த கட்டணம் செலுத்தி இ-சேவை வசதியை பெற அழைப்பு...\nஅதிரை மக்களுக்கு ஒரு அறிவிப்பு.\nதுபாய் குடியிருப்பு கட்டிடங்களில் பயங்கர தீ விபத்த...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனை: தரம் - சேவை உயர பங்கெடுப்...\nகடிதம் மூலம் உணர்வை வெளிப்படுத்திய 'காயல்' ஏ.எம் ப...\nகடல்போல் காட்சியளிக்கும் செக்கடி குளத்தில் உற்சாக ...\nதுபாயில் மனிதநேய மக்கள் கலாச்சார பேரவைக்கு புதிய ந...\nஅதிரை கடற்கரையில் கொள்ளை போகும் மணல்: அதிர்ச்சி ரி...\nஅதிரை பேரூராட்சி 14 வது வார்டில் ₹6.10 லட்சம் மதிப...\nசவூதி தம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய நல...\nநிரம்பும் தருவாயில் செக்கடி குளம்: அதிரை சேர்மன் ந...\nநீங்கள் உறங்கும்போது குறட்டை விடுபவரா\n40 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம் \nஅதிரை பேரூராட்சி அருகே கார்-பைக் நேருக்கு நேர் மோத...\n'கோமா' ஸ்டேஜில் உயிருக்கு போராடும் அதிரை வாலிபருக்...\nஅதிரை பேரூந்து நிலைய ஒட்டுமொத்த வாகன ஓட்டுனர்கள் S...\nதரகர்தெருவில் TNTJ அதிரை கிளை நடத்திய 'ஷிர்க் ஒழிப...\n [ மர்ஹூம் இடுப்புக்கட்டி மரைக்காயர...\nவெள்ளத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அதிரை எஸ்டிபிஐ ...\nதஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ₹ 25 லட்ச...\nஎரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நுகர்வ...\nதெருநாய்களை கொல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி \nதமிழக அரசு விருது பெற்ற பேராசிரியருக்கு துபாயில் ப...\nதிமுக கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தஞ்சை தெற்...\nஅதிரை காட்டுப்பள்ளி தர்ஹாவின் முகப்பு பகுதியை பூட்...\nஅதிரை சிஎம்பி லேன் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக...\nகிடப்பில் போடப்பட்ட தூய்மை திட்டத்தை கையில் எடுத்த...\nஅதிரையில் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கைய...\nமல்லிபட்டினத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: நே...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\n'சமூக ஆர்வலர்' ராஃபியா அவர்களுக்கு பேராசிரியரின் வ...\nஉள்ளாட்சிகளில் கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படு...\nடிசம்பர் 6 ஆர்ப்பாட்ட அழைப்பு பணியில் அதிரை தமுமுக...\nதுபாயில் நடந்த இலவச மருத்துவ முகாம் \nசவூதி அரேபியாவில் இடியுடன் கூடிய பலத்த மழை \nகடல் சீற்றத்தில் இலங்கையில் கரை ஒதுங்கிய முத்துப்ப...\nமாவட்ட ஆட்சியருக்கு அதிரை சேர்மன் கடிதம் \nஅதிரையில் ஏரி வடிகால் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர...\n [ கீழத்தெரு N அஹமது அவர்களின் சகோத...\nஅதிரை அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து கணவன் -...\nஉயிருக்கு போராடும் அதிரை வாலிபருக்கு உதவ பெற்றோர் ...\nஅதிரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மீண்டும் தொ...\nநீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்...\nகடைத்தெரு உணவகத்தின் முன்பாக கொட்டிய திடீர் குப்பை...\nஅதிரை இளைஞரின் புதிய முயற்சி \nஊழலை விட மதவாதம் ஆபத்தானதா\nவடகிழக்கு பருவ மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ம...\nமரண அறிவிப்பு [ ஹாஜி கா.மு முஹம்மது தமீம் அவர்கள் ...\nமரண அறிவிப்பு [ தமாகா கார்த்திகேயன் சித்தப்பா ]\n'டிஜிட்டல் டெஸ்ட்டில்' பாஸான பேராசிரியர் ஜவாஹிருல்...\nகடற்கரைத்தெருவில் லாரி கவிழ்ந்து விபத்து \n [ ஹாஜிமா நஜ்மா அம்மாள் அவர்கள் ]\nஅதிரையில் கொட்டும் மழையில் TNTJ சார்பில் நிலவேம்பு...\nமரண அறிவிப்பு [ 'அன்சாரி கேப் மார்ட்' ஹாஜிமா ஹபீபா...\nவேண்டாம் வெளிநாட்டு மோகம்: ஏமாற்றும் ஏஜென்ட்கள்\nஅதிரையில் அதிகபட்சமாக 9 மி.மீ. மழை \nஅதிரைக்கு விருந்தாளியாக வருகை தரும் வெளிநாட்டு பறவ...\nஇரட்டைத் தலை குழந்தையை காண அலைமோதும் கூட்டம் \nதொடர் மழையால் செடியன் குளத்தின் நீர் மட்டம் உயர்வு...\nஎஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் எஸ்ப...\n [ ஹம்ஸா அம்மாள் அவர்கள் ]\nமமக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக கவுன்சிலர் மதுக்...\nபட்டுக்கோட்டையில் தமுமுக-மமக நடத்திய ஒருங்கிணைந்த ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nமாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற காதிர் முகைதீன் கல்லூரி மாணவன் \nஅதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் V.M அலி அக்பர். இவரது மகன் ஆசிப் அஹமது ( வயது 23 ). ( படத்தில் மஞ்சள் சட்டை அணிந்து இருப்பவர் ) அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பிஜிடிசிஏ படித்து வருகிறார். கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தும் இவர் மாநிலம், மாவட்டம் அளவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக வாலிபால் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெற்றி வாகை சூடி பிறந்த ஊருக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.\nஇந்த நிலையில் 2015-2016-ஆம் ஆண்டிற்கான தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் நடந்தது.\nஇதில் பலவேறு பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடினர். இதில் வாலிபால் போட்டியில் அதிரை அடுத்துள்ள நாட்டுச்சாலை வாலிபால் கிளப் அணியின் ஆல் ரவுண்ட் பிளையராக ஆசிப் அஹ்மது விளையாடினார். இவரது அபார ஆட்டத்தால் இவரது அணி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியது.\nஇதையடுத்து வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் திரு. முனைவர் என்.சுப்பையன் கலந்துகொண்டு தலைமை உரை நிகழ்த்தினார். விழாவில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.ரெங்கசாமி, மாநகர மேயர் சாவித்திரி கோபால், உள்ளாட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nஇதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ், ரொக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா முடிவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சுப்பு நன்றி கூறினார்.\nLabels: KMC, விளையாட்டுச் செய்திகள்\nதடையெல்லாம் தகத்தெரியும் மண்ணின் மைந்தருக்கு வாழ்த்துக்கள்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eegarai.net/t134477-topic", "date_download": "2018-04-19T13:45:20Z", "digest": "sha1:BOPZ3537EYQTYYI75TAL7AWDV2H5BO7A", "length": 17157, "nlines": 228, "source_domain": "www.eegarai.net", "title": "கோவையைச் சேர்ந்த பொறியாளருக்கு ஆஸ்கர் விருது", "raw_content": "\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nகோவையைச் சேர்ந்த பொறியாளருக்கு ஆஸ்கர் விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nகோவையைச் சேர்ந்த பொறியாளருக்கு ஆஸ்கர் விருது\nகோவையைச் சேர்ந்த பொறியாளர் கிரண் பட் (41),\nநிகழாண்டுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில்\nஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து விருதுக்குத் தேர்வாகியுள்ள கிரண் பட்டின் தந்தை\nகே.சீனிவாஸ் பட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகோவை சாய்பாபா காலனியில் நான் வசித்து வருகிறேன்.\nராஜஸ்தான் மாநிலம், பிலானியில் உள்ள பிர்லா அறிவியல்,\nதொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (\"பிட்ஸ்') மின்னியல்,\nமின்னணுவியல் மற்றும் இயந்திரப் பொறியியல் துறையில்\nஎன் மகன் கிரண் பட் பட்டங்களைப் பெற்றுள்ளார்.\nபின்னர், அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில்\nரோபோடிக்ஸ் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து, ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற அவென்ஜர்ஸ்,\nபைரேட்ஸ் ஆஃப் கரீபியன், வார்கிராப்ட், ஸ்டார் வார்ஸ் எபிசோட் 7,\nஸ்டார் வார்ஸ் ரோக் ஒன் உள்ளிட்ட திரைப்படங்களில் டிஜிட்டல்\nஇதில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக, அறிவியல் மற்றும் தொழில்\nநுட்பப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு கிரண் பட் தேர்வு செய்யப்\nஇதையடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்\nபிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெறும் விழாவில் கிரண் பட்டுக்கு\nஇந்த விருது வழங்கப்பட உள்ளது என்றார்.\nஆஸ்கர் வென்ற கோவையின் 2-வது நபர்\nஅறிவியல், தொழில்நுட்பப் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றுள்ள\nகிரண் பட், கோவையில் இருந்து இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ள\nஇரண்டாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து, கோவையில் பள்ளி, கல்லூரி\nபடிப்பை முடித்த கொட்டலாங்கோ லியோன் (45), கடந்த ஆண்டுக்கான\nவிருதுக்குத் தேர்வான முதலாவது நபராவார்.\nRe: கோவையைச் சேர்ந்த பொறியாளருக்கு ஆஸ்கர் விருது\nஅவரின் போட்டோ கிடைக்காததால், வீடியோ இணைத்தது விட்டேன் ராம் அண்ணா ....\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2011/10/blog-post_16.html", "date_download": "2018-04-19T13:53:46Z", "digest": "sha1:MEC6HDC57HWIF73CPGYGSI3373TPYO5M", "length": 14535, "nlines": 165, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "தூக்கமின்மையால் ‘செக்ஸ் மீதான விருப்பம் குறைவு’! ஏற்படும்.", "raw_content": "\nதூக்கமின்மையால் ‘செக்ஸ் மீதான விருப்பம் குறைவு’\nஉடல் மற்றும் மன ரீதியான பலவீனத்தையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தி ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் நடவடிக்கைகளையும் கடுமையாக நீண்ட கால அளவில் பாதிக்க கூடியதாகும்.\nமனிதர்களின் தினசரிச் செயல்களில் குறிப்பிடத்தக்கது, தூக்கம். தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கி ஓய்வெடுக்கவில்லையெனில், மறுநாள் ஒழுங்காக வேலை பார்க்க முடியாது.\nநாள் முழுவதும் உழைக்கும் நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத்தான் இந்தத் தூக்கம் அவசியமாகிறது (சில உறுப்புகள் 24 மணி நேரமும் இயங்குவது தனிக்கதை.). எனவே, ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது ரொம்ப அவசியம்.\nசாப்பிடாமல் கூட சில நாட்களுக்கு உயிரோடு இருந்துவிடலாம். ஆனால், தூங்காமல் இருக்க முடியாது. ஒருவேளை நம்மால் தூங்க முடியவில்லை எனில் என்னதான் நடக்கும்\nசில நாட்களுக்கு மனிதன் தூங்காமல் இருந்தால், அவன் ரத்தத்துல இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை ���ுறைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையும்.மன அழுத்தம் அதிகம் ஆகும்\nதசைகளோட வலிமை குறையும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும். இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை உண்டாக்கும் தூக்கப் பிரச்சினை, உள்ளத்துக்கும் சிக்கலை உண்டாக்கும்.\nதூங்காமல் இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் மனஅழுத்தத்துக்கு காரணமான `கார்ட்டிசோல்’ என்னும் இரசாயனத்தின் அளவு கூடுகின்றது. ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும்.\nஉடலையும், மனசையும் ஒருசேர பாதிக்கும் ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே, தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுப்பது முக்கியம். பகலில் குட்டித் தூக்கம் ( குட்டியுடன் அல்ல) அந்த விஷயத்திற்கு நல்லதாம்\nதூக்கமின்மையால் மிக அதிகமாக ஏற்படும் பாதிப்பால் ‘செக்ஸ் மீதான விருப்ப குறைவு’ மற்றும் ஆண்மை பதிப்பும், செக்ஸ் விருப்பமின்மையும் ஏற்படும் என ஆராய்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... கண் குறைபாடு பரவலாக இந்த தலைமுறை எதிர் நோக்கும்\nபெரும் சவாலாக உருவாகி வருகின்றது... முறையான உணவு,\nபயிற்சி இருந்தால் ஓரளவு கண்களைக் காக்கலாம்... ஐந்தகலத் திரைக்குள் உலகையே சுற்றிப் பார்க்கும் இந்நாள்களில்,\nகண் பார்வைத் திறன் குறைபாடு பரவலாக ஏற்படும் கோளாறாக உருவெடுத்து நிற்கிறது. ஐ.டி ஜீவராசிகளுக்கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்துக் கண் பார்வை பிடுங்கப் படுகிறது. பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்: ஆய்வில் தகவல் ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சனைகள் எங்கு விளைகிறதோ, அங்கு தான் தீர்வும் விதைக்கப்பட்டிருக்கிறது. நல்ல உணவு முறையும்,\nசீரான பயிற்சியும் எந்த பிரச்சனையையும் விரட்டியடிக்கும். இனி, கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்….. பயிற்சி 1 இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இ���்வாறு செய…\nஆறாத புண் ஆற்றும் அரளி\nநம் உள் உறுப்புகளை பலவித நுண்கிருமிகளிலிருந்தும், ஆபத்தை ஏற்படுத்தும்ஆயுதங்களிடமிருந்தும், சீதோஷ்ண மாற்றங்களிலிருந்தும் காக்கும் தோலின் உணர்நரம்புகள் செயல்படாமல் போனால் ஆறாத அழுகும் புண்கள் உடல் முழுவதும்தோன்றிவிடும்.\nநமது உடலின் புற உறுப்புகளான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள்ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர்நரம்புக் கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர்நரம்புகள் பாதிப்படைந்துவிடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறையஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன் உணர்ச்சி தோன்றி, ஆறாதபுண்களாக மாற ஆரம்பிக்கின்றன.\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nBy டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன். - February 10, 2012\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் அநியாயத்திற்கு பயன்படுத்துகிறது.\nநம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.\nமுதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.\nஆறாத புண் ஆற்றும் அரளி\nசாப்பிட்ட உடன் `செக்ஸ்’ வைத்துக் கொள்ளலாமா\nஅசோலா ஒரு சூப்பர் தீவனம்\nதூக்கமின்மையால் ‘செக்ஸ் மீதான விருப்பம் குறைவு’\nகாடை வளர்த்து காசு பார்ப்போம்\nபார்வைக்கு பலம் சேர்க்கும் பால்\n`நேத்து வச்ச மீன் குழம்பு… நல்லதா\nஉங்க பிளட் குரூப் என்ன \nமுதல் இரவில் பால் ஏன்\n இது ஒரு பறவையை பற்றியத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/11/blog-post_19.html", "date_download": "2018-04-19T13:51:10Z", "digest": "sha1:OZEZMPKPQSJCGEAJTZVAZGPOO6MZ3HVF", "length": 11380, "nlines": 161, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி", "raw_content": "\nதொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிய ம���ு தள்ளுபடி\nஅரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஎஸ்.அருளப்பன் உள்பட 129 ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக நாங்கள் பணிபுரிகிறோம். உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர்களுக்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடிய ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் கடந்த 1988-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி உறுதி செய்தது. இதன்படி, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும், அனைத்து பலன்களையும் எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.\nஇந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணை நடந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி இடைநிலை ஆசிரியர்கள் கோரும் ஊதியம் வழங்க முடியாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.\nவிசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் அனைவரும் பள்ளி கல்வி இயக்ககத்தின் உயர்கல்வி விதிகளின் கீழ் வருகின்றனர். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் வருகின்றனர்.\nமனுதாரர்களை தொடக்கக் கல்வி இயக்ககத்தின் விதிகளுடன் ஒப்பிட முடியாது. உயர்நீதிமன்ற அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவுகள் வேறுபட்டவை. அவை மனுதாரர்களுக்குப் பொருந்தாது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி பணியில் கணி���ியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nகுழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்\nதொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anbutamilnet.blogspot.com/2012/10/blog-post_7875.html", "date_download": "2018-04-19T13:15:38Z", "digest": "sha1:VD6V6PCFQX7JGPBPDILARZKV6RCB6CYE", "length": 5515, "nlines": 61, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: ஆபாச காட்சிகளில் நடிக்கவும் தயாரான ஜெனிலியா!", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nஆபாச காட்சிகளில் நடிக்கவும் தயாரான ஜெனிலியா\nபாய்ஸ் படத்தில் அறிமுகமான ஜெனிலியா, அதன்பிறகு தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர், எந்த படத்திலும் அளவுக்கதிகமான கிளாமரை வெளிப்படுத்தவில்லை. அந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு கோடு போட்டு நடித்து வந்தார். இந்த நிலையில், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து வந்த ஜெனிலியா, சில மாதங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டு இல்லத்தரசியானார். என்றபோதும் ஆடிய கால்களும், பாடிய வாயும் சும்மாவா இருக்கும் என்பது போல், வீட்டில் ஓய்ந்திருக்க முடியாமல், மீண்டும் சினிமாக்களத்தில் குதித்திருக்கிறார் ஜெனிலியா.\nவந்த வேகத்தில் அவருக்கு ஆந்திரவாலாக்கள் அமோக வரவேற்பு கொடுத்ததால், இப்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஜெ��ிலியா, திருமணத்துக்கு முன்பு கோடு போட்டுக்கொண்டு நின்றவர், இப்போது அதை தாண்டி விட்டார். அதாவது, கிளாமர் என்பதை கடந்து ஆபாசமாக நடித்து வருகிறார். இந்த செய்தி ஆந்திராவின் மசாலாப்பட டைரக்டர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்து விட்டது. அதனால் இளவட்ட நடிகைகளை புக் பண்ணி வைத்திருந்தவர்கள்கூட இப்போது ஜெனிலியாவின் தரிசனத்துக்காக அவர் பக்கம் சாய்ந்திருக்கிறார்களாம். அதனால் பல படங்களை கைப்பற்றி பிசி நடிகையாகிவிட்டார் அம்மணி.\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nஜோ ஜோ ஜோதிகா புகைப்படங்கள்\nஎன் தோழி நமீதா... - உருகும் சினேகா\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.unchal.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-04-19T13:14:04Z", "digest": "sha1:Z3TOTH5POLPSILGA4OUAXMJ5JRNPS724", "length": 2416, "nlines": 16, "source_domain": "blog.unchal.com", "title": "பாடகி – ஊஞ்சல்", "raw_content": "\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\n“அன்பே உன் பாதமென் சுப்ரபாதம் ஆனந்த சங்கமம் தந்த பாதம் என் வாழ்வில் வேறேதும் வந்தபோதும் எந்நாளும் உன் பாதம் ரெண்டு போதும்.. ” தொடர்க.. இளமை ததும்பலில் என்றும் மயங்கவைக்கும் குரல், அழுத்தமாக உச்சரிக்கும் வசனங்கள் என பாடவந்த முதல்பாடலிலேயே தன் வசீகரக் குரலினால் தமிழ் திரை இசையில் தனக்கெனத் தனியிடத்தினை ஒதுக்கிக் கொண்டவர் சுனந்தா. காதலின் மென்மையினை இசையின் மூலம் உணர்த்த சித்ரா, ஸ்வர்ணலதா வரிசையில் இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகி சுனந்தா. புதுமைப் பெண்(1983)\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\nஊஞ்சல் iOS அலைபேசி இணைய உலாவிகளில்\nஒரு குட்டி ஏஞ்சல் – தெய்வத் திருமகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://muthusidharal.blogspot.com/2011_02_01_archive.html", "date_download": "2018-04-19T13:28:18Z", "digest": "sha1:ZAJZB3TZMKG5TBT4PGVQT6SJFD3FZPVA", "length": 54500, "nlines": 335, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: February 2011", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\n“ இது விளையாட்டில்லை பாட்டி. யாசகம். ஒரு குழந்தையைப் பெற முடியாதவளின் ஆசை. ஒரு விபத்தில் இவளுக்குத் தாய்மையின் தகுதி போய் விட்���து. ஒருவருக்கு மற்றவர்தான் துணை என்று அவளைப் பழக்கினேன். ஆனால் அவளுடைய ஏக்கத்தை என்னால் போக்க முடியவில்லை. ஏதாவது ஒரு குழந்தையை-அதுவும் இந்தியாவில்-தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற முடிவு செய்த பிறகு நாங்கள் முதன் முதலாக நுழைந்த ஊர் இதுதான். இந்தக் குழந்தையைப் பார்த்த பிறகு என் மனைவி கேட்டது சரிதானோ எனக்குத் தோன்றுகிறது” என்றார் ஜார்ஜ்.\n“ இதற்குப்பெயர் யாசகம் இல்லை. இல்லாததைக் கேட்டு வாங்குவது என்பது யாசகமாய் இருக்கலாம். ஆனால் மற்றவருடைய குழந்தையை தன் வயிற்றில் பிறந்ததாக நினைத்து வளர்க்க, அதற்கு கல்வி, மற்ற எல்லா செல்வங்களையும் கொடுத்து உயர் நிலையில் வைக்க மனதில் ரொம்பவும் கருணை-பெருந்தன்மை வேண்டும்”\nபாட்டியின் அழகான ஆங்கிலத்தில் அதிசயித்துப்போய் ரோஸரீனா கேட்டாள்.\n“எப்படி பாட்டி இத்தனை அழகாக உங்களால் ஆங்கிலம் பேச முடிகிறது\n நான் சின்னப் பெண்ணாக இருந்தபோதே கற்றுக்கொண்டது.. .. ..”\nபாட்டியின் முகம்-எதிலோ-எந்த நினைவிலோ மெய்மறப்பது போலிருந்தது.\nபாட்டிக்கு தன் சிறு வயதுப்பெயர் ஞாபகத்திற்கு வந்தது.\nஓர் ஆசிரியரின் மகளாய்ப் பிறந்ததால் இயற்கையாகவே அறிவை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் அவளுள் நிரம்பியிருந்தது. தந்தை தன் மாணவர்களுக்காக திண்ணையில் ஆங்கிலம் கற்பித்தபோது இவளும் உட்புறத்தில் அமர்ந்தவாறே நோட்டில் எழுதிப்படித்துக் கற்றாள்.\nஅவ்வளவு உற்சாகம்.. ஆசை..அன்பு..கருணை என வாழ்க்கையில் எத்தனையோ உணர்ச்சிகளை வைத்திருந்தவள், பதினைந்து வயதில் திருமணம் என்ற ஒன்று ஆனதுமே மாறிப்போனாள்.\nகணவனிடம் தோழமையில்லை. அவனுடைய தாயிடம் தாயின் பரிவில்லை. மற்றவர்களிடமோ உண்மையான அன்பில்லை. அவளின் கருணைக்கோ, பரிவிற்கோ அங்கு எந்தப்பயனுமில்லாமல், வெகுளித்தனமான மனசில் நிறைய அடிகள் விழ விழ அவள் மாறிப்போனாள். திரும்பவும் பெற்றோரைப் புகலிடமாக நினைத்துப்போக அவர்கள் உயிருடன் இல்லாத நிலையில், வெளியே சென்று பிழைக்கும் அளவிற்குக் கல்வித்தகுதியுமில்லை என்ற நிதர்சனத்தில் அவள் முற்றிலும் ஜடமாகிப்போனாள். மலடி என்ற பட்டம் அவள் உள்ளத்தைக் கிழித்துப்போட்ட பிறகு, எதற்காவது சிரிப்பு என்று வந்தால்கூட அதைத் தொண்டையிலேயே நிறுத்தி விடும் அளவு அவள் பழகிப்போனாள்.\nஅவளுடைய பதினைந்து வயதிலிருந்து அறுபது வய��ு வரை அனுபவித்த சிறைவாசம் அவளுடைய கணவனின் இறப்பென்ற முடிவில் ஒரு நாள் நின்று போனது. அத்துடன் அவள் கணவனால் ஏற்பட்டிருந்த கடன்களுக்கு அந்தப் பெரிய வீடும் அதன் சொத்துக்களும் சரியாகப்போனதும் அவள் அமைதியாக பெற்றோர் அவளுக்கென விட்டுச் சென்ற இந்த பழைய வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.\nஅவளுக்கு தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் பிடிக்கவில்லை. மூச்சு முட்ட அனுபவித்த சிறை வாசம் நின்று போன மகிழ்வில், இந்த விடுதலையை-அதன் அமைதியையாவது அவள் எவ்வளவு நாட்கள் முடியுமோ அவ்வளவு நாட்கள் அனுபவிக்கத் தீர்மானித்திருந்தாள்.\nஒரு நிமிடத்தில் பழைய உலகிற்குப்போனவள் மறுபடியும் அதே வேகத்தில் நிகழ்காலத்திற்கு வந்தாள்.\n“ ஒண்ணுமில்லை.. .. பழைய ஞாபகங்கள்.. ..”\nஅவர்கள் விடை பெற எழுந்தார்கள்.\n இத்தனை நாட்கள் எந்த பந்தமுமில்லாது வாழ்ந்து விட்டேன். இந்தப் புதிய உறவு இந்த வயதில்கூட எனக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது\n நாங்கள் கிளம்புகிறோம், இங்கு மலை மேலுள்ள கோவிலுக்கு இன்றைக்கு மாலை சென்று விட்டு அப்படியே ஊருக்குக் கிளம்புகிறோம். ஒரு வேளை உங்கள் மனசு மாறினால் .. .. எங்களை நீங்கள் அங்கே சந்திக்கலாம்.”\nஅவர்கள் விடை பெற்றுப்போய் ரொம்ப நேரமாகியும் அவள் பேசாமலேயே அந்த சாய்வு நாற்காலியிலேயே சாய்ந்து கிடந்தாள்.\n‘இந்தப் புதிய உறவு எனக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால் எழுபது வயதாயிருக்கும் என்னால் இந்தக் குழந்தையின் வாழ்க்கையில் புத்துணர்ச்சியைத் தர முடியுமா நல்ல கல்வியைத் தர முடியுமா நல்ல கல்வியைத் தர முடியுமா உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர முடியுமா உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர முடியுமா யாருடைய அன்பாவது வேண்டும் என்ற தவிப்பான வயது போய், யாருடைய அன்பும் தேவையில்லை என்ற முதிர்ச்சியான வயதில் இருக்கும் எனக்கு எதற்காக ஒரு பந்தம் யாருடைய அன்பாவது வேண்டும் என்ற தவிப்பான வயது போய், யாருடைய அன்பும் தேவையில்லை என்ற முதிர்ச்சியான வயதில் இருக்கும் எனக்கு எதற்காக ஒரு பந்தம் இந்த பந்தத்தினால் ஒரு குழந்தையின் வாழ்க்கையை-அதன் எதிர்காலத்தையல்லவா அழிக்கிறேன் இந்த பந்தத்தினால் ஒரு குழந்தையின் வாழ்க்கையை-அதன் எதிர்காலத்தையல்லவா அழிக்கிறேன்\nமனம் கனக்க ஏதேதோ குற்ற உணர்ச்சியால் சிந்தனை குழம்பியது. கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் அலை பாய்ந்தன. பாரதியின் பாடல்களை அனிச்சையாகப் புரட்டிக்கொண்டே வந்தவளின் கண்கள் திடீரென அனிச்சையாக ஓரிடத்தில் நிலைத்தன.\n“ மரணமு மஞ்சேன் நோய்களை அஞ்சேன் மாரவெம் பேயினை அஞ்சேன்\nஇரணமும் சுகமும் பழியும்- நற்புகழ் யாவுமோர் பொருளெனக்கொள்ளேன்..\nமண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும் மயங்கிலேன், மனமென்னும் பெயர்கொள் கண்ணிலாப்பேயை யெள்ளுவேன், இனியெக்காலுமே.. .. அமைதியிலிருப்பேன் .. .. ’\nஅவள் மெதுவாகக் கண்களை மூடினாள். மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. கூடவே மனதில் ரொம்ப நாட்களாய் அடைத்துக்கொண்டிருந்த ஏதோ ஒன்று விலகி விட்டதைப்போலிருந்தது. இதுவரை அவளறியாத ஓர் அமைதி மனதில் குடி கொண்டது.\nமாலைக்கதிரவனின் ஒளிக்கீற்றுக்களிடையே பாட்டி மெதுவாகப் படி ஏறினாள். இருபது படிகள் ஏறுவதற்குள்ளாகவே மூச்சு இரைக்கவே, மெதுவாக படிகளுக்கிடையே இருந்த அந்த சிறு மண்டபத்தில் குழந்தையோடு அமர்ந்து கொண்டாள்.\nநிமிர்ந்தவளை அவர்கள் கை குவித்து வணங்கினர்.\n“ என்ன பாட்டி.. ..மனசு மாறி விட்டதா\nஅந்தப் பெண்ணின் மகிழ்ச்சிப் பரவசத்தைப்பார்த்து மனம் கனிந்தவாறே\n மனசு மாறி விட்டது. என் காலம் முடியப்போகிற நேரத்தில் பந்தம் எதுவும் வேண்டாம் என்று தோன்றியது. என் வேண்டுகோள் எல்லாம் இந்தக் குழந்தையை நீங்கள் நன்றாக படிக்க வைத்து, சமூகத்தில் ஒரு நல்ல உயர் நிலைக்குக் கொண்டு வர வேண்டும். அவ்வளவுதான்.”\nபாட்டி மெதுவாகக் குழந்தையைக் கொடுத்தாள்.\n இந்தக் குழந்தைக்கு ஏதாவது பணம்..”\n“ இந்தப்பணமென்பது என்னிடம் இருந்திருந்தால் இந்தக் குழந்தையை உங்களிடம் தந்திருக்க மாட்டேன்..”\nஅவர்கள் பல முறை நன்றி கூறி, கண்கள் கலங்கப் புறப்பட்டுச் சென்ற பிறகும்.. போய் வெகு நேரமாகியும் பாட்டி சிவந்த வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.\nரொம்ப நாட்களுக்குப் பிறகு மனம் நிறைந்து, திடீரெனெ ஏற்பட்ட ஒரு பந்தத்தை ‘தன்னைப்போன்ற’ இன்னொருத்திக்கு அர்ப்பணித்தபோது.. ..இத்தனை நாட்கள் செயலற்று, வழியற்றுக் கிடந்த அவளின் கருணைக்கும் அன்புக்கும் இந்த வடிகால் கிடைத்த நிறைவில் அவள் மனது மகிழ்ச்சியால் பொங்கியது. சுத்தமாக பந்தங்களையும் பாசங்களையும் அறுத்து விட்டு, யாருக்கும் பயப்படட் தேவை���ில்லாமல்.. .. சுதந்திரமாக, நிச்சலனமாக.. .. தன் மனதுக்குப் பிடித்தமான ஒன்றை மற்றொருவருடைய மகிழ்ச்சிக்காக அர்ப்பணிப்பது எவ்வளவு பெரிய விஷயம் எழுபது வருட ரணங்களும் துன்பங்களும் இந்த சாதனையில் தூசியாய் மறைய ஆரம்பிக்க, கிழவி சிரித்தவாறே இறங்க ஆரம்பித்தாள்.\nகீழே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் “டேய் ஊமைப்பாட்டி சிரிக்கிறாங்கடா” என்று ஆச்சரியத்துடன் கூச்சலிட்டார்கள்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 11:51 46 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n25 வருடங்களுக்கு முன் சிறு கதைகள் பல இதழ்களில் எழுத ஆரம்பித்த சமயம். ஆனந்த விகடனுக்கு முதன் முதலாக அனுப்பப்பட்ட இந்த சிறுகதை உடனடியாக வெளியானதுடன் ஆசிரியரின் பாராட்டையும் பெற்றுத்தந்தது மறக்க முடியாத மகிழ்வான அனுபவம். மற்ற சிறுகதைகளினின்றும் இச்சிறுகதை எனக்கு தனியான மகிழ்வைக்கொடுத்தது. காரணம் இச்சிறுகதையின் கதாநாயகி 70 வயது முதிர்ந்த, இலையுதிர்காலத்தில் நின்று கொன்டிருந்த ஒரு முதியவள். வழக்கம்போல் ரசித்து கருத்துக்களை என் அன்புத் தோழமைகள் அனைவரும் எழுதுவீர்கள் என எதிர்பார்த்து இதை இங்கே வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.\nவாழ்க்கையில் வடிகால்கள் பலவிதம். இந்தப்பதிவுகள் எழுதுவதும் வலைப்பூக்களில் பங்கு கொள்வதும்கூட ஒரு வித வடிகால்தான் மனதிற்கு கண்ணீர் சிந்துவதும், கவிதைகளும் கதைகள் எழுதுவதும், மற்றவர்களை ஆனந்தப்படுத்திப்பார்ப்பதும்- இப்படி உலகத்தில் பல வித வடிகால்கள் மனிதர்களுக்கு இருக்கின்றன\nஇந்த வடிகாலும் ஒரு முதியவளுக்குக் கிடைத்த நெஞ்சார்ந்த நிறைவு என்று கூட சொல்லலாம்\nபத்து வருடங்களுக்கு முன் ஒரு நாள் இந்த ஊமைப்பாட்டி தட்டுமுட்டு சாமான்களுடனும் அந்த இரட்டை பீரோவுடனும் வந்து இந்த பூட்டிய வீட்டைத் திறந்தபோது ஊரே அதிசயமாய்ப் பாட்டியைப் பார்த்தது. அவள் யார், அதற்கு முன் எங்கேயிருந்தாள், குழந்தைகள், குடும்பம் உள்ளவளா-எதுவுமே யாருக்கும் இதுவரை தெரிந்ததில்லை. கேட்டாலும் பாட்டி பதில் எதுவுமே சொல்லாமல் ஒரே வரியில் தான் யாருமற்ற அனாதை என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுவாள்.\nஅந்த வீட்டில் ஊமைப்பாட்டிக்கு இருந்த ஒரே சொத்து அடுப்பிற்கு அருகாமையில் இருக்கும் அந்த இரட்டை பீரோதான். அவை நிறைய தமிழும் ஆங்கி��முமாய் புத்தகங்கள். அவற்றில் ஏதாவதொன்றை எடுத்துப்படித்துக்கொண்டு அடிக்கடி வெளியுலகை மறந்து போவாள் பாட்டி. இட்லி சுடும் நேரங்களைத் தவிர பெரும்பாலும் இந்த சாய்வு நாற்காலிதான் அவள் உலகம்.\nஇட்லி வாங்க வருபவர்களிடம் எதுவும் பேசாது, சிரிக்காது, மெளனமாகவே காசை வாங்கிக் கொண்டு உள்ளே போய், தையல் இலையில் வைத்துக்கட்டிக் கொண்டு வந்து தருவாள். சுத்தமான மல்லிகைப்பூப்போன்ற அந்த இட்லி, கடந்த பத்து வருடங்களாய் தரம் மாறாத ருசியுடன் இருந்ததால், நல்ல பெயருடனும் மதிப்புடனும் பாட்டியின் இட்லி வியாபாரம் தொடர்ந்து கொண்டிருந்தது.\nபாட்டியின் கம்பீரமான-அமைதியான சிரிக்காத முகமும்-இந்த எழுபது வயதிலும்கூட முழுவதும் நரைக்காத தலைமுடியும் அவளை மிகவும் மரியாதைக்குரியவளாக வாழச் செய்து கொண்டிருந்தன. எப்போதோ-எந்த குழந்தையோ வைத்த ‘ஊமைப்பாட்டி’ என்ற பெயரும் நிலைத்துப்போயிற்று. அவளும் அதை மெளனமாகவே ஏற்றுக்கொண்டாள்.\nகடந்த ஒரு வாரமாக ஊமைப்பாட்டியின் வீடே மாறியிருந்தது. அந்த வீட்டின் நடு மையத்தில் தொங்கிக்கொண்டிருந்த துணித்தூளியில் அன்றலர்ந்த மலர் போன்ற ஒரு குழந்தை உறங்க ஆரம்பித்திருந்தது. பிறந்து சில மாதங்களே ஆகியிருந்த அந்தக் குழந்தைக்காக பாட்டிக்குப் படிக்கும் நேரமும் குறைந்து போய், கொல்லைப்புறமிருந்த கிணற்றிலிருந்து நீரையிறைத்து பிள்ளைத்துணிகளை அலசும் வேலைகள் தினமும் பல முறை ஏற்பட்டன.\nஅந்தக் குழந்தை யாரென்ற கேள்விக்கு ஊமைப்பாட்டி ஒரே வரியில் பதிலளித்தாள்.\n“ என் பெண் வயிற்றுப் பேத்தி\nஉண்மையில் அந்தக் குழந்தையை ஒரு நாள் ஊரையடுத்திருக்கும் மாரியம்மன் கோவிலுக்குப் போகும் வழியிலுள்ள இலுப்பைத்தோப்பில், அந்தி வேளையில் ஊமைப்பாட்டி கண்டெடுத்தாள். அதுவும் மனதைத் தாக்கும் சூழ்நிலையில். பக்கத்திலுள்ள மரத்தில் நாகல் பழ நிறத்தில் கிழிந்த அழுக்கு ஆடையில் எண்ணெய் காணாத முடியுடன் ஒரு பெண் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்க.. .., வெளியுலகின் அவலங்களோ, அசிங்கங்களோ தெரியாத அந்தக் குழந்தை அழுது கொண்டிருப்பதைப்பார்த்ததும் பல வருடங்களுக்குப்பிறகு அவள் மனது கலங்கிப்போயிற்று. இறந்ததன் மூலம் தன் வாழ்வின் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடிவு கண்ட அந்தப்பெண், தன் குழந்தைக்கு மட்டும் எந்த விடிவை��ும் காண்பிக்காமல் ஏன் தனியே விட்டுச் சென்றாள்\nதாயின் நிறத்துக்குச் சம்பந்தமே இல்லாமல்-ரோஜா நிறத்துடன் அவளை உற்று நோக்கிய அந்தக் குழந்தையின் முகம் அவளின் எழுபது வருட வாழ்க்கையின் வெறுமையையும் நெஞ்சத்துத் துன்பங்களையும் ஒரே நிமிடத்தில் குபீரென நினைவுக்குக் கொண்டு வந்தது. உறுதியால் மடிந்த உதடுகளுடன் அந்தக் குழந்தையைக் கையிலெடுத்தாள். மலடி என்று எத்தனையோ பேர் சுட்ட ஆறாத ரணங்களுக்கு அந்தக் குழந்தையின் மென்மை இதமாக இருந்தது.\n‘ எங்கோ குப்பை மேட்டில்-அதையாகவோ-முறையற்றோ-எந்த ஜாதியிலோ பிறந்து-சமுதாயத்தில் எள்ளி நகையாடும் நிலையில் விழவிருந்த ஒரு குழந்தையை-அல்லது கத்திக் கத்தியே கவனிப்பாரற்று சாகவிருந்த இந்தக் குழந்தையை நான் காப்பாற்றுகிறேன்’\nஅவள் நினைவுகள் உன்னதமானவை. கூடவே அவை அன்பில்லாத கொடுமையினாலும்-யாருமற்ற வரட்சியினாலும் ஏற்பட்டவை. எழுபது வருடங்களுக்குப் பின் புதியதாக ஒரு துணை-அதுவும் இந்த மண்ணின் வஞ்சகமும் சூதும் தெரியாத பச்சிளம் மழலையொன்று கிடைத்ததும் அந்த ஒரு நிமிடத்தில் பாட்டியின் வாழ்வே மாறிப்போனது.\nமணி பத்தாகியிருந்தது. யாரோ வெளியில் அழைக்கும் குரல் கேட்டதும் கதவைத் திறந்த பாட்டி ஆச்சரியப்பட்டாள்.\nஇரு வெள்ளைக்காரர்கள்-ஆணும் பெண்ணுமாய் கெளரவத் தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் அதிசயித்துப்போனவர்களாய் அங்கிருந்த கல் திண்ணையில் அமர்ந்தார்கள். தன்னை ஜார்ஜ் என்றும் தன் மனைவியை ரோஸரினா என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டவர் தொடர்ந்து சொன்னார்.\n“ நாங்கள் இந்த ஊர் மலையிலுள்ள கோவிலைப்பார்க்க வந்தோம். தாமதமாக வந்ததால் காலையில் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. விசாரித்தபோது இங்கு இட்லி கிடைக்கும் என்று சொன்னார்கள்”\nபாட்டி உள்ளே சென்று இட்லிகளும் தேங்காய்ச் சட்னியும் தையல் இலைகளுடன் கொண்டு வந்தாள். இருவரும் ரசித்து சாப்பிட்டு முடித்து கை கழுவிக்கொண்டிருக்கையில் திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டதும் ரோஸரினா சட்டென்று திரும்பிப் பார்த்தாள். பாட்டி குழந்தையை சமாதானப்படுத்தியவாறே தூக்கி வந்தாள்.\n“ இறந்து போன என் பெண்ணின் குழந்தை”\n இந்தக்குழந்தையை இந்த வயதில் உங்களால் வளர்க்க முடியுமா\nகேட்ட மாத்திரத்திலேயே மனது பதறிப் போயிற்று. கையிலிருந்த வைரங்களை யாரோ தட்டிவிட்டது போல சிந்தனை குழம்பிப்போனது.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 15:19 51 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nதிரைப்படங்களில் ஒரு பெண்ணின் உணர்வுகளை கவிஞர்கள் எல்லோரும் காலம் காலமாய் போட்டி போட்டுக்கொன்டு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மகளாய், காதலியாய், மனைவியாய், மருமகளாய், தாயாய், பின் வயது முதிரும்போது பாட்டியாய்-இப்படி பல நிலைகளை ஒவ்வொன்றாகக் கடக்கும்போதும் அவள் தன்னிலை மறந்து மற்றவர்களை உள்ளன்புடன் பேணும்போது அவள் என்றுமே சிறப்படைகிறாள். அவளின் ஒவ்வொரு நிலையையும் கவிஞர்கள் எப்படி வர்ணித்திருக்கிறர்கள் என்று பார்க்கலாம்.\nஇந்தப் பாடல்களை நான் பழைய திரைப்படங்களிலிருந்துதான் எடுத்திருக்கிறேன். காரணம், இன்றைக்கு நிறைய பேருக்கு, எண்பதுகளில் இளையராஜா இசையமைத்த பாடல்களைப்பற்றித் தெரியும். ஆனால் அதற்கு முன் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கண்ணதாசனும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் கோலோச்சிய காலங்களைப்பற்றியும் அவர்களின் மறக்க முடியாத பாடல்களைப்பற்றியும் அவ்வளவாகத் தெரியாது. அவர்களும் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மாகாதேவன், பாடகர்கள் சுசீலா, டி.எம்.செளந்தரராஜன், -பிபி.சீனிவாஸ் -இவர்கள் பிரகாசித்த காலத்தைத் திரையுலகின் பொற்காலமென்று சொல்வார்கள். அதனால் அவற்றிலிருந்துதான் இங்கே பாடல்களைக் குறிப்பிடப்போகிறேன்.\nஒரு பெண்ணின் இளம் வயதில் ஆயிரம் கனவுச் சிதறல்கள் பூந்தூறலாய்த்தூவிக்கொண்டிருக்கும். ஒரு வீட்டின் செல்ல மகளாய், வாழ்க்கையின் சுழல்களுக்கு அர்த்தமே தெரியாமல், சிட்டுக்குருவியாய் பாடித்திரிகிற காலம் அது.\nசவாலே சமாளி திரைப்படத்தில் அந்த மனநிலையை ஜெயலலிதா அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். சுசீலாவின் தேன் குரலில் அந்தப் பாடல் இதோ\nதென்றலே, உனக்கெது சொந்த வீடு\nஉலகம் முழுதும் பறந்து பறந்து\nஉன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்\nஉன்னைப் படைத்தவரா இங்கு பாதை சொன்னார்\nஉங்கள் வழியே உந்தன் உலகு\nஇந்த வழிதான் எந்தன் கனவு\nநீ வளர்ந்ததைப்போல் நான் நிமிர்ந்து நிற்பேன்\nநீ வளைவதைப்போல் தலை குனிவதில்லை\nபார்க்கும் கண்கள் பணிய வேண்டும்\nபாவை உலகம் மதிக்க வேண்டும்\nஅவள் ஒருவனிடம் மனதைப்பறி கொடுத்த பின் அவள் உலகம் அப்படியே மாறுகிறது. பார்க்கும் அத்தனையும் அழகாய்த் தெரிகின்றன. கண்கள் கனவுலகில் மிதந்தவாறே, கவிதைகள் பல பாடிக்கொண்டிருக்கும் பெண்ணின் இந்த நிலையைப்பற்றி கண்ணதாசனின் வரிகளில் சுசீலா தன் இனிய குரலில் ‘ மேஜர் சந்திரகாந்த்’ திரைப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பார்.\nகண்ணுக்குள் ராகம், நெஞ்சுக்குள் தாளம் \n என்னை வாவென்று சொன்னது உறவு\n விட்டுச் செல்லடி என்றது ஆசை\n கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்\n நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்\nகால வெள்ளத்தின் சுழல்களுக்கிடையே அவன் அவளைப் பிரியும் நிலை ஏற்படுகிறது. அழகாய் மலர்ந்து சிரித்த உலகம் அவளுக்கு இப்போது கசந்து போகிறது. கண்ணதாசனின் பாடலை 'வாழ்க்கை வாழ்வதற்கே ' என்ற திரைப்படத்தில் சுசீலா அருமையாகப் பாடியிருப்பார்.\nஅவன் போருக்குப் போனான்- நான் போர்க்களமானேன்\nஅவன் வேல் கொன்டு சென்றான்- நான் விழிகளை இழந்தேன்\nஅவன் காவலன் என்றான்- நான் காவலை இழந்தேன்\nஅவன் பாவலன் என்றான்- நான் பாடலை மறந்தேன்\nஅவன் தேரும் வராதோ ஒரு சேதி சொல்லாதோ\nபிரிவு விலகி அவள் அவனுடன் திருமணத்தில் இணைகிறாள். மனதில் பூத்திருந்த கனவுகள் அத்தனையும் நனவாகி அவளின் இல்லறம் மகிழ்ச்சிக்கடலில் மிதக்கிறது. அவன் அவளுக்கு உயிராகிறான். அந்த மன நிலையில் ஒரு மனைவி பாடும் பாடலில் இருக்கக்கூடிய அத்தனை மெல்லிய அன்பு உணர்வுகளை திருமதி..சுசீலா தன் இனிமையான குரலில் ‘கனி முத்து பாப்பா’ என்ற திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார்.\n‘ராதையின் நெஞ்சமே கண்னனுக்குச் சொந்தமே\nஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே\nஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே\nவசந்த கால தேரில் வந்து வாழ்த்து கூறும் தென்றலே\nவாழ்வினில் ஒளி தரும் தீபத்தை ஏற்றுவேன்.\nமாலையிட்ட மன்னனோடு மனம் நிறைந்து வாழுவேன்’\nமனம் நிறைந்த தாம்பத்தியத்திற்கு சாட்சியாய் இளங்குருத்தாய் புது மழலையின் வரவு அவர்களின் வாழ்வை வசந்தமாக்குகிறது. தாய்மை அவளைப் புது உலகிற்கு பயணித்துச் செல்கிறது. வழி வழியாய் தொடரும் தாய்மைப் பாசம் அவளையும் பிணைக்கிறது இறுக்கமாக. தான் பெற்ற குழந்தையை அவள் எப்படியெல்லாம் நேசிக்கிறாள் தன் உயிரையே அமுதாக்கி எத்தனை அன்புடன் அளிக்கிறாள் தன் உயிரையே அமுதாக்கி எத்தனை அன்புடன் அளிக்கிறாள் எப்படியெல்லாம் அந்தக் குழந்தையை வர்ணிக்கிறாள் எப்படியெல்லாம் அந்தக் குழந்தையை வர்ணிக்கிறாள் ஒரு குழந்தையை இதை விட அழகாக வர்ணிக்க முடியாது என்பதுபோல் இந்தப் பாடல் இருக்கும். நான் என்றுமே நேசிக்கும் இந்தப் பாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எம்.ஜி.ஆர், நடிகையர் திலகம் சாவித்திரி இணைந்து நடித்த ‘ மகாதேவி ’ என்ற படத்தில் வருகிறது இந்தப்பாட்டு.\nகண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்\nபேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்\nதன்மானச் செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்\n ஆயிரமாயிரம் அனுபவங்கள் அவளை பக்குவமடைய வைக்கின்றன. மூப்பும் நெருங்குகிறது. வாழ்வின் அத்தனை நிலைகளையும் கடந்த நிலையில்-மனதாலும் உடலாலும் சோர்வுற்ற நிலையில் ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையையும் கண்ணதாசன் மிக அழகாக எழுதி திருமதி..சுசீலா தனது தேன் குரலில் அந்த உணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டியிருப்பார். ஒரு பெண் குழந்தையைத் தாலாட்டும் அன்னை பாடும் அந்த அருமையான பாடல் இதோ\n‘பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை\nபிறப்பில் ஒரு தூக்கம், இறப்பில் மறு தூக்கம்.\nஇப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை.\nஎன்னரிய கண்மணியே, கண்ணுறங்கு, கண்ணுறங்கு\nகாலமிது காலமிது கண்ணுறங்கு மகளே\nகாலமிதைத்தவற விட்டால் தூக்கமில்லை மகளே\nநாலு வயதான பின்பு பள்ளி விளையாடல்\nநாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுத்தமிழ்ப்பாடல்\nஎண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி\nஈரேழு மொழிகளிலும் போராடச் சொல்லுமடி\nமாறும் கன்னி மனம் மாறும்\nஏக்கம் வரும்போது தூக்கம் என்பதேது\nதான் நினைத்த காதலனை சேர வரும்போது\nதந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது\nமாலையிட்டக் கணவன் வந்து சேலை தொடும்போது\nமங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது\nஐயிரண்டு திங்களிலே பிள்ளை பெறும்போதும்\nஅன்னையென்று வந்த பின்னே கண்ணுறக்கம் ஏது\nகை நடுங்கி கண் மறைத்து காலம் வந்து சேரும்.\nகாணாத தூக்கமெல்லாம் தானாக சேரும்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 06:00 27 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசமீபத்தில் வரைந்த வாட்டர் கலர் ஓவியம் இது. அதிக வண்னங்கள் உபயோகிக்கவில்லை. கறுப்பும் வெள்ளையும்தான் பிரதான வண்ணங்கள். மற்றும் பலவித நீல நிற தீற்றல்கள் அதிகம்.\n\"அலைகடல் மேலே அலையாய் அலை���்து\n\" என்ற பழைய பாடல் நினைவுக்கு வருகிறது\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 07:26 47 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2016042341729.html", "date_download": "2018-04-19T13:34:42Z", "digest": "sha1:XYVXPD4WQMGLCR3J3FMSI4WR7TSJ2STB", "length": 8409, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "தென் இந்திய நடிகைகளில் முதல் இடம் பிடித்த நயன்தாரா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > தென் இந்திய நடிகைகளில் முதல் இடம் பிடித்த நயன்தாரா\nதென் இந்திய நடிகைகளில் முதல் இடம் பிடித்த நயன்தாரா\nஏப்ரல் 23rd, 2016 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா, நயன்தாரா\nதிரை உலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைப்பவர்கள் எல்லோரும் ஜெயிப்பதில்லை. ஹீரோயின் ஆனவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வருவதில்லை. வந்தாலும் ஒரு சில ஆண்டுகளில் ரசிகர்கள் அவர்களை மறந்து விடுவார்கள்.\nஇந்த வரம்புகள் அனைத்தையும் உடைத்து எறிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் கொடி கட்டி பறப்பவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தமிழ் பட உலகின் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.\nதெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகை ஆனார். நயன்தாரா நடித்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று திரை உலகினர் இவரை சுற்றி வரும் நிலை இப்போது உள்ளது. இப்போது கருத்து கணிப்பிலும் தென் இந்திய நடிகைகளில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.\nசமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்று தென் இந்திய நடிகைகளில் யாருக்கு முதல் இடம் என்ற கருத்துக்கணிப்பை ரசிகர்களிடம் நடத்தியது. இதில் நயன்தாரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.\n2013–ல் நடத்திய கருத்துக்கணிப்பில் தென் இந்திய நடிகைகளில் 7–வது இடத்தில் இருந்த நயன்தாரா இப்போது முதல் இடத்துக்கு வந்திருக்கிறார். அவரது அழகு, நடிப்பு, திறமை அனைத்தையும் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n2–வது இடம் சுருதிஹாசனுக்கு கிடைத்தி��ுக்கிறது. 3–வது இடத்தை எமிஜாக்சனும், 4–வது 5–வது இடங்களை அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் பிடித்திருக்கிறார்கள். அடுத்தடுத்த இடங்களில் திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட மற்ற நாயகிகள் உள்ளனர்.\nகடும் எதிர்ப்புக்கு நடுவே முதல் நாளில் பத்மாவத் படத்தை பார்த்த 10 லட்சம் பேர்\n10 நடிகர்களை நிராகரித்து உதயநிதியை தேர்வு செய்தார் பிரியதர்ஷன் – சமுத்திரக்கனி\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\n10 நாட்களில் ரூ.200 கோடியை அள்ளிய ‘பத்மாவத்’ – பெருகும் வரவேற்பு\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் பத்மாவத்\nசிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா\nதிரைப்பட நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bloggernanban.com/2011/09/lightbox.html", "date_download": "2018-04-19T13:23:00Z", "digest": "sha1:AZN4KJ7NFXXFD2TH5HFJ52U5KO36XDK5", "length": 21275, "nlines": 280, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கரில் புதிய பட வசதி - LightBox } -->", "raw_content": "\nHome » Blogger » ப்ளாக்கர் » ப்ளாக்கரில் புதிய பட வசதி - LightBox\nப்ளாக்கரில் புதிய பட வசதி - LightBox\nகூகிள் ப்ளஸ் வந்ததிலிருந்து கூகிள் தளம் தனது ப்ளாக்கர், யூட்யூப், ஆட்சென்ஸ், ஜிமெயில் போன்ற அனைத்து தளங்களையும் ஒரே மாதிரியான தோற்றமாக மாற்றி வருகிறது. தற்போது அதன் Sign-up பக்கங்களில் மாற்றம் வந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் ப்ளாக்கர் தளத்தில் Light Box எனப்படும் புதிய பட வசதியை அறிமு���ப்படுத்தியுள்ளது.\nமுன்னர் நம் தளத்தில் சேர்த்துள்ள படங்களை க்ளிக் செய்தால் அது புதிய பக்கத்தில் அந்த படங்களை காட்டும். ஆனால் தற்போது Light Box என்னும் வசதியை சேர்த்தன் மூலம் நமது தளத்தில் உள்ள படங்களை க்ளிக் செய்தால், தனி பக்கத்திற்கு செல்லாமல் அதே பக்கத்திலேயே பெரிதாய் காட்டும். இது கூகிள் ப்ளஸ் தளத்தில் உள்ளது போன்ற தோற்றமாகும். அதற்கு கீழே உள்ள சுட்டியை க்ளிக் செய்தால் அந்த படத்தின் பக்கத்திற்கு செல்லலாம்.\nஆனால் சிலருக்கு இந்த வசதி பிடிக்காமல் இருக்கலாம். மேலும் சிலருக்கு இதன் மூலம் Read More Button வேலை செய்யாமல் இருக்கலாம். அதனால் இதனை நீக்குவது எப்படி\n1. ப்ளாக்கரில் Edit Html பக்கத்திற்கு செல்லுங்கள்.\n2. உங்கள் டெம்ப்ளேட்டை Back-up எடுத்துக் கொள்ளுங்கள்.\nஎன்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால்\nஎன்ற Code-ஐ Paste செய்யுங்கள்.\n4. பிறகு Save Template பட்டனை க்ளிக் செய்யுங்கள்.\nஇனி உங்கள் படங்கள் பழைய வடிவிலே காட்டும்.\nமேலும் இது பற்றி தகவல்கள் கிடைத்தால் அப்டேட் செய்கிறேன்.\nநன்றி: இது பற்றிய சந்தேகத்தை கேட்டு இந்த வசதியை எனக்கு தெரிவித்த சகோ. முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு நன்றி\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nபயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே\nநண்பர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்\nநல்ல தகவல் சகோ. ஆனால் எந்த லிங்க் கிளிக் செய்தாலும் எக்ஸ்டெர்னல் டேப் மூலம் ஓபன் ஆகும் படி செய்து இருந்தால் இது புதிய டேப் இல் தான் ஓபன் ஆகும். இதற்கு எதாவது மாற்று வழி உண்டா\nஎனக்கு நீங்கள் கூறியபடிதான் வருகிறது(i am using External tab Option for external links). இது நல்லாவே இருக்கு. Read More க்கு படம் வைத்து இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை வரலாம்.\n//இது பற்றிய சந்தேகத்தை கேட்டு இந்த வசதியை எனக்கு தெரிவித்த சகோ. முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு நன்றி\n---நான் எங்கே \"இந்த வசதியை\" தெரிவித்தேன்..\nநேத்துலேர்ந்து 'ரீட்மோர்' பட்டன் வேலை செய்யலையே என்று குழம்பி கடைசியில் தங்கள் உதவியை கேட்டேன். நீங்கள்தான் இந்த 'light box' blogger invention-ஐ (வசதியை) discovery செய்தீர்கள்..\nஎன் ப்ராப்ளத்தை சால்வ் பண்ணியமைக்கும் நன்றி சகோ..\nபயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே\nநண்பர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்//\nநல்ல தகவல் சகோ. ஆனால் எந்த லிங்க் கிளிக் செய்தாலும் எக்ஸ்டெர்னல் டேப் மூலம் ஓபன் ஆ���ும் படி செய்து இருந்தால் இது புதிய டேப் இல் தான் ஓபன் ஆகும். இதற்கு எதாவது மாற்று வழி உண்டா\n//எனக்கு நீங்கள் கூறியபடிதான் வருகிறது(i am using External tab Option for external links). இது நல்லாவே இருக்கு.//\n// Read More க்கு படம் வைத்து இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை வரலாம்.//\nஆஷிக் சகோவும் இதில் பிரச்சனை உள்ளதாகத் தான் சொன்னார் சகோ.\n//இது பற்றிய சந்தேகத்தை கேட்டு இந்த வசதியை எனக்கு தெரிவித்த சகோ. முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு நன்றி\n---நான் எங்கே \"இந்த வசதியை\" தெரிவித்தேன்..\nநேத்துலேர்ந்து 'ரீட்மோர்' பட்டன் வேலை செய்யலையே என்று குழம்பி கடைசியில் தங்கள் உதவியை கேட்டேன். நீங்கள்தான் இந்த 'light box' blogger invention-ஐ (வசதியை) discovery செய்தீர்கள்..\nஎன் ப்ராப்ளத்தை சால்வ் பண்ணியமைக்கும் நன்றி சகோ..\nபயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி\nநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி சகோ\nபயனுள்ள பதிவு ...பகிர்வுக்கு நன்றி நண்பரே\nபயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி//\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said... 10\nநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி சகோ//\nபயனுள்ள பதிவு ...பகிர்வுக்கு நன்றி நண்பரே\nபயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி\nமுஹம்மது ஆஷிக் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்\nஇப்பொழுது, பிளாகரின் அமைப்புகள் பகுதியில் உள்ள Posts and Comments பிரிவிலேயே 'Showcase images with Lightbox' என ஒரு பொத்தான் உள்ளது. இதை 'No' என வைத்தாலே இந்தப் பட வசதியை அணைத்துவிடலாம் என நினைக்கிறேன். சரிதானே\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி\nஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி\nபுதிய வசதிகளுடன் கூகிள் ப்ளஸ்\nஇலவசமாக பதிவேற்ற Google Sites\nப்ளாக்கரில் புதிய பட வசதி - LightBox\nTechMinar.com - கடலில் ஒரு துளி\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - Labs\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - HTML suggestions\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - Diagnostics\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - +1 Metrics\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - K.I.S\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - Links to your site\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - Search Queries\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து ��ணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2014/09/cricket-captain-dhoni-vacates-hotel-for-hyderabadi-biryani.html", "date_download": "2018-04-19T13:29:29Z", "digest": "sha1:M3KQUPNOGRAWPV3JJYTVLLEPLHUJ5GFX", "length": 31285, "nlines": 257, "source_domain": "www.tamil247.info", "title": "வெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போட்டதால் ஹோட்டலை காலி செய்த டோனி ~ Tamil247.info", "raw_content": "\nவெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போட்டதால் ஹோட்டலை காலி செய்த டோனி\n(20 Sep 2014) ஐதராபாத்: பிரியாணி சாப்பிட தடை போட்ட கோபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்ட��் டோனி ஹோட்டலை காலி செய்த வினோதமான தகவல் கசிந்துள்ளன. சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடக்க ஆட்டத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத்தில் கிராண்ட் ககாடியா என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர். கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், அணி உதவியாளர்களுக்கு என்று மொத்தம் 180 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.\nஐதராபாத்தில் பிரபலமான பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட கேப்டன் டோனிக்கும், அணியினருக்கும் அவரது ஒரு நாள் போட்டி சக வீரரான அம்பத்தி ராயுடுவின் வீட்டில் இருந்து பிரியாணி செய்து அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வெளியில் இருந்து பிரியாணி எடுத்து வருவதை ஹோட்டல் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த டோனியும், அவரது அணி வீரர்களும் உடனடியாக ஓட்டலை காலி செய்து விட்டு, தாஜ் கிருஷ்ணா ஹோட்டலுக்கு சென்று தங்கினார்கள். கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் வேறு வழியின்றி டோனியுடன் கிளம்பினர்.\nஹோட்டலை காலி செய்தது உண்மை தான் என்று ஒப்புக் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், ‘பிரியாணிக்காகத்தான் ஹோட்டல் மாற்றப்பட்டதா என்பது தெரியாது. டோனியிடம் பேசியதில் இருந்து அந்த ஹோட்டல் அவருக்கு திருப்திகரமாக இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்’ என்றார்.\nஎனதருமை நேயர்களே இந்த 'வெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போட்டதால் ஹோட்டலை காலி செய்த டோனி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போட்டதால் ஹோட்டலை காலி செய்த டோனி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அர��ப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nஇதே நிலை தான் இந்தியாவில் பெண்களுக்கும்..\nகுருவும் மூன்று சீடர்களும் - ஜென் கதை\nபால்யம் (குழந்தை பருவம்) தொலைந்தது எப்போது ..\nநீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ண...\nஉலக இதய தினம் இன்று...\nமங்கள்யானிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின...\nஇதுபோல ஒரு படு பயங்கர சாலைவிபத்தை இதுவரை நான் கண்ட...\nமன்மோகன் சிங் மைண்ட் வாய்ஸ் - Tamil Comedy post\nபசங்க நடப்பு Vs பொண்ணுங்க நடப்பு: ஒரு காமெடி போஸ்ட...\nநாய் கடிச்ச நாராயணசாமி - காமெடி கதை\nகணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவில் தடையிருந்தால் ...\n32 வயது மணிப்பூர் தாய்க்கு ஒரே சுக பிரசவத்தில் 5 க...\n12 வது படிக்கும் பையனின் கழுத்தை கடித்து கொன்ற பூங...\nஉணவிற்காக ஸ்மார்ட் போனை வேட்டையாடும் தவளைகள்.. கண்...\nகவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்...\nஉஷார், உங்கள் ATM அட்டையிலிருந்து ஒரு போன் கால் மூ...\nதிருமணத்திற்கு பிறகு கணவனுக்கு கிடைக்கும் மரியாதை....\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் இந்தி...\n80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா\nஇந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்கள...\nகுழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும...\nVideo: என்னைக்காவது ஒரு நாள் உனக்கு சங்கு தாண்டி ம...\nஆடாம ஜெயிச்சோமடா திரைவிமர்சனம் | Aadama Jeichomad...\nதவறாக செய்தி உச்ச்சரிதவரை வேலையை விட்டே விரட்டிய இ...\nவெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போ...\nஅரண்மனை திரைவிமர்சனம் | Aranmanai Movie review\n2100 வது ஆண்டில் உலகின் மக்கள் தொகை 1100 கோடியைத்த...\nதலைசிறந்த 10 அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில்...\n512 GB SD மெமரி கார்டின் விலை சுமார் ரூ.52 ஆயிரம்....\nபணிக்கு தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானிகள் அதிரடி ...\nஇணையத்தில் அதிகமாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்...\nநித்தியானந்தா பற்றிய வேடிக்கையான இந்த facebook பதி...\nகண்ணிமைக்கும் நேரத்தில் லேப்டாப்பை திருடும் காட்சி...\nமோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்...\nஉலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டிய...\nபொய் பேசும் தனது பிள்ளைகளை(குழந்தைகளை) சமாளிப்பது ...\nகுழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் ...\nநடிகர் சூரியாவின் மை ட்ரீ சேலஞ்...\n[சமையல்] சிறுதானிய சமையல்: சாமை சாம்பார் சாதம் (Sa...\n[சமையல்] சிறுதானிய சமையல்: குதிரைவாலி பிரியாணி (k...\nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ...\n'ஐ' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து....\nமருத்துவமனை அதிகாரியை மயக்கி 8 பவுன் நகையை திருடிச...\nவாவ்.. வாட்ட வொண்டர்புல் இங்கிலீஷ் .. நீதாம்மா கிர...\nவழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம்\nசாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையாக பாயப்போகும் பு...\nகிலோவிற்கு 400 கிராம் ஏமாற்றி பழங்கள் விற்ற மதுரை ...\nஅது நானில்லைங்கோ குமுறுகிறார் வருத்தபடாத வாலிபர் ச...\nமுதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் எவ்வ...\nவரலாறு: நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை ...\nஞாபக மறதி, ஞாபக சக்தி பற்றிய சில தகவல்கள்..\nஅறிவுள்ள குழந்தை வேண்டுமென்றால் பால் அதிகம் குடிக்...\nஆப்பிள் ஐ-போன் வாங்குங்க, ஆனா அதுக்கு முன்னே ரொம்ப...\nமூக்கடைப்பு சரியாக எளிய இயற்கை வைத்தியங்கள்\nகாலியான சாராய பாட்டில் - ஜோக்\n49.3 லட்சம் ஜிமெயில் பாஸ்வோர்டை திருடி இனையத்தில் ...\nதங்கத்தின் மீதிருந்த மோகம் குறைந்து வருகிறது..\nசிகரம் தொடு சினிமா விமர்சனம் | Sigaram Thodu Revie...\nஅனுமாருக்கே ஆதர் கார்டு அனுப்பிய வினோதம்....\n[சமையல்] சுண்டல் வகைகள் No.4: கறுப்பு உளுந்து சுண்...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.3: கடலைப்பருப்பு சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.2: வெள்ளை மொச்சை சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.1: வெள்ளை கொண்டைக்கடலை ...\nபலரது உயிரை காப்பாற்ற உதவும் வாட்ஸ் ஆப்\nகாதல் பாட்டுக்கும் அயிட்டம் பாட்டுக்கும் என்ன வித்...\nபாதி விலையில் பொருள் தருவதாக மோசடி\nமது குடித்தால் உடலுக்கு நல்லதாம்.. :)\nபிரபல ஹாலிவுட் நடிகையை மணமுடித்தார் ஈ-மெயிலை கண்டு...\nTASMAC பாரில் ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்து பீரடிக...\nஇந்த நாயின் பெயர் \"நம்பிக்கை\" - ஏன் இந்த பெயர்..\nகண்களில் கருவளையாமா.. கவலைய விடுங்க - உங்களுக்காக ...\nசருமம் வறட்சியால் தோலுரிதல் சரியாக டிப்ஸ்\nபொது இடங்களில் சிகரெட் பிடித்தால் 20,000 ருபாய் அப...\nஇணையத்தில் பரபரப்பாக பரவிவரும் ராட்சத சிலந்தி வீடி...\nஈவ்டீசிங்கை தவிற்க பெண்களுக்கு போலீஸ் கூறியுள்ள 12...\nசென்னை: போலீசிடம் புகர் செய்து கேஸ் சிலிண்டர் வாங்...\n[சமையல்] பராத்தா சமையல்: புதினா பராத்தா செய்முறை\n5 கி.மீ., நடந்தே அலுவலகம் செல்லும் கலெக்டர்\nகூடுதல் ATM உபயோக கட்டணத்தை தவிர்க்க என்னவெல்லாம் ...\nதினமும் 10 கிராம் மாம்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்...\nவேலை செய்பவர்கள் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப...\nசதா பேஸ்புக்கே கதியாய் இருப்பவர்களுக்கு கூச்ச சுபா...\nராஜ ராணி இயக்குனர் அட்லிக்கும் நடிகை ப்ரியாவிற்கும...\nமாதவிலக்கு பிரச்சனைகள் தீர வைத்தியங்கள்..\n[சமையல்] வீட்டு சமையல்: தேங்காய் பலாப்பழ கொழுக்கட்...\nஎன்னோட சைக்கிளை எவனோ திருடிகிட்டு ஓடிட்டான் - ஜோக்...\nபடுக்கைக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்ட்டரை போட்டு சாத்த...\nமீண்டும் ஜோடி சேர்ந்து கோலிவுட்டை கலக்கும் சிம்பு-...\nஉடற் பயிற்சி செய்து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரம...\nஉலகிலேயே இந்தியாவில்தான் விமான கட்டணம் குறைவு\n[சமையல்] நம் வீட்டு சமையல்: கருணைக் கிழங்கு வடைகறி...\n[சமையல்] நம் வீட்டு சமையல்: நேந்திரங்காய் உப்பேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/12/blog-post_21.html", "date_download": "2018-04-19T13:23:06Z", "digest": "sha1:GMP7LC5XKSNQB7FMAC25WJQU2ZFVUNQE", "length": 14266, "nlines": 125, "source_domain": "www.winmani.com", "title": "ஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா ���ுரலில் வாழ்த்து சொல்லலாம். | Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome » அனைத்து பதிவுகளும் » ஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம். » இணையதளம் » தொழில்நுட்ப செய்திகள் » பயனுள்ள தகவல்கள் » வாழ்த்துக்கள் » ஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம்.\nஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம்.\nகிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை சற்று வித்தியாசமாக ஆன்லைன்\nமூலம் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் நம் நண்பர்களுடனும்\nஉறவினர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான்\nமதங்கள் எக்காரணத்தை கொண்டும் மனிதனை பிரித்து விடக்\nகூடாது அதே போல் எல்லா விழாக்களையும் எல்லா மக்களும்\nகொண்டாடும் நிலை வரும் போதுதான் ’மனிதம்’ என்று ஒன்று\nநம்முள் இருப்பதை நாம் உணர முடியும். கிறிஸ்துமஸ் வாழ்த்து\nசெய்தியை பகிர்ந்து கொள்ள பல இணையதளங்கள் வந்துள்ளது\n2D முதல் 3D வரை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பினால்\nகிடைக்கும் சந்தோஷத்தை விட அதிகமான சந்தோஷத்தை நம்\nநண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கிறிஸ்துமஸ் தாத்தா குரலில்\nவாழ்த்துச் செய்தியை அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் வாழ்த்துச்செய்தி அனுப்புபவர்\nமற்றும் பெறுநரின் பெயர் மற்றும் அவர்களின் உறவு முறை,\nஅவருக்கு என்ன கிப்ட் கொடுக்க வேண்டும் நீங்கள் அவரை எப்படி\nஅழைப்பீர்கள் என்றும், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்றும்\n( அமெரிக்காவில் இருந்தால் அவர் அலைபேசி எண் கொடுக்கலாம்)\nஅல்லது இமெயில் முகவரி அல்லது பேஸ்புக் முகவரி கொடுத்து\nவாழ்த்து செய்தி அனுப்பலாம். இந்த கிறிஸ்துமஸ் வாழ்த்து\nசெய்தியை கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் அவருக்கு\nஅனுப்பப்பட்டிருக்கும் அதை அவர் கேட்கும் போது உங்கள் மேல்\nஅன்பு மேலும் பெருகும். நண்பர்கள் அனைவருக்கும் இனிய\nஎல்லா மக்களுடனும் வாழ்த்து செய்தியை பகிர்ந்து\nகொள்ளும் போது நம் மேல் நமக்கே அன்பு வருகிறது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n3.தமிழ்நாட்டில் நெற்களஞ்சியம் எந்த ஊர் \n4.காற்றை அளக்கும் கருவியின் பெயர் என்ன \n5.வெடி மருந்தை முதன் முதலாக உபயோகித்த நாடு எது \n6.தவளை இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளது \n7.முன்னோக்கி��ும் பின்னோக்கியும் பறக்கக் கூடிய பறவையின்\n8.தேனீக்கள் அதிகமாக இறப்பது எந்த காலத்தில் \n9.மனிதனுக்கு அடுத்தப்படியாக மூளை உள்ள பிராணி எது \n10.மிக உயரமான விமான தளம் எங்கிருக்கிறது \n5.சைனா,6.3 அறைகள், 7.ஹம்மிங் , 8.குளிர்காலத்தில்,\nபிறந்த தேதி : டிசம்பர் 21, 1942\nசீன மக்கள் குடியரசின் தற்போதைய தலைவரும்\nசீனாவின் மத்திய ராணுவக் கமிஷனின்\nதலைவரும் ஆவார்.ஹென் இனத்தைச் சேர்ந்த\n-வராவார்.1942 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1964 ஆம்\nஆண்டில், சீனக் கம்யூனிஸ்த் கட்சியில் சேர்ந்தார். இவர்\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆன்லைன்-ல் கிறிஸ்துமஸ் தாத்தா குரலில் வாழ்த்து சொல்லலாம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வாழ்த்துக்கள்\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தை��ும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=233:2013-&catid=2:info&Itemid=4", "date_download": "2018-04-19T13:39:41Z", "digest": "sha1:KO736IGG4JPOOH7DOIQNEPRSNO3MIFOQ", "length": 2693, "nlines": 52, "source_domain": "bergenhindusabha.info", "title": "2013 ம் ஆண்டிற்குரிய ஆலையநாளேடு (கலண்டர்)", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n2013 ம் ஆண்டிற்குரிய ஆலையநாளேடு (கலண்டர்)\n2013 ம் ஆண்டிற்குரிய ஆலையநாளேடு (கலண்டர்)\n2013 ம் ஆண்டிற்குரிய நாளேடு(கலண்டர்) தற்போது ஆலயத்தில் விற்பனை செய்யப்படுகிறது. வாங்க விரும்புவோர்கள் நிர்வாகசபையினரிடம் அல்லது ஆலயக் குருவிடம் தொடர்பு கொள்ளவும்.\nகலண்டரின் விலை kr. 50,-\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_634.html", "date_download": "2018-04-19T13:48:19Z", "digest": "sha1:Y7UKWR3WWXHMXINI5BAFCJSOPXJDBIPW", "length": 7718, "nlines": 56, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இரவு நேர முஸ்லிம் ஹோட்டல்களும்; சாப்பாட்டு பில்களால் அதிரும் பஸ்பயணிகளும் ! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / சிறு பத்திகள் / இரவு நேர முஸ்லிம் ஹோட்டல்களும்; சாப்பாட்டு பில்களால் அதிரும் பஸ்பயணிகளும் \nஇரவு நேர முஸ்லிம் ஹோட்டல்களும்; சாப்பாட்டு பில்களால் அதிரும் பஸ்பயணிகளும் \nகொழும்பு - யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு - அம்பாறை ஆகிய நகரிங்களிலிருந்து இரு பக்க பஸ்களில் பயணிக்கும் அதிக பயணிகள் இரவு நேர சாப்பாட்டிற்காக நிற்பது 97% முஸ்லிம் ஹோட்டல்களில்தான், பெயர்கள் மட்டும்தான் முஸ்லிம் ஹோட்டல்கள் சுத்தம் - பணியாளர்களின் நடைமுறைகள் - அதிகப்படியான விலைகள் என பலநுாற்றுக்கணக்கான பிரச்சினைகள் இருந்தாலும் வேறு வழியின்றி அடக்கி வாசிக்கின்றனர் பயணிகள்.\nசமூகத்தின் பாதுகாப்பு கருதி நம பிழைகளை சொல்லக்கூடாது என்று விட்டு விடுவதனால் அதிக பிழைகள் நடக்கிறது, அதற்காகவே இந்த பதிவு.\nஅன்புள்ள ஹோட்டல் முதலாளிமார்களுக்கு, அல்லது குறித்த ஹோட்டல்கள் இருக்கும் பள்ளிவாசல் நிருவாகத்தினருக்கு\nஇஸ்லாம் வாழ்வதற்கான மார்க்கம், மார்கத்தின் முக்கிய விடயம் நமது வாழ்வியலை பொறுத்தே மற்றைய சமூகங்கள் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வர், அஹ்லாக்குகள் பேணப்படுதல் வேண்டும், கடந்த காலங்களில் நாங்கள் விட்ட தவறினால் ஆயுிரக்கணக்கான கோடிகளை இழந்து தவிக்கிறோம், இருப்புகள் கேள்விக்குறியாகியுள்ளது.\nஉங்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான், நல்ல சாப்பாட்டினை வழங்கி, நல்ல சேவைகளை பகிர்ந்து சகோதர இன சகோதரர்களை நம்வசப்படுத்த முடியும், அதை விடுத்து மேற்சொன்ன கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்குதலை கைவிட்டு விடுங்கள்.\nஇரவு நேர முஸ்லிம் ஹோட்டல்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினரால் பேணப்படுதல் வேண்டும்.\nஹோட்டலின் சுத்தம், பொருட்களின் விலைகள், மாற்றுமத சகோதரர்களுக்கு விலைக்குறைப்பு, பணியாளர்களின் அஹ்லாக்குகள் என்பன பேணப்படுதல் வேண்டும்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalviseithi.net/2018/04/2_6.html", "date_download": "2018-04-19T13:44:37Z", "digest": "sha1:VYGR46OTMARYWIUE42F4FOTBC3XD7L5H", "length": 38083, "nlines": 702, "source_domain": "www.kalviseithi.net", "title": "2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை : மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிப்பு | கல்விச் செய்தி கல்விச் செய்தி: 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை : மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிப்பு", "raw_content": "\n2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை : மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிப்பு\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஇருப்பதால் வரும் கல்வியாண்டிற்குள் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஅடேய் மங்கூஸ் மண்டயனுங்களா ....... எத்தன வருஷமாடா தயாரிச்சுட்டே இருப்பிங்க,\nஅந்த அதிகாரி பேர சொல்லுங்க...\n2013ம் ஆண்டு டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க அரசு பரிசீலனை\nமுதல்ல யாருக்குன்னு பணி நியமனம் 2013 or 2017 or கலந்து அப்படிங்கிறத தெளிவா சொல்லிட்டு அப்புறமா செய்ங்கடா நாய்களா.ஒவ்வொரு நாளும் உயிர் போயிட்டு உயிர் வருதுடா.\n2013 க்கு எல்லாம் போஸ்டிங் ஏற்கனவே போட்டாச்சு, 2014ல,\nகவலை வேண்டாம் 2013 2017 கலந்துதான்\nசும்மா சொல்லுவாங்க போட மாட்டானுங்க.\nஏற்கனவே 5000 வாத்தியார்கள் வேலையே செய்யமால் சம்பளம் வாங்குறானுகன்னு தினமலர்காரன் செய்திபோட்டான் . இனிமேல் 7000 வாத்திக்கு வெட்டி சம்பளம்ன்னு கிழிக்க போறான்.\nஇவங்க 2019 Mp தேர்தல் வரைக்கும் பட்டியல் தயாரித்துகொண்டேதான் இருப்பார்கள்\n1. நாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\n13 ஆயிரம் ஆசிரியர்கள�� விரைவில் நியமனம்\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nதமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன.இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.\nமேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுார் மாவட்டத்தில், 980 இடங்கள் காலியாக உள்ளன.விழுப்புரம், 878; திருவண்ணாமலை, 856; கோவை, 815 இடங்கள் காலியாக உள்ளன. சென்னையில், 424 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன.\nகுறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 115 இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக விரைவில், பணி நியமன பணிகள் துவங்க உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\n2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு\nஇன்னும் ஒரு வாரத்தில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படலாம் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தனது இணைய பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார். - தந்தி செய்தி\nஇப்ப இது கல்விச்செய்தியில் வந்துள்ளது......\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி\n2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை : மாவ��்ட வாரியாக பட்டியல் தயாரிப்பு\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஇருப்பதால் வரும் கல்வியாண்டிற்குள் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் 6 ஆயிரத்து 81 உயர்நிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 803மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் துறைவாரியான ஆசிரியர்கள் இல்லாமல் தள்ளாடி வருகின்றன. அதாவது, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது.\nமாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாதால் ஓரிரு ஆசிரியர்களை வைத்து கொண்டு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 696 அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வரும் கல்வி ஆண்டிற்குள் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு சேர்த்து காலியாக உள்ள ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி26 மாவட்டங்களுக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், அரியலூர் 61, கோவை 3, கடலூர்82, தர்மபுரி11, ஈரோடு20, காஞ்சிபுரம்33, கரூர்3, கிருஷ்ணகிரி271, மதுரை2, நாகப்பட்டினம்145, பெரம்பலூர்19, புதுக்கோட்டை62, ராமநாதபுரம்8, சேலம்12, சிவகங்கை4, தஞ்சாவூர்33, நீலகிரி76, தூத்துக்குடி2, திருப்பூர்11, திருவள்ளூர்23, திருவண்ணாமலை381, திருவாரூர்70, திருச்சி3, வேலூர்335, விழுப்புரம்383, விருதுநகர்11 என மொத்தம் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதில் தமிழ்பாடத்திற்கு 270 பணியிடங்களும், ஆங்கிலத்திற்கு 228 பணியிடங்களும், கணிதத்திற்கு 436 பணியிடங்களும், அறிவியல் பாடத்திற்கு 696 பணியிடங்களும், சமூக அறிவியல் பாடத்திற்கு 454 பணியிடங்களும் நிரப்பபட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\nதேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....\nபிறமாவட்ங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் ...\nஇந்தியா முழுவதும் பட்டியல் தாயார் பன்னுராங்க போல\nஅமைச்சரின் பேச்சை கேட்டு கேட்டு சலித்து போய்விட்டது.....\nஅடுத்த வாரம் TNPSCல 3 வருடங்களுக்கு முன் பாஸ் பண்ணின ஒரு குரூப் முன்னுரிமை கேட்டு போராட போறாங்களாம். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளவும். இது எங்களின் வாழ்க்கை பிரச்சினை. எங்களால திருப்பி பாஸ் பண்ண முடியலை. 2013 TET குரூப் போல... எங்களுக்கும் முன்னுரிமை வேண்டும்....\nஅமைச்சரின் பேச்சை கேட்டு கேட்டு சலித்து போய்விட்டது.....\nவெயிட்டேஜ் முறையை எதிர்ப்பவர்கள் இந்த whatsup ல் இணையவும்\nஎப்படிலாம் கிளம்பி வருங்க.... படிகிறது தவிர மற்ற எல்லா வேலையும் பண்றீங்க\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTNTET : தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் - சன் நியூஸ்\n2017 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அவர்களின் சன் நியூஸ் ...\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nஆறு பேருக்கு பணிநியமனம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nCPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\nதமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி...\n6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணித் தொடர் நீட்டிப்பு -ஆணை வெளியீடு\nபள்ளிக் கல்வி -2011-12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்...\nஉங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன மாவட்ட வாரியாக பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.\nFlash News : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன்அறிவிப்பு\nகோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். புதிய பாடத்திட்டம் அமல் படுத்த ...\nபுதிய பாடத்திட்டத்தில் தயாராகும் பாடப்புத்தகம் - சில சுவாரஸ்ய தகவல்கள்...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2014/10/katham-katham-official-teaser-nanda-natty.html", "date_download": "2018-04-19T13:45:53Z", "digest": "sha1:ID4QTCR6IIVTB7TTU7CJIHJASSHDZ2ZB", "length": 21470, "nlines": 208, "source_domain": "www.tamil247.info", "title": "கதம் கதம் டீசர் ட்ரெய்லர் | Katham Katham - Official Teaser | Nanda, Natty, Sharika & Sanam ~ Tamil247.info", "raw_content": "\nஎனதருமை நேயர்களே இந்த 'கதம் கதம் டீசர் ட்ரெய்லர் | Katham Katham - Official Teaser | Nanda, Natty, Sharika & Sanam' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்��தை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\n'கத்தி' சினிமாவில் வரும் சமந்தாவின் போன் நம்பரால் ...\nகத்தி, ஏழாம் அறிவு படத்தின் கதையை AR முருகதாஸ் எப்...\nஆன்லைனில் வாங்கிய Xiaomi மொபைல் போன்களை பயன்படுத்த...\n2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடக்க இருக்கும் FIFA WORL...\nஉங்கள் வங்கி கணக்கின் மீதமுள்ள இருப்புத் தொகையை கட...\nமணமகன் ஹெலிகாப்டரில் வந்து திருமணம் அதற்க்கு ரூ. ...\nவெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வ...\nஒரு சிறிய துண்டு கற்ப்பூரம் சாப்பிட்ட குழந்தைக்கு ...\nஇப்படியும் காதல் பாதியில முறியுது - காதல் முறிவு ஜ...\nதீபாவளி பட்டாசு வெடிப்பவர்களை விமர்சிப்பவர்களுக்கா...\nஅஜீரணம் சரியாக எளிய தீபாவளி லேகியம்..\nகூகிள் தேடலில் ஆபாசம் தொடர்பான விஷயங்கள், புகைப்பட...\nஇவரை போல அனைவராலும் செய்யமுட��ந்தால் முடி வெட்ட கடை...\nகுறைந்த விலையில் வாங்கிய சைனா, கொரியா மொபைல் உபயோக...\nஉங்க பேனாவிலும் இசை இருக்கு.. அது எப்படி..\nஇதை படிப்பவன் எவனும் நண்பன் குடித்துவிட்டு மீதி வை...\nமகாத்மா காந்தியோட பையன் பேரு என்னன்னு தெரியுமாண்ணே...\nபுதிய வரவாக \"சஹானா\" என்ற புதிய தொலைக்காட்சி ஆரம்பி...\nஇந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாக...\nபாலைவனங்களை \"ஸ்ட்ரீட் வியு\" க்கு கொண்டு வர கூகிள் ...\nஏமன் நாட்டில் மனித வெடிகுண்டு வெடித்தபோது பதிவாகிய...\nகதம் கதம் டீசர் ட்ரெய்லர் | Katham Katham - Offici...\nஇதை பாக்குற இரக்கமுள்ள எவனும் இனிமே கறி சாப்பிட மா...\nடாக்டர் Vs நோயாளி ஜோக்: நான் சொல்ற மாதிரி சாப்டீங்...\nஅரசு அதிகாரியின் திமிர் பேச்சும் - அவருக்கு மோடி வ...\nதிருட வந்தவனுங்க துண்ட காணோம் துணிய காணோம்ன்னு ஓடு...\nகுறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், பாதுகாப்பிற்கும...\nஎன்னங்கடா உங்க மானங்கெட்ட ஆங்கில மோகம்..\nதண்ணீரை சேமிக்க இது கூட சிறந்த வழி..\nமாருதி ஸ்விப்ட் காரை என்னமா திட்டம் போட்டு திருடுர...\nஇணையத்தில் அதிகம் பார்க்கப்படும் நாயின் வினோத வீடி...\nஉலக சினிமா வரலாற்றில் மிக முக்கியமான சண்டைக்காட்சி...\nதற்கொலை முயற்சி செய்த காதலன் காதலியை காப்பாற்றும் ...\nவயாகரா மாத்திரை உபயோகபடுத்தினால் கண் பார்வை பாதிப்...\nஇதய நோய் - தொகுப்பு 3: இதயம் காக்க எளிய வழிகள்\nஃபேஸ்புக் பிரைவஸி செக்கப் - DO IT ASAP\nஇதய நோய் - தொகுப்பு 2: இதய நோய்க்கான காரணங்கள் மற்...\nஇதய நோய் - தொகுப்பு 1: இதய நோயின் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsexstoriesblog.com/stories/2710", "date_download": "2018-04-19T13:45:35Z", "digest": "sha1:PUWZZD7NRXW52RNMY3YKWIPZAL6HW5MW", "length": 5158, "nlines": 68, "source_domain": "www.tamilsexstoriesblog.com", "title": "Kaasiyum Maasiyum-6 Asaiva Nakaichuvai Tamil A Jokes 316 | Tamil Sex Stories Tamil Sex Story Tamil Kamakathaikal", "raw_content": "\nமஜா மல்லிகா கதைகள் 169\nதமிழ் காம கதைகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு போனது மஞ்சத்தில் முடிந்தது தமிழ் காம கதைகள்\nமஜா மல்லிகா கதைகள் 366\nமஜா மல்லிகா கதைகள் 137\nதமிழ் காம கதைகள் தேவகியும் மங்கவும் லெஸ்-1 காமக்கதை தமிழ் காம கதைகள்\nஎச்சில் இலை அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 337\nசத்தம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 352\nபக்கத்து வீட்டு பரிமளா அக்கா 2\nஅபராதம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 369\nஜீயாமா அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 486\nமஜா ம���்லிகா கதைகள் 17\nவேண்டாம் .பிரபு..வேண்டாம் ..விட்டுடு 2\nதமிழ் காம கதைகள் மஞ்சத்தில் மயங்கிய மாடி வீட்டு மஞ்சுளா தமிழ் காம கதைகள்\nதமிழ் காம கதைகள் தங்கைக்கு நன்றி-4 காமக்கதை தமிழ் காம கதைகள்\nமஜா மல்லிகா கதைகள் 26\nதமிழ் காம கதைகள் நண்பேன்டா பாகம் 1 காமக்கதை தமிழ் காம கதைகள்\nதமிழ் காம கதைகள் சொர்க்கத்தின் வாசற்படி-3 காமக்கதை தமிழ் காம கதைகள்\nநண்பனின் அம்மாவை ஓக்குற சுகமே சுகம்\nமஜா மல்லிகா கதைகள் 263\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://www.thokuppu.com/news/newsdetails/item_18619/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-04-19T13:57:04Z", "digest": "sha1:4PNVR2ER4Y5DO6ASB2RXSVMTMX5RSBFE", "length": 4199, "nlines": 63, "source_domain": "www.thokuppu.com", "title": "விலங்குகள் கடித்தால் செய்ய வேண்டியது என்ன?", "raw_content": "\nவிலங்குகள் கடித்தால் செய்ய வேண்டியது என்ன\nநாய், பூணை முதல் வீட்டில் வளர்க்கபடும் விலங்குகளான மாடு, ஆடு உள்ளிட்ட விலங்குகள் எலி, அணில், முயல் என எந்த விலங்குகள் கடித்தாலும் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.\nஎந்த விலங்குகள் கடித்தாலும் கடிபட்ட இடத்தை சோப்பு நீரால் நன்கு கழுவிவிட்டு உடனடியாக மருத்துவரை பார்த்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.\nகடிபட்ட காயத்தின் மேல், சுண்ணாம்பு பூசுவது, மஞ்சள் பொடியை தடவுவது, மண்ணென்னை ஊற்றுவது ஆகியவை கண்டிப்பாக செய்யக்கூடாத விசயங்கள்.\nவெறிநாய் என்றில்லாமல் எல்லா விலங்குகளில் உமிழ் நீரிலும் ராபிஸ் என்னும் வைரஸ் இருக்கக்கூடும் என்பதால் சுய வைத்தியம் என்பது விலங்கு கடியை பொறுத்தவரை கூடவே கூடாது\n”தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தான் ஒரே தீர்வு”, திருநாவுக்கரசர் கருத்து\nகறிவேப்பிலை, கொத்தமல்லி என்ன செய்யும்\nமூலத்தை முற்றிலும் நீக்கும் துத்தி\nகோடைகால நோய்களை குணமாக்கும் தும்பை\nநடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள்: ரம்யா நம்பீசன் கருத்து\nராஜாவுக்கு எதிராக பாரதிராஜா அறிக்கை\nதிரைப்படங்களையும் ஐபிஎல் போட்டிகளையும் இணைத்து வம்பு வளர்க்கும் உதயநிதி\nட்விட்டரில் இருந்து வெளியேறுவேன்: காயத்ரி ரகுராம் பதிவு\nநான் சராசரி பெண்தான்: டாப்ஸியின் பதிவு\nஸ்ரீ ரெட்டி புகாருக்கு இயக்குனர் பதில்\nமேதகு பிரபாகரன் இல்லத்தில் ந��ிகர் சதீஸ்\nஐபிஎல்: ராஜஸ்தாதான் அணியை விழ்த்தியது கொல்கத்தா\nகாவிரி போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-19T13:24:03Z", "digest": "sha1:D25RNMZ3EKWAV4KOEDMRQNOFAEEFZSME", "length": 17076, "nlines": 161, "source_domain": "senpakam.org", "title": "முடிவுக்கு வந்தது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம்! - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்களால் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nமுடிவுக்கு வந்தது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம்\nமுடிவுக்கு வந்தது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம்\nநீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் வைத்த கோரிக்கையான, பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமிக்க வேண்டும் என்பதை அரசு ஏற்றுள்ளதால் எட்டு நாட்களாக நடைபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது.\nஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 8-வது நாளாக தொடர்கிறது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடவில்லை.\nதங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசு தரப்பில் பேசவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு தரப்போ அதை ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் சட்டசபையில் நேற்று பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ், போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கலுக்கு முன்பாக 750 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.\nஎனவே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தைதை விட்டு விட்டு பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். தங்களின் சம்பள உயர்வான 2.57 சதவீதத்தை அரசு ஏற்கும் வரை போராட்டம் கைவிடப்படமாட்டாது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.\nவருகிற 13-ஆம் தேதி பொங்கல் பண்டிகை தொடங்குவதால், சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் நாளை முதல் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் அவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.\nஎம்.ஜி.ஆர் செய்ததை போல் நானும் செய்வேன்\nமதுரை மீனாட்சியம்மன் ஆலையத்துக்குள் மொபைல் கொண்டு செல்ல…\nமனித எலும்புகளை திருடும் கூட்டம்\nவேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சில நிபந்தனைகளை தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. அதில், அரசு அறிவித்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால நிவாரணமாக ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் கேட்பதற்கும், அரசு கொடுத்துள்ளதற்குமான 0.13 மடங்கு வித்தியாசத்தை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமித்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.\nஊதிய உயர்வு தொடர்பாக அந்த நடுவர் மூன்று மாத காலத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். 2.44 மடங்கு அல்லது 2.57 மடங்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து மத்தியஸ்தரே தீர்மானிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சிபிஐ(எம்) எம்பி டிகே ரங்கராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வ���்தது. உறுதியாக போராடிய அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள். ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்,\nமேலும் இதுகுறித்து பேசிய தொழிலாளர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் பேசிய போது, நீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கையால் தொழிலாளர்கள் திருப்தியடைந்துள்ளனர். இதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவு வந்தவுடன் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என கூறினார்.\nமேலும் மக்கள் அசுவுகரியப்படக் கூடாது என்பதே போக்குவரத்து தொழிலாளர்களின் விருப்பம். எனவே வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து ஊழியர்கள் பேருந்து ஓட்டுவார்கள் என்றார்.\nபேரீச்சம்பழத்தை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் அதிகம் தெரியுமா\nபேஸ்புக் ஊடாக ஆண்களை மயக்கி பல கோடிகளை சுருட்டிய கில்லாடி பெண்\nமோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் தீக்குளிப்பு\nசுடு காட்டிற்கு ஓடிய பிரபல நகைச்சுவை நடிகர்.\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தமிழர்கள்\nடெல்லியில் இலங்கை பெண்ணொருவர் விபத்தில் பலியாகி உள்ளார்.\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://annaiabhirami.blogspot.in/2015/03/20.html", "date_download": "2018-04-19T13:47:39Z", "digest": "sha1:UOTX7GEXAVVRYEFP5WZ4A6XFJOS7T6BA", "length": 4930, "nlines": 68, "source_domain": "annaiabhirami.blogspot.in", "title": "அபிராமி அந்தாதி: பாடல் - 20", "raw_content": "\nஅபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி பாடல்கள், அதன் பொருள் மற்றும் அப்பாடல்கள் இசை வடிவில் என் குரலில்.\nபலன்: அசையா சொத்துக்கள் (வீடு, நிலம்) போன்றவை கிட்டும்.\nஉறைகின்ற நின் திருக்கோவில் - நின் கேள்வர் ஒரு பக்கமோ\nஅறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ, அமுதம்\nநிறைகின்ற வெண்திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ ,\nபூரணாசல - நிறைந்த குன்று\nமங்கலை - மங்களம் நிறைந்தவள்\nஅன்னையே, நீ என்றும் நிறைந்தவள். மங்களமே வடிவானவள் (பவானி, சிவானி என்ற பெயர்கள் மங்கள வடிவை குறிக்கின்றன). நீ எங்கு இருக்கிறாய் நின் கணவர் (கேள்வர்) சிவனின் ஒரு பாகத்திலா நின் கணவர் (கேள்வர்) சிவனின் ஒரு பாகத்திலா அல்லது நான் மறையின் ஆதியில் அல்லது முடிவில் அல்லது நான் மறையின் ஆதியில் அல்லது முடிவில் அமுதம் பொழியும் வெண்மையான சந்திரனிலா அமுதம் பொழியும் வெண்மையான சந்திரனிலா அல்லது (கஞ்சம் - தாமரை) தாமரையிலா அல்லது (கஞ்சம் - தாமரை) தாமரையிலா அல்லது எனது நெஞ்சத்திலா அல்லது செல்வமெல்லாம் மறைந்திருக்கும் பாற்கடலிலா எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கிறாய். அதனால், எதில் என்று குறிப்பாக சொல்ல முடியாது.\nபாபநாசம் சிவன், தனது உன்னை அல்லால் வேறே கதி இல்லை அம்மா என்ற கல்யாணி ராக பாடலில், சரணத்தில் எங்கும் நிறைந்தவள் என் மனக்கோவிலில் எழுந்தருளிய தாயே. என்று கற்பகாம்பாளை பாடியுள்ளார்.\nபாடல் (ராகம் - ஜயமனோஹரி, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் - பொருளடக்கம்\nதிருமகள் உலாவும் - கதிர்காமம்\n34. திருவாலவாய் [திரு ஆலவாய் / மதுரை] (பதிகம் 15)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.balabharathi.net/?cat=311", "date_download": "2018-04-19T13:25:21Z", "digest": "sha1:OJWO3DPNDTYNGRTNOCPGEBYDWI27O7C3", "length": 8822, "nlines": 99, "source_domain": "blog.balabharathi.net", "title": "குறு நாவல் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nஆட்டிசம் என்னும் ஞான நிலை – மதுமிதா\nஅனைவருக்கும் இனிய அன்பான மாலை வணக்கம். குழந்தைகள் திரைப்படமோ, குழந்தைகளைக் குறித்த கதையோ அல்லது கவிதையோ எப்போதும் நம் மனதை உடனே லகுவாக்கும் வித்தையை தனக்குள் வைத்திருக்கும். நாமும் குழந்தையோடு குழந்தையாகி மகிழும் வாய்ப்பை அந்த நேரங்களிலாவது பெற்றுக் கொள்வோம். ஒரு பயணம், அது பேருந்து பயணமோ அல்லது இரயில் பயணமோ, தொடர் பயணத்தின் வறட்சியான … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குறு நாவல், தன் முனைப்புக் குறைபாடு, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து, விளம்பரம்\t| Tagged கவிஞர் மதுமிதா, குறுநாவல், துலக்கம், மதிப்புரை\t| Leave a comment\nவாசிப்பனுபவம் – வாத்து ராஜா\nவாத்து ராஜா மடமன்னன் ஒருவனுக்கு மக்கள் வைத்துள்ள பெயர் தான் வாத்து ராஜா. அது அம்மன்னனுக்கும் தெரியவர.. நாட்டில் உள்ள எல்லா வாத்துக்களையும் கொல்ல உத்தரவிடுகிறான். வாத்துக்களும் கொல்லப்படுகின்றன. சுந்தரி என்ற சிறுமி தன்னிடமுள்ள வாத்துகளை காப்பாற்றிக்கொள்ள என்னென்ன முயற்சிகள் மேற்கொள்கிறாள் என்பது கதை. ஆனால் இது நேரடி கதையாக இல்லாமல் அமுதா என்ற சிறுமிக்கு … Continue reading →\nPosted in அனுபவம், குறு நாவல், தகவல்கள், மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்\t| Tagged குழந்தை இலக்கியம், குழந்தைகள், சிறார் இலக்கியம், வாத்து ராஜா, விஷ்ணுபுரம் சரவணன்\t| 2 Comments\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\nமீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை\nமதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (23)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=45031", "date_download": "2018-04-19T13:30:13Z", "digest": "sha1:B5W5LURKBWGDXUCZCNKR3FRU6VOAIMI5", "length": 27167, "nlines": 203, "source_domain": "nadunadapu.com", "title": "ஈழப் போரின் இறுதி நாட்கள்-31: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-11 | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன்\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி…\nஈழப் போரின் இறுதி நாட்கள்-31: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது\nவான் ப��லிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக, வானில் இருந்து வானுக்கு ஏவுகணைகளை ( air-to-air missiles) வீசக்கூடிய 6 விமானங்களை இலங்கை அரசு சீனாவிடம் இருந்து வாங்கியிருந்தது. செங்டூ F-7G ரகத்திலான விமானங்கள் அவை. அவற்றில் ஒரு விமானத்தால், வானில் வைத்து வான்புலிகளின் விமானத்தை தமது டார்கெட் சிஸ்டத்தில் லாக் செய்ய முடியவில்லை என்பதை, கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். வான்புலிகளின் விமானத்தை வானில் கண்ட பின்னரும், அதை சுட்டு வீழ்த்த முடியாமல் போன சம்பவம், இலங்கை பாதுகாப்பு வட்டாரங்களில் இதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இது தவிர, வான்புலிகளின் விமானங்கள் பறந்த உயரத்துக்கு மிக அருகில்கூட விமானப்படையின் செங்டூ விமானங்களை கொண்டுவர முடியாது என்ற நிலை.\nவான் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக, வானில் இருந்து வானுக்கு ஏவுகணைகளை ( air-to-air missiles) வீசக்கூடிய 6 விமானங்களை இலங்கை அரசு சீனாவிடம் இருந்து வாங்கியிருந்தது. செங்டூ F-7G ரகத்திலான விமானங்கள் அவை.\nஅவற்றில் ஒரு விமானத்தால், வானில் வைத்து வான்புலிகளின் விமானத்தை தமது டார்கெட் சிஸ்டத்தில் லாக் செய்ய முடியவில்லை என்பதை, கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.\nவான்புலிகளின் விமானத்தை வானில் கண்ட பின்னரும், அதை சுட்டு வீழ்த்த முடியாமல் போன சம்பவம், இலங்கை பாதுகாப்பு வட்டாரங்களில் இதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.\nஇது தவிர, வான்புலிகளின் விமானங்கள் பறந்த உயரத்துக்கு மிக அருகில்கூட விமானப்படையின் செங்டூ விமானங்களை கொண்டுவர முடியாது என்ற நிலை.\nகாரணம் என்னவென்றால், மிக மிக வேகம் குறைந்த வான்புலிகளின் விமானங்கள், மரங்களின் உயரத்துக்கு சற்று மேலாக செல்லும் விதத்தில் பறப்பதையே (tree top level flying) வழக்கமாக கொண்டிருந்தன.\nஆனால், அதிவேக செங்டூ விமானங்களை அவ்வளவு தாழ்வாக பறக்க வைக்க முடியாது. (முடியாது என்றில்லை. பறப்பது மிகவும் ஆபத்தானது. விமானி சற்றி கவனப் பிசகாக செலுத்தினாலும், ஒரு விநாடியில் விமானம் தரையில் மோதிவிடும் என்பதால், அப்படி பறக்க யாரும் முன்வர மாட்டார்கள்)\nஇந்த நிலையில், வான்புலி விமானங்களை வானில் இருந்து தாக்கி அழிப்பது முடியாத காரியம் என்பதை இலங்கை விமானப்படை புரிந்து கொண்டது.\nவெளிநாட்டு விமானப்படை அதிகாரிகளின் உதவி கோரப்பட்டது. 3 நாடுகளைச் ச��ர்ந்த விமானப்படை நிபுணர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று, கொழும்பு ராணுவ தலைமையகத்தில் நடந்தது. இந்தியா, பாகிஸ்தான், மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் அதில் கலந்து கொண்டனர்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், “மிக மெதுவாக, குறைந்த உயரத்தில் பறக்கும் சிங்கிள் இஞ்சின் வான்புலி விமானங்களை வானில்-இருந்து-வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்துவது சாத்தியமே இல்லை” என்று மூன்று நாடுகளின் நிபுணர்களும் தெரிவித்து விட்டனர்.\n“ஆனால், வான்புலி விமானங்களில் குறைந்த வேகமும், உயரமும் air-to-air யுத்தத்துக்கு மைனஸ் பாயின்ட்டாக உள்ள அதே வேளையில், தரையில்-இருந்து-வானுக்கு (ground-to-air) யுத்தத்தில் ராணுவத்துக்கு பிளஸ் பாயின்ட்டாக உள்ளது. இந்த விமானங்களை தரையில் இருந்து தாக்கி வீழ்த்தும் வழிமுறைகளை ஆராயுங்கள்” எனவும் கூறிவிட்டு சென்றனர், வெளிநாட்டு நிபுணர்கள்.\nஇதையடுத்து, வான்புலி விமானங்களை வீழ்த்தும் பொறுப்பு, விமானப்படையின் பிளையிங் ஸ்குவாட்டில் இருந்து, ராணுவத்திடம் கைமாறியது.\nவான்புலிகளின் விமான தாக்குதல் இலக்குகள் எவையாக இருக்கலாம் என பட்டியல் தயாரிக்கப்பட்டது. துறைமுகங்கள், விமான நிலையம், பல்வேறு ராணுவ தளங்கள், பவர் ஸ்டேஷன்கள், எண்ணை சேமிப்பு நிலையங்கள், ராணுவ தலைமையகம், மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவையே, புலிகளின் தாக்குதல் இலக்குகளாக இருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டது.\nஇதையடுத்து, இந்த பகுதிகளில், கிரவுன்ட் ஃபயர் பவர் அதிகரிக்கப்பட்டது. மேலதிக விமான எதிர்ப்பு எந்திர துப்பாக்கிகள் தரையில் பொருத்தப்பட்டன.\nதலைநகர் கொழும்புவில், முக்கிய இலக்குகளின் அருகேயுள்ள உயர்ந்த பில்டிங்குகளின் மொட்டை மாடிகளிலும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு, அங்கெல்லாம் 24 மணி நேரமும், துப்பாக்கிகளை இயக்குவதற்கு ஆட்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது.\nஅடுத்த திட்டம், இந்த இலக்குகளை நோக்கி வான்புலிகளின் விமானங்கள் வருவது தெரிந்தால், தரையில் உள்ள விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது குறிபார்த்து சுடுவதில்லை. எல்லா திசையிலும் தொடர்ந்து சுட்டுக்கொண்டு இருக்க வேண்டும் (இறுதியில், புலிகளின் ஒரு விமானம் வீழ்த்தப்பட்டது இ���்த விதத்தில்தான்).\nவான்புலி விமானங்களை சுட்டு வீழ்த்தும் பொறுப்பை இலங்கை விமானப்படையிடம் இருந்து எடுத்து, தரைப்படையிடம் கொடுத்ததை விமானப்படை உயரதிகாரிகள் பெரிதாக ரசிக்கவில்லை. இதையடுத்து, தமது தரப்பில் இருந்து வான்புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்த வேறு ஏதாவது வழி உள்ளதா என ஆராய தொடங்கினார்கள்.\nவிமானப்படையின் நவீன போர் விமானங்களால் வான்புலிகளின் சிறிய, இலகு விமானங்களை சுட்டு வீழ்த்த முடியாது என்ற நிலையில், தாமும் வான்புலி விமானங்கள் போன்ற சிறிய, மெதுவாக பறக்கும் விமானங்களை இயக்கினால் என்ன என்ற ரீதியில் போனது அவர்களது யோசனை.\nஇலங்கை கடற்படை மேற்கொண்ட அதே நடவடிக்கைதான் இது.\nகடல்புலிகளிடம் சிறிய சைஸ் வேகப்படகுகள் அதிகம் இருந்தன. கடற்படையோ, தமது பெரிய தாக்குதல் படகுகளை வைத்துக்கொண்டு பல சிறிய படகுகளை கடலில் எதிர்கொள்ளும்போது, கடல்புலிகளுக்கே தொடர்ந்தும் வெற்றி கிட்டியது.\nஇதையடுத்து, கடல்படையும், புலிகளின் பாணியில் சிறிய வேகப்படகுகளை கட்டினார்கள். அதன் பின்னரே கடற்படைக்கு கடல் யுத்தங்களில் வெற்றி கிட்ட தொடங்கியது.\nஇதே பாணியை தாமும் பின்பற்றினால் என்ன என்று யோசித்தார்கள், இலங்கை விமானப்படை அதிகாரிகள்\nஇலங்கை விமானப்படையின் ஆரம்பகால சிறிய விமானங்கள் சில விமானப்படை அருங்காட்சியகத்தில் உள்ளன. அவை இன்னமும் பறக்கும் நிலையில்தான் உள்ளன.\nஅவற்றை வெளியே கொண்டுவந்து, சிறிது திருத்த வேலைகளை செய்து, ஒரு விமானி, மற்றும் ஒரு துப்பாக்கியால் சுடும் நபர் ஆகியோருடன் வானுக்கு அனுப்பினால் என்ன என்ற ரீதியில் சீரியசாக ஆராய்ந்தார்கள்.\nஅதாவது, முதலாம் உலக யுத்தத்தின்போது நடந்த dogfights போல\nவான்புலி விமானங்கள் வருவது ரேடாரில் தெரிந்து விட்டால் விமானப்படையின் இந்த குட்டி விமானங்கள் வானில் கிளம்பி, வான்புலி விமானம் பறக்கும் அதே உயரம், அதே வேகத்தில் வானில் வைத்து குறுக்கிட முடியும்.\nவான்புலி விமானங்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டு உள்ளதால், அவர்களின் எடை அதிகம். அதனால், பிளையிங் கேப்பபிளிட்டி குறைவு. விமானப்படை குட்டி விமானங்களில் வெடிகுண்டுகள் இல்லை என்பதால், எடை குறைவு. துரத்துவது சுலபம்.\nமற்றொரு பிளஸ் பாயின்ட், வான்புலி விமானங்களில் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகளை நோக்கி விமானப்படை விமானத்தில் இருந்து சுட்டால், அந்த குண்டுகளே வெடித்து, வான்புலி விமானத்தை வீழ்த்திவிடும்.\nஇந்தத் திட்டம், அப்ரூவலுக்காக விமானப்படை தலைமையகத்துக்கு போனது. (தொடரும்)\n(கடந்த அத்தியாயங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)\nPrevious articleகராப்பிட்டி வைத்தியசாலையில் பேய் ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சம்; பலரும் கண்டதாக தகவல்\nNext articleபதிமூன்று படுத்தும் பாடு\nசீனாவின் கண்ணாடிப் பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்\nபோக்குவரத்து மிகுந்த சாலையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு\nதிருமணத்தன்று அழுத அர்பிதா: ‘கொலவெறி’யுடன் ஒருவரை தேடி அலைந்த சல்மான் கான்\nநீ போதைல இருக்க வீட்டுக்கு போ \nஇந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்..\nகனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்\nதமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் – சத்யராஜ் ஆவேசம் – (வீடியோ)\nநடிகர்கள் மவுனப் போராட்டம் – ரஜினி, கமல் பங்கேற்பு – (வீடியோ)\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nவடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்.. – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங் – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை\nவடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்\nமூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\n12 ராசிகள் தரக்கூடிய நோய்கள்\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு வழிபாடு..\nவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை ��ெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/itemlist/user/952-superuser?start=25", "date_download": "2018-04-19T13:36:47Z", "digest": "sha1:OB5W36P7GN5O5JT3RLRJR5FEKC3RD7TK", "length": 24603, "nlines": 137, "source_domain": "newtamiltimes.com", "title": "அரசியல் New | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018 00:00\nஐபிஎல் : மீண்டும் கெய்ல் - வென்றது பஞ்சாப்\nஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nபஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் 8-வது ஓவரில் எளிதாக 96 ரன்களை கடந்தது.\n37 ரன்கள் எடுத்து லோகேஷ் ராகுல் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய மன்யங் அகர்வால் சற்றே அதிரடி காட்ட பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.\nஎதிர்பார்ப்புடன் களமிறங்கிய யுவராஜ் சிங் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கருண் நாயர் அதிரடியாக விளையாடி 29 ரன் எடுத்து வெளியேறினார். இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது.\nசென்னை அணி தரப்பில் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதைத்தொடர்ந்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.\nதொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், முரளி விஜய் ஆடினர். வாட்சன் 11 ரன்னிலும், முரளி விஜய் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.\nஅவர்களை தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடு ஓரளவு தாக்குப்பிடித்து 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து இறங்கிய சாம் பில்லிங்ஸ் 9 ரன்னில் அவுட்டானார். அப்போது சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.\nஅடுத்து களமிறங்கிய கேப்டன் தோனியும் , ரவீந்திர ஜடேஜாவும் ஒன்றிரண்டாக ரன்கள் சேர்த்தனர். கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் இணைந்து 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா 19 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய தோனி அரை சதமடித்தார். அடுத்து பிராவோ இறங்கினார். தோனி தனது அதிரடியை தொடர்ந்தார். இதனால் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.\nஆனால் இறுதி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை அணி தோல்வி அடைந்தது. தோனி 44 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.\nஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018 00:00\nஐபிஎல் : சஞ்சு சாம்சன் அதகளம் - பெங்களூரு தோல்வி\nஐபிஎல் தொடரின் 11-வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 45 பந்தில் 2 பவுண்டரி, 10 சிக்சருடன் 92 ரன்கள் அடித்து அணியின் ரன்குவிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தார்.\nபின்னர் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மெக்கல்லம், குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நான்கு ரன்கள் எடுத்த நிலையில் மெக்கல்லம் முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார்.\nஅடுத்து குயின்டான் டி காக் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 8 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது டி காக் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். 26 பந்தில் அரைசதம் அடித்த விராட் கோலி 30 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்ங்களூர் அணி 10.2 ஓவரில் 101 ரன்கள் எடுத்திருந்தது.\nவிராட் கோலி அவுட்டானதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது. அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் 18 பந்தில் 22 ரன்���ள் எடுத்து ஆட்டமிழந்தார். நெஹி 3 ரன்னில் ஆட்டமிழக்க, 6-வது விக்கெட்டுக்கு மந்தீப் சிங் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார்.\n16-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் பெங்களூர் அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், மந்தீப் சிங் இரண்டு பவுண்டரிகள் விளாசினார்கள்.\nகடைசி மூன்று ஓவரில் பெங்களூர் அணிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை லாக்லின் வீசினார். இதில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ் அடிக்க பெங்களூர் அணிக்கு 13 ரன்கள் சேர்த்தது.\nகடைசி 2 ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கும், 2-வது பந்தை சிக்சருக்கும் தூக்கினார் வாஷிங்டன் சுந்தர். 5-வது பந்தில் க்ளீன் போல்டானார். வாஷிங்டன் சுந்தர் 19 பந்தில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 35 ரன்கள் சேர்த்தார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் களம் இறங்கினார். கடைசி பந்தில் இவர் ரன் அடிக்கவில்லை.\nபெங்களூர் அணிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 16 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மந்தீப் சிங் 25 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.\nஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018 00:00\nவிஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து பிரவீண் தொகாடியா விலகல்\nகடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து பணியாற்றி வந்த பிரவீண் தொகாடியா அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nவிஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவராக பிரவீண் தொகாடியா பணியாற்றிவந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில், அவரின் ஆதரவாளர் தோல்வியுற்றதால், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.\nவிஎச்பி அமைப்பின் சர்வதேச தலைவர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பிரவீண் தொகாடியா தனது தீவிர ஆதரவாளரான ராகவ் ரெட்டியை நிறுத்தினார். இவருக்குப் போட்டியாக இமாச்சலப்பிரதேச முன்னாள் ஆளுநரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான வி.எஸ்.கோக்ஜே போட்டியிட்டார்.\nஇந்த தேர்தலில் 192 உறுப்பினர்கள் வாக்களித்ததில், 131வாக்குகள் பெற்று கே.எஸ்.கோக்��ே வெற்றி பெற்றார்.\n61 வாக்குகள் மட்டுமே ராகவ் ரெட்டி தோல்வி அடைந்தார். இதையடுத்து, தானும், தனது ஆதரவாளர் ரெட்டியும் விஎச்பி அமைப்பில் இருந்து விலகுவதாக பிரவீண் தொகாடியா அதிரடியாக அறிவித்தார்.\nவிஎச்பி அமைப்பின் செயல்தலைவராக அலோக் குமாரும், துணைத் தலைவராக சம்பத் ராயும் தேர்வு செய்யப்பட்டனர்.\nஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018 00:00\nசென்னை : போர் கப்பல்களை காண குவிந்த மக்கள்\nசென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல்களை, மூன்று நாட்களில், 71 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர். சென்னையை அடுத்த திருவிடந்தையில், 11ம் தேதி துவங்கிய, ராணுவ தளவாட கண்காட்சி, 14ம் தேதி நிறைவடைந்தது.\nசென்னை துறைமுகத்தில், 13ம் தேதி, நான்கு போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டன. மூன்று நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களை பார்வையிட, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். 14 மற்றும் 15ம் தேதிகளில், ஐந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.\nசென்னை, தீவுத்திடலில், பார்வையாளர்களின் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டது. மேலும், அடையாள அட்டை நகல் எடுப்பதற்காக, 10 ஜெராக்ஸ் இயந்திரங்களும் தற்காலிகமாக அமைக்கப்பட்டன. கடந்த மூன்று நாட்களும், ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து, கப்பல்களை பார்வையிட்டனர். தீவுத்திடலில், நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.\nதீவுத்திடலில் இருந்து, காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 57 பேருந்துகள் மூலம், பொதுமக்கள், துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, சாயாத்ரி, ஐராவத், காமோத்ரா, குக்ரி, சுமித்ரா, கிர்ச் ஆகிய, ஐந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.\nஆனால், கூட்டம் காரணமாக, ஒருவர், ஒரு கப்பலை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்களில், மொத்தம், 71,410 பேர் கப்பல்களை பார்வையிட்டுள்ளனர்.\nகடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கப்பல்களை பார்க்க காத்திருந்த சென்னை வாசிகளின் ஆர்வத்தைக் கண்டு, கடற்படையினர் வியந்தனர். ''ராணுவ தளவாட கண்காட்சி மற்றும் கடற்படை கப்பல்களைப் பற்றி தெரிந்துகொள்ள, சென்னை வாசிகள் குடும்பத்துடன் வந்தது, மகிழ்ச்சி அளித்தது.\nஅவர்களுக்காக, போக்குவரத்து, குடிநீர், மருத்துவ வசதிகளை, நாங்கள் சிறப்பாக செய்து கொ��ுத்துள்ளோம். கப்பல்களின் சிறப்பம்சம், போர் கப்பல்களின் திறன்கள் குறித்து மக்களிடம் விளக்கினோம்''\nஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018 00:00\n21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இனிதே நிறைவு பெற்றன\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வந்த 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றன.\n21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது. போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 80 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. 59 வெள்ளிப் பதக்கங்கள் 59 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 198 பதக்கங்களை ஆஸ்திரேலிய அணி வென்றது. இங்கிலாந்து அணி 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களை வென்று இரண்டாவது இடம் பிடித்தது.\nஇந்த விளையாட்டு திருவிழாவின் 11-வது நாளான நிறைவு நாளான இன்று இந்திய அணி 26 தங்கம் 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்தது. பதக்கப்பட்டியலில் கனடா அணி நான்காவது இடத்தையும், நியூசிலாந்து அணி ஐந்தாவது இடத்தையும் பிடித்தன. அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வரும் 2022-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளன.\nஏப்ரல் 4-ம் தேதி தொடங்கிய 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 71 நாடுகள் பங்கேற்றன. நிறைவு விழாவில் குத்துச்சண்டை தங்க மங்கை மேரிகோம் இந்தியா சார்பில் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.\nபக்கம் 6 / 1970\nஇணைப்பில் உள்ளவர்கள்: 123 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/itemlist/tag/price", "date_download": "2018-04-19T13:32:15Z", "digest": "sha1:7356UD2UIVKZFK53LJ7JDH5EJEZAOYRV", "length": 13224, "nlines": 79, "source_domain": "newtamiltimes.com", "title": "வணிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nநடப்பு நிதியாண்டில் ஆடைகள் துறையில் ரூ.5,000 கோடி முதலீடு; 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்\n''ஜவுளித் துறைக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை திட்டங்களால், நடப்பு 2016 -17ம் நிதியாண்டில், ஆடைகள் துறையில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு புதிய முதலீடுகள் குவியு���்; இதனால், 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்,'' என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு தலைவர் அசோக் ஜி.ரஜனி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஜவுளித் துறையில், மூலதன முதலீடுகளுக்கான மானியம், இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மூலப்பொருட்களின் இறக்குமதி வரியுடன், மாநில வரியும், ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப வழங்கப்படுகிறது. இதனால், செலுத்திய வரியில் திரும்ப பெறப்படும் தொகை, 7.25 சதவீதத்தில் இருந்து, 12.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், ஜவுளித் துறை சார்ந்த தொழிலாளர் சட்டங்களும் தளர்த்தப்பட்டுள்ளன. இத்தகைய ஊக்குவிப்புகளால், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஜவுளி மற்றும் ஆடைகள் துறையில், உற்பத்தியும், ஏற்றுமதியும் உயரும். இத்துறையில், 1,100 கோடி டாலர் முதலீடுகளை ஈர்த்து, 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்றுமதியை, 3,000 கோடி டாலராக உயர்த்தவும், மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, நிச்சயம் எட்டப்படும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. நடப்பு நிதியாண்டில், ஆடைகள் துறையில், 5,000 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் குவியும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகள், ஜவுளி ஏற்றுமதிக்கு, வரி விலக்கு அளிக்கின்றன. ஆனால், இந்தியாவில், 9.5 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. இதை குறைத்தால், ஏற்றுமதி மேலும் உயரும். கடந்த சில ஆண்டுகளாக, செலவு குறைவு காரணமாக, ஆடை தயாரிக்கும், 'ஆர்டர்'கள், சீனா போன்ற நாடுகளுக்கு சென்று கொண்டிருந்தன. தற்போது, அந்நாடுகளில் தொழிலாளர் ஊதிய விகிதம் அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளது. இனி, சீனா, மலிவு விலையில், ஜவுளி மற்றும் ஆடைகளை தயாரித்து, ஏற்றுமதி செய்வது கடினம். இது, இந்தியா உட்பட, இதர நாடுகளுக்கு, 28 ஆயிரம் கோடி டாலர் அளவிலான சந்தை வாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஜவுளி மற்றும் ஆடைகள் துறை, வரும், 2025ல், மூன்று மடங்கு உயர்ந்து, 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ளதாக உருவெடுக்கும்; ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி டாலர் அன்னியச் செலாவணி கிடைக்கும்.-பி.சி.ஜி., ஆய்வறிக்கை\nவெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு...\nபெட்ரோல் லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் லிட்டருக்கு 49 பைசாவும் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டு உள்ளது.பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.அதன்படி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 49 பைசாவும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. மேலும், இந்த விலை குறைவு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nபுதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nதங்கம் விலை நேற்று சரிந்த நிலையில் இன்று ரூ.64 உயர்ந்துள்ளது\nதங்கம் விலை நேற்று சரிந்த நிலையில் இன்று(ஜூன் 29-ம் தேதி) சவரனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,915-க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.23,320-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,170-க்கும் விற்பனையாகிறது.அதேசமயம் வெள்ளியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.47.60-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.44,440-க்கும் விற்பனையாகிறது.\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 00:00\nதங்கம் விலை ரூ.496 வீழச்சி\nபிரிட்டன் முடிவால் தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று(ஜூன் 28-ம் தேதி) சவரனுக்கு ரூ.496 வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,911-க்கும், சவரனுக்கு ரூ.496 சரிந்து ரூ.23,288-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.670 சரிந்து ரூ.31,130-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 20 காசுகள் சரிந்து ரூ.46.30-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.235 சரிந்து ரூ.43,245-க்கும் விற்பனையாகிறது.\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2016 00:00\nஏ.டிஎம்.மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.12 கோடி கொள்ளை\nமகாராஷ்டிராவில் ஏ.டிஎம்.மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.12 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.தானேவில் வேனில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த கும்பலை போலீசார் தேடி வர��கின்றனர். கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nபக்கம் 1 / 3\nஇணைப்பில் உள்ளவர்கள்: 123 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/latest-news/2018/apr/17/the-worldbank-noted-that-the-indian-economy-has-recovered-2901923.html", "date_download": "2018-04-19T13:20:05Z", "digest": "sha1:L3TB6EDCSZ53APVU5VTEQJBS2QSTRKLO", "length": 7853, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது: உலக வங்கி கணிப்பு- Dinamani", "raw_content": "\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது: உலக வங்கி கணிப்பு\nபுதுதில்லி: பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் உருவான பொருளாதார பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.\nதெற்காசியா பொருளாதாரம் குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், பணமதிப்பிழப்பு, பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்றவற்றால் உருவான பொருளாதார பாதிப்பில் இருந்து தற்போது இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது. இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளதால் தெற்காசிய மண்டல பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.\nஇந்திய பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.3 சதவீதமாகவும், 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.\nமுதலீடு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா இன்னும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தனியார் முதலீட்டிலும் தனியார் நுகர்வுகளிலும் ஒரு தொடர்ச்சியான மீள்நிர்வதால் ஆதரவுடன் தொடர்ந்து உறுதிப்படுத்தப்படும். உலகளாவிய வளர்ச்சியில் மீட்டெடுப்பதைப் பயன்படுத்தி முதலீடுகளையும் ஏற்றுமதிகளையும் துரிதப்படுத்த இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று அறிக்கை குறிப்பிட்டது.\nவங்கிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் ஜிஎஸ்டியின் செயற்பாடுகள் போன்றவற்றால் பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியதுடன், ஏழைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasu.com.sg/2017/09/12/2038699874-12487.html", "date_download": "2018-04-19T13:33:56Z", "digest": "sha1:GTOBS5U66GW63NMIJAKDEQKSYN3XL53H", "length": 9533, "nlines": 63, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சர்ச்சையை கிளப்பிய ஆஸ்திரேலிய பிரதமரின் அழகிய குழந்தையின் புகைப்படம் | Tamil Murasu", "raw_content": "\nசர்ச்சையை கிளப்பிய ஆஸ்திரேலிய பிரதமரின் அழகிய குழந்தையின் புகைப்படம்\nசர்ச்சையை கிளப்பிய ஆஸ்திரேலிய பிரதமரின் அழகிய குழந்தையின் புகைப்படம்\nசிட்னி: ஆஸ்திரேலியப் பிரதமர் டர்ன்புல், ‘பீரு’ம் கையுமாக பேத்தியைக் கொஞ்சியப் புகைப் படம் ஊடகங்களில் பரவி சர்ச் சையை கிளப்பியிருக்கிறது. திரு டர்ன்புல் தமது பேத்தி யுடன் இருந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார். சிட்னியில் உள்ள காற்பந்து அரங்கில் உட்கார்ந்திருந்த அவ ரது கையில் பியரும் இருந்தது. இந்தப் புகைப்படத்துக்கு ‘காற் பந்துத் திடலில் பல வேலைகளுடன் உள்ளார்’ என்று குறிப்பும் எழுதப் பட்டிருந்தது. ஆனால் திரு டர்ன்புல் பியருடன் இருந்ததை பலர் கடுமையாக விமர்சித்துள் ளனர். “குழந்தையுடன் பீரையும் வைத்திருப்பது அவமானம்,” என்று மார்க் வாக்கர் என்பவர் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். இப்படி கண்டனங்கள் கிளம் பிய வேளையில் அவருக்கு ஆதர வாகவும் விமர்சனங்கள் குவிந்தன. பிரதமர் டர்ன்புல் ஏதும் தவறு செய்யவில்லை என ஆஸ்திரேலியர் கள் பலர் தற்காத்து விமர்சனங் களை பதிவு செய்தனர். “என்ன அழகான புகைப்படம், திரு டர்ன்புல்லுக்குப் பேரக் குழந்தையுடன் நேரத்தை மகிழ்ச்சி யாக செலவிட அனைத்து உரிமைகளும் உள்ளன,” என்று ஜான் ராபர்ட்சன் என்பவர் தெரிவித்திருந்தார்.\nரசாயன ஆயுத நிபுணர்கள் டூமா நகரைப் பார்வையிட சிரியா அனுமதி\nநஜிப்: கட்சி உறுப்பினர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்\nசிங்கப்பூரிலிருந்து வரும் வாக்காளர்களுக்கு இலவச பேருந்து பயணம்\nசர்ச்சையை கிளப்பும் முன்னாள் பெண் அமைச்சர்கள் இருவர்\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nஆசைக்கு இணங்க மூளைச்சலவை செய்த கல்லூரிப் பேராசிரியை\nடோனி க��த்திலிருந்தும் கைகூடாத வெற்றி\nபஃப்ளோ சாலையில் பூக்கடைக்குள் கார் புகுந்தது; ஊழியருக்கு இலேசான காயம்\nவேலைவாய்ப்புகளுக்கு புதிய இணைய வாசல்\nபயன்பாட்டுக் காலத்தை இரட்டிப்பாக்கும் புதிய உணவு பதனீட்டு ஆலை\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nஅரசியல் கடலில் கலக்கும் காவிரி ஆற்றுப் பிரச்சினை\nஒரு கண்டத்திற்கு உரிய அத்தனை இயற்கை இயல்புகளையும் கொண்ட இந்தியா துணைக் கண்டமாகத் திகழ்கிறது. பல மொழி, பல கலாசார பூமியாக இருக்கின்ற அந்த நாடு, பல... மேலும்\nதமிழ்ப் புழக்கத்தை மேம்படுத்த உதவிய ‘களம்’\nதமிழ் மொழி விழாவையொட்டி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 'களம் 2018' என்னும் நிகழ்ச்சியை... மேலும்\nமாணவர்கள் பள்ளிக்கு அப்பாலும் மொழியில் தொடர்ந்து ஈடுபடுவதற் கான தளத்தை ஏற்படுத்தியுள்ளது ‘இளமைத்தமிழ்.காம்’. கடந்த 2014 முதல் இணையத் தில்... மேலும்\nஒன்றிணைந்து தமிழ் வளர்க்க ஊக்குவிப்பு\nபள்ளிகள், தொடக்கக்கல்லூரி கள், பலதுறைத் தொழிற்கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய வற்றில் இருக்கும் தமிழ் மன்றங் கள் மொழி சார்ந்த போட்டிகள், கலை... மேலும்\nசிங்கப்பூரில் பல்வேறு தரப்பினர் நடத்தும் 58 நிகழ்ச்சிகளோடு இவ்வாண்டு தமிழ்மொழி விழா களைகட்டியுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி இம்மாதம் 29ஆம்... மேலும்\nகாணொளிப் பிரியர்களுக்கு இலவச ‘எடிட்டிங்’ செயலிகள்\nஇப்போதெல்லாம் புகைப்படங்கள் எடுப்பதற்கும் காணொளிகள் எடுப்பதற்கும் கைபேசிகள் முக் கியமாகப் பயன்படுகின்றன. அதிலும், இப்போது வரும் கைபேசிகளால்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-04-19T13:11:10Z", "digest": "sha1:ME3XE7YX7VR252DBWDGW6F6THG5RYB5X", "length": 7090, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகலப்பரப்பு காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்க��ள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅகலப்பரப்பு காட்சி (panoramic view) என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். தற்போதைய நிழல்படக் கருவிகள் அகலப்பரப்பு காட்சியை எடுக்கும் வண்ணமாக வெளிவருகின்றன.\nஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி; எதிரே தெரிவது ஹொங்கொங் தீவு.\nபுனித பேதுரு பேராலய முகப்பின் அகலப்பரப்பு காட்சி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அகலப்பரப்பு காட்சிகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 05:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=13005", "date_download": "2018-04-19T13:36:27Z", "digest": "sha1:MNDW3FXOLL4MIPG4O5VEQRS3Q2HZATGL", "length": 13993, "nlines": 366, "source_domain": "www.vikatan.com", "title": "sensex | ஜி20 பாலிசி மேக்கர்ஸ் உறுதியால் சென்செக்ஸ் உயர்வு!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஜி20 பாலிசி மேக்கர்ஸ் உறுதியால் சென்செக்ஸ் உயர்வு\nமாலை 3.30 மணி நிலவரம்\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்றைய மாலை நேர வர்த்தகத்தில் 292 புள்ளிகள் உயர்ந்து ஏற்றத்துடன் நிறைவடைந்தது.\nஇன்றைய காலை நேர வர்த்தகத்தில் ஆசிய சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் வர்த்தகமாகி வந்ததால் இந்திய பங்குச்சந்தைகள் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வந்தது. இந்த நிலையில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த கொள்கை பகுப்பாளர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உறுதியளித்துள்ளனர். இதுமட்டுமின்றி இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நேரடி முதலீடு குவிந்ததது. இதன் தாக்கத்தினால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய நாளில் ஏற்றத்தில் நிறைவடைந்தது.\nஇன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 292.10 புள்ளிகள் உயர்ந்து 28,095.34 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 94.45 புள்ளிகள் உயர்ந்து 8635.65 என்ற நிலையில் வர்த்தகமானது\nபேங்க் ஆப் பரோடா 155.85 3.42%\nமாருதி சுசூகி 4,550.55 3.08%\nஏஷியன் பெயின்ட்ஸ் 1,070.65 2.25%\nடாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 3,482.35 -3.26%\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\n“கேப்டன் மீம்ஸ் பார்க்காதவன் இந்த சரத்குமார்” - விஜயகாந்த் விழா கொண்டாட்டம்\n''இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர்\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n``போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் நடமாட முடியுமா” - ஹெச்.ராஜாவுக்கு ஆ.ராசா சவால்\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\nபல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/9640-2018-01-10-22-57-36", "date_download": "2018-04-19T13:26:22Z", "digest": "sha1:PCRJVCNIBWVFZIYB4VBFGGDQFAKMIYGN", "length": 9642, "nlines": 85, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆண்டாள் - வைரமுத்து சர்ச்சை : எச்.ராஜாவுக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் கண்டனம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஆண்டாள் - வைரமுத்து சர்ச்சை : எச்.ராஜாவுக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் கண்டனம்\nஆண்டாள் - வைரமுத்து சர்ச்சை : எச்.ராஜாவுக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் கண்டனம்\tFeatured\nஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்துக்காக அவரையும் அவரின் தாயாரையும் மனைவியையும் இழிவாகப் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது; வன்முறையைத் தூண்டும் ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முற்போக்கு எழுத்தாளர்கள் கூறியுள்ளனர்.\nஇது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச் செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:\nகவிஞர் வைரமுத்துவுக்கு பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கொலைமிரட்டல் விடுத்துள்ளார். ஆண்டாள் குறித்து வைரமுத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய சில கருத்துக்களுக்கு எதிர்வினை என்ற பெயரில் வாய்கூசும் வார்த்தைகளால் வசைமாரி பொழிந்துள்ளார். அவரது பேச்சு முழுக்கமுழுக்க வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது.\nஏற்கெனவே இவர் பெரியார் குறித்தும் மற்ற பல தலைவர்கள் பற்றியும் பேசிய பேச்சுக்கள் ஜனநாயகம் விரும்புவோரின் விமர்சனங்களுக்கு ஆளாகின. எப்போது பேசினாலும் வரலாற்றைத் திரித்துக்கூறுவது; எந்தத் தலைவரானாலும் ஏக வசனத்தில் பேசுவது, ஆத்திரமூட்டும் பேச்சால் வலுச்சண்டைக்கு இழுப்பது, எப்படியாவது மோதல் ஏற்படுமா, அதையே ஊதிப் பெரிதாக்கி தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளலாமா என அலைந்துதிரிவதாகவே அவரது பேச்சும் பாணியும் இருக்கின்றன.\nஅமைதியைக் குலைத்து கலவரத்தைத் தூண்டுவதற்காகவே அவர் பேசி வருகிறார். கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கு மாற்றுக்கருத்தைப் பேசுவது ஜனநாயகம். ஆனால் அவரது தாயையும் மனைவியையும்கூட இழிவாகப் பேசியிருப்பது ஏற்புடையதல்ல. மேலும் வைரமுத்துவை வீதியில் நடமாடவிடலாமா என்று ராஜா எழுப்பியுள்ள கேள்வி, பா.ஜ.க.வின் வன்முறை அரசியல் மூளையிலிருதே வெளிப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.\nஇஸ்லாமியர்களையும் சேர்த்து வம்புக்கு இழுத்து நபிகளை அவதூறாகப் பேசியிருந்தால் இந்நேரம் வைரமுத்துவின் தலை உருண்டிருக்கும் அல்லவா என்று கேட்டிருப்பது, என்ன நியாயம் கருத்தைக்கருத்தால் எதிர்கொள்வது என்ற நாகரிகத்தை நிராகரித்துவிட்டு பேசும்போதெல்லாம் வன்முறையைத் தூண்டும் விதமாகவே பேசும் எச்.ராஜாவுக்கு தமுஎகச கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.\nஅமைதியைச் சீர்குலைக்கும் அடாவடியான பேச்சுக்களை இனிமேலாவது எச்.ராஜா நிறுத்திக்கொள்வது நல்லது. பொது இடங்களில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசும் எச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஆண்டாள் வைரமுத்து சர்ச்சை , எச்ராஜாவு, முற்போக்கு எழுத்தாளர்கள் கண்டனம்,\nMore in this category: « புயலை கிளப்பிய மதுசூதனனின் கடிதம் ஆட்சிக்கு ஆபத்தா \tதினகரனின் ஸ்லீப்பர் செல் பேராசிரியர் தீரன் அதிமுகவிலிருந்து நீக்கம் »\nதமிழ்நாட்டில் விரைவில் லோக் ஆயுக்தா\nபுரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவியின் அதிரவைக்கும் வாட்ஸ் அப் உரையாடல்கள்\nகர்நாடகா தேர்தல் : இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டி\nஹெச். ராஜாவின் கருணாநிதி மீதான கீழ்த்தனமான விமர்சனம் - நெட்டிசன்கள் கடும் கண்டனம்\nஐபிஎல் : கொல்கொத்தாவின் சுழலில் சுருண்டது ராஜஸ்தான்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 94 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://parvaiyil.blogspot.com/2015/12/blog-post_16.html?showComment=1450264736076", "date_download": "2018-04-19T13:14:26Z", "digest": "sha1:76HGA45LJM4OV4DKJFGY3HZGRULCFW2D", "length": 26945, "nlines": 186, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: சுப்ரமணியன் சாமி! நீயே ஹீரோ!நீயே வில்லன்.", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nஎந்த வட்டத்துக்குள்ளும் உள்ளடக்கி விட முடியாத ஒரு அரசியல்வாதியென்றால் சுப்ரமணியன் சாமியாகத்தான் இருக்கும். அதுக்கு பயந்துகிட்டோ என்னமோ மோடியும்,ஜெட்லியும் கொஞ்சம் தள்ளியே வைத்திருக்கிறார்கள். கறுப்பு பணம் இந்தியாவுக்கு வந்ததா எனும் ஒளறுவாயனை கூட்டு சேர்த்துகிட்டு இருட்டு வீட்டில் டார்ச் அடிக்க பைத்தியமா என்ன\nசீனாவுக்கும் இந்தியாவுக்கும் பனிப்போர் என்றால் சுப்ரமணியசாமியை அனுப்பும் ஜனதா ஆட்சி.\nசோனியா காந்தி சொல்லித்தான் டீ பார்ட்டி வைத்து ஜெயலலிதாவின் உதவியால் வாஜ்பாய் அரசை கவிழ்த்தேன் என்ற வாக்குமூலம்,பின் ஜெயலலிதாவுக்கே ஆப்பு வைக்கும் விமர்சனங்கள்.\nஅப்ப தி.மு.க தானே நண்பனாக இருக்கனும்.அதுதான் இல்லை ராசாவின் மூலமாக ஸ்பெக்ட்ரம் 2G ஆப்பு. அப்புறம் இரண்டு மூணு வருசம் கழிச்சு பார்த்தா சுப்ரமணியன் சாமிக்கு வெத்திலை பாக்கு வைக்கிறது.\nதிராவிட கட்சியே தமிழகத்தில் இருக்ககூடாது. பிஜேபி எல்லா இடத்திலும் தனியா நிக்க வைச்சு ஜெயிக்கிறேனா இல்லையா பார்ன்னு ரங்கராஜ் பாண்டேவிடம் கிசு கிசு.தமிழ்நாட்டில் கழக அம்மிக்கல்லுகளே கூவத்தில் அடிச்சிகிட்டு போகும் போது நீர் வடிஞ்ச மழையில் மரத்தில் போய் உட்கார்ந்துகிட்ட பிளாஸ்டிக் மாதிரி சாமி கனவுக்கு மட்டும் குறைச்சலில்லை.\nநல்ல படிப்பு,புத்திசாலித்தனம்,ஹார்வேர்டு பட்டம் இருந்தும் தமிழர் நலனுக்கு எதிரான பார்வை.சும்மா கிடந்த கச்சத்தீவை இந்தியாவுக்கு சேர்ந்தது என்ற கேஸ் போட்டது,இப்பொழுது மீனவர்கள் பிரச்சினை உருவான பின் படகுகளை பிடித்து வைத்துக்கொள்ள இலங்கை அரசுக்கு சிபாரிசு செய்வது\nசுப்ரமணியன் சாமி பற்றி திருச்சி வேலுசாமி முன் வைக்கும் சந்தேகங்கள் கான்ஸ்பைரஸி தியரி மாதிரி மட்டுமே காணப்படுவதால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அர்னால்ட் கோஸ்வாமிக்கு தகுந்த மாதிரி சத்தம் போடும், மற்ற கருத்தாளர்கள் எல்லாம் முட்டாள்கள்,தான் மட்டுமே புத்திசாலிங்கிற அலட்சியம் செய்யும் சிரிப்பு/. நான் பேசும் போது வாயை மூடிகிட்டிருக்கனும்.குறுக்கிடாதே1ஆனால் நீ பேசும் போது நான் அர்னால்ட் கோஸ்வாமிக்கு பக்கத்து வீட்டுக்காரனாக்கும்.\nதமிழர்களை,விடுதலைப் புலிகளை ஆகாது இலங்கைதான் புடிக்குதுன்னா அப்ப சோனியா காந்தியை பிடிக்கனுமில்ல.அது என்ன காரணமோ ஆங்கிலத்தில் Personal vengence என்று சொல்லும் தனிப்பட்ட காழ்ப்புணர்வு.இவர்களுக்குள் என்ன விரோதமென்றே கண்டு பிடிக்காத அளவுக்கு ராகுலையெல்லாம் மக்கு,டூப்ளிகேட் சர்டிபிகேட்ன்னு போட்டு வாங்குவது.\nநேஷனல் ஹெரால்டுன்னு ஒரு பத்திரிகை வந்தது யாருக்கு தெரியும்.நமக்குதான் வருசத்துக்கு ஒரு முறை கஜனி மெமரி லாஸ் நோய் இருக்குதே.ஆனாலும் மண்டைக்கு எப்படிதான் வேர்க்குதோ 5 லட்சம் முதலீடு செய்த வியாபார நலன் நாடாத நிறுவனத்துக்கு 2000 கோடி எப்படி வந்ததுன்னு துருவி சட்ட புத்தியால் இப்பொழுது சோனியாவுக்கு செக்மேட் வைத்திருக்கிறார்.\nஒரு புறம் பார்த்தா சோனியா குடும்பம் மீதான கோபம் மாதிரி தெரிந்தாலும் மந்திரி பதவி கொடுக்காமலே இழுத்தடிக்கிற கோபத்துல யாரையாவது கிள்ளி வைக்கலாமென சோனியாவை கிள்ளி வைத்தாரோ.திருச்சி வேலுசாமி சொல்லும் போதே சோனியா கேட்டிருக்கனும்.அவருதான் கான்ஸ்பைரஸி தியரின்னா மன்மோகனை வைத்தே கொஞ்சம் ஆட்டம் காட்டியிருக்கலாம்.காங்கிரசே பயந்துகிற மாதிரிதான் குண்டு வீசுகிறார்.இதில் ப.சிதம்ப்ரமெல்லாம் பம்முவது நல்லாவே தெரியுது.\nஒரு புறம் கல்லூரி மாணவர்களின் ஆ என்ற ஆச்சரியம்.இன்னொரு பக்கம் பாதி வழுக்கை மண்டையில் தமிழ்நாட்டில் முட்டை அபிஷேகம்.\n நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா\nஇப்பவெல்லாம் சுட சுட முறுகலா தோசை செய்ய முடிவதில்லை.மாவு ஊத்துன உடனே தோசை ரெடின்னு ஓட்டலில் தோசைக் கல்லை ஒரு தட்டு தட்டுற மாதிரிதான் இந்த பதிவு.\nசுப்ரமணியன் சாமியை இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள பழைய காஞ்ச வடை இணைப்பு கீழே.\nஇல்லைன்னா இன்னும் ஆறியும் ஆறாமலுமான 2G படத்தை கிளிக்கவும்.\nஎங்க ஊரு அரசியல்வாதியெல்லாம் சுப்ரமணியன் சாமி ஒரு ஆளா பேசிப்பாங்க..அ...எல்லாம் தெரியும்..அதான் எல்லா அரசியல்வாதியையும் கண்ணுல விரல் உட்டு ஆட்டுறான் சொல்லுவாங்க ராஜநட..\nவாங்க@ நீங்க போட்ட சிவப்பு மஞ்சள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்குது. பரதேசிகள் முன்னேற்றா கழகம்ன்னு ஒரு கட்சி ஆரம்பிக்கலானுன்னு இருக்கேன்.அதுக்கு உங்க கலரை கட்சிக்கொடியா போடலாம்ன்னு இருக்கேன். நேரம் கிடைத்தால் கட்சி கொள்கைகள் பற்றி பதிவு போட்டுடலாம்.\nஇப்ப உங்க பின்னூட்டத்துக்கான பதில்.சுப்ரமணியன் சாமிக்கு பலரின் வீக்னெஸ் தெரிகிறது.வீக்னஸ்ன்னா என்ன அளவுக்கு மிஞ்சிய பணம் சம்பாதிப்பது. இந்திய பொருளாதார துறை,இன்கம் டேக்ஸ்,அமெரிக்க சீன உளவுன்னு கொஞ்சம் கையில் சரக்கு இருக்கும் போல.அதனால்தான் கண்ணூல விரல விட்டு ஆட்டுற வேலையெல்லாம் போல.\nபார்க்கலாம் சுப்ரமணியன் சாமியின் நாரத வேலைகளான 2G,டெக்கான் ஹெரால்டு போன்ற கண்ணுல விரலை விட்டு ஆட்டுவது பலனளிக்குமா இல்ல காலப்போக்கில் அமுங்கி போகுமான்னு.\nதமிழ்நாடே மறந்து போன 2G யை எதுக்கு இப்ப அதுவும் மழைத்தேர்தல் சாதகத்துல இவன் நோண்டுறான்னு உடன்பிறப்புக்கள் யாரோ கூவுற மாதிரி காதுல விழுதே:)\nஇம்மாதிரி ஒரு ஆள் இந்திய அரசியலுக்குத் தேவை என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளுவதில் இந்த ஆளுக்கு நிகர் இவர்தான். கொஞ்சம் அதிபுத்திசாலியாக வேறு இருப்பதால் பிசினஸ் நன்றாக ஓடுகிறது. இந்தக் கட்சிக்காரன் என்று இல்லை, எல்லாக் கட்சிக்காரனுக்கும் எதிரி தன்னுடைய கட்சிக்குள்ளும் வெளியிலும் இருக்கிறான். ஆனால் அவனைப் பற்றி நம்மால் பேசமுடியாது. ஆனால் அவனைப் பற்றிப் பேச வேண்டிய தரவுகள் கைவசம் இருக்கிறது. என்ன செய்யலாம் அந்த ஆளை ஒன்றுமில்லாமல் செய்ய நம்மால் பல காரணங்களால் முடியாது. அதற்கென்றே இருக்கும் குறிப்பிட்ட ஏஜன்சியிடம் பணத்தையும் தரவுகளையும் தந்துவிட்டால் அந்த ஏஜன்சியே சகலத்தையும் பார்த்துக்கொள்ளும் இல்லையா அந்த ஆளை ஒன்றுமில்லாமல் செய்ய நம்மால் பல காரணங்களால் முடியாது. அதற்கென்றே இருக்கும் குறிப்பிட்ட ஏஜன்சியிடம் பணத்தையும் தரவுகளையும் தந்துவிட்டால் அந்த ஏஜன்சியே சகலத்தையும் பார்த்துக்கொள்ளும் இல்லையா அதுதான் இந்தியாவில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கிறது.\nஜெ இன்னும் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் சு. சாமி இந்த விவகாரத்தைக் கையிலெடுக்கப்போகிறார் என்பது ஜெவுக்குத் தெரியுமா தெரியாதா சு. சாமி இந்த விவகாரத்தைக் கையிலெடுக்கப்போகிறார் என்பது ஜெவுக்குத் தெரியுமா தெரியாதா என்பதுபோன்ற பூச்சாண்டிகளை இன்னமும் நம்பித் தொலைக்கும் அப்பாவித் தமிழர்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.\n கடந்த சுப்ரமணியன் சுவாமி பதிவில் ஹிட்ச்காக் படங்களைப் பார்ப்பதுபோன்ற மனநிலையில் இவரது அலட்டல்களைத் தவிர்க்கமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.\nஇந்த பதிவு போட்டதின் காரணமே நீங்கள் குறிப்பிட்ட ஹிட்சாக் நிலைதான்.\nநேரமிருந்தால் இந்த யூடியூப் காணொளி பார்க்கவும்.\nஉங்கள் கருத்தின் படி ஒரு நூலின் நுனி கிடைத்தால் அது சம்பந்தமான துறையைத்தான் நாடுகிறார். உதாரணமாக நஷ்ட ஈடு கோரும்படியில்லாமல் ஒருவர் மீது யார் வேண்டுமென்றாலும் பொதுநலன் கருதி கேஸ் போடலாம் என்கிற சட்டத்தின் ஒரு நுனியை வைத்துக்கொண்டு கேஸ் போட்டால் இது வருமான வரித்துறை சம்பந்தப்பட்டதுன்னு நீதிமன்றம் சொன்னால் உடனே வருமான வரித் துறை போய் சான்றிதழ் கேட்டு வாங்கி விடுகிறார்.அதன் அடிப்படையில் கேஸை வலுவாக்க முயலும் போது எதிரணி பணிந்து விடுகிறது என்பதோடு விவாதம் பார்க்கும் நாமக்கே எங்கோ புகையுதேங்கிற மாதிரிதான் தோன்றுகிறது. சோனியா சார்பாக வாதாடும் லாலாவின் விவாதம் பார்த்தாலே சம்திங் ராங்க்ன்னு தான் தோன்றுகிறது.\nஆனால் தமிழகம் சார்ந்து மண்டை ஏன் எதிராகவே யோசிக்குதுன்னு தெரியலையே\nஇந்த பதிவை எழுதும் போது ப.சி பற்றி குறிப்பிட்டது எதேச்சையாக பழைய நினைவுகள் சார்ந்து சொன்னது.ஆச்சரியமாக இன்றைய செய்தி\nகார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை.\nஇந்த பின்னூட்டம் Just for the record பின்னால் அசை போட்டுப் பார்க்க.\nசுப்ரமணியன் சாமியை ராஜ நடராஜன் விமர்சிக்கும் முறை சிறந்த முன்மாதிரியானது.\nசிலர் ஒருவரை விமர்சிப்பதே ஜாதி சொல்லி,ஜாதி துவேஷத்தை கொட்டுவதற்காகவே.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nகுரங்கு மர புளியம் பழம்\nஅர்னாப் கோஸ்வாமியை புரிந்து கொள்ள\nகமலின் மறு அறிக்கையும் கொஞ்சம் சித்த வைத்தியமும்\nகமலின் வெட்கமும் அரசின் அறிக்கையும்\nதமிழக வெள்ளம் மீள் கட்டமைப்பு\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=134", "date_download": "2018-04-19T13:43:17Z", "digest": "sha1:SDMQUTPMU2P7J34ESONCPUWKO5B5IC5F", "length": 17304, "nlines": 101, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » இயேபின்ட புஸ்தகம் 🎬", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nஎந்தவொரு ஆட்சி, அதிகார முறைமையும் துரோகத்தனத்தால் கட்டியெழுப்பப்பட்டது. அது தன்னை நிலை நிறுத்த எந்தவொரு விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும். பதவி வெறிக்கு முன் பந்த பாசம் கூட நிலைத்திருக்காது.\nஆனால் இப்படியானதொரு கட்டமைப்பு என்பது நிலைத்திருக்காது, அடிமைத் தளையிலிருந்து தன் சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்ள, சமூக விடுதலை நோக்கிய, தன்னலம் பாராத போராளிகள் தோற்றம் பெறுவர்.\nமன்னராட்சிக் காலத்திலிருந்து, ஐரோப்பியர் காலம், அதற்குப் பின்னான குடியாட்சி அரசமைப்பு வரை இது முடிவில்லாத சக்கரச் சுழற்சி. இதைத்தான் “இயோபின்ட புஸ்தகம்” திரைப்படமும் பதிவாக்குகிறது.\nஇந்திரா காந்தி அரசால் இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட காலப்பகுதி, 1977 ஆம் ஆண்டு தான் எந்த நேரமும் கைதாகலாம் என்ற சூழலில் கம்யூனிஸ்ட் தலைவர், தன் கழிந்த நினைவுகளை, வரலாற்றின் பழைய பக்கங்களை எழுத ஆரம்பிக்கிறார். அதுதான் “இயோபின்ட புஸ்தகம்” (The Book of Job).\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்குப் பாய்கிறது கதை. ஹாரிசன் என்னும் வெள்ளைக்காரர் கேரளாவின் மூணாறு பகுதியிலே தேயிலைத் தோட்டங்களை நிறுவித் தன் வர்த்தகப் பரப்பை ஆரம்பிக்கிறார். அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய வாழ்க்கைப்பட்டவர்களை அடிமைகளாக வழி நடத்தும் வகையில் விசுவாசமிக்க ஒருவனைக் காண்கிறார். அவனைக் கிறீஸ்தவனாக்கி இயோப் (Job) என்று பெயரும் சூட்டப்படுகிறது.\nமுரட்டுத்தனமும், மிருக குணமும் கொண்ட இயோப் இப்போது ஹாரிசனின் முற்று முழுதாக நம்பிக்கைக்குரிய விசுவாசி. ஏற்கனவே திருமணமான உள்ளூர்ப் பெண் கசாளி மேல் ஹாரிசனின் பார்வைபடுகிறது. கசாளியின் கணவனைக் கொன்று அவளை ஹாரிசனின் ஆசை மனைவி ஆக்குகிறான் இயோப்.\nஇயோப் இற்கு ட்மித்ரி, இவான், அலோசி என்று மூன்று பையன்கள்.\nஇந்த நிலையில் முதலாம் உலக யுத்தம் ஆரம்பிக்கிறது. ஹாரிசனின் தேயிலை வர்த்தகம் படுத்துவிட அவர் இங்கிலாந்து செல்ல முனைகிறார். ஆனால் கொச்சினில் வைத்து அவருக்கு நோய் முற்றி இறக்கிறார்.\nஇயோப் தன் கையில் அதிகாரத்தை எடுக்கிறான். மூணாறின் தேயிலை வயல்கள், ஹாரிசனின் பங்களா உள்ளிட்ட சொத்துகளைக் கையப்படுத்தி விடுகிறான். கர்ப்பவதியான ஹாரிசனின் ஆசை மனைவி கசாளியை வீட்டை விட்டு அடித்துத் துரத்துகிறான்.\nஇயோபின் மூத்த மகன் ட்மித்ரியும் இரண்டாமவன் இவானும் தன் தந்தை போன்ற முரட்டுச் சுபாவம் மிக்க வஞ்சகர்களாக வளர்கிறார்கள். ஆனால் கடைசிப் பையன் அலோசியோ இளமையிலேயே இறந்து போன அவனின் தாயைப் போல இரக்க சுபாவம் கொண்டு வளர்கிறான். அவனின் நட்பு வட்டம் காசாளியின் மகள், மலைக் கிராமத்துப் பையன் செம்பன் என்று சிறியது.\nஆனால் சிறுவன் அலோசி, தம் அண்ணன் இருவரும் வேலைக்காரியைப் பாலியல் வன் கொடுமை செய்து கொன்று தூக்கியதைக் கண்டு வெறுத்துப் போய் தன் வீட்டை விட்டே ஓடுகிறான்.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயங்கிக் கொண்டிருந்த Royal Navy இல் கடற்படை வீரனாகச் சேர்ந்த அலோசி 1946 ஆம் ஆண்டில் மீண்டும் தம் சொந்த பூமிக்கு வருகிறான்.\nஇயோப் மற்றும் அவனது மகன்களது கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மூணாறு வாழ் அப்பாவிக் குடிகள் எப்படிக் காப்பாற்றப்படுகிறார்கள், ஆங்கிலேயர் ஆட்சியின் நிர்வாகத்தில் இருந்த இந்தியக் கடற்படையில் இருந்த அலோசியின் மறுபக்கம் என்ன, இந்த மூணாறுப் பகுதியின் வளத்தைச் சுரண்ட வரும் மதுரை அங்கூர் ராவுத்தரின் சதி வலையில் சிக்கும்இயோபின் ராஜ்ஜியத்தின் நிலை என்ன இதைத்தான் தொடர்ந்து பேசுகிறது இயோபின்ட புஸ்தகம்.\nஒரு வரலாற்றுப் பகைப்புலத்தோடு எடுக்கப்பட்ட இந்திய சினிமா இலக்கியத்தை இந்தப் படமளவுக்கு நேர்த்தியாக, என்னுடைய அனுபவத்தில் கண்டதில்லை. அதற்குக் காரணமே பிரமாண்டம் என்ற பெயரில் சாரமிழந்து போன காட்சியமைப்பு, எடுத்துக் கொண்ட சிக்கலான கதையமைப்பை எந்த வித வர்த்தக மாமூல் விஷயங்களுக்கும் ஆட்படாது நிறுவுதல், வெறும் பிரமாண்டத்தை மட்டும் காட்டிக் கதையில் கோட்டை விடுதல் என்ற நிலை இல்லாதிருத்தல் என்ற வகையிலேயே இதுவொரு கச்சிதமானதொரு படைப்பு.\nஇயக்குநர் அமல் நீராட் உடன் இணை தயாரிப்பாளர் இந்தப் படத்தின் நாயகன் பகத் பாஸில். இந்தப் படத்தின் கதையை ஒரு சொட்டுக் கூடச் சிதற விடாது காட்சியமைப்பில் பெரும் நியாயத்தைக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளரும் இயக்குநர் அமல் நீராட் தான். ஒளிப்பதிவுக்கும், காட்சிக் களன்களுக்கும் நூறு புள்ளியை இறைக்கலாம்.\nநல்ல இயக்குநர் மட்டுமல்ல மலையாள சினிமாவின். இன்றைய நம்பிக்கைக்குரிய குணச்சித்திர ஆளுமை லால் தான் கொடுங்கோலனான இயோப் ஆக வருகிறார். தமிழ்ப்படங்களில் சாதா வில்லனாக்கிப் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கும் நாம் லால் இம்மாதிரியான அமானுஷ்ய நடிப்பைக் கொடுத்த படங்களைத் தேடியெடுத்துப் பார்க்கும் போது அவரின் உண்மையான பரிமாணம் விளங்கும்.\nநான் நினைத்தே பார்க்கவில்லை, ஒடிசலான தற்காலத்துத் தலைமுறை நடிகன் ஜெயசூர்யா அங்கூர் ராவுத்தர் என்னும் மதுரைக்கார வணிகராக நெஞ்சில் வஞ்சமும், முகத்தில் கள்ளமும் பொதிந்திருக்கும் வெளிப்பாட்டை அநாயசமாகக் காட்டியது. இந்தப் படத்தில் லால் இற்கு அடுத்து நடிப்பென்ற வகையில் இவருக்குத் தான் கனமான வேலை கிட்டியிருக்கிறது.\nஇயோபின் கடைசி மகன், அலோசி என்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட வாலிபனாக பகல் பாஸில், நாயகன் என்பதற்காகத் தன்னை மீறிய நாயகத் தனத்தைத் தன் படங்களில் காட்டாதவர் இந்தப் படத்திலும் அடக்கமாகத் தன் எல்லையில் நின்று சாதிக்கிறார். இன்னும் அந்த செம்பன் என்ற மலைவாசி இளைஞனாக விநாயகன் இன்று கேரளாவைத் தாண்டி கவனிக்கப்படும் நடன், தன் கணவன் இவானின் (இயோபின் இரண்டாவது மகன்) துன்புறுத்தலுக்கு அடங்கிப் போனாலும் தன் கனவுலத்தில் வாழ்ந்து கொண்டே வஞ்சம் தீர்க்கக் காத்திருக்கும் ரஹேல் என்ற பாத்திரத்தில் வரும் பத்மப்ரியா, ஹாரிசனின் மகளாக ஏழ்மையும், மர்மமும் முகத்தில் புதைத்து வைத்திருக்கும் மார்த்தா என்ற இஷா சர்வாணி என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொரு பாத்திரங்களும் கச்சிதமாகப் பொருந்திப் போன நடிகர்களின் பங்களிப்பு.\nபடத்துக்கு அளவாகத் தூவப்பட்ட இசைக் கலவையை நேஹா நாயரும் யக்ஸன் கேரி பெரேராவும் சிறப்பான பங்களிப்பு. ரஹேலின் கனவுலகத்தில் பின்னணியில் ஒலிக்கும் “மெளனமே இதென்ன சொல்கிறாய்” https://youtu.be/q5V3iMGCRA் உஷா உதூப் பாடும் அந்தத் தமிழ்ப்பாட்டு அப்படியே காட்சியமைப்போடு படத்தை உலகத் தரத்தில் அமர்த்துகிறது.\nஅலோசி & மார்த்தா காதல் பாடலைத் தவிர்த்திருக்கலாம்.\nஇந்தப் படம் கேரளாவில் வசூல் ரீதியாகவும், விருதுகளாலும் பெருமை சேர்த்திருக்கிறது. இருப்பினும் இந்தியத் தேசிய விருதுகளிலும், சர்வதேசப் பட விழாக்களிலும் அதிகம் கவனிக்கப்பட வேண்டியது.\nஎங்கோ பிறந்து, எங்கோ வளர்பவன் தனக்கு செளகரியமான வாழ்விடங்களைத் தேடிப் போகின்றான். வரலாற்றின் எல்லாக் காலகட்டத்திலும் அதர்ம நெறிகளோடு வாழத் தலைப்பட்டவர்களின் முடிவுரையை அலோசி போன்ற போராளிகளால் எழுத வேண்டியிருக்கிறது. சுதந்தரத்துக்குப் பின்னான மக்களாட்சியில் அலோசி போல் ஒருவன் வருகைக்காகக் காத்திருக்கிறது “இயோபின்ட புஸ்தகம்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=1", "date_download": "2018-04-19T13:23:52Z", "digest": "sha1:JGQ53ZVZ3E774GAHVE3SNBNMVBXVPWT6", "length": 4493, "nlines": 61, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nஊற்று – சிறப்பு பார்வை – மார்ச் -2018\nஊற்று – சிறப்பு பார்வை – மார்ச் -2018 ...\nமாண்புமிகு கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் கவர்னர், போலீஸ் உயரதிகாரிகள் அடங்கிய குழுவிற்கு பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் பாதுகாப்பு கோரி கடிதம்\nமாண்புமிகு கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் கவர்னர், போலீஸ் உயரதிகாரிகள் அடங்கிய குழுவிற்கு பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் பாதுகாப்பு கோரி கடிதம் கர்நாடாகவில் அன்மைக் காலமாக ...\nஊற்று – சிறப்பு பார்வை – பிப்ரவரி – 2018\nஊற்று – சிறப்பு பார்வை – பிப்ரவரி - 2018 ...\nஊற்று – சிறப்பு பார்வை – ஜனவரி – 2018\nஊற்று – சிறப்பு பார்வை – ஜனவரி – 2018 ...\nஊற்று – சிறப்பு பார்வை – அக்டோபர் – 2017 ...\nதமிழ்ச் சங்கத் தலைவருக்கு தமிழ்த்தோன்றல் விருது\n\"இலக்கியச்சோலை\" சார்பில் பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவருக்கு \"தமிழ்த்தோன்றல்\"விருது . இலக்கியசோலையின்சார்பில் பெங்களூரு சிறப்பிதழ் வெளியீட்டில்,22.10.2017 அன்று நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் பெங்களூர்த் தமிழ்ச் ...\nமேயர் திருவள்ளுவருக்கு மாலை அணிவித்தார்\nமேயர் திருவள்ளுவருக்கு மாலை அணிவித்தார் மேயர் சம்பத்ராஜ் 8.10.2017.ஞாயிறு அன்று பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு வருகை புரிந்து சங்கநிர்வாகிகளுடன் திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ...\nமதிப்புமிக்க விருதுகள் - தலைவர் தி.கோ. தாமோதரன் ...\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூலை – 2017\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூலை – 2017 ...\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haja.co/want-bright-look-try-this/", "date_download": "2018-04-19T13:53:25Z", "digest": "sha1:QQZPG5ZZRDT2DTVW3K4USUIHWTATUJDN", "length": 8797, "nlines": 165, "source_domain": "www.haja.co", "title": "Want Bright Look – Try This !!! | haja.co", "raw_content": "\nபழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசுங்கள்.முகம் பளபளக்கும் பப்பாளி பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவவும் முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.\nஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாக்கி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும் கண்கள் பளீச்சாகும்வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிரகு கழுவி விடவும்.\nவெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெறும் தர்பூசினி பழச்சாறு, பயற்றமாவு கலந்து முகத்தில் பூசினால் முகம் புதுப்பொலிவு கிடைக்கும்.\nதக்காளிப்பழத்தை முகத்தில், கைகளில் தடவி வரவும் இப்படி தினமும் ஒரு 10 நிமிடம் நம் அழகுக்காக செலவு செய்தால் வயதானாலும் இளமையாக இருக்கலாம்.\n5 அல்லது 6 திராட்சைப் பழங்களை முகத்தில் சாறு படுமாறு நன்கு தேய்த்து விடவும். கழுத்துப் பகுதிகளிலும் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து பச்சைத் தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.\nகடலை மாவுடன் தண்ணீர் அல்லது கிளிசரின் சேர்த்து விழுதாக்கி அதனை முகத்தில் தேய்த்து வந்தால் முக அழகு மெருகேறும்.\nஉடம்பில் கறுப்பாக இருக்கும் முட்டி, மூட்டுப் பகுதிகளில் தயிர் அல்லது எலுமிச்சை சாறை தேய்த்து வந்தால் விரைவில் கருமை நீங்கும்.\nமுகத்தில் பருக்கள் உள்ளவர்கள் பேசியல் செய்ய வேண்டும். பருக்கைள கிள்ளுவதோ, அதனை சுரண்டுவதோ தவறு.\nகறுப்பான தேகம் கொண்டவர்கள், உடனடியாக வெள்ளையாக்குவோம் என்று விளம்பரங்களை நம்பி எந்த மருந்துகளையும் முகத்தில் போட வேண்டாம்.\nசிறுநீரக கல்லை கரைக்கும் முறை\nHealth Benefit of Fenugreek–Methi | வெந்தயத்தின் மருத்துவக்குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2013/02/the-bands-visit-2007.html", "date_download": "2018-04-19T13:10:34Z", "digest": "sha1:GIW3TGM4YKKK62B2DFCYD3IKTFQ3RZK5", "length": 38238, "nlines": 539, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): The Band's Visit-2007-இஸ்ரேல் /உலகசினிமா/ பாலைவனத்தில் தவிக்கும் இசைக்குழு.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nThe Band's Visit-2007-இஸ்ரேல் /உலகசினிமா/ பாலைவனத்தில் தவிக்கும் இசைக்குழு.\nஅன்பே சிவம் படத்துல ...மாதவன் கமல் பேசற சீன் அது...\nமாதவன் கமலை பார்த்து சொல்வாரு....\nஉங்களை மாதிரி எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இல்லை.\nஎனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னு யார் சொன்னதுன்னு கமல் மாதவன்கிட்ட கேட்பாரு\nஓ இப்ப திடிர்ன்னு கடவுள் நம்பிக்கை வந்துடுச்சா\nகமல் மாதவனை கை காட்டுவார்...........\nIts not joke… முன்ன பின்ன தெரியாத அந்த சின்ன பையனுக்காக கண்ணீர் விடறிங்களே... அதுதான் கடவுள்.....\nதேங்யூ... என்ன திடிர்ன்னு பணிவு....\nநினைச்சேன் ஏதாவது ஹூக் இருக்கனுமே\nசரி நீங்க கடவுள்ன்னு யார் சொன்னது\nமலைமேல பொட்டிக்கடை வச்சி இருக்கற ஒரு அம்மா சொல்லிச்சி... அதுல இருந்து நானும் நம்ப ஆரம்பிச்சிட்டேன். புரியலை இல்லை புரியக்கூடாது அதுதான் கடவுள் என்பார் கமல்...\nஎதிர்பார்ப்பு இல்லாமல் சக மனிதர்களுக்கு உதவிகள் செய்திடும் அத்தனை மனிதர்களும் கடவுள் என்பதைதான் அன்பே சிவம் திரைப்படம் உணர்த்தியது....\nஅது போல என் வாழ்வில் நிறைய கடவுள்களை சந்தித்து இருக்கின்றேன்.... நானும் கடவுளாகி இருக்கின்றேன்...\nபக்கத்து அக்கத்துல இருக்கற மற்றும் ஆபிஸ்ல கூட வேலை செய்யறவன்க , நமக்கு தெரிஞ்சவன்க கடவுளா ஆவுறதும் ,இருக்கறதும் பெரிய விஷய மயிரே கிடையாது...\nஆனா வெளியூர்ல நட்ட நடுரோட்டுல நிற்கும் போது கடவுள் அவதாரம் எடுக்கறாங்க பாருங்க அவன்தான் பெரிய கடவுள் என்பேன்..\nநானும் என் மனைவியும் ஊட்டி டூ முதுமலை மசினிக்குடி வழியில் தனியாக போகும் போது பைக் பஞ்சாராகி நின்ற போது, நட்ட நடு வனத்தில் உதயக்குமார் என்பவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவினாரே அவர்தான் என்னை பொருத்தவரை பெரிய கடவுள்…..\n கீழ இருக்கும் பதிவை படிச்சா உங்களுக்கே புரியும்....\nஅது போல உலகில் நிறைய கடவுள்கள் இருக்கின்றார்கள்.... அப்படி ஒரு ரெஸ்ட்டாரன்ட் பெண் கடவுளை இந்த படத்தில் காட்டி இருக்கின்றார்கள்...\nThe Band's Visit-2007 படத்தின் ஒன்லைன் என்ன\nஎட்டு பேர் கொண்ட இசைக்குழு தவறான விலாசத்தில் சென்று அல்லல் படுவதுதான் படத்தின் ஒன்லைன்..\nThe Band's Visit-2007 இஸ்ரேல் படத்தின் கதை என்ன\nஎகிப்த்திய போலிஸ் இசைக்குழ ஒன்று எட்டு பேருடன் இஸ்ரேலுக்கு ,அரபு கல்சுரல் சொ��ைட்டியில் இசை நிகழ்ச்சி நடத்த செல்கின்றது. ஆனால் விலாசம் மாறி பாலைவனகிராமத்தில் தஞ்சம் அடைகின்றார்கள்... பணம் இல்லை , அது சின்ன கிராமம்,தங்க ஓட்டலும் இல்லை, பசி.. அவர்களுக்கு ஒரு சின்ன ரெஸ்ட்டாரண்டில் இருக்கும் பெண்மணி உதவி செய்ய முன் வருகின்றார்...\nஅவர்கள் எப்படி அந்த இரவை அந்த பாலைவனத்தில் இரவை கிழித்து சரியான நேரத்துக்கு நிகழ்ச்சிக்கு சென்றார்களா\nஏர் போர்ட்டில் இசைக்குழு தலைவன் டிசிப்ளின் பற்றி பேசுவதும் அதனை குழுவில் உள்ளவர்கள் பணிவதும்.. அதில் இளவட்டம் ஒன்று எதிர்ப்பதும் அந்த இரண்டு சினிலேயே அந்த குழு பற்றிய விவரத்தை சொல்லி விடுகின்றார்கள்.\nபோட்டோ எடுப்பதில் காட்டும் பர்பொக்ஷன் அங்கு ஏற்ப்படும் இடர் பாடு என்று ரசிக்க வைக்கின்றார்கள்...\nகவுந்து அடித்த எழுந்தாலும் மீசையில் மண் ஒட்டக்கூடாது என்று இருக்கு இசைக்குழு தலைவன் எதார்த்தாம் புரிந்து மெல்ல மெல்ல மாறுவதும்... இவர்கள் நிலைமை புரிந்து தானே உதவ முன் வருவது.... இரண்டு பேரும் வெளியில் காரில் சென்று வரும் போது அவர்கள் கதைகளை பகிர்வது அற்புதம்...\nஉலகில் எது கஷ்டமான காரியம் என்று அந்த பெண் குழு தலைவனிடம் கேட்க மீன்பிடிப்பது என்று சொல்வதும்.. அதில் என்ன பெரிய அட்வென்சர் இருக்கின்றது என்று கேட்க... அலை,நுரை அதன் சத்தம் எல்லாம் சிம்மபனியை ஒத்து இருக்கும் என்று சொல்லி விட்டு அந்த மீன் மேட்டர் ஊடே அப்படியே குடும்ப கதைக்கு உள்ளே நுழைவது கவிதை..\nஇரவில் எப்படி இசையை கன்டக்ட் செய்வது என்று அந்த பெண்ணுக்கு சொல்லி தருவது அழகு...\nமறுநாள் கிளம்பும் போது எல்லோரும் சொல்லி விட்டு வந்தாலும் அந்த இரவு கொடுத்த சந்தோஷத்தை அந்த இசைக்ழு தலைவனும் அந்த ரெஸ்டரன்ட் பெண்ணும் உணர்ந்து, பிரிய மனம் இல்லாமல் பிரியும் அந்த காட்சி கவிதை என்றால்...பை சொல்ல சின்ன கையசைப்பும் அப்படியே அவர்கள் இசைக்குழுவுக்கு கண்டக்ட் செய்ய அவர்கள்கை அசைக்க அப்போது வரும் பின்னனி இசை அருமை...\nஅதே போல அவர்கள் தங்கிய நகரத்தின் பெயரை பேப்பரில் எழுதி அவனிடம் கொடுத்த ஏப்போது நேரம் கிடைத்தாலும் இங்கே வா என்பதாய் சொல்லும் அந்த விஷூவல் டீரிட் அருமை..\nகேமரா பிரேம் அத்தனையும் அருமை... மற்றும் கவிதையான பிரேம்கள்.\nஇந்த படம் ஆஸ்கார் அவார்டுக்கு பாரின் லாங்வேஜ் கேட்டகிரியில் இஸ்ர��ல் சார்பாக அனுப்பிய படம்.. பட் இந்த படத்தை ஆஸ்கர் குழு நிராகரித்து விட்டது.\nகாரணம் படத்தில் 50 விழுக்காடுக்கு மேல் ஆங்கிலம் தாய் மொழியை விட அதிகமாக உபயோகபடுத்தி இருக்கின்றார்கள் என்பதுதான் நிரகரிப்புக்கு அவர்கள் சொல்லும் காரணம்.....\nஇந்த படம் எடுக்க நான்கு வருடங்கள் ஆனது என்று இயக்குனர் Eran Kolirin சொல்கின்றார்... ஏன் இவ்வளவு நாள் இந்த படத்துக்கு எடுத்துக்கொண்டார் என்பது விளங்கவில்லை... ஆனால் இந்த படம் பீல் குட் மூவி...\nஅரேபிய,இஸ்ரேல் உறவின் வேறு ஒரு பரிணாமத்தை இந்த திரைப்படம் சொல்கின்றது... இது பிடிக்காது ஆஸ்கார் கமிட்டியில் இருக்கும் ஒரு பொறம் போக்கு இதனை நிராகரிக்க இப்படி ஒரு காரணத்தை சொல்லி இருக்கலாம் என்று பட்சி சொல்கின்றது.\nஆனால் இந்த படத்தில் நடித்த Ronit Elkabetz விழாவில் பேசும் போது இந்த படம் இரண்டு விஷயத்தை கற்றுக்கொடுத்து இருக்கின்றது... அரேபியர்களை முதல் பார்வையில் எப்படி பார்க்க வேண்டும் என்று....\nஇந்த படம் பீல் குட் மூவீ... ரொம்ப நாள் ஆகிவிட்டது இப்படி படம் பார்த்து.. நேற்று யூடிவி வேல்ட் மூவிசில் இந்த படத்தை பார்த்தேன்... சேனல் மாற்றும் போது இந்த படம் கண்ணில் பட்டாமல் மிஸ் பண்ணாமல் இந்த படத்தை பாருங்கள்.\nLabels: இஸ்ரேல்., உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஉண்மையின் கணம் உரைக்கும் போது தெரிகிறது.அது போல் தங்கள் விமர்சனம்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nThe Band's Visit-2007-இஸ்ரேல் /உலகசினிமா/ பாலைவனத்...\nசாதனை மனிதர் ஜான் வில்லியம்ஸ்(happy birthday John ...\nவாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பர்களே...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (295) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (256) பார்க்க வேண்டியபடங்கள் (240) தமிழ்சினிமா (220) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (131) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (69) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல���லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2015/08/irandu-thalai-paambu-video.html", "date_download": "2018-04-19T13:36:49Z", "digest": "sha1:ZX6LMXBVKP74YDMU72JRUIISYPJISIQU", "length": 20248, "nlines": 194, "source_domain": "www.tamil247.info", "title": "2 தலை பாம்பை பார்க்க அசையாக இருந்தால் பார்க்கவும்..{வீடியோ காட்சி} ~ Tamil247.info", "raw_content": "\n2 தலை பாம்பை பார்க்க அசையாக இருந்தால் பார்க்கவும்..{வீடியோ காட்சி}\nசீனாவில் உள்ள மிருககாட்சி சாலை ஒரு இரண்டு தலை பாம்பிர்ற்கு அடைக்கலம் தந்துள்ளது.. இந்த பாம்பிற்கு இரண்டு மூளையும் ஒரு ஜீரன மண்டலமும் இருப்பதாக சொல்கிறார்கள்..\nஎனதருமை நேயர்களே இந்த '2 தலை பாம்பை பார்க்க அசையாக இருந்தால் பார்க்கவும்..{வீடியோ காட்சி}' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n2 தலை பாம்பை பார்க்க அசையாக இருந்தால் பார்க்கவும்..{வீடியோ காட்சி}\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு ��ெய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nசிகரெட் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந...\nவெகுநாள் ஆறாத சீழ் வைத்த புண்களை விரட்டும் வல்லமை ...\nசீன மொழியில் நமது திருக்குறள்..\nIlamai Enum Poongatru - இளமை எனும் பூங்காற்று\nசார், எந்த கடைல சரக்கடிச்சீங்கன்னு சொன்னீங்கன்னா, ...\nகுறட்டை வராமல் தடுக்க சில யோசனைகள்.. Stop Snoring...\nகுறட்டை விடுபவர்களுக்கு உகந்த சின்ன சின்ன வீட்டு வ...\nஒரு வாய் கறித்துண்டு கொடுத்த நன்றிக்காக இந்த தெரு ...\nவீட்டு குறிப்பு ~ இஞ்சி பல நாட்கள் கெடாமலிருக்க என...\nச��னஸ், நீர்கோவையால் வரும் தலைவலி, தலை பாரம் தீர்க...\nமனிதனிடமுள்ள மூன்றுவகையான குணங்கள்.. {பகவத் கீதை}\nசூறாவளி காற்றில் சிக்கிய கார் காணமல் போன காட்சி..{...\n2 தலை பாம்பை பார்க்க அசையாக இருந்தால் பார்க்கவும்....\n10 வயது பையன் ரயிலிருந்து கீழே விழுந்தும் அதிர்ஷ்ட...\n'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' - விமர்சனம் ~...\nகிளீன் இந்தியா திட்டம் வெறும் வாய் வார்த்தையாக இல்...\nவேகமாக படிக்க இந்த சின்ன பயிற்சியை பாலௌ பண்ணுங்க.....\nஒரு வீட்டிற்கு விருந்தினராக செல்லும் பொழுது நினைவி...\nவீ ட்டிற்கு விருந்தாளி வந்தால் எப்படி உபசரிக்க வேண...\nஇந்த பையன் கராத்தே போடும் அழகை பாருங்க.. உங்களுக்க...\nஹைடெக் முறையில் உணவு தேடி சாப்பிடும் பூனையை பாருங்...\nகேசரிக்கும் உப்புமாவிற்கும் என்ன வித்தியாசம் - அரு...\nவிலங்குகளை மயக்கும் வித்தை தெரிந்த வினோத சீன சிறும...\nஎந்தெந்த படுக்கையில் படுத்து உறங்கினால் என்னென்ன ப...\nமாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்\nபிளாஸ்க் நாற்றம் போக என்ன வழி.. {Flask odor remova...\nமுகம் பார்க்கும் கண்ணாடி பளபளவென சுத்தமாக இருக்க, ...\nமேஜிக் ஷோவில் நடந்த விபரீதம்.. பெண்ணின் உயிரை குடி...\nநண்டு ரசம் (நண்டு சூப்) சமையல்..\nகார்ன் ப்ளேக்ஸ் உப்புமா - {சமையல் செய்முறை}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-04-19T13:31:14Z", "digest": "sha1:62MC4UEMMAXE3JMF52OX375A65JQLP2O", "length": 10481, "nlines": 154, "source_domain": "senpakam.org", "title": "யாழ்நெல்லியடியில் இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்களால் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத���தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nயாழ்நெல்லியடியில் இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nயாழ்நெல்லியடியில் இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nயாழ்நெல்லியடியில் இரண்டு இளைஞர்கள் மீது நேற்றையதினம் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலக்க தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுதப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nவவுனியாவில் பொலிஸ் காவலரன் சேதமாக்கப்பட்டுள்ளது.\nபோலி நாணயத்தாள் வைத்த்ருந்த நபர் ஒருவர் கைது…\nஇடைக்காட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி…\nஇந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு இளைஞர்களும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை வறுமையில் உள்ள குடும்பம் ஒன்றிற்கு வழங்கிய பிரதேசசபை உறுப்பினர்\nகுஜராத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-04-19T13:51:38Z", "digest": "sha1:UHUE7WBEDO7S4CGX3DDNQOXAWPRC2XSQ", "length": 5748, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "செர்கி லெட்சுமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசெர்கி லெட்சுமி (பிரெஞ்சு: Serge Letchimy), பிரெஞ்சு நாட்டுத் தீவான மார்த்தினீக்கில் பிறந்தவர். பிரெஞ்சு பிராந்திய அரசுக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இவர் ஓர் அரசியல்வாதி ஆவார். இத்தீவின் ஒரே தமிழ் அரசியல்வாதி இவரே. இவர் பிரான்சின் சொர்போன் நகரில் படித்து புவியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 18:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global/2014/05/140503_observersrealese", "date_download": "2018-04-19T14:35:05Z", "digest": "sha1:AU4OUESTM5TV72AVZIPDJR7RXCFLZBPI", "length": 7359, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "சர்வதேச கண்காணிப்பாளர்கள் விடுதலை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption சர்வதேச கண்காணிப்பாளர்கள் விடுதலை\nகிழக்கு யுக்ரெய்னில் 8 நாட்களுக்கு முன்னதாக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்ட 7 சர்வதேசக் கண்காணிப்பாளர்களும் அவர்களுடன் சென்ற 5 யுக்ரெய்னியர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.\nஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் இந்த கண்காணிப்பாளர்களை தமது விருந்தினர்கள் என்று விபரித்துள்ள ஸ்லாவியான்ஸ்க் நகரில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதத் தலைவர், வியாச்சஸ்லாவ் போனோமர்யோவ் அவர்கள், அவர்களை தாம் நிபந்தனையின்றி விடுதலை செய்வதாகக் க���றியுள்ளார்.\nகிழக்கு யுக்ரெய்னின் பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு படியாக, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ரஷ்யா மீது கடுமையான மேற்குலக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.\nரஷ்ய தூதுவரான விளாடிமீர் லுக்கின் அவர்களில் தலையீடே இந்த விடுதலைக்கு காரணம என்று அங்குள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global/2016/07/160717_baton_rouge_shootout", "date_download": "2018-04-19T14:35:13Z", "digest": "sha1:NTWB7CRWLIIKZ2CSBSG55NNJ3LUHFUGX", "length": 8301, "nlines": 117, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 3 போலீசார் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 3 போலீசார் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்காவில் லூயிசியானா மாகாணத்தில் போலிசாரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவர்களில் ஒருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் பலர் காயமடைந்திருப்பதால், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.\nமுகத்தை மறைத்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅந்த ஆயுததாரியை பிடிக்கும் முயற்சியில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஅந்த நபர் கறுப்பு ஆடை அணிந்து, முகத்தை துணியால் மூடியபடி வந்ததாகவும் கூறப்படுகிறது.\nதுப்பாக்கிச்சூடு நடந்த அந்த பகுதி தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nஇரு வாரங்களுக்குமுன், பேட்டன் ரூஜ் நகரை சேர்ந்த ஆல்டன் ஸ்டெர்லிங் என்ற கருப்பின நபர் போலிசாரால் கீழே தள்ளப்பட்டபின் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்��ை தொடர்ந்து அந்த நகரில் பதற்றம் அதிகரித்திருந்தது.\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட அதிகாரிகளுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்குமாறு பேட்டன் ரூஜ் நகரின் மேயர் கிப் ஹோல்டன் கேட்டு கொண்டுள்ளார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://expressnews.asia/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2018-04-19T13:30:15Z", "digest": "sha1:BDOFD2R3RW4PPV3VZLLAJ2PCH6NS6URT", "length": 9125, "nlines": 149, "source_domain": "expressnews.asia", "title": "திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா: – Expressnews", "raw_content": "\nபொதுமக்கள் விஜிலென்ஸ் கவுன்சில் -தமிழ்நாடு 107வது உலக மகளிர் தினவிழா.\nHome / News / திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா:\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா:\nRagavendhar March 18, 2017\tNews, State-News Comments Off on திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா: 234 Views\n“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்\nஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.\nதிண்டுக்கல் மார்ச் 2017,திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்_ பள்ளி மாணவர்களுக்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் இலவச மிதிவண்டி வழங்கினார்.\nதிண்டுக்கல் மாவட்டம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவினை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் , வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் பரமசிவம், திண்டுக்கல் மாவட்ட முதல் மேயர்.V.மருதராஜ், மாவட்ட கழகச் செயலாளர் R.தங்கதுரை.\nநிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ,மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் உடன் இருந்து வழங்கினார், இதில் ஏராளமான மாணவ��் மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இலவச மிதி வண்டியை பெற்று சென்றனர்.\nNext திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டுவிவசாயிகள் விழா மற்றும் கருத்தரங்கு:\nதூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன\nதூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …\nசி.இ.ஓ, டி.இ.ஓக்களுக்கு.. திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மே 5 வரை மதுரையில் நடைபெறுகிறது..\nசெங்குன்றம் மற்றும் தலைமை செயலக குடியிருப்பு பகுதிகளில் தடை செய்யப்பட்ட மாவா மற்றும் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/2015/01/02/", "date_download": "2018-04-19T13:35:27Z", "digest": "sha1:LWH7LM2HE7WQIMTFBWIYNBX4DXGBGJ62", "length": 8301, "nlines": 86, "source_domain": "jesusinvites.com", "title": "January 2, 2015 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஎன் கேள்விகள்ளுக்கு எபோது பதில் கிடைக்கும்\nஉங்கள் கேள்வி என்ன என்று சொன்னால் தான் பதில் கிடைக்கும்\nJan 02, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nநபிகள் நாயகம் காலத்தில் தவ்ராத் இருந்ததா\nநபியின் காலத்தில் தவ்ராத்தும் இஞ்சீலும் இருந்தன. இது நீங்கள் எடுத்துக்காட்டிய வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கிறித்தவர்கள கையில் தவ்ராத்தும் இல்லை. இஞீலும் இல்லை. இது குறித்து பைபிள் இறைவேதமா என்ற தலைப்பில் நடந்த விவாதத்தின் இறுதி அமர்வில் தெளிவாக விளக்கியுள்ளோம். அதைப் பார்க்கவும்\nJan 02, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஅந்திக் கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை. தவறாக உளர வேண்டாம்…..\nநீங்கள் உங்கள் குருட்டு நம்பிக்கை அடிப்படையில் இருந்து கொண்டு இவ்வாறு கூறுகிறீர்கள். அந்திக் கிறிஸ்து பற்றிய செய்தி 1யோவானில் உள்ளது என்று தான் ஆதாரம் காட்டும் போது குறிப்பிட்டுள்ளோம். 1யோவானில் தான் அது உள்ளது. ஆனால் எங்களின் நம்பிக்கையும் பைபிள் ஆய்வாளர்களின் நம்பிக்கையும் உங்கள் நம்பிக்கையில் இருந்து மாறுபட்டதாகும்.\nJan 02, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகிறிஸ்தவர்கள் ஆமின் என்று ஏன் கூற வேண்டும்\nகேள்வி அஸ்ஸலாமு அழைக்கும் கிருஸ்தவர்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் ” ஆமீன்” என்பது குறித்து விளக்கம் தேவை. உங்கள் பதிலை எதிர்பார்த்தவனாக. PJ அவர்களின் பதில் தமிழ்மொழியும் மலையாள மொழியும் வெவ்வேறு மொழிகளாக இருந்தாலும் ஒன்றில் இருந்துமற்றொன்று பிறந்த்தால் பல சொற்கள் இரு மொழிகளிலும் ஒரே பொருளில்பயன்படுத்தப்படுவதைக் காணலாம். எவ்விடம் என்று நாம் சொன்னால் அவர்கள் எவிட என்றுகூறுவார்கள். இது\nJan 02, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nஇஞ்ஜீலை வைத்திருந்த அன்றைய காலத்து மக்கள் அதற்கு முரண்படும் பைபிளை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்\nகேள்வி அஸ்ஸலாமு அலைக்கும் : ஈஸா நபிக்கு அருளப்பட்ட இன்ஜீலை வைத்து , பய்பில் இறை வேதம் இல்லை என்று அப்பொழுது வாழ்ந்த மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் அல்லவா,பிறகு எப்படி இந்த bible யை ஏற்றுக்கொண்டார்கள் அல்லது சர்ச்சைகள் ஏற்ப்பட்டதர்க்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். சர்சைகள் ஏற்ப்பட்டிருப்பின் அசத்தியம் வென்றதன் பின்னணி என்ன அல்லது சர்ச்சைகள் ஏற்ப்பட்டதர்க்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். சர்சைகள் ஏற்ப்பட்டிருப்பின் அசத்தியம் வென்றதன் பின்னணி என்ன PJ அவர்களின் பதில் மக்கள்\nJan 02, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபிஸ்மில்லாஹ் சொல்லாமல் அறுக்கப்பட்டால் ஆடும்,பன்றியும் ஒன்றா\nJan 02, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிளில் முரண்பாடுகள் - 10\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nகேள்வி பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மதுதான் .அது எப்படிஎன்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியதுதான் .\nகுடித்து கும்மாளம் போடு, பைபிளின் கட்டளை\nபைபிளில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா குர்ஆன்\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://muthusidharal.blogspot.com/2011_06_01_archive.html", "date_download": "2018-04-19T13:36:24Z", "digest": "sha1:D7TKITO6B7G5AUD52QEWZWXJQV3T7UY7", "length": 80983, "nlines": 276, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: June 2011", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nதஞ்சை பெரிய கோவில்.. ..\nஎன் ஊரான தஞ்சையின் பெருமிதமிக்க அழகான அடையாளம்தான் தஞ்சை பெரிய கோவில். பெரிய கோவிலுக்கு, எழுத்தாளர் கல்கி அவர்களும் தன் பங்கிற்கு புத்துயிர் கொடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும். ராஜராஜ சோழனை தன் எழுத்தால் மீண்டும் மக்கள் மத்தியில் அவர் உலவ விட்டார். என் இளமைப் பருவ நினைவுகளில் கல்கியின் பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழனும் அகிலனின் ‘ வேங்கையின் மைந்தனான’ ராஜேந்திர சோழனும் எப்போதும் வலம் வந்து கொண்டேயிருந்தார்கள்.\nவரலாற்று சிறப்பு மிக்க இந்த மாபெரும் கோவிலைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் பிரமிப்பும் ஆச்சரியமும் இன்னும்கூட அடங்கவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகும் அத்தனை கம்பீரமாய், ஏகாந்தமாய் அசத்தும் அழகுடன் நின்று கொண்டிருக்கும் இந்தப் பெருவுடையார் கோவிலைப் பற்றி எழுத வார்த்தைகள் இல்லை. என்றாலும் இந்தப் பெரிய கோவிலினைப்பற்றி ஒரு பதிவிட வேண்டுமென்ற என் கனவை, தாகத்தை கொஞ்சமாவது இங்கே பகிர்ந்து கொள்கிறேன்\nஇக்கோவில் ராஜராஜ சோழன் காலத்தில் ‘இராஜராஜீஸ்வரம், இராஜராஜேச்சரம்’ என்றழைக்கப்பட்டு, பிறகு நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் ‘ பெருவுடையார் கோயில்’ என்றழைக்கப்பட்டு, பிறகு 17-ம் நூற்றாண்டுகளில் ஆண்ட சரபோஜி போன்ற மராட்டிய மன்னர்களால் ‘பிரஹதீஸ்வரர் கோயில்’ என்றழைக்கப்பட்டது.\nராஜராஜ சோழன் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் காஞ்சிக்கு வெளியே நிர்மாணித்திருந்த கைலாசநாதர் கற்கோயிலின் பேரழகில் மயங்கி \" கச்சிப்பேட்டுப் பெரிய தளி' என்று போற்றினார். அப்போது அவர் உள்ளத்தில் எழுந்த எழுச்சி மிக்க கனவே பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோவிலாக உருவெடுத்தது.\nவிடியற்காலையில் பெரிய கோவிலின் தோற்றம் ..\n இசை, ஓவியம், சிற்பம், நடனம் எனப் பல கலைகள் கொண்டு திகழ்ந்த ஒரே கோயில் தஞ்சை பெரிய கோயில் மட்டுமே. இக்கோவிலைக்கட்டிய தலைமைச் சிற்பியின் பெயர் குஞ்சர மல்லன். அவன் பெயரும் அவன் கீழ் வேலை செய்த அத்தனை பணியாளர்களின் பெயர்களும் கோவில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோவிலுக்கு மட்டுமேயுள்ள தனிச் சிறப்பாகும். கோவிலைப் பாதுகாக்க 118 ஊர்களிலிருந்து மெய்க்காவலர்கள் வரவழைக்கப்பட்டார்கள். கோவிலில் வழிபாட்டிற்கு பயன்பட்ட கற்பூரம் சுமத்ரா தீவிலிருந்து வரவழைக்கப்பட்டது.\nப���ரிய கோவில் முழுவதும் கட்டுமானப்பணி 1006ல் தொடங்கி 1010ல் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. தஞ்சாவூர்ப்பகுதி முழுவதும் வயல்வெளிகளும் ஆறுகளும் வாய்க்கால்களும் நிறைந்த பாறைகளே இல்லாத பசுமை நிறையப் பெற்ற சமவெளிப் பிரதேசம். மலைகளோ, கற்களோ கிடைக்காத சமவெளிப்பிரதேசத்தில் அறுபது, எழுபது கல் தொலைவிலிருந்து கற்களைக் கொண்டு வந்து, செம்மண் பிரதேசத்தில் மரம், பூராங்கல், சுடு செங்கல், சாந்து, களிமண், காரை என்று எதுவுமே இல்லாமல் கெட்டிப்பாறைகள் கொண்டு வந்து இத்தனைப்பெரிய கோவிலைக்கட்டியது ராஜராஜ சோழனின் பொறியியல் திறமைக்குச் சான்று\nமண்ணியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு, உறுதியான கற்கள் திருச்சியின் மானமலையிலிருந்தும் புதுக்கோட்டை குன்னாண்டார் கோயில் பகுதியிலிருந்தும் பெரிய சிலைகளுக்கான கற்கள் பச்சைமலையிலிருந்தும் பெரிய லிங்கத்திற்கான கல் திருவக்கரையிலிருந்தும் வரவழைக்கப்பட்டு கற்பாறையில்லாத தஞ்சை பூமியில் ஏறத்தாழ 2 லட்சம் டன் எடையுள்ள கற்களைக்கொண்டு 216 அடி உயரமுள்ள ஒரு மலையாகவே ராஜராஜன் பெரிய கோவிலைக்கட்டியுள்ளார்.\nஇடம் தேர்வானதும் சமய நெறிகள் கடைபிடிக்கப்பட்டு, திசை வாஸ்து பார்க்கப்பட்டு, கோவில் கட்டிய பகுதி முழுவதும் பசுக்களை பல வருடங்கள் கட்டி வைத்து அவற்றின் சாணம் கோமியம் இவற்றால் தோஷங்கள் நீக்கப்பட்டு சுத்தமாக்கி, மண் கெட்டிப்பட யானைகளைக் கட்டி வைத்து பதப்படுத்தி, பூஜைகள் பல செய்து கட்டுமானப்பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இன்று கடைக்கால் நடுவதற்கு முன் நிலத்தைக் கோடுகளால் பிரிப்பது போல, அன்றைக்கு இடத்தை நெல்லால் பரப்பி, கோடுகளும் கட்டங்களும் போட்டு ஆரம்பித்திருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே, பாறையின் அழுத்தம், தாங்கு திறன் இவற்றை சோதித்து, அவற்றில் விரிசல்கள் ஏற்படுகின்றதா என்பதை கவனித்து கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்படிருக்கின்றன. கோபுரத்தின் உட்பகுதியில் மணலைப் பரப்பி அதன்மீது ஏறி நின்று கொண்டு கட்டுமான வேலைகளைச் செய்து, உச்சி விமான கற்களைப்பதித்த பிறகு மணல் அத்தனையையும் நீக்கியிருக்கிறார்கள்.\nமற்ற கோவில்களில் தானங்கள் செய்தவர்கள் பெயர்கள் மட்டுமே கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருக்கும். ராஜராஜன் காலத்துக் கோய��ல்களில் மட்டும்தான் தானங்கள் செய்தவர்கள் மட்டுமல்லாது, வேதம் ஓதிய சட்டர்கள், ஆடல் மகளிர், தச்சர்கள், பக்திப்பாடல்கள் இசைத்த பிடாரர்கள், நட்டுவனார்கள், கணக்கர்கள், விவசாயிகள், வணிகர்கள், கோவிலைக்காத்த வீரர்கள் இப்படி அனைவரது பெயர்களும் மன்னனுக்கு இணையாக கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது ராஜராஜ சோழனின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. தஞ்சைக்கோவிலைக்கட்டிய குஞ்சர மல்லன், அவன் கீழ் பணி செய்த 1600 தொழிலாளர்கள், அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்த தொழிலாளி அனைவருக்குமே தன் பெயரான ‘ராஜராஜன்’ என்பதையே பட்டப்பெயராக அறிவித்து அவர்களது பெயர்களைக் கல்வெட்டுகளில் பொறித்திருப்பது ராஜராஜனின் விசால மனதுக்குச் சான்று மற்ற கோவில்களில் சுற்றுப்புற கோபுரங்கள் பெரியதாயும் கருவறைக்கோபுரம் சிறியதாகவும் இருக்கும். ஆனால் பெரிய கோவிலில் சுற்றுக்கோபுரங்கள் சிறியதாயும் கருவறைக்கோபுரம் பெரியதாயும் அமைந்துள்ள விதம் ‘யுனெஸ்கோ’ இந்தக் கோவிலை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க ஒரு காரணம்.\nஇக்கோவிலின் விமானமான ‘ தக்ஷிணமேரு’ 216 அடி உயரமானது. விமானத்தளக்கல்லின் நான்கு மூலைகளிலும் இரண்டிரண்டு நந்திகள் உள்ளன. கோபுரம் முழுவதும் செப்புத்தகடுகளால் போர்த்தி பொன் வேய்ந்து குடமுழுக்கு நடத்தியிருக்கிறார் ராஜராஜர். 216 அடி விமானம் முழுவதும் தங்கத்தகடு வேய்ந்ததை ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியில் குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் எதிரிகளின் படையெடுப்பின்போது அவை அத்தனையும் சூறையாடப்பட்டு விட்டது. கருவறைக்கு மேல் மகாமண்டபம் வழியாக இரண்டாம் தளம் சென்றால் அங்கிருந்து கோபுரத்தின் உட்புறம் பிரமிட் வடிவத்தில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து, கடைசியாக 8.7 மீட்டர் பக்க அளவுகள் உள்ள சதுர தளத்தை உண்டாக்கியிருப்பதைப் பார்க்க முடியும். விமானத்தினுள் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.\nகீழ்தளத்தின் உள்ளே இரு சுவர்கள் உள்ளன. அதற்கிடையே உள்ள அகலம் 2 மீட்டர். இரண்டு தளம் வரை அப்படியே சென்று, அதன் பின் சிறிது சிறிதாகக் குறுக்கி ஒரே சுவராக்கியுள்ளனர். அதன் மேல்தான் அந்த வானளாவும் விமானம் நிற்கிறது.\nகோபுரத்தின் மேலுள்ள சதுர தளம் ஒரே கல்லினால் ஆனது என்று சொல்லப்படுவதும் சாரப்பள்ளம் என்னும் கிராமத்திலிருந்து சார���் கட்டி 80 டன் எடையுள்ள பிரம்மாந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பதும் நிழல் கீழே விழாத கோபுரம் என்பதும் வளர்ந்து வருகிற நந்தி என்பதும் போன்ற தகவல்கள் அனைத்துமே தவறானவை. சரித்திர ஆராய்ச்சி வல்லுனர்கள் இவையெல்லாமே தவறு என்று நிரூபித்திருக்கிறார்கள்.\nதஞ்சை கோவிலின் பயணம் அடுத்த பதிவிலும் தொடர்கிறது .. .. ..\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 06:30 42 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n“ நமக்கு வரும் புகழெல்லாம் நமக்குச் சொந்தமல்ல. நம்மைப் பெற்றவர்களுக்கே சொந்தம். இதை உணர்ந்தவர்கள் வாழ்வில் உயர்ந்து நிற்கிறார்கள். உணராதவர்கள் தங்கள் நிலையில் தாழ்ந்து விடுகிறார்கள்\nசமீபத்தில் இந்த வரிகளை ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது.\nஇளம்பிராயத்தினர் யாராக இருந்தாலும் அவர்களின் சாதனைகளுக்காக, விருதுகளுக்காக வாழ்த்து சொல்ல நேரிடும்போது, முதலில் ‘ உன் பெற்றோரை கடைசி வரை நன்றாக கவனித்துக்கொள்’ என்று ஆரம்பித்து பிறகு தான் வாழ்த்து சொல்லி முடிப்பேன்.\nபெற்றோரை கவனிப்பது என்று ஆரம்பித்ததுமே சில வருடங்களுக்கு முன் குமுதம் குழுமத்திலிருந்து வெளி வந்து கொண்டிருந்த ஜங்ஷன் என்னும் மாத இதழில் வெளி வந்த ஒரு உண்மை நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.\nகிராமத்து வெள்ளந்தியான தம்பதியர் அவர்கள். ஒரே மகனுக்கு ஓரளவு படிக்க வைத்து, திருமணமும் செய்விக்கிறார்கள். வீட்டையும் மகனுக்கே எழுதி வைத்து பெரியவர் இறந்து விடுகிறார். அதன் பின் தான் அந்த அம்மாவிற்கு திண்டாட்டமாகிறது. நல்லது எது சொன்னாலும் விரோதமாகவே பார்க்கிறாள் மருமகள். கடைசியில் சாப்பாடு போடுவதும் பிடிக்காமல் அவள் மனம் கசந்து போக, தன் கணவனை உசுப்பேற்றுகிறாள். அவளின் தொல்லை தாங்காமல் அவனும் அம்மாவை ' டாக்டரிடம் செல்லலாம்' என்று சொல்லி சென்னக்கு அழைத்துச் செல்கிறான். நேரே கடற்கரைக்குச் சென்று அவளை அங்கே உட்கார வைத்து, பாத்ரூம் சென்று வருவதாகச் சொல்லி அவளை அப்படியே கை கழுவி விட்டு சென்று விடுகிறான். அந்த பேதைத் தாயும் அவன் வருவான், வருவான் என்று காத்திருந்து, இரவு நேரமானதும் அந்தத் தாயின் புலம்பலைக் கேட்டு சில நல்ல உள்ளம் படைத்த போலீஸ்காரர்கள் அவரை ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அந்த முதியோர் இல்லத்தில் இதையெல்லாம் கேட்டு பதைபதைத்துப்போன இளம் ரிப்போர்ட்டர், அவர்களுக்கு மனம் நெகிழ்ந்து நன்றி கூறுகிறார். அப்போது அவர்கள் அந்த அம்மா அழுது கொன்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப்பெண் அவரிடம் போய் கேட்கிறது, ' ஏம்மா அது தான் இப்போது இங்கே பத்திரமாக வந்து சேர்ந்து விட்டீர்கள் அல்லவா அது தான் இப்போது இங்கே பத்திரமாக வந்து சேர்ந்து விட்டீர்கள் அல்லவா இன்னும் ஏன் அழுகிறீர்கள் அதற்கு அந்த அம்மா விழிகள் பளபளக்கச் சொல்கிறார், \" இல்லைம்மா என் மகன் ஒருவேளை அதற்கப்புறம் என்னைத் தேடி வந்திருந்தால் என்னைக் காணாமல் தவித்திருப்பானே அம்மா என் மகன் ஒருவேளை அதற்கப்புறம் என்னைத் தேடி வந்திருந்தால் என்னைக் காணாமல் தவித்திருப்பானே அம்மா\nஅந்த பெண் வார்த்தைகள் வராமல் அசந்து போனாள். படித்து முடித்த நிலையில் நானும் தான்.\nஇது தான் தாய்மையின் மகத்தான சிறப்பு என்பதை தாயுள்ளம் கொண்ட யாராலுமே புரிந்து கொள்ள முடியும்.\nஎப்போது இதை நினைத்தாலும் மனதில் ஒரு சின்ன வலி ஏற்படும். துரோகங்கள் பல உண்டு. ஆனால் பெற்ற தாய்க்கு உணவோ, பொருளோ எதுவும் கொடுக்காமல், தன்னந்தனியாக யாரையுமே தெரியாத ஒரு ஊரில் அப்படியே தவிக்க விட்டுச் சென்ற துரோகத்திற்கும் குரூரத்திற்கும் என்ன பெயர் கொடுப்பது எத்தனை நல்ல விஷயங்கள் அன்பு, பாசம், கருணை, நன்றியுணர்வு என்று உலகில் இருக்கின்றன எத்தனை நல்ல விஷயங்கள் அன்பு, பாசம், கருணை, நன்றியுணர்வு என்று உலகில் இருக்கின்றன இதில் ஏதாவது ஒன்று கூடவா அந்த மகனுக்கு இல்லாமல் போய்விட்டது\nயோசித்துப்பார்க்கும்போது, அந்தத் தாயார் அவனை வளர்த்த விதம் சரியில்லையா அல்லது அவளின் அன்பை அவனுக்கு உணர்த்திய விதம் சரியில்லையா என்ற கேள்வி எழுகிறது.\nகுழந்தைகளைப் பொதுவாக எத்தனையோ கனவுகளுடன் தான் வளர்க்கிறோம். அவர்களுக்கு நல்ல படிப்பைத் தருகிறோம். நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லித் தருகிறோம். ஆனால் முக்கியமான ஒன்றை பெரும்பாலோனார் சொல்லித்தருவதில்லை.\nநம் அன்பு எத்தகையது என்பதையும் நம் குழந்தைகளிடம் அவசியம் சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். ' உன் மீது நாங்கள் இத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறோம், உன் மீது எல்லையில்லாத பிரியம் வைத்திருக்கிறோம், எங்கள் வாழ்க்கையின் அத்தனை நம்பிக்கைகளும் நீதான் ' என்று ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லி சொல்லித்தான் வளர்க்க வேண்டும். தாய் தந்தையின் அன்பையும் நம்பிக்கையையும் முழுமையாகப் புரிந்து கொன்ட குழந்தை என்றுமே அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது.\nஓரளவு வளர்ந்ததும் வீட்டிலிருக்கும் பிரச்சினைகளையும் சொல்லி வளர்க்க வேண்டும். நம் சிறகுகளுக்குள் பொத்தி பொத்தி வளர்த்த குழந்தைகளுக்கு, அதற்கான சமயம் வரும்போது சிறகுகளை விரித்துப் பறக்கவும் சொல்லித்தர வேன்டும். சிறகு முளைக்குமுன் பறக்க எத்தனிப்பது எத்தனை ஆபத்தானது என்பதையும் சொல்லித் தர வேன்டும். எத்தனை உயர உயர பறந்தாலும் வேர்கள் எங்கே இருக்கின்றன என்பதையும் உணர வைக்க வேண்டும். இப்படி வளர்க்கப்படும் குழந்தை என்றுமே அதன் பெற்றோர் பெருமைப்படும்படி தான் வளரும்.\nமனதில் இருக்கும் அன்பை சிலர் வெளிப்படையாக காட்ட மாட்டார்கள். பிரச்சினைகள் நேரும்போது, 'என் மனசு முழுவதும் அன்பை வைத்திருந்தேனே, சொன்னால்தான் அன்பா அதை உணர்ந்து கொள்ள முடியாதா அதை உணர்ந்து கொள்ள முடியாதா' என்று புலம்புவார்கள். எப்போதுமே அன்பை வெளிப்படுத்தினால்தான் அடுத்தவருக்கு அந்த அன்பின் ஆழம் புரியும். மலர்ந்தால்தான் பூவின் மணத்தை நுகர முடியும் ரு தடவை அரட்டை அரங்கத்தில் விசு சுவாரஸ்யமான ஒரு விஷயம் சொன்னார். அவருடைய டெளரி கல்யாணம் என்ற திரைப்படமும் டி.ராஜேந்தரின் ' தங்கைக்கோர் கீதம் என்ற திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானதாம். இரண்டுமே புகழ் பெற்றாலும் இவரது படம் 100 நாட்கள் மட்டுமே ஓடியதாம். ராஜேந்தரின் படமோ வெள்ளி விழா கொண்டாடியதாம். இவர் ஒரு நண்பரிடம் கேட்டாரம்' இரண்டு பேருமே அண்ணன் தங்கை பாசத்தை வைத்துத் தான் படம் எடுத்திருக்கிறோம். எப்படி அவருடைய படம் மட்டும் வெள்ளி விழா கொண்டாடியது' என்று புலம்புவார்கள். எப்போதுமே அன்பை வெளிப்படுத்தினால்தான் அடுத்தவருக்கு அந்த அன்பின் ஆழம் புரியும். மலர்ந்தால்தான் பூவின் மணத்தை நுகர முடியும் ரு தடவை அரட்டை அரங்கத்தில் விசு சுவாரஸ்யமான ஒரு விஷயம் சொன்னார். அவருடைய டெளரி கல்யாணம் என்ற திரைப்படமும் டி.ராஜேந்தரின் ' தங்கைக்கோர் கீதம் என்ற திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானதாம். இரண்டுமே புகழ் பெற்றாலும் இவரது படம் 100 நாட்கள் மட்டுமே ஓடியதாம். ராஜேந்தரின் படமோ வெள்ளி விழா கொண்டாடியதாம். இவர் ஒரு நண்பரி��ம் கேட்டாரம்' இரண்டு பேருமே அண்ணன் தங்கை பாசத்தை வைத்துத் தான் படம் எடுத்திருக்கிறோம். எப்படி அவருடைய படம் மட்டும் வெள்ளி விழா கொண்டாடியது ஏன் என் படம் 100 நாட்களைத் தாண்டவில்லை ஏன் என் படம் 100 நாட்களைத் தாண்டவில்லை' என்று அதற்கு அவருடைய நண்பர் ' நீ உன் தங்கையிடம் எதையும் சொல்லிச் சொல்லி வளர்க்கவில்லை. உன் கஷ்டங்கள்கூட அவளுக்குத் தெரியாதுதான் வளர்த்தாய். அவரோ படம் முழுவதும் தன் அன்பையும் கஷ்டங்களையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். இது தான் இந்த வித்தியாசத்திற்குக் காரணம்' என்று பதிலளித்தாராம்.\nஅன்போ, பாசமோ, நன்றி உணர்வோ எதுவாயிருந்தாலும் அடுத்தவரிடம் அதை முழுமையாக வெளிப்படுத்தினால்தான் அந்த உறவு நீடித்து வாழும்.\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 09:34 35 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇது என்று சொர்க்க பூமியாகும்\nசில மாதங்கள் முன்பு, ஒரு மங்கையர் இதழில் திருமதி.ரேவதி சங்கரன் எழுதியிருந்த சில வரிகள் மனதை மிகவும் நெகிழ வைத்தன.அவர்கள் மூன்று தலைமுறைக்கு முன்னால் நம் பாட்டிமார்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி அழகாக எழுதியிருந்த விபரங்கள் நம் பழந்தமிழ் வாழ்க்கையை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தன என்று தான் சொல்ல வேண்டும்\nஅந்த வரிகள்.. .. ..\n\" சம்பாத்தியம் என்பது ஆண்களின் இலக்கணம் என்றாலும் அன்று வீட்டுப் பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கியவள் பெண்தான். கையில் வரும் பொருள், கழனியிலிருந்து வரும் விளைச்சல், பட்டுவாடா, சேமிப்பு இதிலெல்லாம்\nஅவள் தான் மதி மந்திரி. உப்பு, புளி, மிளகாய் போன்ற சாமான்களை மொத்தமாக வாங்கி அவற்றை சேமித்த திறமையில் அவள் உணவு மந்திரி. கையில் இருப்பு அதிகமானால் அவற்றை குழந்தைகளுக்கு நகைகளாய் வாங்கி சேமித்த நிதி மந்திரி. சாதாரண உடல் நலக்குறைவுகளுக்கு மருத்துவச் செலவு ஆகாமல் கை வைத்தியம் பார்த்து சமாளித்த வகையில் சுகாதார மந்திரி. இப்படி தனக்கென வாழாத தன்மைதான் அன்றைய காலக்கட்டத்தில் பெண்களின் வாழ்க்கையாக இருந்தது அதற்கு பிறந்த வீடு தான் பயிற்சிக் களம். புகுந்த வீடு கற்றவைகளை செயலாக்கிய ஆடுகளம் அதற்கு பிறந்த வீடு தான் பயிற்சிக் களம். புகுந்த வீடு கற்றவைகளை செயலாக்கிய ஆடுகளம்\nஎன் மாமியார் அந்தக் காலத்தில் கொசுத்தொல்லைகளை நீக்க வரட்டி��ளைக் கொளுத்தி மூட்டம் போடுவார்களாம். அதற்காகத் தொழுவத்திலுள்ள அத்தனை பசுஞ்சாணத்தையும் சுத்தம் செய்யும் பெண்களிடம் வரட்டி தட்டச் சொல்லி, மூன்றில் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுத்து விடுவார்களாம். வரட்டிக்கு வரட்டியும் ஆயிற்று காசு செலவழிக்காமல் மிச்சம் பிடித்த திருப்தியும் கிடைத்தாயிற்று காசு செலவழிக்காமல் மிச்சம் பிடித்த திருப்தியும் கிடைத்தாயிற்று இது போலவே தென்னை மரங்களில் அசடு எடுக்கும்போது சில கீற்றுக்களும் கீழே விழும். அவற்றையெல்லாம் சேகரித்து, ஆட்களிடம் கொடுத்து ஓலைகளை நீக்கி, குச்சிகளைச் சேர்த்துக்கட்டி துடைப்பங்கள் ஒரு வருடத்திற்கு சேகரித்து விடுவர்களாம். கூலி அதே மூன்றில் ஒரு பங்கு துடைப்பங்கள்தான் இது போலவே தென்னை மரங்களில் அசடு எடுக்கும்போது சில கீற்றுக்களும் கீழே விழும். அவற்றையெல்லாம் சேகரித்து, ஆட்களிடம் கொடுத்து ஓலைகளை நீக்கி, குச்சிகளைச் சேர்த்துக்கட்டி துடைப்பங்கள் ஒரு வருடத்திற்கு சேகரித்து விடுவர்களாம். கூலி அதே மூன்றில் ஒரு பங்கு துடைப்பங்கள்தான் அது போலவே அம்பாரமாய்க் குவிந்து கிடக்கும் புளியை நார், கொட்டைகள் நீக்கி பெண்களை வைத்து சுத்தம் செய்வதற்கும் இதே கணக்கு தான்.\nசுத்தம் செய்த புளியை இத்தனை நாட்களுக்கு இவ்வளவு என்று கணக்கிட்டு உருண்டைகள் பிடித்து பானைகளில் வைக்கப்பட்டு பரணில் ஏற்றி வைத்து விடுவார்களாம். மிளகாய்களை மூட்டையாய் கட்டித் தொங்க விட்டு முடிச்சு போட்ட இடத்தில் ஒரு வரட்டியையும் சொருகி வைப்பார்களாம். மேலியிலிருந்து எலி வந்து தாவும்போது அது முதலில் வரட்டியில் தான் விழும். அதால் பாலன்ஸ் பிடிக்க முடியாமல் மூட்டையைக்கடிக்க முடியாமல் எலி கீழே விழவே இந்த ஏற்பாடு எத்தனை புத்திசாலித்தனம் பால், தயிர், ஜீனி போன்ற பொருள்களை வலை பீரோவில் வைத்து அதன் நான்கு கால்களும் தண்ணீரில் பதிந்திருக்குமாறு வைத்து விடுவார்களாம். இந்த இயற்கையான பாதுகாப்பு அரண்கள் பொருள்களை அன்றைக்கு ரொம்ப நாட்களுக்கு கெடாமல் பாதுகாத்தன.\nஇன்றைக்கோ காசு கொடுத்து வாங்கிய குளிர்சாதனப்பெட்டியைக்கூட பாதுகாக்க நிறைய பேருக்குத் தெரிவதேயில்லை. அசுத்தமாயும் அத்தனை குப்பைகளும் அங்கே தான் குவிந்திருக்கிறது\nயாரும் சொல்லித்தராமலேயே நல்ல பழக்க வழக்கங��களையும் ஒழுக்கத்தையும் அன்றைய வாழ்க்கை சொல்லித்தந்தது. புத்தகங்கள் சொல்லித் தந்தன. ஏன், சில நல்ல திரைப்படங்கள்கூட சொல்லித்தந்தன என்பேன்\nபள்ளிக்கூட வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன். நான்கைந்து கிலோ மீட்டர்கள் நடந்து போக வேன்டும். ஒரு கையில் சாப்பாட்டுடனும் மறு கையில் புத்தகச்சுமைகளுடனும் போகும் போது வழியில் தென்படும் காட்சிகளை ரசித்துக் கொண்டே போனதில் சோர்வை உணர்ந்ததேயில்லை வழியெல்லாம் வீதிகளின் இரு மருங்கிலும் வீட்டு வாசல்களில் கோலங்கள் அழகாய்ப்போட்டிருப்பார்கள். அதுவும் எப்படி வழியெல்லாம் வீதிகளின் இரு மருங்கிலும் வீட்டு வாசல்களில் கோலங்கள் அழகாய்ப்போட்டிருப்பார்கள். அதுவும் எப்படி கரியைப் பொடித்துக் குழைத்து மண்ணாலான வாயிற்புறத்தை மெழுகி, மேடு கட்டி அதன் பிறகு வாசலை அடைத்து சிக்குக்கோலம் போட்டிருப்பார்கள். கருமை நிறப்பின்னணியில் வெண்ணிறக் கோலம் பூக்களும் சித்திரங்களுமாய் அத்தனை அழகாயிருக்கும். இதையெல்லாம் பார்த்துப்பார்த்தே கோலம் கற்றுக்கொண்டு வீதியடைத்து போடும் பழக்கம் வந்தது.\nபுலர்ந்தும் புலராத நேரத்தில் எதிரே இருந்த குளத்திற்கு பாத்திரங்களைக் கழுவ எடுத்துக்கொண்டு போகும்போது தினந்தோறும் வைகறையின் அழகையும் புள்ளினங்கள் பறப்பதையும் கீழ்திசையில் சிவந்த ஒளிக்கீற்றுக்களையும் ரசிக்கும் பழக்கம் வந்தது. காலை பத்து மணிக்கு தோழியருடன் குடங்களை எடுத்துக் கொண்டு ஆற்றுப்பக்கம் சென்று, ஆசை தீர நீந்தி விட்டு, துவைத்த துணிகளையும் நல்ல தண்ணீரையும் எடுத்துக்கொண்டு வருவது வழக்கமாயிருந்தது. நீச்சல் இப்படித்தான் கற்க முடிந்தது. இப்படி எத்தனை நல்ல பழக்க வழக்கங்களை இயற்கை சொல்லிக்கொடுத்தது சின்ன வயதில் அன்றைய பிரபல நாதஸ்வர வித்வான் கர்நாடக சங்கீதம் கற்றுத்தர தினந்தோறும் வீட்டுக்கு வருவார். பன்னிரெண்டு வயதில் வெளியே விளையாடப்போகாமல் இப்படி சங்கீதம் கற்றுக்கொள்வது அன்றைக்கு வேப்பங்காயாக இருந்தாலும் முடியாது என்றோ பிடிக்கவில்லை என்றோ வீட்டில் சொல்லி விட முடியாது. சொல்லவும் தெரியாது. அன்றைக்கு அப்படி கற்றதன் பலன் இன்றைக்கும்கூட ராகங்களை பிரித்தறிந்து ரசிக்க முடிகிறது சின்ன வயதில் அன்றைய பிரபல நாதஸ்வர வித்வான் கர்நாடக சங்கீதம் கற்றுத்த�� தினந்தோறும் வீட்டுக்கு வருவார். பன்னிரெண்டு வயதில் வெளியே விளையாடப்போகாமல் இப்படி சங்கீதம் கற்றுக்கொள்வது அன்றைக்கு வேப்பங்காயாக இருந்தாலும் முடியாது என்றோ பிடிக்கவில்லை என்றோ வீட்டில் சொல்லி விட முடியாது. சொல்லவும் தெரியாது. அன்றைக்கு அப்படி கற்றதன் பலன் இன்றைக்கும்கூட ராகங்களை பிரித்தறிந்து ரசிக்க முடிகிறது நல்ல விதைகள் என்றைக்காவது பூவுடனும் காயுடனும் பூத்துக்குலுங்கி நமக்குப் பலன் தருமென்பது நிச்சயம்\nசமையலும் அப்படித்தான். ஒரு சின்ன பாராட்டு தந்தையிடமிருந்து கிடைத்து விட்டால் போதும், அம்மாவிற்குத் தெரியாமல் அடுப்படி புகுந்து விதம் விதமாக சமைத்துப்பழகும் ஆர்வம் தானாகவே வந்தது. நூலகம் சென்று வாசிக்கும் பழக்கம் அந்த வயதிலேயே வந்தததால் Keats, Milton, Robert Browning, wordsworth போன்ற ஆங்கில கவிஞர்களும் பாரதியும் அகிலன், கல்கி, ராஜம் கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி, கிருஷ்ணா போன்ற அருமையான தமிழ் எழுத்தாளர்களும் சின்ன வயதிலேயே பரிச்சயமாகி மனதுக்கு நெருங்கியவர்களாய் ஆனார்கள். இவர்களின் எழுத்துக்கள் அருமையான மன உணர்வுகளையும் சத்தியக்கோட்பாடுகளையும் மனதில் என்றுமே வளர்த்துக்கொண்டிருந்ததால் வாழ்க்கைப்பள்ளியில் இவர்களுமே நல்ல ஆசான்களாக வலம் வந்தனர்.\nஇன்றைக்கு வாழ்க்கையை ரசிக்கவும் நல்ல பழக்கங்களைக் கற்கவும் அவற்றை செயலாக்கவும் குழந்தைகளுக்கு அவற்றைச் சொல்லிக் கொடுத்து மனதில் பதிய வைக்கவும் எங்கே நேரமிருக்கிறது\nஎத்தனை மாற்றங்கள் அன்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லைதான் மாற்றங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லைதான் புதிய மாற்றங்களும் புதிய கண்டுபிடிப்புகளும் புதிய தலைமுறைகளால் உருவாக்கப்பட்டு வாழ்க்கை நடைமுறையில் புது இரத்தம் பாய்ந்தால்தான் வளரும் தலைமுறைகள் சிறந்து வாழ்வார்கள் என்பதும் உண்மைதான் புதிய மாற்றங்களும் புதிய கண்டுபிடிப்புகளும் புதிய தலைமுறைகளால் உருவாக்கப்பட்டு வாழ்க்கை நடைமுறையில் புது இரத்தம் பாய்ந்தால்தான் வளரும் தலைமுறைகள் சிறந்து வாழ்வார்கள் என்பதும் உண்மைதான் ஆனால் உயர்ந்த சிந்தனைகளும் நல்ல பழக்க வழக்கங்களும் ஏன் அழிய வேண்டும் ஆனால் உயர்ந்த சிந்தனைகளும் நல்ல பழக்க வழக்கங்களும் ஏன் அழிய வேண்டும் “பழையன கழிதலும் புதிய�� புகுதலும்” என்ற வாக்கே இருக்கிறது. பழையனவற்றில் நல்லவை நீடித்தலும் புதியனவற்றில் நல்லதல்லாதவை அழிதலும் உண்டானால் நம் தாய் நாடு சொர்க்க பூமியாகி விடாதா\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 23:25 55 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nநலன் தரும் நல்லதொரு சிகிச்சை- தொடர்ச்சி\nகால்களை நீட்டிக்கொண்டு கவிழ்ந்து படுத்து நெற்றி அல்லது மோவாயைத் தரையில் பதிக்க வேண்டும். இரண்டு கைகளையும் உடம்பை ஒட்டிப் பக்கத்தில் நீட்டிக்கொண்டு கைகளை இறுக்கமாக முஷ்டிபிடித்துக் கொள்ளவேண்டும். மூச்சை இழுத்து உள்ளே அடக்கிக்கொண்டு கைகளைத் தரையில் ஊன்றிக்கொண்டு இரண்டு கால்களையும் நீட்டிய நிலையில் வலது காலை மெதுவாக மேலே உயர்த்தவேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். காலை கீழே இறக்கி மீண்டும் இடது காலை இம்மாதிரியே செய்யவேண்டும். இப்படி நான்கு முறைகள் செய்தால் போதும்.\nஏக பாத சலபாசனம் நரம்பு மண்டலம் முழுவதையும் சுறுசுறுப்படையச் செய்கிறது.\nசர்ப்பம் என்றால் பாம்பு என்று பொருள். இவ்வாசனம் பாம்பு நமிர்ந்து படம் எடுப்பது போன்ற தோற்றத்தைத் தருவதால் இதற்கு சர்ப்பாசனம் என்ற பெயர் வந்தது. இதையே புஜங்காசனம் என்றும் சொல்வதுண்டு.\nவிரிப்பின்மேல் கவிழ்ந்து படுக்க வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் கவிழ்த்து இரண்டு காதுகளுக்கும் பக்கம் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை ஒருமுறை ஆழ்ந்து இழுத்து, இழுத்த மூச்சு முழுவதையும் வெளியே விட்டுவிடவேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வசமாக ஊன்றிக்கொண்டு மார்பு, கழுத்து, வயிறு இவற்றை மேலே நிமிர்த்த வேண்டும் இடுப்பும் அதன் கீழ்ப்பகுதிகளும் நன்கு தரையில் படிந்திருக்கவேண்டும். பாதங்கள் தரையில் படியும்படியாக கால்கள் இரண்டும் நீட்டிய நிலையில் இருக்கவேண்டும். அதேசமயம் கால்கள், கைகள் இவற்றை விறைத்து நீட்டிக் கொள்ளக்கூடாது. எவ்வளவுக்கு அண்ணாந்து மேலே பார்க்கமுடியுமோ அவ்வளவிற்கு அண்ணாந்து கூரையைப் பார்க்கவேண்டும். மூச்சில்லாத இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். இந்தப்பத்து நொடிநேரம் சுவாசம் இல்லாமல் வெற்று நுரையீரலோடு இருக்க முடியாதவர்கள் இலேசாக சுவாசித்துக் கொள்ளலாம். பழகப்பழக இந்தநிலை சரியாக வந்துவிடும்.\nஇப்பயிற்சியால் நுரையீரல் வளம்பெறுகிறது. இதயம் வலிமைப்பட்டு இதயத்துடிப்பு சமப்படுத்தப்படுகிறது. இதயபலவீனத்தைப் போக்குகிறது. இதயத்தின் வால்வுகளுக்கு நல்ல பயிற்சி கிட்டுகிறது. இடுப்பு வலிகள் அகலுகின்றன. தீர்வே இல்லாத கழுத்துவலித் துன்பம் நீங்குவது மட்டுமன்றிக் கழுத்துப்பட்டை போட்டுக்கொள்ளும் அவசியமும் அகலுகின்றது. முதுகெலும்பை மிக இலகுவாக வளைத்துப் பயிற்சி கொடுப்பதில் சீரிய ஆசனம் இது. தோள் எலும்புகள்இ தோள்மூட்டுக்கள், கைஎலும்புகள் ஆகியவை பலம்பெறுகின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்பை, சிறுநீர்க்குழாய் போன்ற உறுப்புக்கள் இதனால் வளம்பெறுகின்றன. பெண்களுக்குப் பிரசவத்தின் பின்னால் உண்டாகும் வயிற்றுச் சரிவைத் தடுக்கிறது. கருப்பை, ஓவரி, மார்பகங்கள் ஆகிய பகுதிகளுக்கு நல்ல பயிற்சி கிட்டுகிறது. கர்ப்பிணிகள் இவ்வாசனத்தைச் செயயக்கூடாது.\nகுப்புறப் படுத்துக் கைகளால் காலை(கரண்டைக்கால்) பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் காலை இழுத்து தலையையும் கழுத்தையும் மேல் தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை வில்போல் வளைத்து நிற்கவும்.\nமுதுகெலும்பின் வழியாக ஓடும் அத்தனை நாடி நரம்புகளுக்கும் புது ரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடைகிறது. தொந்தி கரையும். அஜீரணம், வயிற்று வலி, தொந்தி, வயிற்றுக் கொழுப்பு, ஊளைச் சதை நீங்கும்., நீரிழிவு நோய் நீங்கும், பெண்களின் மாதாந்திர நோய்கள் நீங்கும்.\nபத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு கைகளை மிக இளக்கமாக முதுகுக்குப் பின்புறம் கட்டிக் கொள்ளவும். மூச்சை மெதுவாக வெளியே விட்டவாறே முன் நெற்றி தரையில் தொடும்படி மெதுவாகக் குனியவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும். நிமிரும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனத்தை பயிலலாம்.\nமுதுகின் தசை எலும்புகள், வயிற்று உறுப்புகள் புத்துணர்வு பெறும். கல்லீரல், மண்ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் , நீரழிவு நோய் நீங்கும், தொந்தி கறையும். முதுகெலும்பு நேராகும்.\nகால்களைப் படத்தில் காட்டியபடி மண்டியிட்டு உட்கார்ந்து கைகளைத் தொடையின் மீது வைத்து முதுகை நேராக நிமர்த்தி உட்காரவும் ��ன்றாக மூச்சை 4 முதல் 10 முறை இழுத்து விடவும் 2 முதல் 4 நிமிடம் ஆசன நிலையில் இருக்கலாம்.\nவச்சிரம் போன்று திட மனது ஏற்படும்.\nவலது காலில் நின்று கொண்டு இடது காலை மடக்கி குதிகாலை வலது தொடை மேல் வளைத்து நிறுத்த வேண்டும். இரு கைகளையும் உயரே முடிந்த அளவு உயர்த்திக் கும்பிட வேண்டும். கையை விறைப்பாக வைக்கக் கூடாது. பின் இடது காலில் நிற்க வேண்டும். முறைக்கு 1 நிமிடமாக 2 முதல் 4 முறை செய்யலாம். பலன்கள்:\nஇவ்வாசனம் பார்வைக்கு மிக இலகுவாகத் தோன்றினாலும் இதன் பலன் மிக அதிகம். தியானம், மன ஒருமைப்பாடு, திடசிந்தனை இவைகளுக்கு சிறந்த ஆசனம். திடமனது ஏற்படும். காரியங்களைச் செம்மையாக முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பயம் ஒழியும். ரத்த ஓட்டம் சீர்படும். மன அமைதி பெறும். சஞ்சலங்கள் ஏற்படாது.\nஇடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடை மீதும் வைக்க வேண்டும்.. முதுகு எலும்பை நேராக நிமிர்த்திக் கம்பீரமாக உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின் முத்திரையுடன் படத்தில் காட்டியபடி வைத்துக் கண் பார்வையை மூக்கின் நுனியில் செலுத்தவும். ஆரம்பக் கட்டத்தில் சில வினாடிகள் இருந்தால் போதுமானது. வலி இருந்தால் உடன் ஆசனத்தைக் கலைத்துவிட வேண்டும். நாள் செல்ல வலி வராது.. 3 நிமிடம் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம்.\nஅடிவயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். வாதநோய் தீரும்.\nஇப்பதிவில் எழுதியிருப்பதெல்லாம் சுலமான பயிற்சிகள்தான் என்றாலும் ஒரு ஆசிரியரிடம் பயிற்சி எடுத்துக்கொள்வது மிக நல்லது. முடியாதவர்கள் மெதுவாக செய்ய ஆரம்பிக்கலாம். எப்போது வலி வந்தாலும் உடனேயே அந்த பயிர்சியை நிறுத்தி விட வேன்டும்.\nபல விதமான நோய்கள், உடல் சார்ந்த பிரச்சினைகள் சரியாவதால் இன்த மாதிரி சுலபமான பயிற்சிகள் செய்ய தினமும் இந்த இயந்திர உலகில் சில நிமிடங்களை ஒதுக்குவது மனதிற்கும் உடலுக்கும் பலவித நன்மைகள் தரும்\nபடங்களுக்கான உதவியும் நன்றியும்: கூகிள்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 15:44 25 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nநலன் தரும் நல்லதொரு சிகிச்சை\nவாழ்க்கையில் கடுமையான பிரச்சினைகளாயிருந்தாலும் சரி, தீர்க்க இயலாது என்று தீர்மானிக்கப்பட்ட நோய்களாயிருந்தாலும் சரி, திடீரென்று எதிர்பாராத விதமாக யாருடைய யோசனையின் பேரிலோ, உதவியினாலோ த���ர்வதுண்டு. அத்தனை நாட்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மின்னலாய் மறைந்து போகையில் மனசு அசந்து போகும்.\nஅது போல எனக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.\nபல வருடங்களுக்கு முன்னால் மருந்துகளின் பக்க விளைவால் எனக்கு இதயத்துடிப்பு அதிகரித்த அளவில் எப்போதும் இருந்து கொண்டிருந்தது. இதற்கு நேரம் காலம் எதுவும் கிடையாது. உறங்கும் வேளையில் திடீரென அதிக அளவில் இதயம் துடிக்க ஆரம்பிக்கும். சாதரணமாக 76ல் இருக்க வேண்டிய நாடித்துடிப்பு 120க்கு மேலே செல்லும். 20 நிமிடங்கள் வரை கூட தொடர்ந்து நீடிக்கும். அதன் பின் நாடித்துடிப்பு நார்மல் நிலைக்கு வரும்போது இதயத்தின் உள்ளே அதிர்வது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். கணவரும் மகனும் மாறி மாறி நாடித்துடிப்பை கவனித்துக்கொண்டே இருப்பதுவும் எனக்கு ஆறுதல் சொல்வதுவும் வழக்கமாக இருந்தது. இந்த மாதிரி சமயங்களில் உடல் மனது இரண்டுமே அதிக அளவில் சோர்ந்து விடும்.\nஅலோபதி, சித்த வைத்தியம், அக்கு பங்க்சர், அக்கு பிரஷர், ஆயிர்வேதம், யுனானி வைத்தியம் என்று பல வித சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லாத நிலையில் நண்பர் ஒருத்தர் யோசனைப்படி இயற்கை வைத்தியத்தையும் எடுத்துக்கொண்டேன். இயற்கை வைத்திய நிலையத்தில் சேர்ந்து அங்கே முதன் முதலாக யோகா கற்றுக்கொன்டேன். உணவு வகைகளில் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன். சில குறிப்பிட்ட வழக்கங்கள்கூட சில சமயங்களில் பிரச்சினைகளைத் தருபவையாக இருக்கலாம். பொதுவாகவே உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் சுய அலசல் அவசியம் தேவை. உணவுப் பழக்க வழக்கங்கள், யோகாசனம், சுய அலசல், இவற்றினால் ஏற்பட்ட மாறுதல்கள் என்னை அசர வைத்தது. பல வருடங்களாக என்னைத் துன்புறுத்திக்கொன்டிருந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. சில குறிப்பிட்ட யோகாசனங்கள் எந்த அளவிற்கு உடலின் பல விதக்கோளாறுகளுக்கு நிவாரணங்கள் அளிக்கக்கூடியனவை என்பதையும் அங்கே தான் கற்றுக்கொண்டேன். அவற்றைப்பற்றி பகிர்ந்து கொள்வதுதான் இந்தப்பதிவின் நோக்கம். இந்தப் பதிவு, நோய்களும் பிரச்சினைகளும் உள்ள ஒரு சிலருக்காவது விழிப்புணர்ச்சியையும் உதவியையும் தருவனவாக அமைந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.\nஇதில் முக்கிய விஷயமாக கவனிக்க வேண்டியது:\nயோகாசனங்களை அதை முழுமையாக கற்றுத் தெரிந்த நிபுணரிடம்தான் கற்க வேண்டும்.\nநாமாகப் புத்தகங்களைப் படித்து யோகாசனங்களைச் செய்ய ஆரம்பிக்ககூடாது. யோகாசனங்ககள் நம் உடலுக்கு ஏற்படுத்தும் நல்ல மாறுதல்களைப்பார்த்ததும் ஆர்வக்கோளாறினால் நாமே கூடுதலாக எதையும் படித்துப் பார்த்து செய்ய ஆரம்பிக்கக் கூடாது.\nவயிறு காலியாக இருக்கும் காலைப்பொழுதில் இரு தம்ளர் தண்ணீர் அல்லது ஏதாவது இலேசான பழச்சாறு அருந்திய பிறகு தொடங்குவது நல்லது. எப்போதுமே கால்கள், கைகளுக்கு சிறு சிறு பயிற்சிகளை முதலில் ஆரம்பித்து, உடலை சற்று தளர்வாக்கிக் கொண்டு யோகாசனங்களை ஆரம்பிப்பது நல்லது. காற்றோட்டமான இடத்தில் நல்ல கனமான விரிப்பு அல்லது ஜமுக்காளத்தின் மீது அமர்ந்து யோகாசனங்களைச் செய்ய வேண்டும். தளர்வான உடைகள் பயிற்சிகளை இலகுவாக்கும். பொதுவாகவே தனிமையில் யோகாசனங்களைச் செய்யும்போது, உடல் தன்னிச்சையாக பயிற்சிகளைச் செய்யுமே தவிர, மனம் என்னவோ தனிப்பாதையில் பல சிந்தனைகளில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் . இதைத் தவிர்க்க, மெல்லிய இசை நாடாக்களைக் கேட்டுக்கொண்டே யோகாசனங்களைச் செய்வது நல்லது.\nயோகாசனத்தில் பல வித நிலைகள் உண்டு. நான் இங்கே எழுதியிருப்பது சில பயிற்சி முறைகள் மட்டும்தான். இவற்றை மட்டுமே தினமும் 20 நிமிடங்கள் செய்து வந்தால் போதும். பல விதமான நீண்ட நாட்கள் பிரச்சினைகள் சரியாகும்.\nமுதலில் உடல் தளர சில பயிற்சிகள் முதலில் கழுத்துக்கும் கைகளுக்கும் செய்ய வேண்டும். கழுத்தை மேலும் கீழுமாக, பிறகு பக்கவாட்டில் என்று மெதுவாக சில தடவைகள் திருப்புவது, கால்களை அகட்டி நின்று கொண்டு கைகளை மெதுவாக உயரத் தூக்கிக் இரு கரங்களையும் சேர்த்துக் குவிப்பது போன்ற பயிற்சிகளை முடித்த பின் மெதுவாக தரையில் படுக்க வேண்டும்.\nபடுத்த நிலையில் கைகளை இரு பக்கத்திலும் குவித்து கீழே வைத்து உடலைத் தளர வைத்துக்கொண்டு மெதுவாக வலது காலை 45 டிகிரி வரை தூக்க வேண்டும். சில நொடிகளுக்குப்பின் மெதுவாக காலை இறக்க வேண்டும். இது போல இடது காலையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு காலையும் ஐந்து தடவைகள் முதலில் பழக்கி பிறகு தினமும் 10 தடவைகள் செய்வது நல்லது.\nவயிற்றிலுள்ள ஜீரண உறுப்புக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. கால் நரம்புகள் வலிமை பெறுகின்றன. இடுப்பு வலிய��ப் போக்குகிறது. தொடைகள் கால்களிலுள்ள தொளதொளத்த தசைகள் கரைந்து வலிமை பெறுகின்றன. மூல நோயால் கஷ்டப்படுபவர்கள் இந்த ஆசனத்தைச் செய்ய ஆரம்பித்தால் மெல்ல மெல்ல நோயின் கடுமை நீங்கி பூரண நலம் கிடைக்கும்.\nபடுத்தவாறே ஒரு காலை மடக்கி இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு கூடியவரை கால் முட்டியை முகம் அருகே கொண்டு வர வேண்டும். பின் மெதுவாக காலை கீழே இறக்க வேண்டும். இடது காலையும் அது போல செய்ய வேண்டும். ஒவ்வொரு கால் பக்கமும் ஐந்து முறைகள் செய்யலாம். பின் இரு கால்களையும் இரு கரங்களாலும் பிடித்துக்கொண்டு இதே பயிற்சியை செய்ய வேண்டும். யோகா முறைப்படி இந்த பயிற்சிச் செய்யும்போது படத்தில் உள்ளது போல கழுத்தையும் உயர்த்தி இந்த யோகாசனத்தைச் செய்ய வேண்டும். ஆனால் கழுத்தில் வலியோ பிரச்சினைகளோ உள்ளவர்கள் கழுத்தை உயர்த்தாமல் இந்த யோகாசனத்தைச் செய்தால் போதும். இந்தப்பயிற்சி செய்யும் போது இடுப்பை வலது, இடது புறமாக மெதுவாக படகு போல ஆட்டுவது நல்லதென தற்போது பிஸியோதெரபி வல்லுனர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதுவுமல்லாமல் இந்த மாதிரி படுத்த நிலையிலேயே மூச்சை அடக்கி இடுப்பை கூடிய வரை மேலே தூக்கச் சொல்கிறார்கள். பின் மூச்சை விட்டாவாறே இடுப்பை கீழே இறக்க வேண்டும். இந்தப் பயிற்சிகள் இடுப்பு வலி, முதுகு வலி நீங்கச் சொல்லிக்கொடுக்கப்படுக்கிறது.\nயோகா சிகிச்சை மீண்டும் தொடரும்.. .. .. . .\nபடங்களுக்கான உதவியும் நன்றியும்: கூகிள்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 08:55 34 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nதஞ்சை பெரிய கோவில்.. ..\nஇது என்று சொர்க்க பூமியாகும்\nநலன் தரும் நல்லதொரு சிகிச்சை- தொடர்ச்சி\nநலன் தரும் நல்லதொரு சிகிச்சை\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ramadevarblogspotcom.blogspot.com/", "date_download": "2018-04-19T13:11:22Z", "digest": "sha1:ET2OAGXKYQFT6J6EXDH36ZC6W66WHULF", "length": 5571, "nlines": 162, "source_domain": "ramadevarblogspotcom.blogspot.com", "title": "மகான் சித்தர் இராமதேவர்", "raw_content": "\nகடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்த���மாரியம்மன் ஆலயம்\nதஞ்சைமாவட்டம், மயிலாடுதுறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ளசேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்தேன். தினம் 50 பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த\nநான் வீடியோ க்ராபராக பணியாற்றுகிறேன் இந்து சமயத்தின் பெருமைகளையும் புகழ்பெற்ற கோவில்களையும் அனைவரும் அறிந்து கொள்ளவே இந்த முயற்சி ராமரின் கால்பட்ட புண்ணியபூமியான ராமேஸ்வரம் அருகில் திருப்புல்லாணி என்ற ஊர் எனது சொந்த ஊர் தற்போது வசிப்பது அருகிலுள்ள கீழக்கரை எனும் நகரத்தில்\nகடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் ...\nசித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=2", "date_download": "2018-04-19T13:25:02Z", "digest": "sha1:EI6ORUFZCI2F3IY6SBK5GLIZMDV3ONDU", "length": 3572, "nlines": 63, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூன் – 2017\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூன் – 2017 ...\nஊற்று சிறப்பு பார்வை – ஏப்ரல் – 2017\nஊற்று சிறப்பு பார்வை – ஏப்ரல் – 2017 ...\nஊற்று – சிறப்பு பார்வை – மார்ச் – 2017 ...\nபெரும் புலவர் க.சுப்பிரமணியனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\nபெரும் புலவர் க.சுப்பிரமணியனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பெரும்புலவரும் ,சங்க நிறுவனரும் ஆன க.சுப்பிரமணியனார் அவர்களின்,அறக்கட்டளைச் சொற்பொழிவு வரும் ஞாயிறு 5.3.2017.மாலை 5மணிக்கு ...\nபெங்களூரு தமிழ் சங்கம் - 8 ஆவது ஆண்டு திருவள்ளுவர் நாள் விழா. தமிழர் கன்னடர் ஒற்றுமை பேரணி ...\nஊற்று – சிறப்பு பார்வை - பிப்ரவரி - 2017 ...\nஊற்று – சிறப்பு பார்வை - நவம்பர் - 2016 ...\nகிறிஸ்தவ தேவாலயங்களில் இலவச தமிழ்வகுப்புகள்.. பெங்களூரு தமிழ் சங்கம் முயற்சிக்கு பாராட்டு குவிகிறது.. பெங்களூரு தமிழ் சங்கம் முயற்சிக்கு பாராட்டு குவிகிறது.. கருநாடக மாநிலத்தில் சிறப்புற இயங்கிவரும் பெங்களூர்த் ...\nதமிழர் ஒற்றுமை - மீண்டும் வென்றது... ...\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haja.co/just-for-funrelaxtamil/", "date_download": "2018-04-19T13:49:36Z", "digest": "sha1:CYKANKN3AY4NU57NEIBDCJNGHMKRLLUI", "length": 8461, "nlines": 178, "source_domain": "www.haja.co", "title": "Just For Fun–Relax(Tamil) | haja.co", "raw_content": "\nஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..\nஅவன் அனைத்து கேள்விகளுக்கும்.. சரியாக பதிலளித்திருப்ப தாகவே நம்பினான்..\nசரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் வாதாடினான்..\nசரி.. அப்படி என்ன தான் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..\nகேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்..\nபதில்;- அவரது கடைசி போரில்..\nகேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..\nபதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..\nகேள்வி;- சுப நிகழ்ச்சிகளில் வாழை மரங்கள் எதற்காக கட்டப்படுகிறது..\nபதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..\nகேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய காரணம் என்ன..\nகேள்வி;- இரவு- பகல் எவ்வாறு ஏற்படுகிறது..\nபதில்;- கிழக்கே உதித்த சூரியன் மேற்கில் மறைவதாலும் மேற்கில் மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதிப்பதாலும் இரவு- பகல் ஏற்படுகிறது..\nகேள்வி;- மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்..\nபதில்;- அவரது பிறந்த நாளன்று..\nகேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா..\nபதில்;- இல்லை.. திருமணங்கள் செய்யும் அவரவர் வீட்டில்..\nகேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார் கட்டினார்..\nபதில்;- சுற்றுலா பயணிகளுக்காக கொத்தனார்களால் கட்டப்பட்டது..\nகேள்வி;- 8மாம்பழங்களை.. 6 பேருக்கு எப்படி சரியாக பிரித்து கொடுப்பது..\nபதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..\nசிறுநீரக கல்லை கரைக்கும் முறை\nHealth Benefit of Fenugreek–Methi | வெந்தயத்தின் மருத்துவக்குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasu.com.sg/2017/09/01/486281533-12236.html", "date_download": "2018-04-19T13:29:33Z", "digest": "sha1:DINGV6OYR2UAV2ATJMU3VGIO2HHJD3GV", "length": 9730, "nlines": 65, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சன்டெக் சிட்டியில் சிங்கப்பூர் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி | Tamil Murasu", "raw_content": "\nசன்டெக் சிட்டியில் சிங்கப்பூர் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி\nசன்டெக் சிட்டியில் சிங்கப்பூர் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி\nசிங்கப்பூரின் ஆகப் பெரிய விற்பனை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றான சிங்கப்பூர் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி (SIIEXPO) இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவின் வணிகத் துறை அமைச்சு அமைத்த இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனம், இவ்வாண்டு 80க்கும் மேலான பங்கேற்பாளர்களை அழைத்து வருகிறது. இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதியில் ஏறத்தாழ 70 விழுக் காடு பங்களிக்கும் சம்மேளனம், 2012ஆம் ஆண்டு முதல் SIIEXPO வர்த்தகக் கண் காட்சிக்குக் கூட்டாக ஏற்பாடு செய்து பங்கெடுத்து வருகிறது. கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், நவநாகரிக அணிகலன்கள், நவரத்தினக் கற்கள், ஆடைகள், புடவைகள் என ஏராளமான பொருட்களை வருகையாளர்கள் எதிர்பார்க்கலாம்.\nதப்லா, தமிழ் முரசு, டி ஐடியஸ் நிறுவனம் நடத்தும் நான்கு நாள் வர்த்தகக் கண்காட்சி, சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தின் கண்காட்சி மண்டபங்கள் 401 முதல் 403 ஆகியவற்றில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். கிட்டத்தட்ட 100,000 பேர் வர்த்தகக் கண்காட்சிக்கு வருவார் கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகண்காட்சிக்கு வருபவர்கள் பார்ப்பவர் மனதைக் கவரும் இதுபோன்ற நேர்த்தியான ஆபரணங்களை வாங்கும் பொன்னான வாய்ப்பைப் பெறுவர். படம்: டி ஐடியஸ், இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனம்\n'தமிழ்மொழி விழா 2018' நிகழ்ச்சிகள்\n‘பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்’\nஇன்றும் நாளையும் நடக்கவுள்ள நிகழ்வுகள்\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nஆசைக்கு இணங்க மூளைச்சலவை செய்த கல்லூரிப் பேராசிரியை\nடோனி களத்திலிருந்தும் கைகூடாத வெற்றி\nபஃப்ளோ சாலையில் பூக்கடைக்குள் கார் புகுந்தது; ஊழியருக்கு இலேசான காயம்\nவேலைவாய்ப்புகளுக்கு புதிய இணைய வாசல்\nபயன்பாட்டுக் காலத்தை இரட்டிப்பாக்கும் புதிய உணவு பதனீட்டு ஆலை\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nஅரசியல் கடலில் கலக்கும் காவிரி ஆற்றுப் பிரச்சினை\nஒரு கண்டத்திற்கு உரிய அத்தனை இயற���கை இயல்புகளையும் கொண்ட இந்தியா துணைக் கண்டமாகத் திகழ்கிறது. பல மொழி, பல கலாசார பூமியாக இருக்கின்ற அந்த நாடு, பல... மேலும்\nதமிழ்ப் புழக்கத்தை மேம்படுத்த உதவிய ‘களம்’\nதமிழ் மொழி விழாவையொட்டி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 'களம் 2018' என்னும் நிகழ்ச்சியை... மேலும்\nமாணவர்கள் பள்ளிக்கு அப்பாலும் மொழியில் தொடர்ந்து ஈடுபடுவதற் கான தளத்தை ஏற்படுத்தியுள்ளது ‘இளமைத்தமிழ்.காம்’. கடந்த 2014 முதல் இணையத் தில்... மேலும்\nஒன்றிணைந்து தமிழ் வளர்க்க ஊக்குவிப்பு\nபள்ளிகள், தொடக்கக்கல்லூரி கள், பலதுறைத் தொழிற்கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய வற்றில் இருக்கும் தமிழ் மன்றங் கள் மொழி சார்ந்த போட்டிகள், கலை... மேலும்\nசிங்கப்பூரில் பல்வேறு தரப்பினர் நடத்தும் 58 நிகழ்ச்சிகளோடு இவ்வாண்டு தமிழ்மொழி விழா களைகட்டியுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி இம்மாதம் 29ஆம்... மேலும்\nகாணொளிப் பிரியர்களுக்கு இலவச ‘எடிட்டிங்’ செயலிகள்\nஇப்போதெல்லாம் புகைப்படங்கள் எடுப்பதற்கும் காணொளிகள் எடுப்பதற்கும் கைபேசிகள் முக் கியமாகப் பயன்படுகின்றன. அதிலும், இப்போது வரும் கைபேசிகளால்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chitrasundar5.wordpress.com/2012/01/08/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-04-19T13:47:01Z", "digest": "sha1:72ZFCHAAXDRGBPQ63K5Y6HZ6X2S4UQ2G", "length": 17636, "nlines": 159, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "வாழைப்பூ வடை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kondaikadalai kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக் கிழங்கு உருளைக்கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nபொதுவாக மொந்தன் வாழையிலுள்ள காய்,தண்டு,பூ இவற்றைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவாங்க. நாமெல்லாம் சமைத்து சாப்பிடுகிறோமே வாழைக்காய் அதுதான் மொந்தன் வாழை.அதன் பூதான் அதிகம் துவர்க்காமல் இருக்கும். வடைக்குப் பொருத்தமாக இருக்கும்.\nஇல்லையென்றால் வாங்கும் பூவின் மேல் வரிசைகளை (நான்கைந்து) சாம்பார், பொரியல், கூட்டு, உசிலி என ஏதாவது செய்யப் பயன்படுத்திக்கொண்டு உள் வரிசைகளை வடைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இதில் துவர்ப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும்..\nவாழைப்பூ புதிதாகக் கிடைத்தால் உடனே வாங்கிவிடுங்கள்.வாங்கியபிறகு என்ன செய்யலாம் என யோசித்து செய்யலாம். இதை செய்ய வேண்டும் என நினைத்து பழைய பூவை வாங்கி வர வேண்டாம்.அதிலுள்ள துவர்ப்பு போய் கசக்க ஆரம்பித்துவிடும்.\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nவாழைப்பூவின் வேண்டாதவைகளை (கள்ளன்,கள்ளி அல்லது நரம்பு, தொப்புள் எனவும் சொல்வாரகள்) நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு அலசி அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து ஒரு கொதி வருமாறு வேக வைக்கவும்.\nபிறகு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைக்கவும்.\nபொட்டுக்கடலையை முதலில் பொடித்துக்கொண்டு பிறகு அதனுடன் தேங்காய்,மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் இவற்றை ஒன்றாகப் போட்டு கொரகொரவென அரைத்தெடுக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.\nஇறுதியில் வாழைப்பூவை சேர்த்து அரைக்கவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து மசிந்ததும் வழித்தெடுக்கவும்.\nஇதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பெருங்காயம்,கறிவேப்பிலை, கொத்துமல்லி,தேவையான உப்பு சேர்த்து வடைமாவு போலவே பிசைந்துகொள்ளவும்.\nஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.எண்ணெய் காய்ந்ததும் வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.\nஇது கூடுதல் மொறுமொறுப்பாகவும்,கூடுதல் சுவையாகவும் இருக்கும்.\nதேங்காய் சட்னி,கெட்சப்புடன் சாப்பிட சூப்பர்.\nஎல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.\nகிராமத்து உணவு, சிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பொட்டுக்கடலை, வடை, வாழைப்பூ, வாழைப்பூ வடை, banana blossom vadai, vadai, vazhaipoo, vazhaipoo vadai. 4 Comments »\n4 பதில்கள் to “வாழைப்பூ வடை”\n2:36 பிப இல் ஜனவரி 9, 2012\nவாழைப்பூ புதுசா இல்ல பழசான்னு எப்படிங்க கண்டுபுடிக்கறது எனக்கு அவ்வளவு டெக்னிக் எல்லாம் தெரியாது.வாழைப்பூ வாங்கியே பலநாளாச்சு.\nபொட்டுக்கடலையில் வடை ரெசிப்பி கேள்விப்பட்டிருக்கேன்,செய்ததில்லை. வடை சூப்பரா இருக்கு\nடெக்னிக் எல்லாம் ஒன்னுமில்லிங்க.ரெண்டுமூனு தடவ வாங்கி செய்யும்போது தானாகத் தெரிந்துவிடும்.பூ வெட்டுப்பட்ட பகுதி மட்டும் ஃப்ரெஷ்ஷா இருக்கானு பாத்துக்கோங்க.கறுத்திருக்கக் கூடாது.பூவின் இதழ்கள் குவிந்து நுனியில் ஒன்று சேர்ந்து இருக்கவேண்டும்.தளர்வாக,வதங்கி இருக்கக்கூடாது.பூ அதன் ஒரிஜினல் கலரில் இருக்கனும்.பூவின் உள்ளேயுள்ள வரிசைகள் ஃரெஷ்ஷா,சாஃப்டா இருக்கனும்.நரம்பு வெண்மையாகவும்,தொப்புள் பகுதி ரோஸ் & சிவப்பு கலர் கலந்த மாதிரியும் இருந்தால் வாங்கலாம்.நரம்புப் பகுதி கறுத்து,ரஃப்ஃபாக இருந்தால் வேண்டாம்.\nஉங்கள் விருப்பம்போல் கொ.கடலை,க.பருப்பு இவற்றை சேர்த்துக்கூட வடை செய்யலாம்.கருத்திற்கு நன்றி மகி.\n9:56 பிப இல் ஜனவரி 12, 2012\nவாழைப்பூ வடை நன்றாக இருக்கு.. வாழைப்பூ எப்படி தேர்ந்தெடுப்பது எழுதியிருப்பது ரொம்ம்ம்பவே\n9:03 முப இல் ஜனவரி 21, 2012\nதோட்டத்திலிருந்து பறித்தவுடனே சமையல் செய்துவிடுவோம்.அதன் சுவையே தனிதான்.இங்கு வந்த புதிதில் ஒன்றிரன்டு தடவை வாங்கி வீணாக்கியதால் (விலையும் அதிகம்) கொஞ்சம் உஷாராகிவிட்டேன்.நன்றி அம்மா.\nமறுமொழி இடுக மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nஉளுந்து வடை (மற்றொரு வகை)\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nகொண்டைக்கடலை வடை / Chickpeas vadai\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூ��ை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-19T13:20:05Z", "digest": "sha1:FFG4OQ77IMEERBAGB6ZNHCYAGLCPOU4D", "length": 13012, "nlines": 154, "source_domain": "senpakam.org", "title": "உறவுச்சோலை மறுவாழ்வுக்கழகத்தின் செயற்பாட்டை உலகத்தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தும் பிரமாண்டமான நிகழ்வு! - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்களால் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஉறவுச்சோலை மறுவாழ்வுக்கழகத்தின் செயற்பாட்டை உலகத்தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தும் பிரமாண்டமான நிகழ்வு\nஉறவுச்சோலை மறுவாழ்வுக்கழகத்தின் செயற்பாட்டை உலகத்தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தும் பிரமாண்டமான நிகழ்வு\nஇலங்கைத் தமிழ்பொறியியலாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு 07.01.2018 அன்று மிகவும் சிறப்பாக நிகழ்வுகள் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் வி.பி சிவனாதன் ,யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, கிளிநொச்சி கந்தசுவாமி பிரதமகுரு பிரமசிறி ஜெக ஜெகதீஸ்வரன் குருக்கள்,டொன்பொஸ்க்கோ இல்ல பொறுப்பாளர் அருட்சகோதரி மெட்டில்டா,பொறியியலாளர் சுதாகர்,அமைப்பின் தலைவரும் பொறியியலாளரும் ஆகிய ஆர்த்தனன் ,கௌரவத்திற்க்கும் உரிமைக்குமான அமைப்பின் தலைவர் இளங்கோ,தொழில் அதிபர் செந்தூரன்,நெய்தல் அமைப்பின் தலைவர் சூரியா மற்றும் பல அரசியல் சார்பற்ற பிரமுகர்கள் , புத்திஜீவிகள்,பொறியியலாளர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள்,எமது மக்கள்,பெற்றோரை இழந்த பிள்ளைகள் என பெருந்தொகையானோர் இந்த நிகழ்வில் பங்கு பற்றி மிகவும் சிறப்பாக நிகழ்வை நடத்தி முடித்து இருக்கின்றார்கள்.\nஉலகத்தமிழர் வரலாற்று மையத்தில் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்ட…\nஉலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்ற கேணல்…\nபெல்ஜியத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் நிகழ்வு\nஇந்த நிகழ்வின்மூலம் பொறியியலாளர்களின் பங்களிப்பும் மற்றும் அரசியல் அல்லாத அனைவரது ஒத்துழைப்பும் எப்படி இருக்கு என்பதை உலக தமிழ் மக்களுக்கு இந்த நிகழ்வு உணர்த்தி இருக்கின்றது. ” மக்கள் பணியே மகேசன் பணி” என்றதிற்க்கு அமைய உலகத்தில் உள்ள அனைத்து பொறியியலாளர்களும் ஒன்று இணைந்து படித்த சமூகத்தை திரட்டி எங்கள் வேலைத்திட்டங்களை வேகப்படுத்துவோம்.\n” கல்வி” இதுவே எமது சொத்தும் பலமும் எனவே எல்லோரும் அதை எங்கள் இளைய சமுதாயத்திற்கு வழங்க முன்வரவேண்டும். ஒரு நாட்டின் கட்டுமானத்தை உருவாக்குவது பொறியியலாளர்கள். எல்லோரும் ஒன்று இணைவோம்.\n” தொடர்வோம் எங்கள் பணி உறவுகளற்ற பிள்ளைகளுக்காக”\nசிங்கள இராணுவமாக்கப்படும் தமிழ்ச் சிறுவர்கள்\n நரித்தலையுடன் சிக்கிய பெண் மத்திரவாதி\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுட��் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F/", "date_download": "2018-04-19T13:12:36Z", "digest": "sha1:SEXBYUFJJNQSQATUGWTWAK7CCM4ZGJGD", "length": 9949, "nlines": 152, "source_domain": "senpakam.org", "title": "தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு 7000 பேர்! - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்களால் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு 7000 பேர்\nதேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு 7000 பேர்\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 7,000 பேர் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் நாடளாவிய ரீதியில் இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கை தொடர்பில் புதிய பொறிமுறையை வலியுறுத்தவுள்ள ஹூசேன்\n20 கோடி ரூபா வலம்புரி சங்கை கொள்ளையடித்த போலீஸ் அதிகாரி…\nஒரு பலாப்பழத்திற்காக குடும்பஸ்தர் குத்திக்கொலை\nஅத்துடன் எதிர்வரும் 22,25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல வாக்கு பதிவு தினத்தன்று ஆயிரம் பேர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்ற��ப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nமைத்திரியின் கட்சி தேர்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்\nஸ்ரீ அதிரடிப்படை மீது கல்வீச்சு\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில்…\nகைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ புலனாய்வுப் பணிப்பாளரின் விளக்கமரியல்…\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/144/?translation=tamil-jan-turst-foundation&language=ms", "date_download": "2018-04-19T13:59:46Z", "digest": "sha1:QWQKBHYNHWLWJKNK6UM7GTZKT6TZJYIH", "length": 24522, "nlines": 390, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Baqarah dengan terjemahan dan transliterasi dalamTamil Terjemahan oleh Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\n) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;. நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.\nவேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும��� கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்;. இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்;. எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.\nஎவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.\n(கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்;. ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.\nஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.\n) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.\n) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருள் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).\nஇதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.\nஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.\n பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "http://blog.balabharathi.net/?cat=116", "date_download": "2018-04-19T13:29:49Z", "digest": "sha1:C5ZJNNCQ5BGWLGBOUKO2EUOEQY6DV66K", "length": 13731, "nlines": 113, "source_domain": "blog.balabharathi.net", "title": "அரசியல் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nமாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோரின் சுயமரியாதை\nஅரங்கில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுசார் பலவீனங்கள்(Intellectual Impairment) எனும் குடையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. பொதுவாக சமூகம் “லூசு” என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடும் இந்தப் பட்டியலில் இருக்கும் எண்ணற்ற குறைபாடுகளைப் பற்றி இங்குள்ள நண்பர்களில் எத்தனை பேருக்குத் தெரியும் கற்றல் குறைபாடு, ஆட்டிசம், … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, அரசியல், கட்டுரை\t| Tagged Autisam, AUTISM - ஆட்டிசம், அனுபவம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, சமூகம், நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| 1 Comment\nதகவல் அறியும் உரிமைச்சட்டம்- ஓர் அறிமுகம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். சட்டம் எதற்கு அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் … Continue reading →\nPosted in அரசியல், கட்டுரை, சமூகம்/ சலிப்பு, தகவல்கள், விளம்பரம்\t| Tagged இந்திய அரசு, கீற்று, தகவல் அறியும் உரிமைச்சட்டம், தமிழக அரசு, RTI\t| 1 Comment\nமுதலில் கருணாநிதியை குற்றம் சாட்டினார்கள்.. இப்போது ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டுகிறார்கள்.. நாம் செய்ய வேண்டியவை/ அறிந்து வைத்திருக்க வேண்டியவை என எனக்குத் தோன்றும் சில கருத்துக்களின்/விடயங்களின் பட்டியல் இதோ.. தினம் எட்டுமணி நேரம் மின்வெட்டு என இன்று (08.02.12) அறிவித்திருக்கிற அரசு. அப்படியே மாற்று எரிசக்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் போறோம்னும் சொல்லி இருக்கலாம்/ சொல்லவேண்டும். … Continue reading →\nPosted in அனுபவம், அரசியல், எதிர் வினை, கட்டுரை, சமூகம்/ சலிப்பு, மீடியா உலகம்\t| Tagged சூரிய எரிசக்தி, மாற்று எரிசக்தி, solar energy\t| Leave a comment\nஅணு உலைக்கு எதிராக அதிரடி நோட்டீஸ்\n100 நாட்களுக்கு மேலாக தொடர்ந்துகொண்டிருக்கிறது… கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம். இந்தபோராட்டைத்தை மழுங்கடிக்க அணு உலைக்கு ஆதராவாகவும் போராட்டங்கள்…பிரஸ்மீட்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.”அணு உலை பாதுகாப்பானதுதான். ஏற்கனவே… அணு உலை இயங்கிவரும் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சுற்றியுள்ள மக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள்.அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை” என்று அணுசக்தித்துறை விஞ்ஞானிகள், முன்னாள் குடியரசு … Continue reading →\nPosted in அரசியல், எதிர் வினை, சமூகம்/ சலிப்பு, விளம்பரம்\t| Tagged அணு உலை, எரிசக்தி, கல்பாக்கம், கூடங்குளம், மின்சாரம்\t| Leave a comment\nவிவரணைப் படங்களில் உலக அளவில் பேசப்படும் இந்திய இயக்குனர் ஆனந்த் பட்வர்த்தன். பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரின் பல படங்கள் அரசு இயந்திரத்திற்கு எதிரானவையாக இருந்திருக்கின்றன. அதேசமயம் சாமானியர்களில் வாழ்க்கை பிரச்சனையை பேசும் படங்களாகவும் அவை இருப்பது இயல்பானது. 2002ல் மும்பையில் நடந்த உலகத்திரைப்பட விழாவில் இவரின் ‘வார் அண்ட் பீஸ்’ படம் திரையிடப்பட்டு, சர்ச்சைகளுக்கு … Continue reading →\nPosted in அனுபவம், அரசியல், சினிமாப் பார்வை, தகவல்கள், மீடியா உலகம், விடுபட்டவை, வீடியோ\t| Tagged அரசியல், ஆனந்த் பட்வர்த்தன், இணையம், சமூகம், சினிமா, விளம்பரம்\t| Leave a comment\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\nமீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை\nமதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (23)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=44143", "date_download": "2018-04-19T13:26:37Z", "digest": "sha1:5HOMK25MTLL5ITJMTYCBWGDHYAZFLKNI", "length": 30960, "nlines": 212, "source_domain": "nadunadapu.com", "title": "ஈழப் போரின் இறுதி நாட்கள்-29: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-9 | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன்\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி…\nஈழப் போரின் இறுதி நாட்கள்-29: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது\nவான்புலிகள் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதல்கள், கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்ட திரிகோணமலை கடற்படைத்தளம் மீதான தாக்குதல்வரை பெரிதாக எந்த வெற்றியையும் விடுதலைப் புலிகளுக்கு கொடுக்கவில்லை. இதனால், அடுத்த தாக்குதல் வேறு விதமாக திட்டமிடப்பட்டது. தரையிலும், வானிலும் இருந்து ஒரே இலக்கை தாக்கும் திட்டம் அது. 2008-ம் ஆண்டு, செப்டெம்பர் 9-ம் தேதி, வவுனியா என்ற இடத்தில் இருந்த பாதுகாப்பு படை காம்பிளெக்ஸ் மீது நடத்தப்பட்டது அந்த தாக்குதல். வவுனியா நகரில், இலங்கை ராணுவத்தின் 3 பாதுகாப்பு படைகளுக்கு தனித்தனியே தளம் இல்லாமல், மூன்றும் ஒரே இடத்தில், ஒரு காம்ப்ளெக்ஸில் இருந்தது. ராணுவம், விமானப்படை, போலீஸ் ஆகிய மூன்று தளங்களும் அந்த காம்ப்ளெக்ஸ் பில்டிங்கில் இருந்தன (வவுனியாவில் கடல் இல்லை என்பதால், கடற்படை அங்கில்லை).\nவான்புலிகள் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதல்கள், கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்ட திரிகோணமலை கடற்படைத்தளம் மீதான தாக்குதல்வரை பெரிதாக எந்த வெற்றியையும் விடுதலைப் புலிகளுக்கு கொடுக்கவில்லை. இதனால், அடுத்த தாக்குதல் வேறு விதமாக திட்டமிடப்பட்டது. தரையிலும், வானிலும் இருந்து ஒரே இலக்கை தாக்கும் திட்டம் அது.\n2008-ம் ஆண்டு, செப்டெம்பர் 9-ம் தேதி, வவுனியா என்ற இடத்தில் இருந்த பாதுகாப்பு படை காம்பிளெக்ஸ் மீது நடத்தப்பட்டது அந்த தாக்குதல்.\nவவுனியா நகரில், இலங்கை ராணுவத்தின் 3 பாதுகாப்பு படைகளுக்கு தனித்தனியே தளம் இல்லாமல், மூன்றும் ஒரே இடத்தில், ஒரு காம்ப்ளெக்ஸில் இருந்தது. ராணுவம், விமானப்படை, போலீஸ் ஆகிய மூன்று தளங்களும் அந்த காம்ப்ளெக்ஸ் பில்டிங்கில் இருந்தன (வவுனியாவில் கடல் இல்லை என்பதால், கடற்படை அங்கில்லை).\nஇந்த காம்பிளெக்ஸ் மீது விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த 10 பேர் தரை மார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தரையில் தாக்குதல் நடத்தும் அதே நேரத்தில் வானில் வான்புலி விமானம் வந்து குண்டு வீசி அந்த காம்ப்ளெக்ஸை அழிப்பதே திட்டம்.\nஇதற்காக 10 பேர் (தற்கொலை தாக்குதல் பிரிவு – கரும்புலிகள்), உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, ஆயுதங்கள் வெடிகுண்டுகள் சகிதம் இரவு நேரத்தில் வவுனியா பாதுகாப்பு படை காம்ப்ளெக்ஸ் இருந்த இடத்தை சென்றடைந்தனர். புலிகள் என்று அடையாளம் தெரியாதபடி, இலங்கை ராணுவத்தின் சீருடையே அணிந்திருந்தனர்.\nஅங்குள்ள பாதுகாப்பு வேலிகளை வெட்டிக்கொண்டு காம்ப்ளெக்ஸ் இருந்த காம்பவுன்ட்டுக்குள்ளும் சென்று விட்டனர்.\npremium-idஅடுத்த கட்டமாக இந்த 10 பேரும் பிரிந்து, அந்த காம்ப்ளெக்ஸ் பில்டிங்கின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று குண்டு வைக்க வேண்டும்.\nஅதன்பின் அந்த குண்டுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடிக்கும்போது, இவர்கள் தாம் வைத்திருக்கும் ஆயுதங்களாலும் தாக்கி, தம்மையும் வெடிக்க வைக்க வேண்டும்.\nஅதே நேரத்தில் வானில் வான்புலி விமானங்கள் இரண்டு வந்து, அந்த பில்டிங்மீது குண்டு வீச வேண்டும்.\nஇப்படியாக, தரையிலும், வானிலும் இருந்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி, அந்த கூட்டுப் படைத் தளத்தை அழிக்க வேண்டும் என்பதுதான், போடப்பட்ட திட்டம்.\nஇந்த திட்டம், 10 கரும்புலிகளும் பாதுகாப்பு வேலிகளை வெட்டிக்கொண்டு காம்ப்ளெக்ஸ் இருந்த காம்பவுன்ட்டுக்குள் சென்றதுவரை சரியாக நடந்தது. அங்கிருந்து ஓசைப் படாமல் காம்பிளெஸ் பில்டிங்கின் வெவ்வேறு பகுதிகளுக்கு செல்லும் நேரத்தில் திட்டம் பிசகியது.\nஇவர்கள் 10 பேரும் காம்பவுன்ட்டுக்குள் ஊடுருவியதை, அங்கு காவலுக்கு நின்றிருந்த ராணுவத்தினர் கண்டு விட்டனர்.\nஅதையடுத்து அவர்கள் இவர்கள் மீது துப்பாக்கியால�� சுட, இவர்கள் திருப்பிச்சுட, பில்டிங்கை நெருங்கும் முன்னரே, யுத்தம் தொடங்கிவிட்டது.\nஇந்த நேரத்தில்தான், முதலில் திட்டமிட்டது போல வான்புலிகள் விமானங்கள் குண்டுகளுடன் வானில் வந்து சேர்ந்தன.\nமிகவும் தவறான டைமிங் அது காரணம், 10 கரும்புலிகளும் காம்பிளெக்ஸ் பில்டிங்கின் வெவ்வேறு பகுதிகளில் குண்டுகளை வெடிக்க வைத்தபின் அந்த இடங்களில் எரியும் தீயை அடையாளமாக வைத்தே வான்புலி விமானங்கள் குண்டு வீச வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது.\nஆனால், இந்த 10 பேரும் பில்டிங்குக்குள் நுழையவே முடியாமல் வெளியே நின்று சண்டை போட்டுக்கொண்டு இருக்கும்போது, வான்புலி விமானங்கள் வந்துவிட்டன. இதனால், அந்த இருளில் எங்கே குண்டு போடுவது என வான்புலி விமானிகளால் அடையாளம் காண முடியவில்லை.\nஇந்த காம்பிளெக்ஸ் பில்டிங்கை அடியோடு தகர்க்க வேண்டும் என்பதே விடுதலைப் புலிகளின் திட்டம். அதற்கு காரணம் என்னவென்றால், இந்த பில்டிங்கில்தான் விமானங்களை கண்டுபிடிக்க இந்தியாவால் வழங்கப்பட்ட ஒரு ‘இந்திரா மார்க்-II’ ரேடார் இருந்தது. அத்துடன், விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் இந்த பில்டிங்கில் பொருத்தப்பட்டு இருந்தன.\nஇதனால், கரும்புலிகள் முதலில் அந்த பில்டிங்கில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தபின்னரே, வான்புலி விமானங்கள் அங்கு வர வேண்டும். அப்படி நடந்திருந்தால், வானில் இருந்து பார்க்கும்போது, பில்டிங்கும் அடையாளம் தெரிந்திருக்கும், பில்டிங்கில் இருந்த விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் குண்டுவெடிப்பில் அழிந்திருக்கும்.\nஆனால், வான்புலி விமானங்கள் அந்த இடத்துக்கு வந்தபோது, பில்டிங்கில் குண்டுவெடிப்பே நடக்கவில்லை.\nஅப்படியான நிலையில், வான்புலி விமானங்கள் அந்த பில்டிங்குக்கு மேலே பறப்பது மிக அபாயம். கீழேயிருந்து, விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் வெடிக்க தொடங்கிவிடும். விமானமே சுட்டு வீழ்த்தப்படலாம்.\nஇப்போது வான்புலி விமானங்களின் விமானிகளுக்கு இரண்டு சாய்ஸ்கள்தான் இருந்தன.\nமுதலாவது, கொண்டுவந்த குண்டுகளுடன் வந்த வழியே திரும்பி சென்றுவிடலாம். இரண்டாவது, கூட்டுப்படை காம்ப்ளெக்ஸ் பில்டிங்குக்கு அருகே போகாமல், அந்த காம்பவுன்டுக்குள் எங்காவது குண்டுகளை வீசிவிட்டு போகலாம்.\nமுதலாவது சாய்ஸில், கொண்டுவந்த குண்டுகளை மீதப்படுத்திக் கொள்ளலாம். இரண்டாவது சாய்ஸில் பலன் ஏதும் இல்லையென்றாலும், “வவுனியாவில் குண்டு வீசினோம்” என்று பிரசாரம் செய்யலாம்.\nஇரண்டாவது சாய்ஸை தேர்ந்தெடுத்த வான்புலி விமானிகள், கூட்டுப்படை காம்ப்ளெக்ஸ் இருந்த காம்பவுன்ட்டுக்குள் குத்துமதிப்பாக 4 குண்டுகளை வீசிவிட்டு சென்றனர். அதில் எந்த சேதமும் ஏற்படவில்லை.\nஇந்த விமானங்கள் திரும்பிச் சென்ற நிலையில், கீழே தரையில் என்ன நடந்தது\nஅங்கு ஊடுருவி விட்டிருந்த கரும்புலிகள் 10 பேருக்கும், ராணுவத்தினருக்கும் நடந்த சண்டையில், அங்கிருந்த ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை எதிர்த்து 10 பேரால் என்ன செய்ய முடியும்\n10 கரும்புலிகளும் கொல்லப்பட்டனர். இவர்கள் தாக்கியதால், 11 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமடைந்தனர்.\nபுலிகள் திட்டமிட்டபடி, கூட்டுப்படை காம்ப்ளெக்ஸூக்கோ, அதிலிருந்த இந்திய ரேடார்களுக்கோ, விமான எதிர்ப்பு துப்பாக்கிகளுக்கோ எந்த சேதமும் ஏற்படாமல், முடிந்து போனது அந்த ஆபரேஷன்.\nஇதுவரை நாம் எழுதிய எந்தவொரு வான்புலி தாக்குதலும், நிஜமான சேதத்தை – அல்லது திட்டமிடப்பட்ட சேதத்தை – ஏற்படுத்தவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள். அதற்கு முக்கிய காரணம் எது என்பதை கவனித்தீர்களா\nஎந்தவொரு தாக்குதலிலும், புலிகளுக்கு அதிஷ்டம் கைகொடுக்கவில்லை\nஉதாரணமாக, நாம் இப்போது கடைசியாக குறிப்பிட்ட தாக்குதலையே எடுத்துக் கொள்ளுங்கள். இதில் அதிஷ்டம் முழுமையாக கைவிட்டு விட்டது.\nஊடுருவிய 10 கரும்புலிகளும், அங்கு காவலுக்கு நின்றிருந்த ராணுவத்தினரின் கண்களில் படாமல் காம்ப்ளெக்ஸ் பில்டிங்கை நெருங்க முடிந்திருந்தால், கதையே தலைகீழாக மாறியிருக்கும்.\nபுலிகளின் திட்டப்படி, அந்த காம்ப்ளெக்ஸ், அதிலிருந்த ஆயிரக்கணக்கான ராணுவம், விமானப்படை, போலீஸார், இந்தியா வழங்கிய ரேடார், விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் அனைத்தும் அழிந்திருக்கும்.\nஇந்த அழிவில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால், ராணுவம் வன்னியில் யுத்தத்தை நிறுத்த வேண்டி வந்திருக்கும். வன்னியில், யுத்த முனையில் பின்வாங்கிக் கொண்டிருந்த புலிகளுக்கு மூச்சுவிட்டு, தம்மை பலப்படுத்திக் கொள்ள கால அவகாசம் கிடைத்திருக்கும்.\nஇவ்வளவும், புலிகளை அதிஷ்டம் முழுமையாக கைவிட்டு விட்டதில், பலிக்கவில்லை.\nவவுனியா ��ாக்குதலுக்கு முன் நடந்த எந்தவொரு வான்புலி தாக்குதலிலும்கூட புலிகளுக்கு அதிஷ்டம் கைகொடுக்கவில்லை.\nஒவ்வொரு தாக்குதலும், அதிஷ்டம் கை கொடுக்காத காரணத்தாலேயே தோல்வியடைந்தது என்பதை நாம் எழுதியதில் இருந்து கவனித்திருப்பீர்கள். இல்லாவிட்டால், கடந்த அத்தியாயங்களை ஒருமுறை பார்க்கவும்\nஒரு தாக்குதலில் அதிஷ்டம் தப்பலாம். ஆனால், ஒவ்வொரு தாக்குதலிலும் அதிஷ்டம் கைகொடுக்காதது ஏன்\nஉங்களில் எத்தனை பேர் நம்புவீர்களோ தெரியாது.., அதற்கு ஆன்மீகத்தில் ஒரு காரணம் உள்ளது. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். (தொடரும்)\nPrevious articleலண்டனில் இருவருடமாக கணவர்.. மானிப்பாயில் உள்ள மனைவியோ கர்ப்பம்.. (இது எப்படியிருக்கு\nNext articleதமிழீழ விடுதலைப் புலிகளை புதுப்பிக்கும் முதன்மை இடம் நோர்வே – கமெலியா நாதானியேல்\nசீனாவின் கண்ணாடிப் பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்\nபோக்குவரத்து மிகுந்த சாலையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு\nதிருமணத்தன்று அழுத அர்பிதா: ‘கொலவெறி’யுடன் ஒருவரை தேடி அலைந்த சல்மான் கான்\nநீ போதைல இருக்க வீட்டுக்கு போ \nஇந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்..\nகனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்\nதமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் – சத்யராஜ் ஆவேசம் – (வீடியோ)\nநடிகர்கள் மவுனப் போராட்டம் – ரஜினி, கமல் பங்கேற்பு – (வீடியோ)\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nவடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்.. – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங் – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை\nவடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்\nமூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\n12 ராசிகள் தரக்கூடிய நோய்கள்\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு வழ���பாடு..\nவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=3", "date_download": "2018-04-19T13:20:36Z", "digest": "sha1:PGP6AARKGIMMSL6VASJYBNXL4D3FETIA", "length": 3857, "nlines": 63, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nஊற்று – சிறப்பு பார்வை - செப்டம்பர் -2016 ...\nதமிழர் பாதுகாப்பு - தமிழ் சங்க நிர்வாகிகள் மனு ...\nஊற்று – சிறப்பு பார்வை - ஆகஸ்ட் - 2016. ...\nஊற்று – சிறப்பு பார்வை – ஜூலை – 2016\nஊற்று – சிறப்பு பார்வை - ஜூலை - 2016 ...\nஊற்று – சிறப்பு பார்வை - ஜூன் - 2016. ...\nபெரியார்நகர் கிருபாநிதி ஆங்கிலப்பள்ளியில் தனித்தமிழ் வகுப்பு தொடங்கியது\nபெங்களூர்த் தமிழ்ச் சங்கம் தமிழ்த் தெரியாத தமிழ் மாணவர்களுக்கு ,தனித் தமிழ் பயிற்சி வகுப்புக்களை பல்வேறு பகுதிகளில் தொடங்கி நடத்தி வருகிறது. அதன் தொடர்சியாக இன்று ...\nதிருவள்ளுவர் நாள் – கன்னடர் தமிழர் ஒற்றுமை பேரணி 2016\nதிருவள்ளுவர் நாள் விழா 7ம் ஆண்டு கன்னடர் தமிழர் ஒற்றுமை பேரணி ...\nதிருவள்ளுவர் தின ஊர்வலம் குறித்து – தமிழ் அமைப்புகளின் கலந்துரையாடல்\nதிருவள்ளுவர் தின ஊர்வலம் குறித்து - தமிழ் அமைப்புகளின் கலந்துரையாடல் ஆலோசனைக் கூட்டத்தில் திரு. ஆர். வி. வெங்கடேஷ் MLC அவர்கள்.... ஆலோசனைக் ...\nஆண்டு விழா போட்டிகள் பரிசளிப்பு\nஆண்டு விழா போட்டிகள் பரிசளிப்பு சிறப்பு விருந்தினர் திரு. சோமு தம்பதியினருக்கு பாராட்டு ஆத்திசூடி ஒப்புவிப்பு - 2 வயது ஆதிரா... ஆண்டு விழா ...\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chenaitamilulaa.net/t30609-12-72-india", "date_download": "2018-04-19T13:48:46Z", "digest": "sha1:PIMXYNKXRGLG4W3VSA2XHOX2IJT7JS7R", "length": 17067, "nlines": 168, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...!!!!(INDIA)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» சுளுக்கு - ஒரு பக்க கதை\n» மன நோயாளி - ஒரு பக்க கதை\n» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை\n» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை\n» அம்மா - ஒரு பக்க கதை\n» பப்பாளி - ஒரு பக்க கதை\n12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\n12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...\n12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்\nபள்ளிபாளையம் போலீஸ் நிலையம் அருகே உள்ள சினிமா தியேட்டர் செல்லும் வழியில் கவரிங் நகை கடை வைத்து ��ருப்பவர் சண்முகம் (வயது 72).\nஅந்த வழியாக பள்ளிக்கூடம் முடிந்து வந்த 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது\nசிறுமியை நைசாக பேசி அவளை வீட்டுக்கு அழைத்து சென்று கதவை தாழ்ப்பாள்\nபோட்டு கொண்டு சிறுமியிடம் சில் மிஷம் செய்ததாக தெரிகிறது.\nஅருகே இருந்த வர்கள் சிறுமியை காணாததை கண்டு அந்த பகுதியை சேர்ந்த 2\nபெண்கள் அக்கம் பக்கத்தி னரிடம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அக்கம் பக்கத்\nதினர் அந்த வீட்டின் கதவை தட்டி சத்தம் போட்டனர்.\nவீட்டினுள் சிறுமி உடைகள் கலைந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. இது\nகுறித்து சிறுமியிடம் கேட்ட போது முதியவர் தன்னிடம் சில்மிஷம் செய்த\nதாகவும் சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்தாள்.\nதொடர்ந்து பொது மக்கள் முதியவர் சண்முகத்தை கைகளை கட்டி பள்ளி பாளையம்\nபோலீசில் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, சண்முகத்தை\nகைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி காவலில் வைத்தார்.\nRe: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...\nRe: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...\nஇவர்களுக்கு உணர்ச்சிகள் இல்லாமல் ஆக்கிவிடவேண்டும் .\nRe: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...\nRe: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...\nRe: 12 வயது சிறுமியிடம் 72 வயது முதியவர் சில்மிஷம்...\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறி��்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_468.html", "date_download": "2018-04-19T13:07:52Z", "digest": "sha1:FWKZZRUHWHI4LVSQOBYNKTHVTCSNJMTV", "length": 35053, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரசியலமைப்பைத் திருத்தும் நகர்வுகள், ஒரு மரணப் பொறி - மகிந்த எச்சரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசியலமைப்பைத் திருத்தும் நகர்வுகள், ஒரு மரணப் பொறி - மகிந்த எச்சரிக்கை\nஅரசியலமைப்பைத் திருத்தும் தற்போதைய நகர்வுகள் ஒரு மரணப் பொறி என்று முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nபிலிமத்தலாவ நகரில் இன்று -25- செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,\n“இந்த அரசியலமைப்புத் திருத்தம் சமஸ்டி தமிழ் அரசு ஒன்றை உருவாக்கக் கூடும் என்பதால், பொதுமக்கள் இந்த முயற்சிகளை எதிர்க்க வேண்டும்.\nஇந்த நகர்வு குறித்து மக்கள் அறிந்திருக்க வேண்டும். நாட்டைப் பிளவுபடுத்தும் சமஸ்டித் திட்டங்கள் உள்ளன. பௌத்த மதத்துக்கான முக்கியத்துவமும் குறைக்கப்படவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமகிந்த ஐயா - சமஷ்டி அரசு போன்ற கனவுக் கோஷங்களுக்கு எதிராக நாடு பூராகவும் பாத யாத்திரை செய்யுங்கள்.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர��யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணத��்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasu.com.sg/2017/11/10/699039478-13676.html", "date_download": "2018-04-19T13:11:39Z", "digest": "sha1:GLYT5QA74WRACGP2YQWRIKNUEAWWOBX4", "length": 8762, "nlines": 64, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உறுதியாக நின்ற நயன்: நெகிழும் இயக்குநர் | Tamil Murasu", "raw_content": "\nஉறுதியாக நின்ற நயன்: நெகிழும் இயக்குநர்\nஉறுதியாக நின்ற நயன்: நெகிழும் இயக்குநர்\n‘அறம்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது. கோபி நயினார் இயக்கியுள்ள படம் இது.இவர் வேறு யாருமல்ல, ‘கத்தி’ கதை யார் என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு வித்திட்டவர். அதன் பிறகு இவர் கூறிய மற்றொரு கதையைக் கேட்ட நயன்தாராவுக்கு அது பிடித்துப் போகவே ‘அறம்’ வளர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை உருவாக்கிய விதம் தம்மை வெகுவாகக் கவர்ந்திருப்பதாகச் சொல்லியுள்ளார் நயன். இதைச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கோபி நயினார். கடந்த காலத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்க ளையும் அவர் சுட்டிக்காட்டினார். “இந்தப் படத்துக்கு முன்பு, எனக்கு நிகழ்ந்த துயரத்தின் போது எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது சினிமா செய்தியாளர்கள்தான். அதன் மூலம்தான் இந்த மிகப்பெரிய வாய்ப்பே எனக்கு கிடைத்தது. அதுதான் உண்மை.\n‘அறம்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் நயன்தாரா.\nஅடிக்கடி நினைவை இழந்து சிரிக்க வைக்கப் போகும் ‘கஜினிகாந்த்’\n‘கமல், ரஜினி செய்தது சரி’\nமாரிமுத்து: சாமானியர்களின் வாழ்வியலைப் பேசும் படைப்பு\nராதிகா ஏற்ற சவாலான கதாபாத்திரம்\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nஆசைக்கு இணங்க மூளைச்சலவை செய்த கல்லூரிப் பேராசிரியை\nடோனி களத்திலிருந்தும் கைகூடாத வெற்றி\nபஃப்ளோ சாலையில் பூக்கடைக்குள் கார் புகுந்தது; ஊழியருக்கு இலேசான காயம்\nவேலைவாய்ப்புகளுக்கு புதிய இணைய வாசல்\nபயன்பாட்டுக் காலத்தை இரட்டிப்பாக்கும் புதிய உணவு பதனீட்டு ஆலை\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nஅரசியல் கடலில் கலக்கும் காவிரி ஆற்றுப் பிரச்சினை\nஒரு கண்டத்திற்கு உரிய அத்தனை இயற்கை இயல்புகளையும் கொண்ட இந்தியா துணைக் கண்டமாகத் திகழ்கிறது. பல மொழி, பல கலாசார பூமியாக இருக்கின்ற அந்த நாடு, பல... மேலும்\nதமிழ்ப் புழக்கத்தை மேம்படுத்த உதவிய ‘களம்’\nதமிழ் மொழி விழாவையொட்டி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 'களம் 2018' என்னும் நிகழ்ச்சியை... மேலும்\nமாணவர்கள் பள்ளிக்கு அப்பாலும் மொழியில் தொடர்ந்து ஈடுபடுவதற் கான தளத்தை ஏற்படுத்தியுள்ளது ‘இளமைத்தமிழ்.காம்’. கடந்த 2014 முதல் இணையத் தில்... மேலும்\nஒன்றிணைந்து தமிழ் வளர்க்க ஊக்குவிப்பு\nபள்ளிகள், தொடக்கக்கல்லூரி கள், பலதுறைத் தொழிற்கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய வற்றில் இருக்கும் தமிழ் மன்றங் கள் மொழி சார்ந்த போட்டிகள், கலை... மேலும்\nசிங்கப்பூரில் பல்வேறு தரப்பினர் நடத்தும் 58 நிகழ்ச்சிகளோடு இவ்வாண்டு தமிழ்மொழி விழா களைகட்டியுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி இம்மாதம் 29ஆம்... மேலும்\nகாணொளிப் பிரியர்களுக்கு இலவச ‘எடிட்டிங்’ செயலிகள்\nஇப்போதெல்லாம் புகைப்படங்கள் எடுப்பதற்கும் காணொளிகள் எடுப்பதற்கும் கைபேசிகள் முக் கியமாகப் பயன்படுகின்றன. அதிலும், இப்போது வரும் கைபேசிகளால்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilptcguide.com/paid-to-click-tips-in-tamil", "date_download": "2018-04-19T13:36:13Z", "digest": "sha1:HWTODCYV7WQHWGLCVL7KPIEQF447FFTV", "length": 9474, "nlines": 35, "source_domain": "www.tamilptcguide.com", "title": "PTC டிப்ஸ் – முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி", "raw_content": "\nமுதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி\nஉங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இந்த தளம் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி\nமுதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க\nபிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா\nபிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா\nபிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வடிவ நாணயம். யாரும் அதை கட்டுப்படுத்துவதில்லை. பணம் மற்றும் நாணயம் போல அச்சிடப்படுவது இல்லை. கணித சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய ஒரு மென்பொருள் மூலம் மக்களால், அதிகரிக்கும் தொழில் வளர்ச்சியால், உலகம் முழுக்க இயங்கும் கணினிகளால் பிட்காயின் தயாரிக்கப்படுகிறது.\nமற்ற நாணயங்களில் இருந்து பிட்காயின் எவ்வாறு வேறுபடுகிறது\nமின்னணு முறையில் பொருட்களை வாங்க பிட்காயின் பயன்படும். அந்த வகையில், இது டாலர், யூரொ, ரூபாய் போன்ற நாணயம், மின்னணு முறையிலும் வர்த்தகம் செய்ய உதவும்.எனினும், வழக்கமான நாணயங்களிலிருந்து பிட்காயின் வேறுபட்டு விளங்க இன்னொரு முக்கிய பண்பு இது பரவலாக்கப்பட்டுள்ளது என்பதுதான். எந்த ஒரு நிறுவனமும் பிட்காயினை கட்டுப்படுத்துவது இல்லை. இது சிலருக்கு வசதியாக இருக்கிறது, ஏனெனில் அவர்களது பெருமளவிலான பணத்தை வங்கிகளாலும் கட்டுப்படுத்த முடியாது.\nமுதல் பிட்காயின் விவரக்குறிப்பு மற்றும் மாதிரி வடிவம் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது, பின்பு 2010-ம் ஆண்டு மென்பொருள் வெளியானது. தன்னைப் பற்றி தகவல் வெளியிடாத ஒருவரால் சடோஷி நகமோட்டா என்ற புனைபெயருடன் இம்மென்பொருள் வெளிவந்தது. அன்று முதல் இந்த பிட்காயின் சமூகம் அதிவிரைவாக வளர்ந்து வருகின்றது.\nயாரும் இல்லை. இந்த நாணயம் எந்த ஒரு வங்கியாலும் யாருக்கும் தெரியாமல் அச்சிடப்பட்டு, மக்களிடம் புழக்கத்திற்கு வராமல், தனக்கான விதிகளை அமைத்து கொள்வதில்லை. வங்கிகள் தங்களது நாட்டின் கடன் சுமையை குறைக்க தொடர்ந்து நாணயங்களையும், பணத்தையும் அச்சிடுகின்றன, அது அந்நாட்டு பணத்தின் மதிப்பை குறைக்கவே செய்யும்.\nமாறாக, பிட்காயின் மின்னணு முறையில் குறிப்பிட்ட குழுவால் தயாரிக்கப்படுகிறது. அக்குழுவில் யார்வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம். பிட்காயின், விநியோகிக்கப்பட்ட வலைப்பின்னலில் (distributed network) உள்ள கணினியின் திறன்கொண்டு “வெட்டி” எடுக்கப்படுகின்றது.\nமறைபணம் (virtual currency) கொண்டு இந்த வலைப்பின்னலானது பல பரிவர்த்தனைகளை செய்வதன் மூலம் பிட்காயின் தனது சொந்த கட்டண வலைப்பின்னலை திறம்பட உருவாக்கி வருகிறது.\nஎனவே நீங்கள் வரம்பற்ற பிட்காயின்களைக் கடைந்தெடுக்க முடியாது\nஆம், பிட்காயின் நெறிமுறை (protocol) – பிட்காயின்களை செயல்படுத்தும் விதிகள் – 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் இவை சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. (அதாவது ஒவ்வொரு பிட்காயினை 0.00000001 பகுதிகளாகப் பிரித்துள்ளனர்) இந்த ஒரு பகுதியானது “சடோஷி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nபிட்காயின் எதன் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது\nவழக்கமான பணம் தங்கம் அல்லது வெள்ளியின் அடிப்படையில் தயாரிக்கப்படும். கோட்பாட்டளவில், பணத்தை வங்கிகளில் செலுத்தி தங்கமோ, வெள்ளியோ பெற்றுக்கொள்ளலாம் (இது நடைமுறையில் இல்லை) ஆனால் பிட்காயின் தங்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதில்லை, மாறாக கணிதத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.\nபிட்காயின் தயாரிக்க உதவும் கணித வாய்ப்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு மென்பொருட்களை உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கணித வாய்ப்பாடு இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது, யார்வேண்டுமானாலும் பார்க்கலாம்.\nதிறந்த மூல மென்பொருள் (open source software) ஆதலால் யார்வேண்டுமானாலும் இதன் செயல்பாட்டை சரிபார்க்க முடியும்.\nPosted in பிட்காயின்Leave a Comment on பிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-04-19T13:33:38Z", "digest": "sha1:T55BXUDH7IGDKH6JAHLJXKBOMWHR52YJ", "length": 9448, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "செயிண்ட் எலனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(செயிண்ட். எலனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇனக் குழு 50% ஆப்பிரிக்கர், 25% ஐரோபியர், 25% சீனர்கள்\n• Monarch இரண்டாம் எலிசபத்\nபிரித்தானிய கடல் கடந்�� ஆட்புலங்கள்\n• மொத்தம் 420 கிமீ2\n• Feb 2008 கணக்கெடுப்பு 4,255\nசெயிண்ட் எலனா பவுண்ட் (SHP)\nசெயிண்ட் எலனா தென் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவுத் தொகுதி. இது பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகாவைச் சார்ந்த பகுதியாகும்.\nஇந்த தீவுகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசரலால் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது அங்கு பழங்குடிகள் யாரும் இருக்கவில்லை. இது காலனித்துவ காலத்தில் கப்பல் போக்குவரத்துக்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது. பல குற்றவாளிகள் இங்கு விடப்பட்டனர். நெப்பொலியனும் இங்கு நாடுகடத்தப்பட்டிருந்தான். 1659 ஆம் ஆண்டு இது பிரித்தானியாவின் ஆட்சிக்கு வந்தது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2016, 07:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/2015/01/22/", "date_download": "2018-04-19T13:34:30Z", "digest": "sha1:BR6C2VT73JRPZR3A2FQFPZNNW2IHUMEK", "length": 3003, "nlines": 71, "source_domain": "jesusinvites.com", "title": "January 22, 2015 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3 பாகம் – 4 பாகம் – 5\nJan 22, 2015 by Jesus in திருச்சபையின் மறுபக்கம்\nபைபிளில் முரண்பாடுகள் - 10\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nகேள்வி பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மதுதான் .அது எப்படிஎன்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியதுதான் .\nகுடித்து கும்மாளம் போடு, பைபிளின் கட்டளை\nபைபிளில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா குர்ஆன்\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://thirukkuralmalai.org/New/", "date_download": "2018-04-19T13:26:09Z", "digest": "sha1:2NYUCXTNKR4ESTZVDE2IJC5Y4BF2NUDZ", "length": 9322, "nlines": 107, "source_domain": "thirukkuralmalai.org", "title": "திருக்குறள் கல்வெட்டுகள் – திருக்குறள் கல்��ெட்டுகள்", "raw_content": "\nதமிழ்ச்செம்மல் விருதுகள்… வழங்கியோருக்கும் வாழ்த்தியோருக்கும் நன்றி\nவணக்கம். குறள் மலை, அகமலை சம்பந்தமாக சுற்றுலாத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தியபோது…\nதிருக்குறள் கல்வெட்டுகள். குறள்மலைப் பணிகளை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஈரோடு ஆட்சியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தபோது… விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம் தலைவர் வி.ஜி.சந்தோஷம் அண்ணாச்சி அவர்கள், ஈரோடுமாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள் ஆகியோருடன் நாம். நாள் : 29.03.2018\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nமொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள் மலையை பார்வையிட்டு பேசிய, சன் நியூஸ் வீடியோ பதிவு\nஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள மலைப்பாளையம் அருள்மிகு உதயகிரி முத்து வேலாயுத சாமி கோவிலில் மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள் மலையை பார்வையிட்டு பேசுகையில் ஒரு தமிழராக, இந்தியராக, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும்… Read more »\nமாண்புமிகு தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர். தங்கமணி அவர்களுடன் கல்வெட்டுக்கள் கலந்தாய்வு\nஅமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு\nஅமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு மற்றும் விழா அழைப்பிதழ் வழங்கல் நாள் : 24.02.2018\nதிருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு மற்றும் முதலாவது உலகத்தமிழ் மரபு மாநாடு தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்த தருணம்.\nமொரீசியஸ் நாட்டின் துணை அதிபர் மேதகு. வையாபுரி மற்றும் அவரது துணைவியாருடன் நாம்… திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வில் லீலா பேலஸ்ஸில் இன்று.\nசென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழா\nசென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழாவில் நீதியரசர் மகாதேவன் அவர்களின் சொற்பொழிவு.\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nஅமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு\nசென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழா\nஉருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல்\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழா\nஉலகத்தமிழ் மரபு மாநாடு 2018 கலந்தாய்வு\nரி யூனியன் தமிழ் அறிஞர்களுடனான கலந்தாய்வு\nதெய்வமுரசின் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா\nஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு\n10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு\n04.10.2017 லயோலாக் கல்லூரி நிகழ்வு\nதிருக்குறள் பாகம்4 நூல் வெளியீட்டு விழா\nசெம்மொழிக்கவிஞர் முனைவர் மெய்ஞானி பிரபாகரபாபு சென்னை அவர்களின் ”திருக்குறள் விளக்க உரைநூல்” வெளியிட்டு\nகுறள்மலைச் சங்கத்தின் முப்பெரும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=70", "date_download": "2018-04-19T13:37:43Z", "digest": "sha1:GXTZ3L7IKMFQJ2VJDWMN5RCEMGRY45VN", "length": 34848, "nlines": 336, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » தாய்லாந்து உலாத்தல் ஆரம்பம்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\n“போகணும்னு மட்டும் தான் தோண்றது ஆனா எங்கே போகிறதுன்னு தெரியலையே” என்று கெளரவம் சிவாஜி மாதிரி பேச வேண்டும் போலத் தோன்றியது இம்முறை உலாத்தலை ஆரம்பித்தபோது. இறுதியில் 2 நாள் அவகாசத்தில் திடீர் திட்டமிடலோடு போகவேண்டும் என்று நான் தீர்மானித்த இடம் “தாய்லாந்து”. ஏற்கனவே தாய்லாந்தின் அண்மித்த நாடான கம்போடியாவுக்கு கடந்த வருடம் பயணித்த பின்னர் ஆசிய நாடுகள் எல்லாவற்றையும் பார்த்து விடவேண்டும் என்ற ஆசை இன்னும் தீவிரமாக ஏற்பட்ட நிலையில் தாய்லாந்து தான் இம்முறை பொருத்தமான இடமாக இருக்கும் என்று நினைத்தேன்.\nஏழு வருடங்களுக்கு முன்னர் வேலை நிமித்தம் தாய்லாந்துக்கு 1 வாரம் போகவேண்டி இருந்தது. வேலைப்பழு காரணமாக உலாத்தலுக்கு அப்போது அவகாசம் கிட்டவில்லை. ஆனால் ஒரு நாள் இரவு உணவுக்குப் பின் டாக்சியில் பயணிக்கும் போது வீதியின் மருங்கிலே திடீர் என்று எதிர்ப்பட்ட இந்து ஆலயம் ஒன்றைக் கண்டு யுரேக்கா யுரேக்கா என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் கத்தாமல் டாக்சிக்காரரை ஓரமாக வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு சென்ற அந்த ஆலயம், சிறீ மாரியம்மன் கோவில். அப்போது நவராத்திரி காலம் கூடவே கோயிலின் மகோற்சவ காலம் என்பதால் ஆலயச் சூழல் படு அமர்க்களமாக இருந்தது. மாரியம்மன் கோயில் தரிசனத்தோடு மட்டும் என் அன்றைய தாய்லாந்து சுற்றுலா ஓய்ந்து போனது.\nஇம்முறை என் பயணம் முழுமையான சுற்றுலா, குறிப்பாக தாய்லாந்து நாட்டின் வரலாற்று விழுமியங்களைத் தேடிப் பார்த்து விடவேண்டும் என்பதே அதில் முனைப்பாக ���ருந்தது. தாய்லாந்து நாட்டில் இந்து மதத்தின் பரவலையும் அறிய வேண்டும் என்ற அவாவும் கூடவே இருந்தது.\nவழக்கம் போல பயண ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக Lonely Planet இன் “தாய்லாந்து வழிகாட்டி” நூலை வாங்கி முதற்கட்டமாக நான் தங்குவதற்கு ஏற்ற தங்குமிடத்தைத் தேடினேன். இருப்பவற்றுள் Lamphu Tree House என்ற தங்குமிடம் சிறப்பான வசதிகளோடு இருப்பதாகப் பட்டது. இணையத்திலும் அந்த ஹோட்டலின் இணையப்பக்கத்தையும் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டேன். இங்கே ஒரு சுற்றுலா டிப்ஸ் சொல்லி வைக்க வேண்டும். பொதுவாக சுற்றுலாவுக்குப் போகும் போது பெரும் நட்சத்திர ஹோட்டல்களை விட நடுத்தர (mid range) நிலையில் உள்ள ஹோட்டல்களை நான் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் தங்கும் கட்டணம் நியாயமானது என்பது மட்டுமல்ல, இப்படியான நடுத்தர நிலையில் உள்ள ஹோட்டல்களில் இருக்கும் பணியாளர்களில் இருந்து முகாமையாளர் வரை விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். சுற்றுலாப் பயணம் செல்ல வேண்டிய இடங்கள், மேலதிக தகவல்கள் போன்றவற்றைத் தேடித் தருவதோடு தனிப்பட்ட அல்லது குழுவாகப் பயணம் செய்யக் கூடிய ஸ்தல யாத்திரைகளையும் ஒழுங்கு செய்து தருவார்கள் என்பதே முக்கியமான காரணம். அந்த வகையில் முன்னர் நான் சென்ற கம்போடியாப் பயண அனுபவத்தில் Lamphu Tree House என்ற தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் இல் உள்ள தங்குமிடத்தை இணையம் மூலம் முற்பதிவு செய்து உறுதிப் படுத்திக் கொண்டேன். ஆனால் இந்த ஹோட்டல் மூலம் வந்த வம்பை பின்னர் சொல்கிறேன்\nஅடுத்த நாள் பயணம், அதற்கு முதல் நாள் சிட்னியில் இருக்கும் அவுஸ்திரேலியாவிற்கான தாய்லாந்து நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு போன் இட்டு,\n“நான் தாய்லாந்து நாட்டுக்குப் பயணிக்க இருப்பதாகவும் அங்கே தாய்லாந்து சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏதாவது சுற்றுலாப் நிகழ்ச்சித் திட்டங்களை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பாடு செய்து தருகின்றதா” என்று கேள்விக் குறியிட்டேன்.\nமறுமுனையில் தாய் வாடையில் ஆங்கிலம் பேசிய மாது “எமது சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணி தாய்லாந்து நாட்டுக்கு வாருங்கள் என்று பிரச்சாரப்படுத்தும் நோக்கம் மட்டும் தான், நீங்கள் தாய்லாந்து போய்த்தான் சுற்றுலா முகவரைத் தேடவேண்டும்” என்று சொல்லி தன் கடன் பணி செய்து முடித்தார்.\nஎனது விமானச் சீட்டை ஒழுங்கு செய்த பயண முகவரிடம் “தாய்லாந்துக்கு விசா தேவையா” என்று மூன்றாவது முறையும் கேட்டு வைத்தேன், தேவை இல்லை” என்று அவர் நாலாவது முறை சொல்லி மனதுக்குள் அலுத்திருப்பார். நான் சந்தேகப் பிராணியாக இப்படி நடந்து கொண்டதற்கு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில் ஏழு வருடங்களுக்கு முன்னர் நான் அவுஸ்திரேலிய பாஸ்போர்ட் உடன் தாய்லாந்துக்குப் பயணிக்க வேண்டி இருந்த போது தாய்லாந்து விசா எடுக்க வேண்டியது அன்று அவசியமாக இருந்தது.\nசிட்னியில் இருந்து முதலில் சிங்கப்பூர் போகும் Singapore Airlines இன் காலை நேர விமானத்தில் ஏறியாற்று. வழக்கம் போல விமானத்தின் டிவி திரையில் காண்பிக்கப்போகும் திரைப்படங்கள் பட்டியலை நோண்டினேன். வழக்கம் போல யாரோ ஒரு ரசனையின் உச்சம் கொண்டவர் பரிந்துரைத்த “வில்லு” என்ற காவியமும் “அபியும் நானும்” என்ற த்ரிஷா நடித்த தொலைக்காட்சி நாடகமும் இருந்தது. கூடவே ஆடியோ பகுதியில் “வசூல்” என்ற படத்தின் பாடல்கள் இருந்தன. அந்தப் படம் எடுத்தவருக்கே தெரியுமோ தெரியாது இந்தப் படத்தின் பாடல்கள் வந்திருக்கும் என்று.\nசிங்கையில் இறங்கி ஒரு மணி நேர இடைவெளியின் பின் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொங் போகும் விமானத்தில் ஏறி இருந்தாயிற்று. தாய்லாந்து நாட்டுக்கு உள்நுளைவோர் பதியும் சிட்டையை விமானப் பெண் தந்தாள். அதை வாங்கி நிரப்ப ஆரம்பித்தால் ஒரு பகுதியில் விசா இலக்கம் என்ன என்ற கேள்வி இருந்தது. அடிவயிற்றில் யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல இருந்தது.\nதாய்லாந்தில் என்ன நடக்கப் போகுது => அடுத்த பதிவில்\nமலேசிய உலாத்தல் ஆரம்பித்த வேளை சரியில்லைப் போல. பயணத் தொடரின் முதல் பதிவு போட்டதில் இருந்து மாதங்கள் கடந்தும் சில பல காரணங்களால்/வேலைப்பழுவால் அதைத் தொடராமல் போய் விட்டது. இடையில் தாய்லாந்துக்கும் போய் உலாத்தி விட்டு வந்தாயிற்று. எனவே மலேசிய உலாத்தலை ஒரு பக்கம் நிறுத்தி வைத்து விட்டு தாய்லாந்து உலாத்தலை முழுமூச்சோடு எழுதி முடிக்கக் கங்கணம் கட்டி இறங்கியிருக்கிறேன்.\n//ஆசிய நாடுகள் எல்லாவற்றையும் பார்த்து விடவேண்டும் என்ற ஆசை இன்னும் தீவிரமாக ஏற்பட்ட நிலையில்//\nரொம்ப நல்லது பாஸ்..அப்போதான் நாங்க எல்லா நாட்டைப் பற்றியும் தெரிஞ்சிக்க முடியும்\nநல்லா எழுதியிருக்கீங்க பாஸ்.. உங்க கூடவ�� பயணித்தது போல இருக்கு\nநானும் தாய்லாந்து போனேன். அதுவும் ஒரு பெரிய கதை. சரி முதலில் உங்கட கதைய சொல்லுங்க கேட்பம்.\nவருகைக்கு நன்றி இயற்கை, தொடர்ந்தும் வாருங்கள்\nஓகே.. ஓகே.. \"நல்ல\"படியா உண்மையை எழுதுங்க கானா தம்பீ..\nஅண்ணன் தாய்லாந்து போறதுக்கு முதல் சொல்லி இருந்தா ஒரு கேள்வி ஒண்டு இருக்கு என்னட்டை பறவால்லை இப்பவும் கேக்கலாம்தான் ஆனால் வேண்டாம்…\n//இப்படியான நடுத்தர நிலையில் உள்ள ஹோட்டல்களில் இருக்கும் பணியாளர்களில் இருந்து முகாமையாளர் வரை விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். சுற்றுலாப் பயணம் செல்ல வேண்டிய இடங்கள், மேலதிக தகவல்கள் போன்றவற்றைத் தேடித் தருவதோடு தனிப்பட்ட அல்லது குழுவாகப் பயணம் செய்யக் கூடிய ஸ்தல யாத்திரைகளையும் ஒழுங்கு செய்து தருவார்கள்//\nகில்லாடி பாஸ் நீங்க நல்ல டிப்ஸ் மைண்ட்ல வைச்சுக்கிறேன்\nமற்றபடி தாய்லாந்து உலாத்தல் பதிவுக்கு வாழ்த்துக்களோடு வரிசை கட்டி நிற்கிறேன்\n//சிட்டையை விமானப் பெண் தந்தாள். அதை வாங்கி நிரப்ப ஆரம்பித்தால் ஒரு பகுதியில் விசா இலக்கம் என்ன என்ற கேள்வி இருந்தது. அடிவயிற்றில் யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல இருந்தது./\nஒஹோ கிச்சு கிச்சு மூட்டற மாதிரியா இருந்துச்சு எங்களுக்கெல்லாம் பீதியில கிளம்பும்\n//பயணத் தொடரின் முதல் பதிவு போட்டதில் இருந்து மாதங்கள் கடந்தும் சில பல காரணங்களால்/வேலைப்பழுவால்//\nஅனைத்துப் படங்களும் அருமை பிரபா. உலாத்தல் தொடர்ந்து தொடரட்டும்.\nநேரமிருக்கும் போது நம்ம சபைப்பக்கம் வாங்க. என்னோட பயண அனுபவங்கள் படிக்க…..\nகம்போடிய குட்டிகள் அருமை.. நீர் கொடுத்து வைத்த மகராசன்\nயானை மேல, பாரசூட் ஜம்பிங்னு ஒரே அட்வென்சரா இருக்கு பாஸ்.\nநானும் தாய்லாந்து போனேன். அதுவும் ஒரு பெரிய கதை. //\nயு பி அதையும் சொல்லுங்கோவன்\nஓகே.. ஓகே.. \"நல்ல\"படியா உண்மையை எழுதுங்க கானா தம்பீ..\nமுருகா முருகா உள்ளதை மட்டும் சொல்வேன் முருகா\nதாய்லாந்தில் உலாத்தல் ஆரமபமே நல்லாயிருக்கு, அதென்ன எங்கே உலாத்தப்போனாலும் எப்படியும் 2 பெண்களுடன் படம் எடுத்துபோடுவியள். என்னவோ நடக்கட்டும் நடக்கட்டும். ஐயா எப்படியும் இந்தத் தொடரை மறக்காமல் எழுதிமுடியுங்கள்.\nஎன்னிடம் இரண்டு பின்னூட்டங்கள் உள்ளன.\n1) தாய்லாந்து பெண்கள் அழகாயிருக்கிறார்கள்.\n2) மொத்தமாக எவ்வளவு செ���வானது\nபுலம்பெயர்ந்த நாடுகளுக்கு வந்த வந்துகொண்டிருக்கிற பலரிடமும் ஒரு தாய்லாந்து கதை இருக்கும். அவை கொஞ்சம் திகில் நிறைந்ததாக .. ஒருவித கையறு நிலையுற்றதாக… ஏன்.. கொஞ்சமும் நிறையவும் கிளுகிளுப்பானதாகக் கூட இருக்கும்.\n\\\\தாய்லாந்தில் என்ன நடக்கப் போகுது => அடுத்த பதிவில்\\\\\nஎன்ன தல உள்குத்து எல்லாம் பலமாக இருக்கு\n\\\\மலேசிய உலாத்தல் ஆரம்பித்த வேளை சரியில்லைப் போல. பயணத் தொடரின் முதல் பதிவு போட்டதில் இருந்து மாதங்கள் கடந்தும் சில பல காரணங்களால்/வேலைப்பழுவால் அதைத் தொடராமல் போய் விட்டது. இடையில் தாய்லாந்துக்கும் போய் உலாத்தி விட்டு வந்தாயிற்று. எனவே மலேசிய உலாத்தலை ஒரு பக்கம் நிறுத்தி வைத்து விட்டு தாய்லாந்து உலாத்தலை முழுமூச்சோடு எழுதி முடிக்கக் கங்கணம் கட்டி இறங்கியிருக்கிறேன்.\\\\\nமக்கும்…தல இதை அப்படியே ஒரு டிஸ்கி மாதிரி ரெடி பண்ணி வச்சிக்கோங்க\n கலக்குங்க..படங்கள் எப்போவும் போல அசத்தல்\nஅண்ணன் தாய்லாந்து போறதுக்கு முதல் சொல்லி இருந்தா ஒரு கேள்வி ஒண்டு இருக்கு என்னட்டை பறவால்லை இப்பவும் கேக்கலாம்தான் //\nகண்டதையும் கேட்கிறதெண்டா ஜீசாட்டுக்கு வாருமய்யா\nஉங்க ஆதரவோடு கண்டிப்பா வர்ரேன்\nஅனைத்துப் படங்களும் அருமை பிரபா. உலாத்தல் தொடர்ந்து தொடரட்டும்.//\nவாங்க ராஜா வருகைக்கு நன்றி\nகம்போடிய குட்டிகள் அருமை.. நீர் கொடுத்து வைத்த மகராசன்//\nசீ போங்க வெக்கம் வெக்கமா வருது பாஸ்\nயானை மேல, பாரசூட் ஜம்பிங்னு ஒரே அட்வென்சரா இருக்கு பாஸ்.//\nபாஸ் நீங்களும் தங்கமணியை அழைச்சிட்டு போய் யானை பவனி போலாம்ல\nஅதென்ன எங்கே உலாத்தப்போனாலும் எப்படியும் 2 பெண்களுடன் படம் எடுத்துபோடுவியள். //\nஇதெல்லாம் நானா சேர்த்த கூட்டம் இல்லை தானா வந்த கூட்டம் தம்பி\n//இதெல்லாம் நானா சேர்த்த கூட்டம் இல்லை தானா வந்த கூட்டம் தம்பி //\nஇந்த பாராசூட் போட்டோ பார்த்ததும் எதோ ஒரு படத்துல யானைக்குட்டி பாராச்சூட்ல வர்றமாதிரி பார்த்த ஞாபகம் வருது அது ஏன்ன்ன்ன்ன்ன்\nநல்லா எழுதியிருக்கீங்க நண்பரே. அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங்.\nஉங்களுக்கு வில்லு எனக்கு பீமா.\nஎன்னிடம் இரண்டு பின்னூட்டங்கள் உள்ளன.\n1) தாய்லாந்து பெண்கள் அழகாயிருக்கிறார்கள்.\n2) மொத்தமாக எவ்வளவு செலவானது\nஎன்னுடைய இரண்டு பதில்கள் இவை தான்\n1. உண்மை தான் தாய்லா���்து பெண்கள் மிக அழகானவர்கள்\n2. இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகம் சென்று ஒருவார விடுமுறைக்கு ஆகும் செலவுதான் மொத்தமும். இந்திய கரன்சியும் தாய் கரன்சியும் மதிப்பில் பெரும் வேறுபாடு இல்லை.\nபுலம்பெயர்ந்த நாடுகளுக்கு வந்த வந்துகொண்டிருக்கிற பலரிடமும் ஒரு தாய்லாந்து கதை இருக்கும். //\n\\\\தாய்லாந்தில் என்ன நடக்கப் போகுது => அடுத்த பதிவில்\\\\\nஎன்ன தல உள்குத்து எல்லாம் பலமாக இருக்கு //\nவாங்க தல, அடுத்தவன் போட்டுறதுக்குள்ள நானே போட்டுட்டேன்\nவாங்க பாஸ் , ஒரு முடிவோட தான் இருக்கீங்களா\nநல்லா எழுதியிருக்கீங்க நண்பரே. அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங்.//\nவணக்கம் நண்பர் பிரேம்குமாரிற்கு, உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. தொடர்ந்து நட்போடு இருப்போம்.\nபயணங்கள் எப்போதுமே எமை வளர்ப்பன.\nதங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.\n”இதயம் பேசுகிறது”கானா பிரபா அப்படின்னு பட்டம் தரலாமுன்னு நெனைக்கிறேன். இதுக்கு ஆனந்தவிகடன் கிட்ட இருந்து எதாவது ஒப்புதல் வாங்கணுமான்னு தெரியலை. இதுக்கு ஆனந்தவிகடன் கிட்ட இருந்து எதாவது ஒப்புதல் வாங்கணுமான்னு தெரியலை. ”இன்னொரு மணியன்” அப்படிங்கிற பட்டம் ஓகேவா. ”இன்னொரு மணியன்” அப்படிங்கிற பட்டம் ஓகேவா\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஆகா என்னை மணியன் ஆக்கிடாதீங்க இப்படியே இருந்திட்டுப் போயிடுறேன்\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா\nநானும் தனியாக தாய்லாந்து போக ஆசை தான். வீட்டில தெரிஞ்ச உயிரோட சங்குதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://warmcall.blogspot.com/2009/10/blog-post_19.html", "date_download": "2018-04-19T13:48:08Z", "digest": "sha1:V4WB2V5QSOAAMFKYSDJSXUHYSIR5JDWR", "length": 20651, "nlines": 114, "source_domain": "warmcall.blogspot.com", "title": "விடுதலை: கிலாபத்தின் ஒருமைத்துவம் : وحدة الخلافة", "raw_content": "\nகிலாபத்தின் ஒருமைத்துவம் : وحدة الخلافة\nஉலக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கலீ*பாவிற்கு மேல் இருப்பதற்கு அனுமதியில்லை.\nஅப்துல்லாஹ் இப்ன் அம்ர்இப்ன்ஆஸ் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.\nஅல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.\n\"எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு(முஸ*பா) கொடுப்பத��் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் பிறகு அவர் இயன்றவரை கட்டுப்பட்டு நடக்கட்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்.\"\nஅபூஸயீது அல்லகுத்ரி(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.\n\"இரண்டு கலீ*பாக்களுக்கு பைஅத் பெறப்பட்டால் இரண்டாவது நபரை கொன்றுவிடுங்கள்\"\nஅர*பஜா அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது. அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.\n\"ஒரு மனிதரின் தலைமையில் (கலீ*பாவின்கீழ்) நீங்கள் ஒன்றுபட்டிருக்கும்போது உங்கள் பலத்தை குறைப்பதற்காகவோ அல்லது உங்கள் ஒற்றுமையை குலைப்பதற்காகவோ (கலீ*பாவிற்கு போட்டியாக) வேறொருவர் வந்தால் அவரை கொன்றுவிடுங்கள்\"\nஅபூஹாஸிம் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.\nஅபூஹுரைராவுடன் நான் ஐந்து வருடங்கள் பிரயாணம் மேற்கொண்டிருக்கிறறேன் அப்போது அவர் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அறிவித்துள்ளதை செவியுற்றிருக்கிறேன்.\n\"பனூஇஸ்ராயீல் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒருநபி இறந்தபோது மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பட்டார், நிச்சயமாக. எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள் ஆனால் கலீபாக்கள் வருவார்கள் அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், \"(அதுகுறித்து) எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள் என்று ஸஹாபாக்கள் வினவினார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்றன்பின் ஒன்றாக பைஅத் கொடுங்கள் அவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (பொறுப்பு) பற்றி அல்லாஹ் அவர்களிடம் விசாரிப்பான்.\"\nஒரே சமயத்தில் வெவ்வேறு இருநாடுகளில் கிலாபத் நிறுவப்பட்டால் அவற்றில் எதுவொன்றும் செல்லுபடி ஆகாது ஏனெனில் முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் இரண்டு கலீ*பாக்களை பெற்றிருப்பதற்கு அனுமதியில்லை, முதலில் பெறப்பட்ட பைஅத் சட்டரீதியானது என்று கூறுவது சரியல்ல ஏனெனில் கிலாபத்தை நிலைநாட்டுவது அவசியமானதே தவிர அதற்காக முறையற்ற போட்டியை ஏற்படுத்துவதற்கு அனுமதியில்லை, ஆகவே இரண்டு கலீப��க்கள் நிலைநிறுத்தப்படும் பட்சத்தில் விவகாரம் மறுபடியும் முஸ்லிம்களிடம் கொண்டு செல்லப்பட்டு முறையாக ஒரு கலீபாவை நிலைநிறுத்தவேண்டும், இவ்வாறு நிகழும்போது இருவருக்கிடையில் ஓட்டெடுப்பு நடத்தி ஒருவரை தேர்வுசெய்யவேண்டும் என்று கூறுவது தவறானது ஏனெனில் கிலாபத் என்பது ஒப்பந்தமாகும் எனவே ஓட்டெடுப்பை எவ்விதத்திலும் ஒப்பந்தமாக கொள்ளமுடியாது, அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்குப்பின் ஒருவராக பைஅத் கொடுங்கள் என்ற அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூற்றை இங்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் இது ஏற்கனவே கிலா*பத் நிலைநாட்ப்பட்டுள்ள நிலையில் கலீபாவிற்கு பைஅத் கொடுப்பது தொடர்பான அறிவிப்பாகும், ஏற்கனவே கிலாபத் நிறுவப்பட்டுள்ள நிலையில் முந்தைய கலீபாவிற்கு பதிலாக மற்றொரு கலீபாவை தோர்வுசெய்யும்போது இரு கலீபாக்கள் பைஅத் பெற்றால் முதல் நபரின் பைஅத் ஏற்றுக் கொள்ளப்பட்டு கிலாபத் ஒப்பந்தம் அவர்மீது நிறைவேற்றப்படும். இரண்டாவது நபர் பெற்ற பைஅத் செல்லுபடி ஆகாது, ஆனால் நாம் இங்கு விவாதித்துக் கொண்டிருக்கும் விவகாரம் அதுவல்ல. ஏற்கனவே கிலாபத் நிறுவப்படாமல் இருக்கும்நிலையில் ஒரே சமயத்தில் வெவ்வேறு இரண்டு இடங்களில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களால் பைஅத் செய்யப்பட்டு இருநபர்களுக்கு கிலாபத் ஒப்பந்தம் சட்டரீதியாக நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையாகும், இத்தகைய தருணத்தில் இரண்டு ஒப்பந்தங்களுமே ரத்து செய்யப்பட்டு விவகாரம் மறுபடியும் முஸ்லிம்களிடம் கொண்டுவரப்படவேண்டும், முஸ்லிம்கள் இவர்கள் இருவரில் ஒருவருக்கு புதிதாக பைஅத் கொடுத்து ஒப்பந்தம் செய்வர்களேயானால் அது புதிய ஒப்பந்தமாக கருதி சட்டரீதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும், ஆனால் அது பழய ஒப்பந்தத்தை புதுப்பித்ததாக கருதப்படமாட்டாது, அவ்வாறு இல்லாமல் இவ்விரு நபர்களையும் விடுத்து வேறொரு நபருக்கு கிலாபத் ஒப்பந்தத்தை முஸ்லிம்கள் நிறைவேற்றும் பட்சத்தில் அதுவும் சட்டரீதியானதே, ஆகவே இந்த விவகாரம் முஸ்லிம்களின் உரிமையை பிரயோகித்து தீôக்கப்படுமே ஒழிய கலீபா பதிவிக்கு போட்டியிடும் நபர்களின் தகுதியையோ அல்லது செல்வாக்கையோ அல்லது உரிமையையோ அடிப்படையாக வைத்து தீர்க்கப்படாது, அதேபோல ஏற்கனவே கிலாபத் நிறுவப்படாதநிலையில் ஒரு பிரதேசத���தில் ஒரே சமயத்தில் இரண்டு கலீபாக்கள் தேர்வுசெய்யப்படும் பட்சத்தில் ஒருவருக்கு செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்து மற்றவருக்கு செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களின் சிறுபான்மை ஆதரவு மட்டும் இருக்குமாயின் அப்போது பெரும்பான்மை ஆதரவு பெற்ற நபருக்கே கிலா*பத் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். அவர் முதலாவதாக அல்லது இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக தேர்வு செய்யபட்டிருப்பினும் சரியே, ஏனெனில் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்வுசெய்யும் நபரே கலீபாவாக கருதப்படுவார், கலீ*பா பதவிக்கு போட்டியிட்ட மற்ற நபர்கள் கிலாபத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் பொருட்டு கலீபாவாக நியமனம் செய்யப்பட்டவருக்,கு பைஅத் கொடுக்கவேண்டும், அவர்கள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களுக்கு எதிராக போர்செய்யவேண்டும் ஏனெனில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஒப்பந்தம் செய்வது மூலமாகத்தான் கிலாபத் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும், இவ்வாறு கலீ*பாவாக நியமனம் செய்யப்படும் ஒருவருக்கு முஸ்லிம்கள் அனைவரும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பதோடு இதன்பின்னர் மற்றொரு நபரை கலீ*பாவாக தேர்வுசெய்ய முயற்சித்தால் அது ஹராமாகும்.\nஎனினும் ஆட்சியமைப்பு (ruling system – nidaamul hukm) விவகாரங்களில் நிலவும் உண்மைநிலைகளை கவனிக்கும் போது ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்கள் வழக்கமாக தலைநகரங்களில்தான் வாழ்ந்து வருகிறார்கள் ஏனெனில் அங்குதான் ஆட்சியமைப்பு விவகாரங்களின் உச்சகட்டமான செயல்பாடுகள் நடந்துவருகின்றன, தலைநகரில் ஒருவர் கலீபாவாக தேர்வு செய்யபட்ட நிலையில் மாகாணங்களின் பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மற்றொருவரை கலீபாவாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தலைநகரத்தில் கலீபாவாக தேர்வு செய்யப்பட்டவர் முதலில் பைஅத்தை பெற்றுவிட்டால் பிறகு தலைநகரில் பைஅத் பெற்ற நபர்தான் கலீபா பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் ஏனெனில் தலைநகரில் உள்ளவர்கள் பைஅத் செய்வது செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவு இருப்பதை சுட்டிக்காட்டுகிறது, ஆனால் மாகாணங்களில் ஒருவர் கலீபாவாக முதலில் தேர்வு செய்யப்பட்டு செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களிடம் பைஅத் பெரும் பட்சத்தில் அவருக்கே கிலாபத் ஒப்பந்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் ஏனெனில் இதுபோன்ற தருணங்களில் மாகாணங்களில் உள்ள முஸ்லிம்கள் பைஅத் செய்வதில் முன்னிலை பெற்றுவிடுவதால் தலைநகரில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் நிலை பலவீனம் அடைந்துவிடுகிறது, எவ்வாறு இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் ஒரு கலீபாவிற்கு மேல் இருப்பதற்கு அனுமதியில்லை.\nகலீபாவை நியமனம் செய்யும் வழிமுறை : طريقة نصب الخلي...\nஒருவர் இடத்திற்கு மற்றொருவரை நியமனம் செய்தல் அல்லத...\nகிலாபத்தின் ஒருமைத்துவம் : وحدة الخلافة\nகிலாபா பதவியை அடைவதற்கு தேடுதல் மேற்கொள்ளுதல் : ...\nகலீபாவிற்கு உரிய நிபந்தனைகள் : شروط الخليفة\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=4", "date_download": "2018-04-19T13:21:25Z", "digest": "sha1:SKRT2MVO4RFV3C2NK4WXHS6HDG3HWZK2", "length": 3360, "nlines": 63, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nமோகன கிருஷ்ணன் தம்பதியினர் MGR இரவி கோபால கிருஷ்ணன் தம்பதியினர் திரு தங்கபாண்டியன் திரு மதுசூதன பாபு திரு நட்சத்திரஷன் - நாகராஜ் கார் ...\nநரசிம்மன் தம்பதியினர் பாலசுந்தரம் தம்பதியினர் பி. தனராஜ் பாபு தேவர் ...\nகடலூர் வாழ் மக்களுக்கு, ரூ.10 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்.\nபெங்களூர்த் தமிழ்ச் சங்கத்திலிருந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் வாழ் மக்களுக்கு, ரூ.10 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள். தமிழ் நாட்டில் கடந்த 100 ஆண்டுகளாக ...\n137 வது தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா ...\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள் ...\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு ...\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் ...\nபெங்களூர்த் தமிழ்ச் சங்கம் மற்றும் இலக்கிய சோலை இணைந்து நடத்திய விழா ...\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasu.com.sg/2017/09/13/901840118-12495.html", "date_download": "2018-04-19T13:30:52Z", "digest": "sha1:2A34K6WAMMDO2S3TYAZXV73VPSJA2N66", "length": 10169, "nlines": 64, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பசுமைக் கட்டடங்களால் மின்சக்தி பயன்பாடு குறைவு | Tamil Murasu", "raw_content": "\nபசுமைக் கட்டடங்களால் மின்சக்தி பயன்பாடு குறைவு\nபசுமைக் கட்டடங்களால் மின்சக்தி பயன்பாடு குறைவு\nபசுமைக் கட்டடங்களில் வேலை செய்பவர்களுக்கு உடல் சோர்வு, தலைவலி, தோல் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு சற்றே குறைவாக இருக்கிறது எனக் கட்டட, கட்டுமான ஆணையம் வெளியிட்ட ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இந்தத் திட்டத்தால் மின்சக்தியும் சிக்கனப்படுத்தப் படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்ட அதே நாளில், மேலும் பல கட்டடங்கள் இதே முறையில்தான் கட்டப்பட இருப்ப தாகவும் தகவல் வெளியிடப்பட்டது. இதன் வழி கட்டடத்தினுள் வேலை செய்பவர்களுக்கு சுகாதாரமான காற்றோட்ட வசதி இருக்கும்.\nமேலும், மின்சக்தியின் பயன் பாடு குறித்த தகவலையும் அந்தக் கட்டட உரிமையாளர்களின் விவரங்களோடு தெரிவிப்பதும் இதில் அடங்கும். இந்த ஆய்வை எட்டு பசுமைக் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்ட கட்டடங்களிலும் பசுமைக் குறியீடு வழங்கப்படாத ஆறு கட்டடங் களிலும் கட்டட, கட்டுமான ஆணையமும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தியது. மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி,- மாநாட்டு மையத்தில் நடந்த பசுமைக் கட்டடங்கள் வாரம் துவக்க விழாவில் இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இந்த ஆய்வு 2014ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கப்பட்டு மூன்றறை ஆண்டுகள் நடத்தப் பட்டது. ஆய்வில் இரு வெவ்வேறு கட்டடங்களில் மனித நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்ணுயிர்கள் அளவில் வித்தியாசங்கள் தெரிந்தன. பசுமைக் குறியீட்டுச் சான்றிதழ் பெற்ற கட்டடங்களில் நுண்ணுயிர்கள் அளவு குறை வாகவே இருந்ததாக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.\nஎஸ்எம்ஆர்டியின் தலைமை நிர்வாகி பதவி விலகுகிறார்\nவேலைவாய்ப்புகளுக்கு புதிய இணைய வாசல்\nபின்னோக்கி நகர்ந்து முதியவரை மோதிய டாக்சி ஓட்டுநர் பணிநீக்கம்\nவர்த்தக, தொழில் சபையின் புதிய தலைவராக சந்துரு\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nஆசைக்கு இணங்க மூளைச்சலவை செய்த கல்லூரிப் பேராசிரி���ை\nடோனி களத்திலிருந்தும் கைகூடாத வெற்றி\nபஃப்ளோ சாலையில் பூக்கடைக்குள் கார் புகுந்தது; ஊழியருக்கு இலேசான காயம்\nவேலைவாய்ப்புகளுக்கு புதிய இணைய வாசல்\nபயன்பாட்டுக் காலத்தை இரட்டிப்பாக்கும் புதிய உணவு பதனீட்டு ஆலை\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nஅரசியல் கடலில் கலக்கும் காவிரி ஆற்றுப் பிரச்சினை\nஒரு கண்டத்திற்கு உரிய அத்தனை இயற்கை இயல்புகளையும் கொண்ட இந்தியா துணைக் கண்டமாகத் திகழ்கிறது. பல மொழி, பல கலாசார பூமியாக இருக்கின்ற அந்த நாடு, பல... மேலும்\nதமிழ்ப் புழக்கத்தை மேம்படுத்த உதவிய ‘களம்’\nதமிழ் மொழி விழாவையொட்டி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 'களம் 2018' என்னும் நிகழ்ச்சியை... மேலும்\nமாணவர்கள் பள்ளிக்கு அப்பாலும் மொழியில் தொடர்ந்து ஈடுபடுவதற் கான தளத்தை ஏற்படுத்தியுள்ளது ‘இளமைத்தமிழ்.காம்’. கடந்த 2014 முதல் இணையத் தில்... மேலும்\nஒன்றிணைந்து தமிழ் வளர்க்க ஊக்குவிப்பு\nபள்ளிகள், தொடக்கக்கல்லூரி கள், பலதுறைத் தொழிற்கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய வற்றில் இருக்கும் தமிழ் மன்றங் கள் மொழி சார்ந்த போட்டிகள், கலை... மேலும்\nசிங்கப்பூரில் பல்வேறு தரப்பினர் நடத்தும் 58 நிகழ்ச்சிகளோடு இவ்வாண்டு தமிழ்மொழி விழா களைகட்டியுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி இம்மாதம் 29ஆம்... மேலும்\nகாணொளிப் பிரியர்களுக்கு இலவச ‘எடிட்டிங்’ செயலிகள்\nஇப்போதெல்லாம் புகைப்படங்கள் எடுப்பதற்கும் காணொளிகள் எடுப்பதற்கும் கைபேசிகள் முக் கியமாகப் பயன்படுகின்றன. அதிலும், இப்போது வரும் கைபேசிகளால்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasu.com.sg/2017/11/02/743314303-13495.html", "date_download": "2018-04-19T13:14:05Z", "digest": "sha1:KNKLEPYBCWHJ5ZLC7E5BJZIU7K4ASW2K", "length": 9752, "nlines": 64, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மலேசியாவில் 46.2 மி. கைபேசி சந்தாதாரர் விவரங்கள் ஊடுருவல் என சந்தேகம் | Tamil Murasu", "raw_content": "\nமலேசியாவில் 46.2 மி. கைபேசி சந்தாதாரர் விவரங்கள் ஊடுருவல் என சந்தேகம்\nமலேசியாவில் 46.2 மி. கைபேசி சந்தாதாரர் விவரங்கள் ஊடுருவல் என சந்தேகம்\nமலேசியாவில் இதுவரை நடந்தி ராத அளவுக்குப் பெரியதொரு தனிப்பட்ட விவர ஊடுருவல் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள 46.2 மில்லியன் கைபேசி எண்ணுக்கு உரியவர்கள் இடரில் சிக்கும் நிலை ஏற்படக்கூடும் என ‘த ஸ்டார்’ இணையச் செய்தி தெரிவிக்கிறது. கைபேசி எண்ணுக்கு உரியவர் களின் வீட்டு முகவரி, அடையாள அட்டை எண், சிம் கார்ட் விவ ரங்கள் போன்ற சொந்த விவரங் கள் தவறானவர்களின் கை களுக்குச் சென்று சேர்ந்திருப்ப தாக நம்பப்படுகிறது.\nகைபேசித் தரவுகள் கசியத் தொடங்கியதை முதன்முதலாக இம்மாதத் தொடக்கதில் இணையக் கருத்து மன்றங்களும் Lowyat.net என்னும் செய்தித் தளமும் தெரிவித்தன. கிட்டத்தட்ட 46.2 மில்லியன் கைபேசி எண்களின் விவரங்களும் கசிந்துவிட்டதை அந்தச் செய்தித் தளம் நேற்று முன்தினம் உறுதிப் படுத்தியது. மலேசியாவின் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 32 மில்லி யன். இருப்பினும் பலரும் ஒன் றுக்கு மேற்பட்ட கைபேசி எண் களை வைத்துள்ளனர். தகவல் ஊடுருவப்பட்ட கைபேசி எண்களுள் பல பயன் படுத்தப்படாதவைகளும் சுற்றுப் பயணிகளால் வாங்கப்பட்டவை களும் அடங்கும். இவ்வாறு சொந்த விவரங்கள் கசிந்தது உண்மையாக இருப்பின் மலேசியர்களின் கைபேசிகள் இணையத் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடும்.\nரசாயன ஆயுத நிபுணர்கள் டூமா நகரைப் பார்வையிட சிரியா அனுமதி\nநஜிப்: கட்சி உறுப்பினர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்\nசிங்கப்பூரிலிருந்து வரும் வாக்காளர்களுக்கு இலவச பேருந்து பயணம்\nசர்ச்சையை கிளப்பும் முன்னாள் பெண் அமைச்சர்கள் இருவர்\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nஆசைக்கு இணங்க மூளைச்சலவை செய்த கல்லூரிப் பேராசிரியை\nடோனி களத்திலிருந்தும் கைகூடாத வெற்றி\nபஃப்ளோ சாலையில் பூக்கடைக்குள் கார் புகுந்தது; ஊழியருக்கு இலேசான காயம்\nவேலைவாய்ப்புகளுக்கு புதிய இணைய வாசல்\nபயன்பாட்டுக் காலத்தை இரட்டிப்பாக்கும் புதிய உணவு பதனீட்டு ஆலை\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nஅரசியல் கடலில் கலக்கும் காவிரி ஆற்றுப் பிரச்சினை\nஒரு கண்டத்திற்கு உரிய அத்தனை இயற்கை இயல்புகளையும் கொண்ட இந்தியா துணைக் கண்டமாகத் திகழ்கிறது. பல மொழி, பல கலாசார பூமியாக இருக்கின்ற அந்த நாடு, பல... மேலும்\nதமிழ்ப் புழக்கத்தை மேம்படுத்த உதவிய ‘களம்’\nதமிழ் மொழி விழாவையொட்டி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 'களம் 2018' என்னும் நிகழ்ச்சியை... மேலும்\nமாணவர்கள் பள்ளிக்கு அப்பாலும் மொழியில் தொடர்ந்து ஈடுபடுவதற் கான தளத்தை ஏற்படுத்தியுள்ளது ‘இளமைத்தமிழ்.காம்’. கடந்த 2014 முதல் இணையத் தில்... மேலும்\nஒன்றிணைந்து தமிழ் வளர்க்க ஊக்குவிப்பு\nபள்ளிகள், தொடக்கக்கல்லூரி கள், பலதுறைத் தொழிற்கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய வற்றில் இருக்கும் தமிழ் மன்றங் கள் மொழி சார்ந்த போட்டிகள், கலை... மேலும்\nசிங்கப்பூரில் பல்வேறு தரப்பினர் நடத்தும் 58 நிகழ்ச்சிகளோடு இவ்வாண்டு தமிழ்மொழி விழா களைகட்டியுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி இம்மாதம் 29ஆம்... மேலும்\nகாணொளிப் பிரியர்களுக்கு இலவச ‘எடிட்டிங்’ செயலிகள்\nஇப்போதெல்லாம் புகைப்படங்கள் எடுப்பதற்கும் காணொளிகள் எடுப்பதற்கும் கைபேசிகள் முக் கியமாகப் பயன்படுகின்றன. அதிலும், இப்போது வரும் கைபேசிகளால்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/12/checklists.html", "date_download": "2018-04-19T13:21:24Z", "digest": "sha1:IEGHWQYTBQ2XDPG7NLYZBM6ISDTNBNLM", "length": 16374, "nlines": 155, "source_domain": "www.winmani.com", "title": "ஒரே இடத்தில் அனைத்து துறையினருக்கும் 'சரி பார்க்கும் பட்டியல்' (checklists) | Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome » அனைத்து பதிவுகளும் » இணையதளம் » ஒரே இடத்தில் அனைத்து துறையினருக்கும் 'சரி பார்க்கும் பட்டியல்' (checklists) » தொழில்நுட்ப செய்திகள் » பயனுள்ள தகவல்கள் » ஒரே இடத்தில் அனைத்து துறையினருக்கும் 'சரி பார்க்கும் பட்டியல்' (checklists)\nஒரே இடத்தில் அனைத்து துறையினருக்கும் 'சரி பார்க்கும் பட்டியல்' (checklists)\nஎந்த ஒரு தொழில் அல்லது நிகழ்ச்சி தொடங்கினாலும் அதற்கு\nசரிபார்க்கும் பட்டியல்(checklist) என்பது மிக முக்கியம். இதற்காக\nநாம் Checklist ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு தளமாக\nசென்று தேட வேண்டாம் அனைத்து checklist -ம் ஒரே இடத்தில்\nகொடுத்து உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nChecklist என்பது தினசரி வாழ்க்கையில் அல்லது ஒரு துறையில்\nமுக்கியமான தேவையான சரி பார்க்கும் பட்டியலை நமக்கு\nகொடுக்கிறது ஒரு துறையில் மட்டும் சரிபார்க்கும் பட்டியல் அல்ல\nஅனைத்து துறையில் இருப்பவருக்கும் ஒரு தளம் சரிபார்க்கும்\nமேற்கண்ட அனைத்து துறையில் இருப்பவருக்கும் சரிபார்க்கும்\nபட்டியல் கொடுக்கிறது. எந்தத் துறையில் பிஸினஸ் செய்வதாக\nஇருந்தாலும் அந்தத்துறைக்கு தேவையானவற்றை எளிதாகவும்\nஎதுவும் விடுபடாமலும் அறிந்து கொள்ள இந்தத்தளம் நமக்கு\nஉதவுகிறது பள்ளி,கல்லூரி மாணவர்கள், வேலைதேடுவோர்\nஎன அனைவரும் தங்களுக்குத் தேவையான் Checklist- ம்\nஇங்கிருந்து தெரிந்தும் கொள்ளலாம். இந்ததகவல்களை PDF\nகோப்பாக மாற்றி Print செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது.\nஅம்பும் வார்த்தையும் இரண்டும் ஒன்று தான் இரண்டையுமே\nஎப்போதும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்திய தேசியசின்னத்தில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை \n3.முதன் முதலில் அணுகுண்டு வீசப்பட்ட ஆண்டு எது \n4.ஸ்வீடன் நாட்டின் தலைநகரம் என்ன \n5.காந்தி திரைப்படத்தில் காந்தியாக நடித்தவரின் பெயர் என்ன\n6.உலகத்திலே தகரம் அதிகமாக உற்பத்தியாகும் நாடு எது \n8.செம்பு என்ற உலோகத்தின் பெயரால் அமைந்துள்ள நாடு \n9.ஐ.நா.சபையின் தலைவராக இருந்த முதல் பெண்மணி யார்\n4.ஸ்டாக் ஹோம், 5.பென் கிங்ஸ்லி,6.சைப்ரஸ்,\n7.காளான்களைப் பற்றிய இயல், 8.சைப்ரஸ்.\nபிறந்ததேதி : டிசம்பர் 26, 1791\nஇன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர\n1991 இல் பிரிட்டானிய விஞ்ஞானிகள் இவர்\nதிட்டமிட்டபடி difference engine இனை வடிவமைத்தனர்.\nஅது சரியாக இயங்கியமை இவரது திறமையை\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், ஒரே இடத்தில் அனைத்து துறையினருக்கும் 'சரி பார்க்கும் பட்டியல்' (checklists), தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதங்களது வலைப்பூவில் உள்ளது போல் \"மறுமொழி இடுக\" பகுதியினை எனது வலைப்பூவில் இணைப்பது எப்படி சொல்ல இயலுமா\nதங்கள் வலைப்பூ பற்றிய எந்த தகவலும் கொடுக்காமல் கேட்டால் எப்படி சொல்வது.\nஇத்தளத்தின் பயன் என்ன என்பது புரியவில்லை. விளக்குங்களேன்...\nஉதாரணமாக நீங்கள் கல்லூரிக்கு செல்வதென்றால் ’ஏதெல்லாம் தேவை ‘ எதெல்லாம் எடுத்துச்செல்ல வேண்டும் நீங்கள் கல்லூரி நிறுவனராக இருந்தால் எதெல்லாம் அவசியம்\nஎன்பதற்காக ஒரு பட்டியலை கொடுக்கிறது இந்ததளம். இப்போது இதன் முக்கியத்துவம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறோம்.\nமிகவும் உபயோகமானது மிக்க நன்றி\n\"விண்மணி\" நண்பருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், அறிவும், திறமையும் மட்டுமல்லாது சேவை மனப்பான்மையும் கொண்ட உங்கள் வெற்றியின் பயணம் மேலும் மேலும் தொடரட்டும்..\nமிக்க நன்றி உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://expressnews.asia/category/district-news/page/2/", "date_download": "2018-04-19T13:48:41Z", "digest": "sha1:TYIMEDUNO3X4LGLX72AJTROQEBYIS5WE", "length": 15088, "nlines": 163, "source_domain": "expressnews.asia", "title": "District-News – Page 2 – Expressnews", "raw_content": "\nகுரங்கணி தீ விபத்தில் இறந்த பெண் குடும்பத்திற்கு நிதி உதவி\nகுரங்கணி தீ விபத்தில் இறந்த பெண் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகையை கோவை கிணத்துக்கடவு எட்டிமடை ஏ.சண்முகம் எம்எல்ஏ வழங்கினார். தேனி மாவட்டம் குரங்கனி காட்டுத்தீயில் சிக்கி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோன கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்த திவ்யாவின் தாயார் கலைச்செல்வியிடம் முதலமைச்சர் பேரிடர் மேலாண்மை நிதி ரூ.4. இலட்சத்திற்கான காசோலையை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம் எம்எல்ஏ வழங்கினார். உடன் கிணத்துக்கடவு தாசில்தார் விமலா, …\nகம்மநாயுடு எழுச்சிப் பேரவை நடத்திய ஏழாம் ஆண்டு யுகாதி (தெலுங்கு) திருவிழா\nகோவை இந்தியா எஸ்.என்.ஆர் கலையரங்கில் தமிழ்நாடு கம்மநாயுடு எழுச்சிப் பேரவை அனைத்து கம்மகுல மக்கள் மற்றும் இனணந்து நடத்திய ஏழாம் ஆண்டு யுகாதி (தெலுங்கு) திருவிழா ஸ்ரீ ரேணுகா தேவி திருக்கல்யாணம், புற்று பூஜை, சக்தி அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவை மாநில தலைவர் எஸ்.செல்வராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் ஆர்.திருநாராயணன், ஆர்.ஏ.ஸ்ரீமான்சுந்தரம், சந்திரசேகர், எஸ்.கண்ணன், வி.ராமநாதன், என்.கனகராஜ் மற்றும் கோவை மாநகர், புறநகர் கம்மநாயுடு எழுச்சிப் …\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாடார் மக்கள் சக்தி நூதன போராட்டம்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாடார் மக்கள் சக்தி சார்பாக சென்னை தி.நகர் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டிற்கு குடியேறும் போராட்டம் மாநில ஒருங்கினைப்பாளர் அ.ஹரி நாடார் தலைமையில் நடைபேற்றது.பின்பு அனைவரையும் காவல் துறையினர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். உடன் முத்துரமேஷ் நாடார் தலைவர் (தமிழ்நாடு நாடார் சங்கம்), புழல்.அ.தர்மராஜ் நாடார் மாநில அமைப்பாளர் (தமிழ்நாடு நாடார் பேரவை), மார்கெட்ராஜா துணைப்பொதுச்செயலாளர் (தமிழ்நாடு நாடார் சங்கம்), …\nதே.மு.தி.க கோவையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்\nகோவை தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கோவை மாநகர் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் காட்டன். செந்தில், மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.முருகன், வடக்கு மாவட்ட செயலாளர் கே.டி.தியாகராஜன் முன்னிலை வகித்தனர். இதில் மாநில …\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி போராட்டம்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி கழகத்தின் செயல்தலைவர் ஸ்டாலின் அதிரடிபோராட்டத்தை சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் எ.மதியழகன் தலைமையில் சோழிங்கநல்லூர் தொகுதி நீலாங்கரையில் சாலை மறியல் மற்றும் மத்திய மாநில அரசை கண்டித்து பல்வேறு முழக்கத்துடன் கூறி போராட்டங்கள் நடந்தது. இதில் சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் மக்களுக்காக எப்போதும் குரல்கொடுக்கும் தொண்டன் எஸ்.அரவிந்த் ரமேஷ் எம் எல் எ, பாலவாக்கம் சோமு, எம்.கே.ஏழுமலை, பாலவாக்கம் விசுவநாதன், வி. …\nகாவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம்.\nதி மு க செயல் தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி மத்திய மாநில அரசை கண்டித்து சோழிங்கநல்லூர் மத்திய பகுதியில் பகுதி செயலாளர் மற்றும் சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்திரமேஷ் எம் எல் எ . தலைமையில் 197 வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் எஸ்.ஆர் உமாபதி முன்னிலையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொறியலாளர் அணி …\nஅதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம்.\nகோவையில் இருந்து பெங்களூருக்கு அதிநவீன சொகுசு பஸ் கழிவறை வசதியுடன் அறிமுகம் கோவை கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து பெங்களூருக்கு தினமும் ” பிளை பஸ்” என்ற பெயரில் அதிநவீன சொகுசு பஸ் விடப்பட்டுள்ளது. தொடக்க விழா கோவை திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் புதிய பஸ்சை கோவை மத்திய வட்டார போக்குவரத்து கழக அதிகாரி உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் அரசு சிறப்பு வக்கீல் எஸ்.பி.சந்திரசேகர், …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://hemamenan.blogspot.com/2013/11/weight-resuce.html", "date_download": "2018-04-19T13:29:31Z", "digest": "sha1:XQ4XVBNS4MWTTHLYLUZDAN2UGMOC2TCS", "length": 16766, "nlines": 103, "source_domain": "hemamenan.blogspot.com", "title": "எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்- ( YEPPADI UDAMBAI KURAIKALAM? ITHO ATHARKANA VALIMURAIGAL ) | ஹேமா மேனன் st", "raw_content": "\nகண்-KANN(EYE) சர்க்கரை நோய்-(Sarkarai) ஆஸ்துமா-(Aasthuma) மாரடைப்பு(Maaradaippu) கிட்னி-KIDNEY வயிறு-VAIRRU கேன்சர்-CANCER இருதயம்-IDHAYAM அழகு குறிப்புகள்-AZHAGU KURIPUGAL ஆன்மீகம்-AANMEEGAM ஆஸ்துமா-(Aasthuma)\nதமிழ் - TAMIL தமிழ் பண்பாடு - TAMIL PANBADU இயற்கை(Nature) விஞ்ஞானம்-(Science).\nHome » உடல் நலம் - UDAL NALAM » உடற்பயிற்சி-UDAR PAURCHI » உணவு - UNAVU » மருத்துவம் - MARUTHUVAM » எப்படி உடம்பைக் குறைக்கலாம் இதோ அதற்கான வழிமுறைகள்- ( YEPPADI UDAMBAI KURAIKALAM\n1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.\n2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.-\n3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்....\n4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.\n5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.\n6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.\n7. அன்றாடம் குடிக்கு��் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.\n8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.\n9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.\nமேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே…உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.\nதமிழ் பண்பாடு - TAMIL PANBADU\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்...\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்க...\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதா...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்க...\n* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தா...\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)\n1. நெஞ்சு சளி : [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி கு...\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா இதோ சில எளிய வழிகள் இதோ சில எளிய வழிகள்\nசுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பய...\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nவெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்...\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=5", "date_download": "2018-04-19T13:22:43Z", "digest": "sha1:MXNFNIKNGWCYEEZRSHF4KKBKFFCWUS7O", "length": 3377, "nlines": 63, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nதமிழ்ச் சங்க கராத்தே போட்டியில் சங்க துணைத் தலைவர் மற்றும் பொருளார் அவர்களுக்கு பாராட்டு ...\nதமிழ்ச் சங்க கராத்தே போட்டியில் பரிசளிப்பில் சங்கத் துணைத் தலைவர் திரு தி.கோ. தாமோதரன் அவர்கள் ...\nஆறாம் ஆண்டு திருவள்ளூவர் சிலை திறப்பு நாள் விழாவில் ...\nமறைந்த தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு சங்க நிர்வாகிகள், மற்றும் சங்க காமராசர் பள்ளி மாணவர்கள் அஞ்சலி ...\nபள்ளி மாணவர்களுக்கு இலவய சீருடை மற்றும் கல்வி உதவித் தொகை வழங்குதல் ...\nசங்க இளைஞர் அணி தயாரித்த குறும்பட வெளியீட்டு விழா ...\nதமிழக அரசு பால் வளத்துறை அமைச்சர் இரமணா அவர்களுக்கு பராட்டு ...\nபெங்களூர்த் தமிழ்ச் சங்கம் மற்றும் அமுத தமிழ் ஆய்வரங்க இலக்கிய விழா நிகழ்ச்சி ...\nகே.ஜி.எப். திருகுறள் ஆய்வு அறிஞர் எம்.எஸ். வின்சென்ட் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ...\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalviseithi.net/2018/04/10.html", "date_download": "2018-04-19T13:43:06Z", "digest": "sha1:3KGBHPKXD2LIFBHDVO5FFRPA42OV5NU2", "length": 17647, "nlines": 400, "source_domain": "www.kalviseithi.net", "title": "சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது: மத்திய அரசு அறிவிப்பு | கல்விச் செய்தி கல்விச் செய்தி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது: மத்திய அரசு அறிவிப்பு", "raw_content": "\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது: மத்திய அரசு அறிவிப்பு\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டத��.\nஇதனையடுத்து கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மறு தேர்வு நடத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nசிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மாணவர்கள், பெற்றோர், சிபிஎஸ்இ அதிகாரிகள், பயிற்சி வகுப்புகளை நடத்துவோர் உள்ளிட்ட 50 பேரிடம் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 9 சிறுவர்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். வாட்ஸ் அப், ட்விட்டர் மூலம் சிபிஎஸ்இ வினாத்தாள் மாணவர்களுக்கு சென்றடைந்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜவடேகர் ஆணைப்படி தேர்வு மைய கண்காணிப்பாளர் கே.எஸ்.ராணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் மற்றும் சிறுவர்கள் 9 பேர் மீது சிறார் சீர்திருத்த பிரிவு அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\nமறுதேர்வு: கேள்வித்தாள் வெளியானதால் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொருளாதார பாடத்திற்கு ஏப்ரல் 25-ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று மத்திய பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித பாடத்திற்கான தேர்வு தேதி அடுத்த 15 நாட்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதனையடுத்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTNTET : தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் - சன் நியூஸ்\n2017 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அவர்களின் சன் நியூஸ் ...\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nஆறு பேருக்கு பணிநியமனம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nCPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\nதமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி...\n6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணித் தொடர் நீட்டிப்பு -ஆணை வெளியீடு\nபள்ளிக் கல்வி -2011-12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்...\nஉங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன மாவட்ட வாரியாக பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.\nFlash News : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன்அறிவிப்பு\nகோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். புதிய பாடத்திட்டம் அமல் படுத்த ...\nபுதிய பாடத்திட்டத்தில் தயாராகும் பாடப்புத்தகம் - சில சுவாரஸ்ய தகவல்கள்...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.thokuppu.com/news/newsdetails/item_18595/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-19T13:57:19Z", "digest": "sha1:VXCZAB2BC62G3UHXJ3OJZG43JYJOPTTN", "length": 4399, "nlines": 64, "source_domain": "www.thokuppu.com", "title": "வேப்பம்பூவின் மருத்து குணங்கள்", "raw_content": "\nஇயற்கை ஒவ்வொரு காலநிலையிலும் உயிரினங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களை தானாக உற்பத்தி செய்து கொடுக்கும். அப்படிப்பட்ட இயற்கையின் கொடைதான் வேப்பம்பூ.\nகோடை காலத்தின் ஆரம்பத்தில் கண்களை கவரும் வண்ணம் வேப்பமர இலைகளே தெரியாத அளவுக்கு வேப்பமரம் முழுவதும் வேப்பம் பூக்கள் காணப்படும்.\nஇந்த வேப்பம்பூக்களை தேங்கயாயுடன் சேர்த்து துவையலாக செய்து சாப்பிடலாம் அல்லது ரசம் செய்து குடிக்கலாம் இதனால் குமட்டல், வாந்தி, மயக்கம் குணமாகும். குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்கள் அழிந்து நல்ல பசி உண்டாகும்.\nவேப்பம் பூவை மூன்று மணி நேரம் நீரில் ஊற வைத்து குடித்தால் பித்தம் தீரும்.\nவாயுத்தொல்லை, புளி ஏப்பம், பசியின்மை போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம் பூக்களை மென்று தின்றால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\n”தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தான் ஒரே தீர்வு”, திருநாவுக்கரசர் கருத்து\nகறிவேப்பிலை, கொத்தமல்லி என்ன செய்யும்\nமூலத்தை முற்றிலும் நீக்கும் துத்தி\nகோடைகால நோய்களை குணமாக்கும் தும்பை\nமுள்ளங்சி சாறு செய்யும் அதிசயம்\nநடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள்: ரம்யா நம்பீசன் கருத்து\nராஜாவுக்கு எதிராக பாரதிராஜா அறிக்கை\nதிரைப்படங்களையும் ஐபிஎல் போட்டிகளையும் இணைத்து வம்பு வளர்க்கும் உதயநிதி\nட்விட்டரில் இருந்து வெளியேறுவேன்: காயத்ரி ரகுராம் பதிவு\nநான் சராசரி பெண்தான்: டாப்ஸியின் பதிவு\nஸ்ரீ ரெட்டி புகாருக்கு இயக்குனர் பதில்\nமேதகு பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஸ்\nஐபிஎல்: ராஜஸ்தாதான் அணியை விழ்த்தியது கொல்கத்தா\nகாவிரி போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/11/postal.html", "date_download": "2018-04-19T13:35:37Z", "digest": "sha1:X7ERIFX4ASTXXNINE4MVOKYHRJUK2RRP", "length": 14813, "nlines": 137, "source_domain": "www.winmani.com", "title": "அமெரிக்கா வாழ் இந்தியர்கள் Postal தகவல்களை முழுமையாக அறியலாம். | Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome » அமெரிக்கா வாழ் இந்தியர்கள் Postal தகவல்களை முழுமையாக அறியலாம். » அனைத்து பதிவுகளும் » இணையதளம் » தொழில்நுட்ப செய்திகள் » பயனுள்ள தகவல்கள் » அமெரிக்கா வாழ் இந்தியர்கள் Postal தகவல்களை முழுமையாக அறியலாம்.\nஅமெரிக்கா வாழ் இந்தியர்கள் Postal தகவ��்களை முழுமையாக அறியலாம்.\nஅமெரிக்காவில் இருந்து உலகின் எந்த நாட்டிற்கும் தபால் மற்றும்\nபார்சல் அனுப்ப எவ்வளவு செலவாகும் என்று சில நொடிகளில்\nஅறிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஅமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் உலகில் அனைத்து நாடுகளிலும்\nஇருக்கும் தங்கள் சொந்த பந்தங்களுக்கு தபால் மற்றும் பார்சல் அனுப்ப\nஎவ்வளவு செலவாகும் என்று துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.\nநமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nவேலை செய்யவே நேரம் கிடைப்பதில்லை இதில் தபால் மற்றும் பார்சல்\nஅனுப்பும் செலவுகளை எப்படி அறிந்து கொள்வது, எதையெல்லாம்\nபார்சலில் அனுப்பலாம் எதற்கெல்லாம் வரிவிலக்கு உண்டு என\nஅனைத்து தகவல்களையும் அள்ளிக்கொடுக்கிறது இந்தத்தளம்.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் Select a Destination என்பதில் எந்த\nநாட்டிற்கு அனுப்ப வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்\nஅடுத்து தபால் அல்லது பார்சல் எது அனுப்ப போகிறோமோ அதை\nதேர்ந்த்தெடுத்துக்கொள்ள வேண்டும் பார்சல் என்றால் அதன்\nஎடையையும் கொடுத்து Continue என்ற பொத்தானை அழுத்த\nவேண்டும் அடுத்து வரும் திரையில் அனுப்புவதற்கு ஆகும் செலவு\nநமக்கு தெரியும். அமெரிக்காவில் இருந்து தபால் மற்றும்\nபார்சல் அனுப்ப விரும்பும் நம் நண்பர்களுக்கு இந்தப்பதிவு\nதன் கடமையைச் செய்ய லஞ்சம் வாங்கும் அதிகாரி\nபாவத்தையும் , நோயையும் சேர்த்துக்கொள்கிறார்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.கப்பல் கட்டுவதில் புகழ்பெற்ற இந்திய நகரம் எது \n2.சந்திரனில் அதிக குளிர்ச்சியும் அதிக வெப்பமும் காணப்படுவது\n3.வாயுக்களில் அழுத்தத்தை கண்டறிய உதவும் கருவி எது \n4.யென் என்பது எந்த நாட்டு நாணயம் \n6.வெப்பம் மின்சாரம் இரண்டையும் கடத்தாத பொருள் எது \n7.தாஜ்மஹால் யார் நினைவாக கட்டப்பட்டது \n8.ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள் \n9.நன்றி கூறுவதை கட்டாயமாக்கி இருக்கும் நாடு எது \n10.இந்தியாவிலே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் எது\n1.விசாகப்பட்டிணம், 2.வாயு மண்டலம் இல்லாத காரணத்தால்,\n3.மோனோ மீட்டர், 4.ஜப்பான், 5.வால் கிடையாது,6.மைக்கா,\n7.மும்தாஜ், 8.37 ஆண்டுகள், 9.சுவீடன்.10.பெல் (BHELL).\nபெயர் : கமால் கமலேஸ்வரன்,\nபிறந்த தேதி : நவம்பர் 13, 1934\nஉலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் கமால்\nஎன்று மேற்கத்திய ���சைஉலகில் போற்றப்படுபவர்\nமேற்கத்திய இசைத்துறையில் சுமார் 50 ஆண்டு\nஆல்பங்களை பலநாடுகளிலும் வெளியிட்டார். சமீபத்திய\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nLabels: அமெரிக்கா வாழ் இந்தியர்கள் Postal தகவல்களை முழுமையாக அறியலாம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nநண்பருக்கு திருட்டுத்தனமாக நம் பதிவுகளை சிலர் நேரடியாக அவர்கள் தளத்தில்\nவெளியீடுகின்றனர் இவர்களுக்காகத்தான் பாதியாக கொடுக்கும் இந்த முயற்சி விரைவில் சரியாகிவிடும் முழுமையாக தெரியும்.\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-04-19T13:28:36Z", "digest": "sha1:5V7R4HZBMXDW72NBMDHNFET37FUL4U4N", "length": 4197, "nlines": 80, "source_domain": "jesusinvites.com", "title": "கிறிஸ்தவர்களின் கேள்விக்கு இஸ்லாத்தில் பதில் எனும் நூல் எழுதலாமே? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகிறிஸ்தவர்களின் கேள்விக்கு இஸ்லாத்தில் பதில் எனும் நூல் எழுதலாமே\nDec 29, 2014 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nகிருத்துவர்கள் கேள்விக்கு இஸ்லாத்தின் பதில் எனும் தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிடலாமே தாவாவிற்கு எளிதாக இருக்கும்\nஇது நல்ல யோசனை தான். தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கு தெரிவித்தால் இதற்கான ஏற்பாட்டைச் செய்வார்கள்.\nTagged with: இஸ்லாம், ஏற்பாடு, கிறிஸ்த்தவர்கள், கேள்வி, தலைமை, பதில்\nபைபிளில் முரண்பாடுகள் - 10\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nகேள்வி பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மதுதான் .அது எப்படிஎன்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியதுதான் .\nகுடித்து கும்மாளம் போடு, பைபிளின் கட்டளை\nபைபிளில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா குர்ஆன்\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 2) \nயார் பிதா - குழம்பும் கிறித்தவ உலகம்..\nஅந்திக் கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை. தவறாக உளர வேண்டாம்.....\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகப் பேசினார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sigaram.co/preview.php?n_id=272&code=iSHO1WmJ", "date_download": "2018-04-19T13:23:21Z", "digest": "sha1:53GND5SJV4HAOSIOPVXEDJDHGC5V3S7Q", "length": 17982, "nlines": 324, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nமுதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி நிரல்\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nமுதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி நிரல்\nபதிவர் : உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 on 2018-02-10 08:48:58\nமுதலாவது உலகத்தமிழ் மரபு மாநாடு – 2018 இந்தியா, தமிழகம், குமாரபாளையத்தில் 2018 மார்ச் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. அதற்கான சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டுள்ளன. தற்போது மாநாட்டு நிகழ்ச்சி நிரல் ஏற்பாட்டுக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வாக ஏறு தழுவுதல் நடைபெற ஆவண செய்யப்பட்டுள்ளது.\nமுதல் நாள் 01.03. 2018\nகாலை 10.00 மணி - திருவள்ளுவர் சிலை சிறப்பு விருந்தினர்களால் திறந்து வைக்கப்படும்\nகாலை 10.10 மணி - மூலிகைக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, இலவச சித்த மருத்துவ முகாம் ஆகியவற்றை திறந்து வைத்தல்\nகாலை 10.20 மணி - மாநாட்டு தொடக்க விழா\nமதியம் 12.15 மணி - சிறப்பு சொற்பொழிவுகள்\nமதியம் 01.30 முதல் 02.30 வரை உணவு இடைவேளை\nபிற்பகல் 02.30 மணி – அமர்வு -1- பண்பாட்டியல் அமர்வு\nமாலை 04.00 மணி - அமர்வு –2– தொல்லியல் அமர்வு\n(மயிலை சீனி வேங்கடசாமி அரங்கம்)\nமாலை 05.30 மணி - தமிழ் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள்\n(எஸ்.எஸ்.எம்.கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள்)\nமாலை 06.30 மணி - குமாரபாளையத்தில் தமிழ் பாரம்பரிய விழா\nஇரண்டாம் நாள் 02.03.2018 (வெள்ளிக்கிழமை)\nகாலை – 09.30 மணி - சிறப்பு சொற்பொழிவு\nகாலை – 11.30 மணி - அமர்வு – 3 – இறையியல் அமர்வு\nமதியம் – 01.30 – 02.30 மதிய உணவ��� இடைவேளை\nபிற்பகல் – 02.30 மணி அமர்வு – 4 – சமூகவியல் அமர்வு\nமாலை 03.30 மணி - அமர்வு – 5 – மொழியியல் அமர்வு\nமாலை 04.30 மணி - நிறைவுவிழா - சிறப்பு சொற்பொழிவுகள்\nமூன்றாம் நாள் 03.03.2018 (சனிக்கிழமை)\nகாலை - 10 மணி முதல் - நம்ம குமாரபாளையம் அமைப்பு நடத்தும் தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டான \"ஏறுதழுவல்\" (ஜல்லிக்கட்டு) நடைபெறும்.\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 இன் உத்தியோகப்பற்றற்ற இணைய ஊடகப் பங்காளராக ஆரம்பம் முதல் செயற்பட்டு வரும் \"சிகரம்\" இணையத்தளம் மாநாடு தொடர்பில் கிடைக்கப்பெறும் செய்திகளை உடனுக்குடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறது. தொடர்ந்தும் இணைந்திருங்கள்\nமுதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி நிரல் - சிகரம்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - கணேஷ் உள்ளே; சுஜா வெளியே\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\n\"ண\", \"ன\" - ஒரு எளிய விளக்கம்\nஇலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை\nஇரண்டு நீலங்களை வென்ற இரு சிவப்பு கிரிக்கெட் அணிகள் \nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், ��ணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://soumiyathesam.blogspot.com/2014/03/blog-post_18.html?showComment=1395238955766", "date_download": "2018-04-19T13:28:32Z", "digest": "sha1:J4QJS4WKO7BHG3WNXVM37U5HVID4753X", "length": 22379, "nlines": 337, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: கனவுகள் எழுதிய கவிதை ..!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசெவ்வாய், 18 மார்ச், 2014\nகனவுகள் எழுதிய கவிதை ..\n(உனைத்தேடும் உன்னதம் இங்கே )\nஎத்தனை ஊடல்கள் உன்வசம் சுமந்தாய்\nஅத்தனை சுகங்களும் அழித்து நீ மறைந்தாய்\nஅழகிய மேடைகள் அவசியம் இல்லையே\nஆடல்கள் அழகென்றால் நாடகம் முல்லையே\n(உனைத்தேடும் உன்னதம் இங்கே )\nகோடான கோடி பெண்கள் கொட்டிடும் நேசம் எல்லாம்\nநாடிநீ தந்தாய் கவியே நானன்று முகிழ்ந்தேன் கனியே\nஇத்தனை சுகங்கள் சேர்க்கும் இதழினில் தேனோ அறியேன்\nநித்தமும் வந்தால் மாறும் நிழலென என்வலி மறையும்\nசித்தனாய் மாறும் எண்ணம் சிந்தையில் அறுந்தே போக\nஎத்தனை இன்பம் தந்தாய் இதயத்தில் இடமே இல்லை\nபெண்மையின் இயல்புகள் கொஞ்சமே உன்னிடம்\nதேவதை உணர்வுகள் கோடியே உன்னிடம்\n(உனைத்தேடும் உன்னதம் இங்கே )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனவுகள் எழுதிய கவிதை மனக்\nநிலைமை தான் மாறிட வேண்டும்\nஉன்றன் நினைப்பதே தேறிட வேண்டும் ...\nஅருமையிலும் அருமையான கவிதை வரிகளுக்கும்\n18 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 5:10\nஏக்கம் இன்றி நீ அமைதியாய்\nவாழ்க இனிமைகள் கூடி என்றும்\n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 3:50\n#பெண்மையின் இயல்புகள் கொஞ்சமே உன்னிடம்\nதேவதை உணர்வுகள் கோடியே உன்னிடம்#\nமுதல் வரி திடுக்கிடச் செய்தது ,இரண்டாவது வரி திருப்தியை தந்தது \n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 11:07\n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 11:41\n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்��கல் 11:41\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n19 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:22\nமிக்க நன்றி சகோ இனியா\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n19 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:25\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Bagavanjee KA\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n19 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:26\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Jeevalingam Kasirajalingam\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n19 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:27\nகவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…\nகனவுகள் தந்த கவிதையைக் கண்டு\nவானில் வளம்வரும் வஞ்சியைத் தான்எண்ணித்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\n20 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 3:37\nஎன்னுயிர் பூக்கும் எழில்கவி கண்டேயும்\nமென்னுள்ளம் பூக்கின்ற வாழ்த்துக்கள் -என்றென்றும்\nஇனிய வணக்கம் கவிஞரே நெஞ்சம் நெகிழ்ந்தேன் உமது கருத்துக் கண்டு\nமிக்க நன்றி இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n27 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 12:27\n2 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:44\nதங்கள் வரவும் வாழ்த்தும் மன மகிழ்வைத்தந்தது\n8 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 1:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகொன்றால் பாவம் தின்றால் போகுமா \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம் : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (2)\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஆசிரியப்பா மேடை - 1\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=72", "date_download": "2018-04-19T13:37:26Z", "digest": "sha1:D7XZG66N3UQXGRFCSJSRNA37K5FDZMB4", "length": 16860, "nlines": 198, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » பாங்கொக் நகரத்துக் கோயில்கள்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nபாங்கொக்கில் தங்கியிருந்த முதல் நாள் சுற்றுலாவுக்காக நான் ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த சுற்றுலாகப் பணியகத்தின் வழிகாட்டி வந்து என்னை அழைத்துப் போனாள், எனக்காக ஹோட்டலின் எதிர்த்திசையில் கார் காத்து நின்று கொண்டிருந்தது. முதலில் நாங்கள் போன இடம் Wat Pho என்ற புகழ்பெற்ற பெளத்த ஆலயம். இருநூறு வருடங்களுக்கு முற்பட்ட பழமையான இந்த ஆலயத்தில் மிக நீண்ட சயன நிலையில் இருக்கும் தங்க நிறத்துப் புத்தரைப் பார்க்க என்றும் கூட்டம் இருக்கும்.\nநாங்கள் போன நாள் பெளத்தர்களுக்கு ஒரு விஷேட நாளாக இருந்ததால் உள்ளூர் மக்களின் கூட்டமும் திரண்டிருந்தது. 45 மீட்டர் நீளமும் 15 மீட்டர் உயரமுமான அந்தப் புத்தரைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றது. ஆலயத்தின் உள்ளரங்கத்தில் ஒரு ஓரமாக வரிசை ஒன்று நீண்டு கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது. இந்த ஆலயத்துக்கான தனித்துவமான வழிபாட்டினை மேற்கொள்ள உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரஜைகள் என்ற பேதமில்லாமல் இருக்கின்றது அந்த வரிசை. தாய்லாந்து நாட்டுக்கே உரிய பாரம்பரிய மசாஜ் இந்த ஆலயத்தில் இருந்து தான் தோற்றம் பெற்றது என்று சொல்கின்றார்கள்.\nஆலயச் சூழலில் வலம் வரும் போது பள்ளிச் சிறுவர் கூட்டம் தம் கலாச்சாரச் சுற்றுலாவுக்காகத் திரள்வது தெரிகின்றது. கூடவே இன்னொரு பகுதியில் சிறுவர்களுக்கு பெளத்தமதப் பிரசாரத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றார் ஒரு துறவி. நான்கு மன்னர்களுக்கான நினைவிடங்களும் இங்கே அமைக்கப்பட்டு பெருமைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.\nதாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தின் தந்தையான Hermit doctor (Ruesee) இன் உருவச் சிலையும் அவருக்கு முன்னே மருந்து தயாரிக்கப் பய்ன்படும் அம்மிக்குழவியும்\nபுத்தர் சிலையில் மினுமினுவென்று இருந்த தங்க மேற்பூச்சைச் சுரண்டித் தன் நெற்றியில் வைத்தாள் என்னுடன் வந்த வழிகாட்டி. அதை நெற்றியில் இடுவதால் புத்தரின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாம். பலர் இப்படிச் சுரண்டியதால் புத்தர் நிறமிழந்து போய்க் கொண்டிருக்கிறார்.\n1782 இல் முதலாம் இராமா என்ற அரசரின் ஆளுக்கைப் பிரதேசமாக மாற்றப்பட்ட இந்தப் பகுதி 218,400 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அரச வாசஸ்தலத்தோடு, Emerald Buddha என்ற பெளத்த வழிபாட்டிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்துக்குப் போகும் போது இன்னொரு கட்டுப்பாடும் விதிக்கப்படுகின்றது. அதாவது ஆண்கள், பெண்கள் என்று எல்லோருமே அவர்களுக்கு கொடுக்கப்படும் தனித்துவமான முழுநீளக்கை கொண்ட ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் என்பது விதிவிலக்கற்ற விதிமுறை.\nகி.பி 14 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் சிலையைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் இது என்று கொள்ளப்படுகின்றது. தாய்லாந்து நாட்டுக்கே உரிய சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த, தங்க நிறத்தில் தகதகக்கும் இவ் ஆலயத்தின் உட்சுவரில் இராமாயணக் கதையைச் சித்திரமாகத் தீட்டியிருக்கின்றார்கள். கம்போடியா நாட்டின் புகழ்பெற்ற அங்கோர் வாட் ஆலயத்தின் மாதிரி அமைப்பை இங்கே உருவாக்கி இருக்கின்றார்கள்.\nகைமர் மன்னர்களின் தனித்துவமான கட்டிட அமைப்பினைக் கொண்ட மிக நீண்ட ( கிட்டத்தட்ட 105 மீட்டர்) கூம்பு வடிவக் கூரையைக் கொண்ட இவ்வாலயத்தில் இந்து சமயக் கடவுளர்களின் சிலைகள் இருப்பது குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம். அந்த வகையில் சிவன், இந்திரன், பிரம்மா, சக்தி போன்ற கடவுளர்களின் உருவச் சிலைகள் காணக்கிடைக்கின்றன. ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா, இந்த Wat Arun என்ற ஆலயப் பெயரில் Arun என்பது இந்தியக் கடவுளரான அருணனைக் குறிக்கின்றது என்கிறார்கள்.\nஆமாம், உதயத்துக்கான ஆலயம் என்று சிறப்பிக்கப்படும் இக்கோயில் அருணன் என்று இன்னொரு பெயரால் அழைக்கபடும் சூரியனின் கோயிலாகவே கொள்ளப்படுகின்றது.\nஉசாத்துணை: தாய்லாந்து வழிகாட்டி, சுற்றுலா வழித்தகவல் குறிப்புக்கள்\nபுத்த சிலை படங்கள் அழகு\nபடங்கள் நல்ல அழகாக இருக்கு.\nஎப்பிடி இவ்வளவு அழகாக படம் எடுக்கிறனீங்கள்.\nபுக���ப்படங்கள் மூலம் எங்களையும் பாங்கொக்கு கூட்டிக்கொண்டு போனத்திற்கு நன்றி…\nசிறப்பான புகைப்படங்கள். கடைசி புகைப்படத்தில் கும்பாபிஷேகம் நடக்கும் காட்சியை முழுமையாக எடுத்திருக்கலாம்.\nஅழகு.. அழகு.. கொள்ளை அழகான புகைப்படங்கள்..\nவரலாற்றைத் தெரிந்து கொண்டோம் தம்பீ..\nஉனது சமூகச் சேவைக்கு எனது வந்தனங்கள்..\nபடங்களை என் சிற்றறிவுக்கு எட்டியவகையில் எடுத்திருக்கின்றேன், கமரா தொழில்நுட்பம் இன்னும் சிறப்பாகத் தெரிந்தவர்களுக்கு இந்த இடங்கள் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்.\nபடங்களும் பதிவும் மிகவும் அருமை.\nபோன பதிவில் பில்டப் பலமாக இருந்தது..\nசிறப்பான புகைப்படங்கள். கடைசி புகைப்படத்தில் கும்பாபிஷேகம் நடக்கும் காட்சியை முழுமையாக எடுத்திருக்கலாம்.//\nகும்பாபிஷேகம் எப்படி ஐயா பெளத்த கோயிலில் புதசெவி\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெற்றி மகள்\nஉண்மையாவே இது சமூக சேவையா , நன்றிண்ணே\nபுகைப்படங்கள் மூலம் எங்களையும் பாங்கொக்கு கூட்டிக்கொண்டு போனத்திற்கு நன்றி…//\nபடங்களும் பதிவும் மிகவும் அருமை.//\nபோன பதிவில் பில்டப் பலமாக இருந்தது..\nதல அந்த பில்டப் ஐ அடக்கீட்டேன்\nதாய்லாந்து பயண(ப் பட)க் கட்டுரை,\nஉங்களுடைய தளத்திற்கு முதன்முறையாக இன்று தான் வருகிறேன்…\nஉங்களின் பதிவுகளைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தாலும் ஏதோ வரக் கிடைக்கவில்லை…\nபுகைப்படங்கள் மிக்க தெளிவாக உள்ளன…\nநிறைய படங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி கானா பிரபா.\nதாய்லாந்து உலாத்தலை புத்தக வடிவில் காணும் ஆவலை தூண்டும் வகையில் படங்களும் உங்கள் எழுத்தும் உள்ளன என்றால் அது மிகையில்லை.\nநிஜாம்தீன், கனககோபி, குமரன், மற்றும் நிஜம்ஸ்\nமிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nஅடுத்தது போட்டாச்சு தல )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bangaloretamilsangam.org/?vpage=6", "date_download": "2018-04-19T13:18:29Z", "digest": "sha1:PYJJ2QNWILIBKV445EUTKUUIWA3L4FW3", "length": 2951, "nlines": 63, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "Bangalore Tamil Sangam", "raw_content": "\nபட்டிமன்ற நடுவர் இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டு\nவிழுப்புரம் மாவட்ட இலக்கியப் பெருவிழா - தி.கோ. தாமோதரன் அவர்களுக்கு பாராட்டு\nஆகஸ்ட் மாத திருமண நேர்காணல் (2015)\nதிருமணமேடை நேர்காணல் மற்றும் சங்க நிர்வாகிகள்\nகர்நாடக முதல்வர்க்கு பாராட்ட��� ...\nதிருவள்ளூவர் தின விழா ...\nஆண்டு விழா பரிசளிப்பு போட்டி ...\nகலைஞர் அவர்கள் சங்கத்திற்கு வருகை தந்த போது உடன் முன்னால் சங்கத் தலைவர் நா. நீலகண்டன் ...\nபுதிய குழு உறுப்பினர் 2014-16 ...\nதமிழ்ச் சங்கத்திற்க்கு வருகை புரிந்த கர்நாடக அமைச்சர்கள் உடன் சங்க நிர்வாகிகள் ...\nமுன்னாள் பாரதப் பிரதமர் திரு. தேவேகவுடா சங்கத்திற்கு வருகை தந்த பொழுது ...\nதமிழ்ச்சங்கத்தில் நடந்த நாடகப் போட்டியின் போது வருகை தந்த நடிகை சவுக்கார் ஜானகி அவர்கள். Veterinary Actress Sowcar Janaki ...\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.athirvu.com/2017/04/blog-post_539.html", "date_download": "2018-04-19T13:58:32Z", "digest": "sha1:66SZRI5F37KJLWBEWCUHBSJZCV7436QQ", "length": 11605, "nlines": 93, "source_domain": "www.athirvu.com", "title": "ஒபாமாவின் மகளின் கள்ளக்காதலனா ? இரகசிய பொலிஸார் அதிரடியாக போட்ட பிளான் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ஒபாமாவின் மகளின் கள்ளக்காதலனா இரகசிய பொலிஸார் அதிரடியாக போட்ட பிளான்\n இரகசிய பொலிஸார் அதிரடியாக போட்ட பிளான்\nஒபாமாவின் மகளைத் திருமணம் செய்ய வற்புறுத்திய இளைஞனை இரகசிய பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மூத்த மகள் மலியா (18). இவர் நியூயோர்க் மென்ஹெட்டன் பகுதியில் கல்வி கற்று வருகிறார்.\nஇந்நிலையில், மலியாவை ஜெய்ர் நில்ட்டன் கர்டோஸோ (30) என்பவர் கடந்த சில நாட்களாகப் பின் தொடர்ந்திருக்கிறார். கடந்த பத்தாம் திகதி மலியாவின் கல்வியகத்துக்கே சென்ற இவர், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு பலமாகக் கத்தியிருக்கிறார்.\nஇதைக் கேட்ட மலியாவின் பாதுகாவலர்கள் ஜெய்ரை அங்கிருந்து செல்லுமாறும், மீண்டும் மலியாவைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். இதை லட்சியம் செய்யாத ஜெய்ர், நேற்று (19) மீண்டும் மலியாவைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறார்.\nஅப்போது அவரைச் சுற்றிவளைத்த இரகசிய பொலிஸார் அவரைத் தடுத்து வைத்தனர். விசாரணையின்போது, ஒபாமாவின் பதவிக் காலத்திலேயே மலியாவைப் பார்ப்பதற்காக பல முறை வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் ஜெய்ர் என்று தெரியவந்துள்ளது.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசற்று நேரத்த��ற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2 அதி பயங்கர குண்டு விச்சு விமானங்கள் சிரிய...\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\nஅமெரிக்கா தான் தயாரித்துள்ள 4காம் தலை முறை அதி நவீன ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இவற்றில் மிகவும் சக்த்திவாய்ந்த ஆயுதமாக கர...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nவரும் ஞாயிறு அன்று, சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர...\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \nஎங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி ...\nஇந்த நோய் உங்களுக்கு இருந்தால் 1,000 பவுன்ஸ் அபராதம்- வாகனம் ஓட்ட முடியாது அது என்ன நோய்கள் என்று தெரியுமா \nபிரித்தானியாவில் வாகன ஓட்டுனர் லைசன் வைத்திருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய விடையம் இவை. நீங்கள் பல வருடங்களுக்கு முன்னர் உங்க...\n48 மணி நேரத்தில் தாக்குதல்: டொனால் ரம் கூறிய வார்த்தையால் மொத்த உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது \nசிரியாவில் தனது நகரங்கள் மீதே அன் நாட்டு விமானப்படை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அன் நாட்டில் உள்ள சிறுபாண்மை இனத்தவரை குறி...\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை மிரட்டும் ரஷ்யா - அதிரவைக்கும் ஆயுதங்கள்..\nஐரோப்பிய நாடுகள் அனைத்திற்க்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், ரஷ்ய ராணுவம் தனது பலத்தை காட்ட பெரும் பயிற்ச்சி முகாம் ஒன்றை இன்று நடத்...\nசிங்கள ராணுவத்தின் ஸ்டைலில் 30 பேர் கொலை: நெஞ்சை பதறவைக்கு காட்சிகள் இளகிய மனம் கொண்டவர்கள்\nசற்று முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று நெஞ்சை பதறவைக்கிறது. தம்மிடம் சிக்கிய 30 வெளிநாட்டவரை அவர்கள் இலங்கை ராணுவத...\nஎரிந்து உடைகளை இழந்த பெண்கள் இந்த நேரத்தில் போய் கமராவில் படம் பிடித்த ஆசாமி .. இது தான் இந்தியா ..\nசமீபத்தில் மலை ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற சுமார் 30பேர் காட்டு தீயில் மாட்டிக்கொண்டார்கள். இதில் பல பெண்களும் இருந்தார்கள். அவர்கள்...\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_188.html", "date_download": "2018-04-19T13:38:33Z", "digest": "sha1:ZRXUYN7KOXLQLI6JDY7VKK27AQQYKGFU", "length": 7085, "nlines": 50, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீட்டுத் திட்ட கிராமம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீட்டுத் திட்ட கிராமம்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீட்டுத் திட்ட கிராமம்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன, புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய புதிய வீட்டுத்திட்ட கிராமத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு கோறலைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் எல்லைக்கிராமமான ரிதிதென்ன, புனானைப் பகுதியில் கட்டார் நாட்டின் கட்டார் ரெட் கிரசன்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் மேற்படி வீட்டுத் திட்டக் கிராமம் அமைக்கப்படவுள்ளது.\nஇத்திட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட 60 வீடுகள், பொதுக் கட்டிடங்கள், பாடசாலை, நீர் தாங்கி, மைதானம் மற்றும் அடிப்படைக்கட்டிடங்கள் என்பன அமைக்கப்படவுள்ளன.\nஇத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் கோறலைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன், சிறப்பதிதியாக கட்டார் ரெட் கிரசன்ட் அமைப்பின் சர்வதேச நிவாரன அபிவிருத்தி அமைப்பின் பிரதானி ராஸித் ஸாத் அல் மஹாநதி கலந்து சிறப்பித்தார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=638205", "date_download": "2018-04-19T13:57:06Z", "digest": "sha1:4RYOEUV4TOQJSAYGXZRXNGJY2EIACZ4O", "length": 16004, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "Polio vaccine to those trapped in the mine killed in Pakistan | போலியோ மருந்து கொடுக்க சென்றவர்கள்பாகிஸ்தானில் கண்ணிவெடியில் சிக்கி பலி| Dinamalar", "raw_content": "\nபோலியோ மருந்து கொடுக்க சென்றவர்கள்பாகிஸ்தானில் கண்ணிவெடியில் சிக்கி பலி\nஇஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்ற இருவர், கண்ணிவெடியில் சிக்கி பலியாயினர்.சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன், பாகிஸ்தானின் அபோதாபாத்தில், 2011ம்ஆண்டு, அமெரிக்க அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nபாகிஸ்தானிய டாக்டர், ஷகில் அப்ரிடி என்பவர், போலியோ சொட்டு மருந்து கொடுப்பது போல சென்று, அபோதாபாத்தில், ஒசாமா தங்கியிருந்த இடத்தை, அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்தார்.இதனால், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், போலியோ சொட்ட�� மருந்து கொடுப்பதை எதிர்க்கின்றன.இதற்கிடையே, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில், கடந்த மாதம், மூன்று நாட்கள், போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. சொட்டு மருந்து கொடுக்க சென்ற ஊழியர்கள், எட்டு பேரை, பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர்.\nஇந்த சம்பவங்களால், உலக சுகாதார நிறுவனம், பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து வினியோகத்தை அப்போது நிறுத்தியது.இதற்கிடையே, நேற்று, பாகிஸ்தானின் குர்ரம் பகுதியில், சொட்டு மருந்து கொடுக்க சென்றவர்களின் வாகனம், கண்ணிவெடியில் சிக்கி சிதறியது. இதில் இருவர் பலியாயினர்.இரண்டு நாட்களுக்குமுன், கைபர் பக்துன்கவா பகுதியில், சொட்டு மருந்து கொடுக்க சென்றவர்களுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n31 மாதங்களுக்கு பின் இந்தியா வருகிறது பாக் கிரிக்கெட் ... ஏப்ரல் 19,2018 1\nபலாத்கார சம்பவங்களை அரசியலாக்காதீர் : மோடி ஏப்ரல் 19,2018 82\nநான் சாதாரணமானவன்: பிரதமர் மோடி உருக்கம் ஏப்ரல் 19,2018 22\nநான் சாதாரணமானவன்: பிரதமர் மோடி உருக்கம் ஏப்ரல் 19,2018\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட���டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chitrasundar5.wordpress.com/2011/05/20/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-04-19T13:19:25Z", "digest": "sha1:3SBYCTJ2VC5MC7D3EDFJLVXSZVIJEPQ2", "length": 14095, "nlines": 136, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "வடகம் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kondaikadalai kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக் கிழங்கு உருளைக்கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nபடத்திலுள்ள வடகம் ஊருக்கு போனசமயம் வீட்டிலிருந்து எடுத்து வந்தது.\nவடகம் _ இது சாம்பார்,காரக்குழம்பு,காய் சேர்த்து செய்யப்படும் புளிக்குழம்பு,வத்தக்குழம்பு,முக்கியமாக மீன் குழம்பு,கருவாட்டுக்குழம்பு இவற்றிற்கு தாளிக்கப் பயன்படுத்துவார்கள்.\nநாம் சாதாரணமாக குழம்பு செய்யும்போது எண்ணெயில் கடுகு,உளுந்து,சீரகம் என தாளிப்போம்.அதற்கு பதிலாக இதில் சிறிதளவு போட்டு தாளித்துவிட்டு மற்ற செய்முறைகளை அப்படியே செய்ய வேண்டியதுதான்.இதை நல்லெண்ணெயில் தாளிக்கும்போதே வாசனை கமகமவென்று வரும்.\nவடகத்தைக் காய வைக்கும்போது உருண்டகளாகத்தான் காய வைப்பார்கள்.இங்கெல்லாம் அது வேலைக்காகாது. சாதாரணமாக உதிரியாகக் காய வைத்தாலே நன்றாகக் காய ஒரு வாரம் ஆகிவிடும்.\nஇதற்கு சின்ன வெங்காயத்தைத்தான் பயன்படுத்த வேண்டும்.\nமுழு பூண்டு_2 அல்லது 3\nநல்லெண்ணெய் (அ) விளக்கெண்ணெய்_1/2 டீஸ்பூன்\nசின்ன வெங்காயத்தைக் கழுவி துடைத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அல்லது மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து இரண்டு சுற்று சுற்றினால் போதும்.தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டாம்.ஊரில் என்றால் உரலில் போட்டு இடித்துவிடுவார்கள்.\nபூண்டு பற்களை தோல் எடுக்காமல் அப்படியே முழுதாக சேர்க்க வேண்டும். அவ்வாறு போட்டால் காய வைப்பது சிரமம்.எனவே பூண்டுப்பற்களை தட்டிப் போடலாம்.\nபிறகு வெங்காயத்தை ஒரு மண் அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்து வைத்து அதனுடன் தேவையானப் பொருள்கள் அனைத்தையும் சேர்த்து (எண்ணெய் நீங்களாக) கையால் நன்றாகப் பிசையவும்.\nபிசைந்ததை இரண்டு நாட்களுக்கு இறுக்கமாக மூடி வைக்கவும்.\nமூன்றாவது நாள் ஒரு அகலமான தட்டில் கொட்டி பரப்பிவிட்டு வெய்யிலில் காய வைக்கவும்.\nமாலை மீண்டும் அதே பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.\nஇதேபோல் அடுத்தடுத்த நாட்களும் காய வைக்கவும்.\nவெங்காயம்,பூண்டு உட்பட எல்லா பொருள்களும் ஈரமில்லாமல் நன்றாகக் காயும் வரை தினமும் காயவைக்க வேண்டும்.\nநன்றாகக் காய்ந்த பிறகு கடைசி நாள் எண்ணெய் விட்டுக் கிளறி மீண்டும் ஒருமுறை காயவைத்து, மாலை ஆறியதும் எடுத்து சுத்தமான பாட்டிலில் கொட்டி வைக்கவும்.\nவடகம் நன்றாகக் காய்ந்த பிறகு முதல் படத்தில் இருப்பது மாதிரி வரவேண்டும.\nவடகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: குழம்பு வடகம், வடகம், kuzhambu vadagam, vadagam. Leave a Comment »\nமறுமொழி இடுக மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுளிக்குழம்பு & புளிசாதம் »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hutch.lk/ta/about-us/re-registration-outlets/", "date_download": "2018-04-19T13:43:06Z", "digest": "sha1:46VL5WYS4XJMIUSZXRMCYJZRZ4SPI7ZU", "length": 11502, "nlines": 219, "source_domain": "www.hutch.lk", "title": "Hutchison Telecommunications Sri Lanka | The best 3G Internet provider எங்களை பற்றி - Re-registration Outlets\tRe-registration Outlets - Hutchison Telecommunications Sri Lanka | The best 3G Internet provider", "raw_content": "\nடே & நைட் இன்டர்நெட்\nAdd On இணையத்தள திட்டங்கள்\nடிக் டிக். செக்கன்களுக்கான திட்டம்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலமே\nபிந்திய நாணய மாற்று பெறுமதியை எம் எஸ் மூலமே\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nடே & நைட் இன்டர்நெட்\nAdd On இணையத்தள திட்டங்கள்\nடிக் டிக். செக்கன்களுக்கான திட்டம்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலமே\nபிந்திய நாணய மாற்று பெறுமதியை எம் எஸ் மூலமே\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nவெள��நாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nமாற்று சிம் விற்பனை நிலையங்கள்\nஉங்கள் பிடித்த பொதிகளில் எங்களுக்கு இருந்து அதிக நாள் நேர தரவு\nடே & நைட் இன்டர்நெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=13407", "date_download": "2018-04-19T13:14:13Z", "digest": "sha1:OXB6RJFTNFZPJR2QTC4DK4GRTZYG7JPD", "length": 14401, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "sensex | இன்று அமெரிக்க அதிபர் தேர்தலால் சந்தை அதிகரிப்பு!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇன்று அமெரிக்க அதிபர் தேர்தலால் சந்தை அதிகரிப்பு\nகாலை 10.25 மணி நிலவரம்\nஇ-மெயில் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப் போவதாக அமெரிக்காவின் எஃப்பிஐ உளவு நிறுவன இயக்குனர் ஜேம்ஸ் சமீபத்தில் அறிவித்தது ஹிலாரியின் செல்வாக்கு சரிய காரணமாக கருதப்பட்டது.\nஇந்நிலையில், ஹிலாரி மீது புதிய நடவடிக்கை ஏதுமில்லை. நாங்கள் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அறிவித்ததுபோல் ஹிலாரி மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் ஏதும் தற்போதைய விசாரணையில் சிக்கவில்லை என எஃப்பிஐ அறிவித்தது. இதன் காரணத்தினால் இந்திய சந்தை நேற்று ஏற்றத்தில் முடிவடைந்தது.\nஇந்த நிலையில் இன்று (08.11.16) காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சர்வதேச சந்தை அதிகரித்து காணப்படுகிறது.\nஇந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 29.46 புள்ளிகள் உயர்ந்து 27,490.87 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 10.65 புள்ளிகள் உயர்ந்து 8,503.70 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.\nடாடா மோட்டார்ஸ் 528.75 4.42\nடாடா மோட்டார்ஸ் (டி) 341.70 4.22\nஐசிஐசிஐ வங்கி 285.15 2.31\nமாருதி சுசூகி 5,660.00 -0,98\nஅரவிந்தர் ஃபார்ம் 759,95 -0,96\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n“22 வருஷமா மாவட்டச் செயலாளர்... ஆனா, கட்சிக்காக ஒண்ணும் செய்யலை\n“கேப்டன் மீம்ஸ் பார்க்காதவன் இந்த சரத்குமார்” - விஜயகாந்த் விழா கொண்டாட்டம்\n''இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர்\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா ���ோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n``போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் நடமாட முடியுமா” - ஹெச்.ராஜாவுக்கு ஆ.ராசா சவால்\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\nபல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/perarivalan-release-12122017.html", "date_download": "2018-04-19T13:47:46Z", "digest": "sha1:SQQZZ5LLQW3HKCZU5Z3LNHOZXE7HEEZF", "length": 8597, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு", "raw_content": "\nசி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன் பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா: ராமதாஸ் குற்றச்சாட்டு எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள் தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள் பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர் பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர் நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆ��ையர் நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர் மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது: திரிபுரா முதல்வர் வன்கொடுமை சட்ட விவகாரத்தில் விரைவில் சீராய்வு மனுதாக்கல்: தமிழக அரசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 68\nநாற்காலிக்கனவுகள் : அந்திமழை இளங்கோவன், மணா, ஆர்.எஸ்.அந்தணன், அசோகன், மாலன், அகில், ராவ், ஆர்.முத்துக்குமார், ப்ரியன்.\nகாமிரா கண்கள் : கண்ணப்பன் நாச்சியப்பன்\nநூல்கள் : எழுதித்தீரா பக்கங்கள், கடவுள் தொடங்கிய இடம்.\nபேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்கவோ, தண்டனையை குறைக்கவோ முடியாது என…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nPosted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 12 , 2017 06:01:50 IST\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்கவோ, தண்டனையை குறைக்கவோ முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. பேரறிவாளன் தனது மனுவில் ’’வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கி கொடுத்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். வழக்கு விசாரணையை அடுத்து, வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சிபிஐ சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிற்குத் தர உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஜனவரி 24-ம் தேதி கூடுதல் பதில் அளிக்க சி.பி.ஐ மற்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nசி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன் பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா\nஎனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங்\nநிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது\nஎச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nதலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ayyavaikundar.com/page/7/", "date_download": "2018-04-19T13:28:22Z", "digest": "sha1:M3ZFBCQOEDPKXNLNUBRMCIE6UWFUY26M", "length": 12345, "nlines": 97, "source_domain": "ayyavaikundar.com", "title": "சமத்துவமே அய்யாவழி - Page 7 of 9 - அஉஅசேஅ", "raw_content": "\n26/05/2017 – மணவைப்பதியில் வைகாசி திருநாள் தொடக்கம்\nசுவாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் வைகாசி மாத திருவிழா மே மாதம் 26 -ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. வைகாசி திருவிழா ஒவ்வொரு வருடமும் இரண்டாம் வெள்ளிக்கிழமை தொடங்கி பதினோரு நாட்கள் நடைபெறும். தேரோட்டம்…\nஅய்யாதுணை நினைவு நல்லது வேண்டும் அதற்கு நிமலன் துணை யதுவேண்டும் மனதில் தூய்மை வேண்டும் அதற்கு தூயவன் துணை யதுவேண்டும் வாழ்வு செழிக்க வேண்டும் அதற்கு வல்லவன் துணை யதுவேண்டும் மனதில் மகிழ்ச்சி வேண்டும்…\nசமத்துவமே அய்யாவழி அன்புகொடி சொந்தங்களே அய்யா வைகுண்ட பரம்பொருள் சொன்னபடி சமத்துவமாகவே செயல் படுவோம் இது நிரந்தரமற்ற வாழ்க்கை என்பதை ஒருபோதும் மறந்து விட கூடாது அய்யா வைகுண்ட பரம்பொருளே நமக்கு குரு. நாம் அனைவரும்…\nவடலிவிளை-அ.உ.அ.சே.அ அய்யா வைகுண்டர் சத்சங்க பட்டிமன்றம்,2017\nஅ.உ.அ.சே.அ அய்யா வைகுண்டர் சத்சங்க பட்டிமன்றம் -வடலிவிளை,2017\n02/06/2017-சுவாமிதோப்பு வைகாசி திருவிழா- 8ம்திருநாள் காட்சிகள்\nசுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது இன்று(02.06.2017) 8ம்திருவிழா அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் பவனி காட்சி கலியுக மன்னன் வெண்குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி மக்களுக்கு காட்சி தரும்…\nதம்மத்துக்கோணம்,அஉஅசேஅ அய்யா வைகுண்டர் சத்சங்கசொற்பொழிவு,2017\nஅய்யா துணை அ.உ.அ.சே.அ அய்யா வைகுண்டர் சத்சங்க சொற்பொழிவு, தம்மத்துக்கோணம் காணொலி\nதானநிறைவு வாசகம் கொத்துச் சரப்பளிக்காரன் வர்த்தக நாராயணன் தெச்சணத்தில் வந்திருந்து பிச்சைகொடுத்த பக்தன் சித்தூவர் குடும்பத்தை வைத்தரசாளுவது எங்கள் அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா. பிரமனை அடுத்ததுக்காக புவண்டன்மாவர் காவிக்கொள்�� பூச்சலங்கை கொடுப்பதும்…\nவாழப்படிப்பு சாஸ்திரததிலுள்ள கன்னிமக்கள் நம்முடைய சான்றோர்கள் நன்றாய் தழைத்து வாழ பத்திரத்தாள் பெற்ற மக்கள் நம்முடைய பைந்தொடிமார் கன்னிமக்கள் கோத்திரத்தோடே நன்றாய்தழைத்து வாழ விழிமடவார் படைத்தலைவர் நம்முடைய வெற்றிச் சான்றோர் நன்றாய் தழைத்து வாழ கடலதிலே தவசிருந்தேன்…\nநல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாது மகனே உனக்கு மகா செல்வமாகி வரும் அய்யா வைகுண்டர்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ வாராந்திர கலந்துரையாடல் 21/04/2018 at 9:00 pm – 11:00 pm வாடஸ்ஆப் அய்யா துணை *சார்ந்தோர்க்கு சந்தனமாய் தர்மங் கொடுத்தருள்வார்* *சேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண் டாகும்* ---- அய்யா வைகுண்டர் நமது *அகில உலக அய்யாவழி சேவை அமைப்பில்* இணைந்தமைக்கு மிக்க நன்றி .. நமது அமைப்பு அய்யா காட்டிய சமத்துவமான முறையில் செயல்ப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் 11 மணி வரை வாராந்திர கலந்துரையாடல் நடைப்பெறும். அனைவரும் அதில் கலந்து தங்களின் மேலான கருத்தினை பதிவு செய்து நமது அமைப்பின் வளர்ச்சிக்கு…\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 22/04/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 22/04/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nநல்லோர்க்கு வாழ்வு நாளும் குறைய���து மகனே உனக்கு மகா செல்வமாகி வரும் அய்யா வைகுண்டர்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://expressnews.asia/2017%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-04-19T13:47:57Z", "digest": "sha1:3UAACMIBIY2KU3RD6ILVE3NTEMRDDHSZ", "length": 17674, "nlines": 166, "source_domain": "expressnews.asia", "title": "2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக மாருதி சுசூகி தேர்வு – Expressnews", "raw_content": "\nHome / Business / 2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக மாருதி சுசூகி தேர்வு\n2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக மாருதி சுசூகி தேர்வு\nRagavendhar March 14, 2017\tBusiness Comments Off on 2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக மாருதி சுசூகி தேர்வு 244 Views\nஇந்தியாவின் மிகப் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி 2017ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்டாக ப்ளூ பைட்ஸ் நடத்திய ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டிஆர்ஏ ரிசர்ச் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வை ப்ளுபைட்ஸ் மேற்கொண்டது. இரண்டுமே காம்னிஸண்ட் குழும நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது அதிக மதிப்புள்ள நிறுவனமாகத் தென் கொரியாவின் ஹுண்டாய், முன்ணனி பிராண்டை விட 93% குறைந்த பிரான்ட்ரெப் மதிப்பெண்ணுடன் தேர்வானது. 6% பிராண்ட் மதிப்பெண் குறைவாக ஜப்பானின் ஹோண்டா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது இடங்களை முறையே பிஎம்டபிள்யூ, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்ட் மோட்டார்ஸ் கைப்பற்றின. ஆய்வறிக்கையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏழாவது, வோக்ஸ்வேகன் எட்டாவது மற்றும் ஆடி ஒன்பதாவது இடங்களைப் பெற்றன. ஜப்பானின் டொயோட்டா பட்டியலில் பத்தாவது இடத்தை வகித்தது. 2017 இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்ட்கள் அறிக்கையைத் தயாரிக்க 10 நாடுகளைச் சேர்ந்த 42 பிராண்ட்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. பட்டியலில் இடம் பெற்ற 42 ஆட்டோமொபைல் பிராண்ட்களில், இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவை தலா 7, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவை தலா 6, அமெரிக்கா மற்றும் இத்தாலியைச் சேர்ந்தவை தலா 4. ஊடகங்கள் மற்றும் நுகர்வோர் கருத்துக்களின் பகுப்பாய்வு அடிப்படையில் பிராண்ட் மதிப்புகள் தொடர்ப்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇது பற்றி இந்தியாவின் அதிக மதிப்புள்ள பிராண்ட்களுக்கான முதன்மை செய்தித் தொடர்பாளர் பூஜா கௌரா பேசுகையில் ‘மதிப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்களிப்பது செய்தித் தொடர்பே ஆகும். குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் பயனீட்டாளருடன் நெருக்கம் இன்னும் அதிகம் என்பதால் பிராண்ட் மதிப்பு என்பது இன்னும் முக்கியம். ஆட்டோமொபைல் என்பது ‘அ’ வில் இருந்து ‘ஆ’ விற்குச் எடுத்துச் செல்லும் சாதாரணமான விஷயமல்ல. அது உங்கள் ஆளுமையின் பிரதிபலிப்பு என்பதால் பிரண்ட் மதிப்பு அதை வாங்கும் முடிவில் முக்கியப் பங்களிக்கிறது’ என்றார்.\n2017 இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்டோமொபைல் பிராண்ட்கள் (ஐஎஸ்பிஎன்: 978-81-932924-6-4) குறித்த ஆய்வு ஆட்டோமொபைல் துறைக்குள் நடைபெற்றதாகும். ப்ளூ பைட்ஸ் 42 ஆட்டோப்மொபைல் பிராண்ட்கள் குறித்து 9 நகரங்களில் வெளியாகும் முக்கிய ஆங்கில மற்றும் இந்திய பத்திரிக்கைகளில் 2016 பிப்ரவரி 1 முதல் 2017 ஜனவரி 31 வரை வெளியான 50,000க்கும் அதிகமான கட்டுரைகளை பகுப்பாய்வு செய்து அறிக்கையைத் தயாரித்துள்ளது. கட்டுரைகளின் பகுப்பாய்வுடன் மதிப்பு குறித்து 2500 நுகர்வோர்களின் உள்ளுணர்வுகளையும் டிஆர்ஏ ரிசர்ச் ஆய்வு செய்தது. 50 பக்க ஆய்வறிக்கையின் விலை ரூ 999/-.\nஇந்தியாவின் அதிக மதிப்புள்ள பிராண்ட்கள்\nஇந்தியாவின் அதிக மதிப்புள்ள பிராண்ட்கள் என்பது ப்ளூ பைட்ஸின் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஆகும். அச்சு மற்றும் ஆன்லைன் உள்ளிட்ட ஊடகச் செய்திகளை ஆய்வு செய்து பல்வேறு துறைகளில் பிரலமாக விளங்கும் மதிப்பு மிக்க பிராண்ட்களின் மதிப்பு அடைப்படையில் இந்த ஆய்வறிக்கையை ப்ளூபைட்ஸ் தயாரித்துள்ளது. மதிப்பு மிக்க பிராண்ட் ஆய்வு வரிசையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி ஐந்து ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன – 2016 இந்தியாவின் அதிக மதிப்புள்ள விமான நிறுவன பிராண்ட்கள், 2016 இந்தியாவின் அதிக மதிப்புள்ள மருந்து தயாரிக்கும் நிறுவன பிராண்ட்கள், 2016 இந்தியாவின் அதிக மதிப்புள்ள ரியல் எஸ்டேட் நிறுவன பிராண்ட்கள், 2017இந்தியாவின் அதிக மதிப்புள்ள கைபேசி நிறுவன பிராண்ட்கள் மற்றும் 2017 இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஆட்��ோமொபைல் நிறுவன பிராண்ட்கள்.\nகாம்னிஸண்டின் ஓர் அங்கமாக 2003 தொடங்கப்பட்ட ப்ளூபைட்ஸ் 9 நகரங்களில் அலுவலகங்களுடன் இந்தியாவின் முன்னணி ஊடகப் பகுப்பாய்வு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. அறிமுகமான நாள் தொடங்கி வளரும் ஏராளமான பொலிவுறு தொடர்பாளர்கள், தேடுவதற்கும், மேலாண்மை செய்வதற்கும், அச்சு மற்றும் ஆன்லைன் ஆதாரங்களுக்கான தவிர்க்க முடியாத ஊடகக் கருவியாகப் ப்ளூபைட்ஸ் நிறுவனத்தைக் கருதுகின்றனர். ஊடகக் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வுச் சேவைகளை, 20க்கும் அதிகமான துறைகளைச் சேர்ந்த 250க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், அன்றாடம் 4000க்கும் அதிகமான கட்டுரைகளைப் பகுப்பாய்வு செய்கிறது. பல்வேறு துறைகளைச் சார்ந்த இந்தியாவின் அதிக மதிப்புள்ள பிராண்ட்கள் தொடர்பான 12 அறிக்கைகளை இவ்வாண்டு ப்ளூபைட்ஸ் வெளியிட்டத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் இந்தியாவின் அதிக மதிப்புள்ள விமானச் சேவை வழங்கு நிறுவன பிராண்ட்களின் அறிக்கையை வெளியிட்டது.\n1 மாருதி சுசூகி இந்தியா\n2 ஹுண்டய் மோட்டார்ஸ் தென் கொரியா\n5 டாடா மோட்டார்ஸ் இந்தியா\n6 ஃபோர்ட் மோட்டார்ஸ் அமெரிக்கா\n7 மெர்சிடிஸ் பென்ஸ் ஜெர்மனி\n9 ஆடி இந்தியா ஜெர்மனி\n57 வது மாநில அளவிலான காவல் துறை அமைச்சுப்பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற ஆண் பெண் அமைச்சுப்பணியாளர்கள் காவல் ஆணையாளர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=41474", "date_download": "2018-04-19T13:27:56Z", "digest": "sha1:HFBIKUOSJSNYEQBIAQMTUPDMMYH4C6OL", "length": 36639, "nlines": 218, "source_domain": "nadunadapu.com", "title": "ஈழப் போரின் இறுதி நாட்கள்-21: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-1 | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன்\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி…\nஈழப் போரின் இறுதி நாட்கள்-21: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது\nஇலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தாமாகவே முன்வந்து தகவல் கொடுத்ததற்கான இரண்டாவது காரணத்தை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.. முன்றாவது காரணம் என்ன விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திவந்த கடல்வழி ஆயுதக் கடத்தல்களும் (கப்பல் போக்குவரத்து), விமானத் தாக்குதல்களை நடத்திய வான்புலிகள் பிரிவும். அமெரிக்கா உட்பட மேலை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள அல்-காய்தா, தலிபான், மற்றும் அதே போன்ற இயக்கங்களிடம் இப்போதுகூட இல்லாத இந்த இரண்டும் விடுதலைப் புலிகளிடம் இருந்ததே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை இல்லாது செய்வதற்கு மேலை நாட்டு உளவுத்துறைகளை தூண்டியது.\nஇலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தாமாகவே முன்வந்து தகவல் கொடுத்ததற்கான இரண்டாவது காரணத்தை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.. முன்றாவது காரணம் என்ன\nவிடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திவந்த கடல்வழி ஆயுதக் கடத்தல்களும் (கப்பல் போக்குவரத்து), விமானத் தாக்குதல்களை நடத்திய வான்புலிகள் பிரிவும்.\nஅமெரிக்கா உட்பட மேலை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள அல்-காய்தா, தலிபான், மற்றும் அதே போன்ற இயக்கங்களிடம் இப்போதுகூட இல்லாத இந்த இரண்டும் விடுதலைப் புலிகளிடம் இருந்ததே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை இல்லாது செய்வதற்கு மேலை நாட்டு உளவுத்துறைகளை தூண்டியது.\nஆயுதங்களை கடத்தும் வகையிலான கப்பல்கள், குண்டு வீச்சு மற்றும் தற்கொலை தாக்குதல்களை நடத்தும் வகையிலான விமானங்கள், தனிப்பட்ட தீவிரவாத இயக்கம் ஒன்றின் கைகளில் இருப்பது, ஏதோ ஒரு காலத்தில் அனைவருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அம்சம் என்பதில், அனைத்து மேலைநாட்டு உளவுத்துறைகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளன.\nவிடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் போக்குவரத்தை பொறுத்தவரை, அதில் இருந்து கே.பி. (குமரன் பத்மநாதன், அல்லது செல்வராசா பத்மநாதன்) ஒதுக்கி வைக்கப்பட்டதும், பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை என்பது, சி.ஐ.ஏ. உட்பட வெளிநாட்டு உளவுத்துறைகளுக்கு தெரியும். கே.பி.யின் இடத்துக்கு புலிகளின் தலைமையால் கொண்டுவரப்பட்ட புதிய ஆட்களால், எதையும் சாதிக்க முடியாது என்பதும் நன்றாகவே தெரியும்.\nஇருப்பினும், அந்தக் கப்பல்களை நடமாட விடுவது, பிற்காலத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்ற நோக்கில், அந��தக் கப்பல்களை ஒவ்வொன்றாக அழிப்பதற்கு சி.ஐ.ஏ. எப்படி உதவியது என்பதை, ஏற்கனவே இந்த தொடரில் விளக்கமாக எழுதியிருந்தோம்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஒரு விமானப்படை தேவை என்று ஆரம்பத்தில் சில முயற்சிகள் (கிட்டு காலத்திலேயே) செய்யப்பட்டாலும், அவையெல்லாம் வெறும் பொம்மை விளையாட்டுகளாகவே இருந்தன. நிஜமான விமானங்களை வைத்து ஒரு கட்டமைப்பை எப்படி உருவாக்குவது என்பதை திட்டமிட்டு கொடுத்து செயல்படுத்தியவர், சங்கர்.\nசங்கரின் நிஜப்பெயர், வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம். விமானங்களை பற்றிய விசாலமான அறிவு இவருக்கு எப்படி வந்தது என்றால், 1980-களில் இவர் ஏர்-கனடா நிறுவனத்தில் பணிபுரிந்தபோதுதான். ஆம், இவரும் ஏர்-கனடா ஸ்டாஃப் ஆக இருந்தவர்\n1980-களில் கனடாவில், ஏர்-கனடாவில் பணிபுரிந்த தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் (ஒரு கை போதும்). சங்கர், கனடாவின் கியூபாக் மாநிலம் மொன்ட்ரியோல் நகரில் உள்ள மிரபெல் (Montréal–Mirabel) ஏர்போர்ட்டில் இருந்த, ஏர்-கனடாவின் மெயின்டெனன்ஸ் ஹாங்கரில் பணிபுரிந்தவர்.\nஅந்த நாட்களில் ஏர்-கனடா நிறுவனத் ஆபரேட் பண்ணிய DC-9 விமானங்களின் லைன்-மெயின்டெனன்ஸ், மற்றும் சி-செக் ஆகியவை மிரபெல் ஹாங்கரில்தான் நடைபெற்றன (இப்போது DC-9 விமானங்களே ஏர்-கனடாவில் கிடையாது). இந்த அனுபவத்துடன் இலங்கை வந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்தார் சங்கர்.\nவான்புலிகள் பிரிவை தொடங்கியவர் இவர்தான். ஆனால், அந்த விமானங்கள் பறந்து குண்டுவீச்சு நடத்துமுன் இவர் கொல்லப்பட்டு விட்டார். இலங்கை ராணுவ கமாண்டோ படைப்பிரிவின் ஆழ ஊடுருவும் யூனிட் ஒன்றை இவரை கொல்வதற்காகவே வன்னிக்குள் அனுப்பி வைத்தார்கள். அந்த தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார்.\nவான்புலிகளின் முதலாவது விமான குண்டுவீச்சு தாக்குதல் நடந்தது 2007-ம் ஆண்டில் என்ற போதிலும், விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் அதற்கு முன்னரே ஏற்பட்டிருந்தது.\n1995-ம் ஆண்டு இலங்கை ராணுவம் நடத்திய ஆபரேஷன் ரிவிரெச தாக்குதல் திட்டமிடலின்போது, திட்டமிடலுக்கு பொறுப்பு அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ரொஹான் தலுவத்த, “விடுதலைப் புலிகளிடம் இலகு ரக விமானங்கள் (light aircraft) இருக்கலாம் என பதிவு செய்தார். இலங்கை ராணுவ ரிக்கார்ட்களில், புலிகளின் வான்படை பற்றி முதல் தடவையாக செய்���ப்பட்ட பதிவு அதுதான்.\n1998-ம் ஆண்டில் இருந்து உளவுத்துறை வட்டாரங்களில், விடுதலைப் புலிகளிடம் சிறிய விமானங்கள் உள்ளன என்ற தகவல் பரவலாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இலங்கை, வன்னி பகுதியில் மர்ம விமானங்கள் பறந்ததை சிலர் பார்த்ததாக சொன்னார்கள். ஆனால், அப்போது அதெல்லாம் சீரியசாக எடுக்கப்பட்டிருக்கவில்லை.\nஅதன்பின் புலிகளிடம் ‘அந்த ஹெலிகாப்டர்’ இருக்கலாம், ‘இந்த விமானம் இருக்கலாம்’ என பலவித ஊகங்கள் மீடியாக்களில் வெளியாகின. ஆனால், 2006-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியான ஒரு உளவு அறிக்கையில், “விடுதலைப் புலிகளிடம் செக் குடியரசு தயாரிப்பான Zlin Z‐143 ரக விமானங்கள் இரண்டு உள்ளன என்ற தகவல், நிஜமானது என கடைசியில் நிரூபணமானது.\nஅதற்குமுன், புலிகளிடம் என்ன விமானம் உள்ளது என தெரியாத நிலையில், இலங்கையில் இருந்த நார்வே தலைமையிலான கண்காணிப்புக் குழு, 2005-ம் ஆண்டு மே 28-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், கிளிநொச்சி அருகே இரணமடு பகுதியில் விடுதலைப் புலிகள் அமைத்துள்ள விமான ரன்வே ஒன்றை தாம் பார்த்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\n(புலிகள் அமைத்த அந்த ரன்வேயை, யுத்தத்துக்கு பின் இலங்கை விமானப்படை பெரிதுபடுத்தி பயன்படுத்துகிறது. இலங்கையில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகளை, கிளிநொச்சிக்கு அழைத்துச்சென்ற இலங்கை விமானப்படை விமானம், இந்த இரணமடு ரன்வேயிலேயே தரையிறங்கியது)\nபுலிகளிடம் விமானங்கள் இருக்கலாம் என்ற உளவு அறிக்கையை அடிப்படையாக வைத்து, அந்த விமானங்களை டிடெக்ட் பண்ணுவதற்கான ரேடார்கள் தேவை என்ற கோரிக்கை இலங்கை விமானப்படை தளபதியாக இருந்த டொனால்ட் பெரேராவால் அரசுக்கு கொடுக்கப்பட்டது (இந்த டொனால்ட் பெரேரா, 2009-ல் இஸ்ரேலுக்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டார்).\npremium-idஅப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்தவர், சந்திரிகா குமாரதுங்க. அவர், இது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, ஒரு குழுவை அனுப்பி வைத்தார்.\nஇலங்கைக்கு ரேடார்களையும், வான் பாதுகாப்பு சாதனங்களையும் சப்ளை செய்ய சீனா ஒப்புக்கொண்டு, அந்த ஒப்பந்தம் செய்யப்படும் நிலையில், இந்தியா தலையிட்டது. “சீனாவிடம் இருந்து அவற்றை வாங்க வேண்டாம். நாமே இலவசமாக கொடுக்கிறோம்” என்றது புதுடில்லி.\nஇதையடுத்து, இந்திய விமானப்படை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த குழு ஒன்று இலங்கை சென்று, ஆய்வு நடத்திவிட்டு டில்லி திரும்பியது. அதன்பின் ஏதும் நடக்கவில்லை. கிணற்றுக்குள் போடப்பட்ட கல்லாக இருந்தது, இந்த திட்டம்.\nசந்திரிகாவுக்கு பின், இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷே வந்தபோது, கோத்தாபய ராஜபக்ஷே பாதுகாப்பு செயலாளர் ஆனார். அவர் இந்த ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு சாதனங்கள் திட்டத்துக்கு என்ன நடந்தது என விசாரிக்க, அப்போது இலங்கையில் இந்திய தூதராக இருந்த நிருபமா ராவ்வை அழைத்து விசாரித்தார்.\n“இந்தியாவால் இவற்றை வழங்க முடியாது என்றால், எமது பழைய ஏற்பாட்டின்படி சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்யப் போகிறோம்” என நிருபமா ராவ்விடம் கூறப்பட்டது.\nஇதையடுத்து 2005-ம் ஆண்டு இறுதியில், ரேடார்களையும், வான் பாதுகாப்புக்கான ack ack துப்பாக்கிகளையும் வழங்க தயார் என்றது புதுடில்லி.\n2005-ம் ஆண்டு இறுதியில், இலங்கை விமானப்படை டீம் ஒன்று, விமான ஆபரேஷனின் அப்போதைய தலைவர் ரொஷான் குணதிலகே தலைமையில் இந்தியா சென்றது. இந்தியாவின் ராணுவ தளங்களில் பாவனையில் உள்ள ரேடார்களை பார்த்து, அவை எப்படி இயங்குகின்றன என தெரிந்துகொண்டு திரும்பியது இந்த டீம்.\nஇதன்பின் இந்தியா, இரு ‘இந்திரா மார்க்-II’ ராடார் யூனிட்டுகளை இலங்கைக்கு கொடுத்தது.\n2006-ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு இந்திய ரேடார், கொழும்பு கட்டுநாயக விமானத் தளத்திலும், மற்றையது வவுனியா விமானப்படை தளத்திலும் பொருத்தப்பட்டன.\nவிடுதலைப் புலிகளின் விமானங்கள் வந்தால், இந்த ரேடார்கள் டிடெக்ட் பண்ணும் என்று சொல்லப்பட்டாலும், ‘இந்திரா மார்க்-II’ ரேடார் சிஸ்டம் மிகவும் பேசிக்-சிஸ்டம்தான். தற்போது முப்பரிமாண ரேடார்கள் உள்ள நிலையில் இது இருபரிமாண (two dimensional) ரேடார் சிஸ்டம்.\nஅது தவிர இது ஒன்றும் சுயாதீனமாக இயங்கும் ‘ஸ்டான்ட்-அலோன்’ ரேடார் சிஸ்டம் கிடையாது. இவ்வகை ரேடார்களை ‘gap filler’ என்பார்கள்.\nஇதை எப்படி எளிமையாக புரிய வைக்கலாம் என்றால், ஒரு பகுதிக்கு விமான தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கொடுக்க, இரு பிரதான ரேடார் சிஸ்டம்கள் 300 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ளன என வைத்துக் கொள்ளுங்கள். அந்த இரண்டு பிரதான ரேடார் சிஸ்ட்டத்துக்கும் இடையே, இடைவெளியை நிரப்புவதற்காக (‘gap filler’) வைக்கப்படும் ரேடார் சிஸ்டம்தான், இந்த���யாவால் வழங்கப்பட்ட ‘இந்திரா மார்க்-II’ ரேடார் சிஸ்டம்.\nஒவ்வொரு ‘இந்திரா மார்க்-II’ ரேடார் சிஸ்டமும், 3 வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும். தரையில் இருந்து 35 மீட்டர் முதல், 3,000 மீட்டர் வரை பறக்கும் விமானங்களை, 90 கி.மீ. சுற்றளவில் இவை டிடெக்ட் பண்ணும்.\nஆனால், இந்த உயரத்தில் பறக்கும் F-7, Kfir, MIG-27 போன்ற போர் விமானங்களை மட்டுமே இந்த ரேடார்கள் டிடெக்ட் பண்ணும். அதாவது, வேகமாக பறக்கும் விமானங்களாக இருக்க வேண்டும்.\nவிடுதலைப் புலிகள் பயன்படுத்திய வேகம் குறைந்த இலகுரக விமானங்களை இந்த ரேடார் சிஸ்டம் டிடெக்ட் பண்ணவே பண்ணாது.\nவான்புலிகளின் முதலாவது விமானத் தாக்குதல் 2007-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி நடந்தது.\nஎங்கே குண்டு போட்டார்கள் தெரியுமா, கொழும்பு கட்டுநாயக வான்படை தளத்தில்.\nஅங்கேதான், இந்தியா வழங்கிய இரு ‘இந்திரா மார்க்-II’ ரேடார் சிஸ்டங்களில் ஒன்று இருந்தது.\nவன்னியில் இருந்து புறப்பட்ட இரு வான்புலி விமானங்கள், வவுனியாவுக்கு மேலாக பறந்துதான், கொழும்புவை சென்றடைந்தன.\nவவுனியாவில் மற்றொரு ‘இந்திரா மார்க்-II’ ரேடார் சிஸ்டம் இருந்தது\nவிடுதலைப்புலிகளின் விமானங்கள் போய் குண்டுவீசிவிட்டு திரும்பியதுவரை, இந்த இரு ரேடார் சிஸ்டத்தின் வார்னிங் பகுதியில் இருந்து, கிளி கத்தும் அளவுக்குகூட சத்தம் வரவில்லை.\n Zlin Z‐143 ரக விமானங்களை டிடெக்ட் பண்ண முடியாத சிஸ்டங்கள் அவை.\nஅதன்பின், சீனாவிடம் ஓடிச்சென்ற இலங்கை, சீனா வழங்கிய முப்பரிமாண ஸ்டான்ட் அலோன் ரேடார் சிஸ்டங்களை 2007-ம் ஆண்டு நவம்பரில் பொருத்தியது. அதை வைத்தே, வான் புலிகளின் விமானங்களை வீழ்த்தியது.\nஇதில் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவிடம், முப்பரிமாண, ‘ஸ்டான்ட் அலோன்’ ரேடார்கள் உள்ள நிலையிலும், இருபரிமாண ‘கேப்-ஃபில்லர்’ ரேடார்களையே இலங்கைக்கு கொடுத்தது.\nஇந்த விஷயம், தமிழக அரசியல் மேடைகளில், “இந்தியா ரேடார்களை கொடுத்து விடுதலைப் புலிகளை அழித்தது” என முழங்கும் அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லை. தெரிந்திருந்தாலும், சொல்ல மாட்டார்கள். சொன்னால், அரசியல் பண்ண முடியாது.\nPrevious articleஎன்னைப்போலவே எல்லோரும் விரலை பயன்படுத்துங்கள்: நடிகை மதுஷாலினியின் செக்ஸி வீடியோ விளம்பரம்.\nNext articleயாழ் ஆரியகுளம் சந்தியில் காப��பாற் வீதி பிளந்து நீா் பாய்கின்ற காட்சி(புகைப்படங்கள்,வீடியோ)\nசீனாவின் கண்ணாடிப் பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்\nபோக்குவரத்து மிகுந்த சாலையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு\nதிருமணத்தன்று அழுத அர்பிதா: ‘கொலவெறி’யுடன் ஒருவரை தேடி அலைந்த சல்மான் கான்\nநீ போதைல இருக்க வீட்டுக்கு போ \nஇந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்..\nகனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்\nதமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் – சத்யராஜ் ஆவேசம் – (வீடியோ)\nநடிகர்கள் மவுனப் போராட்டம் – ரஜினி, கமல் பங்கேற்பு – (வீடியோ)\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nவடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்.. – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங் – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை\nவடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்\nமூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\n12 ராசிகள் தரக்கூடிய நோய்கள்\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு வழிபாடு..\nவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=73", "date_download": "2018-04-19T13:40:46Z", "digest": "sha1:PTN36G3IM5NMMMHMRMYOIZPGTPP7LK75", "length": 27160, "nlines": 194, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » தாய்லாந்தின் மிதக்கும் சந்தை (Damnoen Saduak) கண்டேன்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nதாய்லாந்தின் மிதக்கும் சந்தை (Damnoen Saduak) கண்டேன்\nதாய்லாந்து உலாத்தல் அடிக்கடி தொடரமுடியாமல் இழுத்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பதிவுக்குமாக பொருத்தமான படங்களை ஏற்கனவே எடுத்திருந்த தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுத்துப் போடுவது தான் பெரும் வேலையாக இருக்கின்றது. எப்படியாவது வாரத்தில் இரண்டு தொகுப்பாவது போடவேண்டும் என்ற நினைப்போடு மீண்டும் தாய்லாந்து உலாத்தல் தொடர்கின்றது.\nஇம்முறை நான் பார்க்கச் சென்ற இடம் Damnoen Saduak என்ற பகுதியில் இருக்கும் மிதக்கும் சந்தை (Floating Market). Damnoen Saduak என்ற வாய்க்காலுக்கு இருமருங்கும் பெட்டிக்கடைகள் நிறைக்க, நடுவில் ஓடும் நீரோடையில் இந்த மிதக்கும் சந்தை வியாபாரம் களை கட்டுகின்றது. முன்னர் நான் கம்போடியாவில் பார்த்த மிதக்கும் கிராமம் போல மக்களில் முழுமையான வாழ்க்கையும் இந்த இடத்தில் கழிவதில்லை. மாற்றாக இங்கே கால்வாய்க்கு இருமருங்கிலும் அமைந்த பெட்டிக் கடைகளோடு, கூடவே கால்வாயில் பயணிக்கும் நீண்ட வள்ளங்களில் ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் பொருட்களை நிறைத்துக் கொண்டே நீர்ப்பாதையின் ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தம் வரை பயணிப்பார். இந்த இடத்துக்குப் பொருட்களை வாங்க வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் தமக்கான வள்ளங்களில் கட்டணம் கொடுத்து ஏறிப் பயணித்துக் கொண்டே எதிர்ப்படும் இந்த மிதக்கும் கடைகளில் பேரம் பேசிப் பொருட்களை வாங்குவார்கள். இது நாள் முழுதும் தொடரும் வழக்கமாக இருக்கும்.\nஎனது அடுத்த நாள் பயணத்தில் தங்கியிருந்த ஹோட்டல் மூலம் ஒரு நாட் சுற்றுலாவை ஒரு பயண முகவரிடம் ஏற்பாடு செய்திருந்தேன். அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இருந்தது இந்த மிதக்கும் சந்தைக்கான சுற்றுலா. மினி வான் மூலம் என்னையும், வேறு ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்களையும் அழைத்துக் கொண்டு Damnoen Saduak நோக்கிப் பயணித்தது வாகனம்.\nதாய்லாந்து அரசர் இராமா IV இன் ஆட்சிக்காலத்தில் இந்த Damnoen Saduak கால்வாய் தோண்டப்பட்டுப் பெயரும் சூட்டப்��ட்டது. Samutsakorn மாகாணத்தில் இருக்கும் Taachin ஆற்றையும் Samutsongkram மாகாணத்தில் உள்ள Maklong என்ற ஆற்றையும் இணைத்து உள்ளூர்வாசிகளின் பயணச் சிரமத்தைக் குறைத்ததோடு அவர்களின் பொருண்மிய மேம்பாட்டை வளப்படுத்தும் முகமாவே இந்தக் கால்வாய்த் திட்ட்டம் அமைந்தது.\nராஜ்புரி என்ற மாகாணத்தின் கீழ் இருக்கும் இந்த Damnoen Saduak, பாங்கொக்கில் இருந்து சுமார் 100 கி.மீட்டர் பயணத்தில் இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்கிறோம். வாகனத்தில் இருந்த சுற்றுலா வழிகாட்டி “சரியாக ஒரு மணி நேரத்தில் மீண்டும் இந்த இடத்த்துக்கு வந்து விடுங்கள், இப்போது நீங்கள் விரும்பிய இடத்துக்குப் போகலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.\nகால்வாயின் மிதப்பில் வந்தால் ஒவ்வொரு பயணிகளையும் கூட்டாக இணைத்து கிட்டத்தட்ட பத்துப்பேர் கொள்ளுமளவுக்குச் சேர்த்த பின்னர் ஒவ்வொரு வள்ளமாகப் பயணத்தை ஆரம்பிக்கிறது. அந்தப் பயணத்திற்கான கட்டணமும் மிகக் குறைவு. வள்ளம் போக முன்னர் ஒவ்வொருவராகப் படம் பிடித்ததன் சூக்குமம் முதலில் புரியவில்லை. ஆனால் இந்தப் பயணம் முடிந்த பின்னர் வள்ளத்தில் இருந்து வெளியேறும் போது, ஏற்கனவே என்னைப் புகைப்படம் எடுத்த சிறுவன் என் முகம் பொறித்த பீங்கான் கோப்பை ஒன்றைக் காட்டி நினைவுப் பொருளாக வாங்க விருப்பமா என்று கேட்கிறான். விருப்பமிருந்தால் வாங்கலாம், இல்லாவிட்டால் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கலாம்.\nவள்ளத்தில் இருந்தவாறே கால்வாய் ஓரமாக இருக்கும் கடைகளைப் பார்த்தவாறே நகர்கின்றேன். என் வள்ளத்தில் ஒரு ஜப்பானிய இளமங்கையும், ஐரோப்பாவின் ஏதோ ஒரு மொழி பேசும் இரண்டு வயதான தம்பதிகளும், மேலும் சில வெள்ளையர்களுமாக இருக்கின்றார்கள். எனக்கு முன்னே இருந்த ஜப்பானிய யுவதி அடிக்கடி தன் கமெராவைத் தந்து தன் போஸுக்கு படமெடுக்கச் சொன்னாள். பெண் என்றால் பேயும் இரங்கும் தானே\nஇந்த வள்ளப் பயணத்தில் ஒரு தொழில் ரகசியத்தைக் கண்டேன். வள்ள ஓட்டுனருக்குப் பரிச்சயமான, அல்லது நட்பு வட்டாரத்தில் உள்ள கால்வாய் ஓரக் கடைகளைக் கண்டால் அந்தப் பக்கமாக வள்ளத்தைத் திருப்பி நிற்கின்றார். ஒரு சில நிமிடங்கள் அந்தக் கடைக்காரர் தன்னுடைய கடையில் உள்ள பொருட்களாகக் காட்டிக் காட்டி வியாபாரத்தை சில நிமிடங்களுக்குள் முடிக்க ஆசைப்படுகின்றார். 500 தாய்லாந்து பாட் இல��� இருக்கும் சில பொருட்களை இப்படியே வள்ளத்தில் இருப்பவர் தன் வாய் வீச்சில் பேரம் பேசி 100 தாய்லாந்து பாட் வரை குறைக்கும் கொடுமையும் இருக்கிறது. எல்லா ஆசிய நாடுகளிலும் இருக்கும் பொதுவான பண்பு இது.\nஇந்த மிதக்கும் சந்தையில் உள்ள வியாபார நுட்பம் என்னவென்றால், அழகான காட்சிப்படுத்தல் மூலமும், ஒரு சில செக்கன்கள் மட்டுமே அவகாசம் இருக்கும் குறுகிய கால இடைவெளியில் தமது பொருட்களைப் பற்றி உயர்வாகப் பேசியும் குறித்த வியாபாரிகள் தமது விற்பனையை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஆனால் நான் பார்த்த அளவில் இந்த மிதக்கும் சந்தையால் பயணிகளைக் காவிச் செல்லும் வள்ளங்கள் ஈட்டும் வருமானம் தவிர, மிதக்கும் சந்தைகளின் விற்பனை மூலமான வருமானம் பெரிதாக இல்லை என்றே நினைக்கின்றேன். பெரும்பாலான கூட்டம் வேடிக்கை பார்த்தே சொல்கின்றது.\nஎமது கூர்மூக்கு வள்ளம் ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தம் வரை அசைந்தாடிப் போகின்றது. மீண்டும் தன் கமராவைத் எனக்குத் தந்துவிட்டு தன் தலையைச் சிலுப்பிப் போஸ் கொடுக்கிறாள் அந்த ஜப்பானிய யுவதி.\nதாய்லாந்தில் விளையும் ஆப்பிள், மங்குஸ்தான், அன்னமுன்னா (சீதாப்பழம்), வாழைப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம், மாதுளம்பழம் என்று பரப்பிய பழ வள்ளம் ஒரு புறம். தாய்லாந்தின் பாரம்பரிய விழுமியங்கள் சார்ந்த ஓவிய, கைவினைப் பொருட்கள் தாங்கிய வள்ளம் ஒரு புறம், தாய்லாந்துக்கே உரிய கூடைத் தொப்பிகளை நிறைத்த தொப்பிக்கடை வள்ளம் இன்னொரு புறம், கால்வாயில் பயணிக்கும் போது பசிக்கிறதா இருக்கவே இருக்கிறது சுடச்சுடத் தயாராகும் உணவு என்று சைவ அசைவ மாமிச வகையறாக்களோடு சுடச்சுட வெள்ளைச் சோறும், நூடுல்ஸ் பாத்திரங்களுமாக இன்னொரு சாப்பாட்டுக் கடை வள்ளம், தாய்லாந்தின் கொடுமையான வெயிலில் பியர் அடித்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பவருக்கு முன்னால் வருகிறது மதுபானப் போத்தல்களும், குளிர்பானங்களும் தாங்கிய வள்ளமொன்று,\nசாப்பிட்டீர்களா இப்போது தாய்லாந்து இனிப்புப் பதார்த்தங்களையும் ஒரு கை பாருங்களேன் என்று சொல்லுமாற்போல தாய்லாந்தின் தனித்துவமான வாழைப்பழ பன் கேக் வகையறாக்களுடன் இன்னொரு இனிப்பு வள்ளம் என்று எதிர்ப்படும் ஒவ்வொரு வள்ளக் கடைகளும் விதவிதமான பொருட்களோடு கடைபரப்பி வலம்வரு���ின்றன. முதுமையின் விளிம்பில் இருக்கும் மூதாட்டி ஒருவர் தனியே தன் வள்ளத்தைத் தள்ளி அதற்குள் இருக்கும் வாழைப்பழங்களைக் காட்டிக் காட்டி விற்பனை செய்தது உருக்கியது.\nதாய்லாந்தின் இன்னொரு முகம் பற்றி எல்லோருமே பரவலாக அறிந்த செய்தி. அதைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்வதற்கு முன், இந்த வள்ளப் பயணத்தில் நான் கண்ட ஒரு காட்சியையும் இங்கே சொல்லி வைக்கிறேன். எமக்குப் பக்கமாக இன்னொரு வள்ளம், அதிலே ஒரு 70 வயதைத் தொடும் ஒரு வெள்ளைக்காரக் கிழத்தோடு இருபதைத் தாண்டாத ஒரு தாய்லாந்து யுவதி. ஆணா பெண்ணா என்று அவளை எடை போடவே கஷ்டமாக இருக்கும் தோற்றத்தில் இருந்த அவள் முகம் வறுமையின் முகவரியைப் பறை சாற்றியது. தன் பார்ட்னராக வந்த வெள்ளைக்காரக் கிழவரிடம் யாசித்து, பக்கத்தில் போகும் தொப்பிக் கடை வள்ளத்தில் ஒரு தொப்பியை வாங்கிப் போட்டுக் கொண்டே குழந்தை மாதிரி அந்தக் கிழவரைப் பார்த்துச் சிரிக்கிறாள். மனசின் ஓரமாய் ஊசியால் குத்துவது போல இருக்கிறது. அந்தக் காட்சியைப் படம் பிடித்துக் கொண்டேன்.\nநீலச்சட்டை தாய்லாந்து பெண்மணியோடு கூட்டி வந்த கிழவர்.\nவானம் மெல்ல மழைத் துளிகளை ஊசிகளாக கீழ் நோக்கிச் செருகுகின்றது. நனைந்தபடியே முடிவிடம் நோக்கிப் பயணிக்கிறோம்.\nவரலாற்றுக் குறிப்புக்கள் நன்றி: தாய்லாந்து சுற்றுலாத் தளங்கள்\nஎவ்ளோ போட்டோக்கள் – ரொம்ப விளக்கமாக கால்வாய் வணிகம் \nகால்வாய் வணிகம் பற்றிய செய்திகள் மிகுந்த ஆச்சர்யத்தையும் – வாங்கின பொருட்கள் அல்லது விற்கும் பொருட்கள் தண்ணியில வுழுந்திருச்சுன்னா என்னாவாகும் போன்ற டெரர் கேள்விகளையும் உண்டாக்கியது\n//வானம் மெல்ல மழைத் துளிகளை ஊசிகளாக கீழ் நோக்கிச் செருகுகின்றது. நனைந்தபடியே முடிவிடம் நோக்கிப் பயணிக்கிறோம்.//\nமழை கூட பூமியை துன்புறுத்துவதாகவே நினைக்கிறீரோ\nபயணக் கட்டுரை அருமையாக இருந்தது கானா\n/எனக்கு முன்னே இருந்த ஜப்பானிய யுவதி அடிக்கடி தன் கமெராவைத் தந்து தன் போஸுக்கு படமெடுக்கச் சொன்னாள். பெண் என்றால் பேயும் இரங்கும் தானே\n//கால்வாய் வணிகம் பற்றிய செய்திகள் மிகுந்த ஆச்சர்யத்தையும் – வாங்கின பொருட்கள் அல்லது விற்கும் பொருட்கள் தண்ணியில வுழுந்திருச்சுன்னா என்னாவாகும் போன்ற டெரர் கேள்விகளையும் உண்டாக்கியது\nஹி ஹி உங்களுக்கு மட்டும் தான் பாஸ் இப்படி சந்தேகம் எல்லாம் வரும்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன்\nதண்ணியில வுழுந்திருச்சுன்னா என்னாவாகும் போன்ற டெரர் கேள்விகளையும் உண்டாக்கியது\nஆமா பாஸ், நாங்கள் இப்படி பொருட்களைப் பார்க்கும் போது திடீர்னு ஒரு பெரிசு பொருளை கீழே போட்டதும் கடைக்கார அம்மணி அப்படியே வேகமா நீரில் கையை விட்டு எடுத்திட்டாங்களே\nபயணக் கட்டுரை அருமையாக இருந்தது கானா\nவாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி யாழினி\nஏன் இந்த கொல வெறி\nகடைசி வரைக்கும் அந்த ஜப்பானிய யுவதி படம் போடவேல்லியே தல )\nவருகைக்கு நன்றி நான் ஆதவரே\nகொஞ்சம் தள்ளி நின்னு முழுப் படகும் தெரியும் படி எடுத்து இருக்கலாம், எல்லாமே அருகாமைக் காட்சிகளாக இருக்கு\nகடைசி வரைக்கும் அந்த ஜப்பானிய யுவதி படம் போடவேல்லியே தல )//\nபதிவில் சொன்னேனே அது அவங்க காமிரா என்று\nகொஞ்சம் தள்ளி நின்னு முழுப் படகும் தெரியும் படி எடுத்து இருக்கலாம், எல்லாமே அருகாமைக் காட்சிகளாக இருக்கு//\nபடகில் இருந்து படம் எடுக்கவே கஷ்டமா இருந்தது, இதில் தூரத்து காட்சியும் போட்டிருக்கேனே.\nமிகவும் அருமையான பதிவு கானா அண்ணா. படங்களும் அருமை\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி யோகா\n// பெண் என்றால் பேயும் இரங்கும் தானே //\nஇன்றைய வலைச்சரத்தில் உங்களது வலைப்பூவினை, வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.\n”செண்பகப்பூ – சுற்றுலாச்சரம்” என்ற தலைப்பில் பயணக் கட்டுரைகள் பற்றிய அறிமுகம் காணச் சுட்டி கீழே:\nஅருமை + சுவாரஸ்யம். இன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்துள்ளார் நண்பர் வேகத். அதை பார்த்து இங்கு வந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirvu.com/2017/06/blog-post_129.html", "date_download": "2018-04-19T13:39:05Z", "digest": "sha1:UCIVNYXTWZO525J7CTWALVLZKB35P6IJ", "length": 11599, "nlines": 93, "source_domain": "www.athirvu.com", "title": "சிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்கு நடந்த கதி: புலனாய்வு செய்தி - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW சிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்கு நடந்த கதி: புலனாய்வு செய்தி\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்கு நடந்த கதி: புலனாய்வு செய்தி\nசிங்கள யுவதி ஒருவரைக் காதலித்து கர்ப்பமாக்கிய பின்னர் அந்த யுவதியை விட்டு விட்டு யாழ்ப்பாணம் ஓடிவந்துள்ளார் தமிழ் மாணவர் ஒருவர். இது இவ்வாறு இருக்க ,இன்னொரு யுவதியை திருமணம் முடிக்க ஆயத்தமாகிய பேராதனைப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் குறித்த யுவதியின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் வைத்து பிடிக்கப்பட்டான். அவரை சிங்களவர் அடித்துள்ளார்கள்.\nயாழ் வந்த சிங்கள குடும்பம் ,இம் மாணவனை பிடித்துச் சென்று தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். தற்போது பொலிசாரின் உதவியோடு அவர் விடுதலையாகியுள்ளார். இருப்பினும் கர்பமான காதலியை கல்யாணம் செய்வேன் என்று முன் வாக்குறுதி கொடுத்தே பொலிசாரால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.\nஊர் விட்டு ஊர் வந்து சிங்கள குடும்பம் யாழில் அட்டகாசம் செய்ய ஆரம்பித்தும் விட்டது. இப்படி சிலர் பேசிக்கொண்டாலும். இந்த மாணவன் செய்தது சரி தானா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்கு நடந்த கதி: புலனாய்வு செய்தி Reviewed by athirvu.com on Wednesday, June 28, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசற்று நேரத்திற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2 அதி பயங்கர குண்டு விச்சு விமானங்கள் சிரிய...\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\nஅமெரிக்கா தான் தயாரித்துள்ள 4காம் தலை முறை அதி நவீன ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இவற்றில் மிகவும் சக்த்திவாய்ந்த ஆயுதமாக கர...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nவரும் ஞாயிறு அன்று, சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர...\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \nஎங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி ...\nஇந்த நோய் உங்களுக்கு இருந்தால் 1,000 பவுன்ஸ் அபராதம்- வாகனம் ஓட்ட முடியாது அது என்ன நோய்கள் எ��்று தெரியுமா \nபிரித்தானியாவில் வாகன ஓட்டுனர் லைசன் வைத்திருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய விடையம் இவை. நீங்கள் பல வருடங்களுக்கு முன்னர் உங்க...\n48 மணி நேரத்தில் தாக்குதல்: டொனால் ரம் கூறிய வார்த்தையால் மொத்த உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது \nசிரியாவில் தனது நகரங்கள் மீதே அன் நாட்டு விமானப்படை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அன் நாட்டில் உள்ள சிறுபாண்மை இனத்தவரை குறி...\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை மிரட்டும் ரஷ்யா - அதிரவைக்கும் ஆயுதங்கள்..\nஐரோப்பிய நாடுகள் அனைத்திற்க்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், ரஷ்ய ராணுவம் தனது பலத்தை காட்ட பெரும் பயிற்ச்சி முகாம் ஒன்றை இன்று நடத்...\nசிங்கள ராணுவத்தின் ஸ்டைலில் 30 பேர் கொலை: நெஞ்சை பதறவைக்கு காட்சிகள் இளகிய மனம் கொண்டவர்கள்\nசற்று முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று நெஞ்சை பதறவைக்கிறது. தம்மிடம் சிக்கிய 30 வெளிநாட்டவரை அவர்கள் இலங்கை ராணுவத...\nஎரிந்து உடைகளை இழந்த பெண்கள் இந்த நேரத்தில் போய் கமராவில் படம் பிடித்த ஆசாமி .. இது தான் இந்தியா ..\nசமீபத்தில் மலை ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற சுமார் 30பேர் காட்டு தீயில் மாட்டிக்கொண்டார்கள். இதில் பல பெண்களும் இருந்தார்கள். அவர்கள்...\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/the-of-akila-india-samathuva-makkal-katchi_6668.html", "date_download": "2018-04-19T13:44:19Z", "digest": "sha1:VDWZ6P3XTOY62I4OWJ3IGKQB7GXJ2QUI", "length": 15143, "nlines": 209, "source_domain": "www.valaitamil.com", "title": "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அரசியல் வரலாறு | the political history of akila india samathuva makkal katchi", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் அரசியல் அரசியல் வரலாறு\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அரசியல் வரலாறு\nதமிழக அரசியலில் சினிமாத்துறை செலுத்தும் செல்வாக்கினதும் அதிகாரத்தினதும் இன்னொரு வெளிப்பாடாக இக்கட்சியின் தோற்றமும் அமைந்துள்ளது.\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தமிழ்ப்பட நடிகர் சரத் குமார் தலைமையில் ஆகஸ்ட் 31, 2007 தொடக்கப்பட்ட இந்திய-தமிழக அரசியல் கட்சியாகும். அப்துல் கலாம், காமாராஜ் ஆகியோரின் சிந்தனைகளை, கொள்கைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து இக்கட்சி செயல்படும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nஇது நாடார் கட்சி என்று தனிமைபடுத்த நினைக்கிறார்கள். இது அனைத்து சமுதாயத்தினருக்கான கட்சி. காமராஜர் எப்படி அனைத்து மக்களையும் அரவணைத்து சென்றாரோ, எனது தலைமையிலான இந்த கட்சியும் அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து செல்லும். மீண்டும் காமராஜர் ஆட்சி. இதுவே எங்கள் லட்சியம் என்று முழங்கினார் சரத்குமார்.\nஊழல் இல்லாத பாரதம் உருவாக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருவது நமது தேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. எனவே அரசே ஊழலை ஒழிப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு கடுமையாகப் பின்பற்றப்படடும், என்று கூறினார்.\nதமிழகத்தில் முத்திரை பதித்த சுயேட்சைகள்....\n2016 சட்டமன்ற தேர்தல் - இளைஞர் கூட்டமைப்புக்கு 27ஆம் இடம்\n2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில் கட்சிவாரியான ஓட்டு விகிதங்கள்\nதமிழக சட்டமன்றம் - 1952 முதல் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பு\n2016 தமிழக சட்டமன்ற தேர்தல் கட்சி வாரியாக வாக்கு சதவிதம்\nதமிழக சட்டசபை ஆளும் கட்சியும், எதிர்கட்சியும்\nகாந்திய மக்கள் இயக்கத்தின் வரலாறு\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது ��தன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழகத்தில் முத்திரை பதித்த சுயேட்சைகள்....\n2016 சட்டமன்ற தேர்தல் - இளைஞர் கூட்டமைப்புக்கு 27ஆம் இடம்\n2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில் கட்சிவாரியான ஓட்டு விகிதங்கள்\nதமிழக சட்டமன்றம் - 1952 முதல் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பு\n2016 தமிழக சட்டமன்ற தேர்தல் கட்சி வாரியாக வாக்கு சதவிதம்\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nஉள்ளாட்சி உங்களாட்சி - தொடர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/47011", "date_download": "2018-04-19T13:18:04Z", "digest": "sha1:JXTZBQN77KCLZJD5H4LUUVUDP7B2PBLU", "length": 5925, "nlines": 104, "source_domain": "www.zajilnews.lk", "title": "சுவையான சத்தான வெஜிடபிள் தோசை - Zajil News", "raw_content": "\nHome சமையல் குறிப்பு சுவையான சத்தான வெஜிடபிள் தோசை\nசுவையான சத்தான வெஜிடபிள் தோசை\nஇட்லி/தோசை மாவு – 3 கப்\nமுட்டைக்கோஸ் துருவல் – 1/2 கப்\nதேங்காய்த் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்\nசீரகத்தூள் – 1 டீஸ்பூன்\nமிளகு தூள் – 1 டீஸ்பூன்\nதனியாதூள் – 1/2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\n* குடமிளகாயைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\n* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.\n* முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\n* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், கா���்கறிகளை ஒன்றின் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும்.\n* இதனுடன் மிளகுதூள், சீரகத்தூள், தனியா தூள், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக வதக்கிய பின் லேசாக ஆறவிட்டு தோசை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.\n* அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் மிதமான தணலில் வைத்து, கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும்.\n* சுவையான சத்தான வெஜிடபிள் தோசை ரெடி.\nPrevious articleசிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி\nNext article(Photo) கிழக்கு பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழா\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nசூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்\nஅன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chitrasundar5.wordpress.com/2012/05/27/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8Dfrench-toast/", "date_download": "2018-04-19T13:10:46Z", "digest": "sha1:NJQEMVQUKBRY6H5C6ZX4KSYUAMEYJK7P", "length": 13746, "nlines": 143, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "ஃப்ரென்ச் டோஸ்ட்/French toast | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kondaikadalai kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக் கிழங்கு உருளைக்கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஃப்ரென்ச் டோஸ்ட்டை முட்டை,பால்,சர்க்கரை,சின்னமன் தூள் எல்லாம் சேர்த்து செய்தால் நன்றாக (சிறு பிள்ளைகளுக்கு) இருக்கும்.இங்குள்ள பதிவில் மிளகுத்தூள் சேர்த்து செய்துள்ளேன்.கொஞ்சம் காரமாக ஆனால் நன்றாக இருக்கும்.\nஒரு அகலமான கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மற்ற பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து whisk ஆல் நன்றாக அடித்துக்கொள்ளவும்.\nப்ரெட் துண்டுகளை முழு அளவிலோ அல்லது விருப்பமான வடிவங்களிலோ துண்டுகள் போடவும்.பிறகு அவற்றின் இரு பக்கங்களிலும் சிறிது ஆலிவ் ஆயில் தடவி வைக்கவும்.\nதோசைக்கல் அல்லது நான்ஸ்டிக் பேனை அடுப்பிலேற்றி சூடானதும் அதில் ப்ரெட் துண்டுகளை வைத்து அதன்மேல் முட்டைக் கலவையை ஒரு ஸ்பூனால் எல்லா இடங்களிலும் படுமாறு ஊற்றி விடவும்.\nப்ரெட்டைத் திருப்பிவிட்டு அடுத்தப் பக்கத்திலும் மீண்டும் மேலே சொன்னதுபோல் முட்டைக் கலவையை விடவும்.\nப்ரெட்டின் இரண்டு பக்கங்களும் சிவந்ததும் எடுத்துவிடவும்.சமயங்களில் ப்ரெட்டின் உள்ளே உள்ள முட்டைக் கலவை வேகாமல்கூட இருக்கலாம்.எனவே தோசைத்திருப்பியால் லேஸாக அழுத்திவிட்டு வேகவிடவும்.\nப்ரெட் துண்டுகளை அப்படியே முட்டைக் கலவையில் தோய்த்தெடுத்தும் டோஸ்ட் செய்யலாம்.சாப்பிட கொஞ்சம் ஹெவியாக இருக்கும்.\nஇது மாலைநேர சிற்றுண்டிக்கும்,பிள்ளைகளின் (நமக்குத்தான் ஆறினால் பிடிக்காதே) லன்ச் பாக்ஸிற்கும் பொருத்தமாக இருக்கும்.\nஅசைவம், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஃப்ரென்ச் டோஸ்ட், ப்ரெட், ப்ரெட் டோஸ்ட், French toast. 4 Comments »\n4 பதில்கள் to “ஃப்ரென்ச் டோஸ்ட்/French toast”\nநான் எல்லாவற்றையும் படித்துக் கொண்டிருக்கிறேன். அன்புடன்\nஇப்போது அங்கங்கே உங்களைப் பார்க்க முடிகிறது.சந்தோஷம்.நன்றி அம்மா.\n//நமக்குத்தான் ஆறினால் பிடிக்காதே) // 🙂 கரெக்டாச் சொன்னீங்க 😉 நான் இப்படி செய்ததில்லை..ரொம்ப சிம்பிளா இருக்கு, செய்து பார்க்கணும்.\nநான் எப்பவும் இப்படித்தான் செய்வேன். நீங்களும் ஒரு தடவ செஞ்சி பாருங்க. வருகைக்கு நன்றி மகி.\nமறுமொழி இடுக மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டூனா சாண்(ட்)விச்/Tuna sandwich\nராகி சேமியா உப்புமா »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nஇட்லி சாம்பார் / Idli sambar\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/category/audio/audio-news/", "date_download": "2018-04-19T13:37:11Z", "digest": "sha1:4XERKXFOC6PQBSQZ6XWKPJ4HOSX74YX7", "length": 12315, "nlines": 175, "source_domain": "senpakam.org", "title": "செய்தி Archives - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்களால் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nதீவிரவாதத்த��டன் தொடர்பு படுத்தப்பட்டு இலங்கையர் ஒருவர் சவுதி…\nமாலைதீவில் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\nகைதிக்கு கொண்டு சென்ற உணவு பொதியில் மர்மமான முறையில் கையடக்க…\nமட்டக்களப்பு உணவகங்களில் திடீர் பரிசோதனை\nமட்டக்களப்பில் 50 இற்கும் அதிகமான உணவகங்கள் நேற்றைய தினம் திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாக…\nமீண்டும் இலங்கைக்கு ஜீ எஸ் பி வரிச்சலுகை\nஅமெரிக்காவினால் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படுகின்ற ஜீ எஸ் பி வரிச்சலுகை மீண்டும் வழங்கப்பட உள்ளதாக…\nஎதிர்கட்சி தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்வது நல்லது என கூறியுள்ளார் அமைச்சர்…\nபுதிய அரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் தனது பதவியை ராஜினாமா செய்வது…\nகராப்பிட்டிய மருத்துவமனையில் தகுதியற்ற மருத்துவர் ஒருவர் இருதய சத்திர சிகிச்சை…\nகராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் பிரித்தானிய மருத்துவ சபையின் அனுமதியற்ற மருத்துவர் ஒருவர் இருதய சத்திர சிகிச்சை…\nஇலந்தைப்பழம் கிராமங்களில் சுவையானபழம் இது முள்மரத்தில் வளரக்கூடிய பழம். அதிகமாக காட்டுப்பகுதிகளில்…\nமுன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்தகமகே சற்றுமுன்னர் பிணையில்…\nசர்வதேச தமிழ் ஒழுங்கமைப்புகளின் உலக தமிழ் மாநாடு, கம்போடியாவில் நடைபெற உள்ளது.\nசர்வதேச தமிழ் ஒழுங்கமைப்புகளின் சம்மேளனத்தினது உலக தமிழ் மாநாடு, கம்போடியாவில் எதிர்வரும் மே மாதம் 19ம் மற்றும்…\nஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தின் வேகம்\nஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தின் வேகம் குறைந்திருப்பதாக …\nஇலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் கைதிப்பரிமாற்ற சட்டமூலம் ஒன்றிற்கு ஈரான்…\nஇலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் குற்றவாளிகளை பரிமாற்றிக் கொள்வதற்கான கைதிப்பரிமாற்ற சட்டமூலம் ஒன்றிற்கு ஈரான்…\nவவுனியா நகர சபையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.\nவவுனியா நகர சபையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அங்கு ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய…\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2017/11/14094542/1128679/young-woman-burned-to-death-in-one-sided-love-affair.vpf", "date_download": "2018-04-19T13:42:18Z", "digest": "sha1:KRPVYPJXIXCON456YKAQBF6A4MOROLEI", "length": 13066, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒருதலைக் காதலால் இளம்பெண் எரித்துக்கொலை: வாலிபர் தலைமறைவு || young woman burned to death in one sided love affair", "raw_content": "\nசென்னை 19-04-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒருதலைக் காதலால் இளம்பெண் எரித்துக்கொலை: வாலிபர் தலைமறைவு\nபதிவு: நவம்பர் 14, 2017 09:45\nமாற்றம்: நவம்பர் 14, 2017 11:33\nசென்னை ஆதம்பாக்கத்தில் ஒருதலைக்காதல் காரணமாக இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசென்னை ஆதம்பாக்கத்தில் ஒருதலைக்காதல் காரணமாக இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசென்னை ஆதம்பாக்கம் ஏ.ஜி.எஸ். காலனியைச் சேர்ந்தவர் இந்துஜா. அவரை ஆகாஷ் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை இந்துஜா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் கோபத்தில் இருந்த ஆகாஷ், இந்துஜாவை பழிவாங்க நினைத்ததாகவும் தெரிகிறது.\nஇந்நிலையில் நேற்று இரவு ஆகாஷ் இந்துஜாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இந்துஜா, அவரது தாய் ரேணுகா, தங்கை நிவேதிதா ஆகியோர் இருந்துள்ளனர். திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை அவர்கள் மீது ஊற்றிய ஆகாஷ், தீ வைத்துவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.\nஇதனால் இந்துஜா, அவரது தாயார் ரேணுகா, சகோதரி நிவேதிதா ஆகி���ோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மூவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்துஜா இறந்துபோனார். மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஆகாஷை தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்கப்படவேண்டும் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nலோக் ஆயுக்தா தொடர்பாக மத்திய அரசின் திருத்தச் சட்டத்தில் முரண்பாடு உள்ளதால் ஏற்க முடியாது: தமிழக அரசு\nடெல்லியில் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nநீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nமதுரை சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் சனிக்கிழமை விசாரணை - சந்தானம்\nபள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் - போயஸ் கார்டன் இல்லத்தில் மலரஞ்சலி\nகாமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக இளவரசர் சார்லஸ் - ராணி எலிசபெத்\nஇலங்கை ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பரிதாப பலி\nவிடிய விடிய நடந்த போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி கூறியது என்ன\nமாணவிகளை தவறான செயலுக்கு அழைக்க தூண்டியவர்கள் யார் நிர்மலா தேவி பரபரப்பு தகவல்\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\nஏ.டி.எம்.களை நோக்கி படையெடுக்கும் மக்கள் - ரூபாய் நோட்டு கடும் தட்டுப்பாடு ஏன்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு\nநடுவானில் வெடித்துச் சிதறிய விமான என்ஜின் - ஜன்னல் உடைந்து காயமடைந்த பெண் பயணி உயிரிழப்பு\nகாஷ்மீரில், பா.ஜனதாவை சேர்ந்த 9 மந்திரிகளும் பதவி விலகல்\nமலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\nபேராசிரியை நிர்மலாதேவியின் 3 செல்போன்கள் பறிமுதல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=12913", "date_download": "2018-04-19T13:20:37Z", "digest": "sha1:7EUJLUVSBYYU6M3DG4JZEAVN24KRTVVB", "length": 28665, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "mutual fund | மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்\nஇன்றைய காலகட்டத்தில் 'நிதி மேலாண்மை' என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இதை சரியாக கையாளாததால் ''மைக்கேல் ஜாக்ஸன்\" போன்ற பலர் புகழின் உச்சிக்கு சென்றும்கூட இறுதியில் சோக முடிவையே தேடிக் கொண்டார்கள். அதனால் நமது நிதி மேலாண்மை சரியாக இல்லையென்றால், அது நம்மை மட்டும் அல்லாது நமது சந்ததியினரையும் பாதிக்கும் என்பதை நம்முடைய குழந்தைகளின் எதிர்காலக் குரலில் ''வேர்களை வெறுக்கும் விழுதுகளாய் நமது உறவு மாறிவிடும்'' என்கிற எச்சரிக்கையை நாம் பொருட்படுத்தாமல் இருந்துவிடக் கூடாது.\nநமது பெற்றோர்கள் சைக்கிளில் பயணித்து தனது பொருளாதாரத்தையும் தனது உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்தார்கள். ஆனால் நாம் நம் பயணத்திற்கு சைக்கிளை பயன்படுத்தாமல் நாம் விரும்பும் வாகனத்தை விதவிதமாக பயன்படுத்தும்போது நம் நிதி மேலாண்மைக்கு மட்டும் நம் முன்னோர்கள் மேற்கொண்ட பாரம்பரிய முதலீடு முறையை கையாள்வது எப்படி இன்றைய காலகட்டத்திற்கு சரியாக இருக்கும்\nஅவர்களது காலத்தில் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டிலேயே 12% வரை ரிட்டன் கிடைத்தது. பணவீக்கமோ மிக குறைவு என்பதால் அவர்களால் நிலைமையை சமாளிக்க முடிந்தது. ஆனால் இன்று பண வீக்கத்திற்கு, பாரம்பரிய முதலீடு தரும் ரிட்டனுக்குமான இடைவெளி மிக அதிகம். ஒரு மாற்று வழி முதலீட்டை மேற்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் உள்ளோம்.\nதற்போதைய பணவீக்க அடிப்படையில் நமது அனைத்து எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய குறைந்தபட்சம் 3 கோடியாவது தேவைப்படும். எனக்கு எதற்கு 3 கோடி என்று நக்கலாக சிரிப்பவர்களுக்கு கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளுடன் உங��களுக்கு 3 கோடி கட்டாயம் தேவை என்பதை உணர்த்த விரும்புகிறேன்.\nநாம் பள்ளிப்படிப்பை முடித்த பின்புதான் 3 வருட கல்லூரி படிப்பை மேற்கொண்டோம். ஆனால் இன்று Ist Std ல் அடியெடுத்து வைப்பதற்கே நான்கு நிலையை (pre kg, L kg, U kg) கடக்க வேண்டி உள்ளது. கல்வியின் நிலை இவ்வாறு இருக்க மருத்துவச் செலவோ இன்னும் ஒருபடி மேல் 90 வயது வரை ஆரோக்கியமாக இருந்த நம் முன்னோர்கள் மத்தியில் இன்று பலர் 45 வயதிலேயே சுகர் மற்றும் ஹார்ட் அட்டாக்கிற்கு உள்ளாகிறார்கள்.\nமேலும் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதால் பலர் கேன்சர் போன்ற கொடிய நோய்க்கு உள்ளாகிறாகள். பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்ற புதிய நோய்களும் வருகிறது. நவநாகரீகம் என்ற பெயரில் மேலை நாட்டு கலாச்சாரம் என்ற முறையில் நம் வாழ்க்கைத் தரம் மேலும் நம்மை செலவாழி ஆக்குகின்றன. இது போன்ற பல காரணங்களை அடுக்கினால் நீங்கள் நான் சொன்ன 3 கோடி என்ற இலக்கே குறைவுதான் என்பதை உணர்வீர்கள்.\nஆனால் இன்று 3 கோடி சேவிங்க்ஸ் என்பது சாத்தியமா என்று அலசிப் பார்த்தால் ஒருவர் மாதந்தோறும் ரூ.10,000 வீதம் 30 வருடம் 8% வருமானம் தரும் வங்கிகளில் முதலீடு செய்தால் கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாய் தான் தேறும். நம்மால் மாதம் வெறும் 10,000 ரூபா சேமிக்க முடியுமா வங்கிகள் 8% வட்டி 30 வருடத்துக்கு தொடர்ந்து தருமா என்பது நம்முடைய அடுத்தடுத்த கேள்விகள் ஆனால் உங்களது முதலீடு 18% ரிட்டன் கிடைத்தால் உங்களது இலக்கு 3 கோடியை நாள் ஒன்றுக்கு ரூ.70 சேமிப்பதன் மூலமே 30 வருடத்தில் உங்கள் இலக்கை எட்ட முடியும். உங்களது தேவை 3 கோடியில் வெறும் 3%மே உங்களது பங்களிப்பு, மீதமுள்ள 97% பங்களிப்பை கூட்டு வட்டி (Compound Interest) என்ற உலகத்தின் எட்டாவது அதிசயம் பார்த்துக் கொள்ளும்.\nஉங்கள் முதலீட்டில் சிறு மாறுதல் செய்வதன் மூலம் எட்ட முடியாத இமாலய இலக்கை சிறு தொகை முதலீட்டுடன் எட்ட முடிகிறது. 18% வருமானம் தரும் முதலீட்டு தகவல் தினந்தோறும் ஏதாவது ஒரு வகையில் நம்மை நெருங்கி வரும். இந்த சமயத்தில் சிலர், மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடுவதெல்லாம் ரொம்ப ரிஸ்க்ப்பா என்று குட்டையைக் குழப்பிவிடுவார்கள். ஆனால், சீட்டுத் திட்டத்தில் இருந்து இரவோடு இரவாக ஓடிப் போகும் அத்தனை திட்டங்களிலும் பணத்தைப் போடுவார்கள். நாமும் அவர்கள் பேச்சைக் கேட்டு ஒதுங்கி நின்றால், நம் எதிர்கால வா���்க்கையைத்தான் பறிகொடுத்து நிற்போம்.\nசரி, 18% வருமானம் தரும் முதலீடு எது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் உங்களுக்குள் வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த மாற்று இன்வெஸ்மென்ட் வேறு ஒன்றும் இல்லை, 1994-ல் இருந்து இன்று வரை பொன் முடையிடும் வாத்து போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் மியூச்சல் ஃபண்ட்தான். இதை உறுதி செய்யும் வகையில் மற்ற முதலீடு ரிட்டன்களுடன் மியூச்சல் ஃபண்ட் ரிட்டன் ஒரு ஒப்பீடு.\nநாம் ஏன் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான முக்கிய ஆறு காரணத்தை பட்டியிலிடுகிறேன்.\n1. மியூச்சுவல் ஃபண்ட் ஒரு மல்டிவிட்டமின் உணவு போன்றது. நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதில் ஒரு குறிப்பிட்ட விட்டமின் மட்டுமே இருக்கும் அனைத்து விட்டமின்களும் ஒரே உணவில் சாத்தியமில்லை. ஆனால் மியூச்சுவல் ஃபண்டில் இது சாத்தியம். டைவர்சிபைட் முறையில் அனைத்து செக்டாரிலும் பிரித்து முதலீடு செய்வதால் உங்களது ரிஸ்க் குறைவதோடு அனைத்து துறை வளர்ச்சியிலும் உங்களது பங்களிப்பை உறுதி செய்கிறது.\n2. நீங்கள் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும் போது சந்தை இறக்கத்தில் உங்களுக்கு அதிக யூனிட் கிடைக்கிறது. தக்காளி ஒரு கிலோ ரூ.10 - ரூ.100 வரை விற்றதை நாம் அறிவோம். 10ரூ விற்கும் போது வாங்கி நாம் வீடு முழுவதும் நிரப்பி விட முடியாது. அடுத்த வாரத்திற்காக வாங்கி வைத்தால் கூட அழுகி விடும். ஆனால் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி-ல் நீங்கள் குறைந்த விலைக்கு வாங்கி, எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு நல்ல விலை வரும் போது விற்கலாம்.\n3. மியூச்சுவல் ஃபண்டில் நம்மை மிகவும் கவர்ந்தது லிக்யூடட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் விற்று உடனடியாக பணத்தை பெற முடியும். தேவைக்கேற்ப சிறிய அளவில் கூட விற்று நம் தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஆனால், நாம் பெரிதும் விரும்பி முதலீடு செய்யும் வீட்டையோ, நிலத்தையோ உடனடியாக செய்ய முடியுமா. பல நேரங்களில் சிறிய தேவைக்கு கூட முழு வீட்டையும் விற்க வேண்டிய சூழல். ஒரு வீட்டின் ஜன்னலை மட்டும் தனியாக விற்க முடியாது. ஆனால் நீங்கள் 1000 யூனிட் வைத்திருந்தால் வெறும் 10 யூனிட்டை விற்று தேவைகளை பூர்த்தி செய்யலாம். இந்த பார்சியல் புக்கிங் என்ற அற்புதமான வரப்ப��ரசாதத்தை நாம் கட்டாயம் வரவேற்க வேண்டும்.\n4. அதிகம் சம்பாதிப்பவரிடம் நாம் கேட்கும் ஒரு மித்த புலம்பல் எது என்றால் சம்பாதிப்பதில் பெரும் பங்கு வரியில் சென்றுவிடுகிறது என்பார்கள். ஆனால் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் ஒரு வருடத்திற்கு மேல் மேற்கொண்ட எந்த முதலீட்டை லாபத்திற்கும் நீங்கள் மூலதன ஆதாய வரி, வருமான வரி என (capital gain tax & Income tax) போன்ற வரி எதுவும் செலுத்த தேவை இல்லை.\n5. SEBI, AMFI போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிப்பதால் நமது முதலீடு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். மூடி விட்டு ஓடும் சீட்டு கம்பெனி மாதிரியான நிலை இங்கு இல்லை.\n6. மிகக் குறைந்த அளவு முதலீடைக் கூட எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும் வழிமுறையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. சில மியூச்சுவல் ஃபண்ட்கள் மாதம் வெறும் ரூ.100 கூட முதலீடு செய்ய வழிவகை செய்து ஏழை எளிய மக்களைக் கூட சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கிறது. மாதம் ரூ.100 முதலீட்டில் ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், எஸ்.பிஐ., எல் அண்ட் டி, கோல்கேட், எம்.ஆர்.எஃப் போன்ற வரும் நிறுவனங்களின் வளர்ச்சியில் உங்களையும் ஈடுபடுத்துகிறது என்றால் இந்த Mutual fundஐ போற்ற வார்த்தைகள் இல்லை.\n''விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்\" என்ற பட்டுக்கோடையின் பாடலுக்கிணங்க காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டு வளமான வாழ்க்கைக்கு வித்திட்டு கொள்ள வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\n''இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர்\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n``போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் நடமாட முடியுமா” - ஹெச்.ராஜாவுக்கு ஆ.ராசா சவால்\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\nபல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்���ு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/09/blog-post_18.html", "date_download": "2018-04-19T13:41:39Z", "digest": "sha1:GMAH5C2RZTHCASYIEBBSZJ6NBE3RZ5P5", "length": 9521, "nlines": 171, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : அரசு துறை தேர்வுகள் அறிவிப்பு", "raw_content": "\nஅரசு துறை தேர்வுகள் அறிவிப்பு\nசென்னை:டிசம்பர் மாதம் நடக்க உள்ள, அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.அரசு பணிகளில் உள்ளவர்களும், அரசு பணிகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்களும், துறை தேர்வுகளை எழுதலாம். ஆண்டுதோறும், ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில், துறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, டிசம்பரில் நடக்கும் துறை தேர்வுகளுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அக்., 15ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் வழியாக, துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். \"டிசம்பர், 23ம் தேதி முதல், 31ம் தேதி வரை - 25ம் தேதி தவிர, தேர்வுகள் நடக்கும்' என, தேர்வாணையம் அறிவித்து உள்ளதுDEPARTMENTAL EXAMINATIONS-Online Registration\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஇரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள்: ஒப்புதல் பெற விண்ண...\nமாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வந்தால்...\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய பாடத்திட்டத்தால் ...\nநவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்கை\nஅரசு துறை தேர்வுகள் அறிவிப்பு\nபெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்...\nபோரடிக்காமல் இருக்க சில வழிகள்\nபெற்றோரின் அக்கறை எதில் இருக்க வேண்டும்\nசென்னை, கோவை மாவட்டங்களில் இன்று விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://anbutamilnet.blogspot.com/2012/08/blog-post_4420.html", "date_download": "2018-04-19T13:37:37Z", "digest": "sha1:J4TTWBSVNKIJCFWURHIXYHN7KU7YYZBV", "length": 6758, "nlines": 63, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: அடடா... அடடா... அமலாபால்....!", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nதமிழ் சினிமா, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு கதாநாயகியை கனவுக்கன்னியாய் அடையாளம் காட்டும். அந்த வரிசையில், குறுகிய காலத்தில், குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து, இளசுகளின் இதயத்தில் இடம்பிடித்தவர், அமலா பால். தமிழ் சினிமாவின் \"கேரள இறக்குமதியில், இவரும் சோடை போகவில்லை. 1991 அக்.,26ல், கொச்சியில் பிறந்தார். ஆசை யாரை விட்டது; அனகாவை, அமலாவாக மாற்றியது சினிமா. 2009ல் \"நீலதம்ரா மலையாளப் படத்தில் திரைக்கு வந்தார் அமலா.\nஅழகானவர்களை விட்டு வைக்குமா தமிழ் சினிமா 2010ல், வீரசேகரன் படத்தில் தமிழில் அறிமுகமானார். அடுத்து, சர்சை இயக்குனர் சாமியின் \"சிந்துசமவெளியில் நடித்து, சர்சையில் சிக்கினார். \"இனி அமலா அவுட்... என, கோலிவுட் எதிரொலித்த போது, அதே ஆண்டில் பறந்து வந்த \"மைனா, அமலா பாலை \"அலேக்காய்\" தூக்கிச்சென்றது. அடுத்து, அதிவேகமாய் துவங்கியது, அமலாவின் இன்னிங்ஸ்.\n\"தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள்,என, இளைஞர்களை கிறங்கடிக்கும் பல அவதாரங்களை எடுத்தார். \"உன் பூப்போட்ட பாவாடை போதும் எனக்கு; அதில் வெள்ளி விழா படம் காட்ட ஆசை எனக்கு, என, அனைவரையும் உளற வைத்த அமலாவின் அசத்தல் முடிந்தபாடில்லை. \"ஆகாஷிண்டே நிறம் என்ற மலையாளப் படத்தில் பிஸியாய் இருப்பதால், தமிழ் இயக்குனர்கள் தவிக்கிறார்கள்.\nபேச நேரம் இல்லாமல் தவிக்கும் அமலாவை, \"பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்ட போது, \"\"மொத்தம் 13 படம் நடிச்சிருக்கேன். அதில் எட்டு, தமிழ் படம். என்னை தாங்கிப்பிடித்த தமிழ் சினிமாவை மறக்க முடியாது. தமிழில் கிடைத்த வரவேற்பு, தெலுங்கில் பெஜவாடா, லவ் பெய்லியர் வாய்ப்பைத் தந்தது. \"ஆகாஷிண்டே நிறம் முடிந்ததும்; அங்கே (தமிழ்) தான் வருவேன், என, அழகாய் \"டைப் செய்திருந்தார். \"அடடா...கண்ணுக்கு குளிர்ச்சி தர எப்போது வருவார் அமலா என காத்திருக்கும் ரசிகர்களுக்கு, நம் வழியாக அமலா பால் அனுப்பிய மெஜேச் ஆறுதல் தரட்டும்\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nஜோ ஜோ ஜோதிகா புகைப்படங்கள்\nஎன் தோழி நமீதா... - உருகும் சினேகா\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/actor-ambarish-312017.html", "date_download": "2018-04-19T13:44:34Z", "digest": "sha1:USK7IYNPKAZOHLMXBMPLFKAGPRWSN4LF", "length": 6146, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - உறுதி!", "raw_content": "\nசி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன் பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா: ராமதாஸ் குற்றச்சாட்டு எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள் தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள் பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர் பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர் நிர்மலா ���ேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர் நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர் மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது: திரிபுரா முதல்வர் வன்கொடுமை சட்ட விவகாரத்தில் விரைவில் சீராய்வு மனுதாக்கல்: தமிழக அரசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 68\nநாற்காலிக்கனவுகள் : அந்திமழை இளங்கோவன், மணா, ஆர்.எஸ்.அந்தணன், அசோகன், மாலன், அகில், ராவ், ஆர்.முத்துக்குமார், ப்ரியன்.\nகாமிரா கண்கள் : கண்ணப்பன் நாச்சியப்பன்\nநூல்கள் : எழுதித்தீரா பக்கங்கள், கடவுள் தொடங்கிய இடம்.\nPosted : புதன்கிழமை, ஜனவரி 03 , 2018\nதமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினிதான் சரியான நபர். 2021 தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்று…\nதமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினிதான் சரியான நபர். 2021 தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்று முதல்வராவது உறுதி.\nடீ விலை 135 ரூபாவா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dearshakthi.blogspot.com/2011_07_29_archive.html", "date_download": "2018-04-19T13:26:42Z", "digest": "sha1:2SHGH63ZS7G7HG4ZRD4QTIX35QW3UGBY", "length": 13748, "nlines": 226, "source_domain": "dearshakthi.blogspot.com", "title": "thinkcinema: July 29, 2011", "raw_content": "\nமொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்\nநாம வாங்குற மொபைல்ல மிகமிக முக்கியமான பிரச்சனையே அதோட ‘பேட்டரிதிறன்’ தான். எப்படி நம்ம மொபைலை யூஸ் பண்ணுறமோ அதை வெச்சி தான் நம்ம மொபைலின் பேட்டரியோட ஆயுள்காலம் இருக்கு. சரி இங்க மொபைலில் பேட்டரியை எப்படி பயன்படுத்தினால் அது ரொம்ப நாளைக்கு உழைக்கும்கிறதை பார்க்கலாம்.\n+ நீங்க கடையிலே போயி புதுசா ஒரு மொபைல் வாங்கப்போறீங்கன்னா முதல்ல நீங்க எந்த மாடல் மொபைலை எடுத்தாலும் அதோட பேட்டரி திறன் எவ்ளோன்னு கண்டிப்பா பாருங்க 2” அங்குல திரை உள்ள எல்லா மல்டிமீடியா வசதிகளும் இருக்குற ஒரு மொபைலுக்கு குறைஞ்சது 1000 mAh திறன் கொண்ட பே���்டரி இருக்கான்னு செக் பண்ணிக்கிறது ரொம்ப முக்கியம்.\nஇந்த ‘அளவுகுறியீடு’ பேட்டரியோட பின்பக்கத்துல கண்டிப்பா போட்டுருப்பாங்க. அதுல பாத்து நீங்க தெரிஞ்சிக்கலாம். ஏன்னா குறைஞ்சது இந்த அளவுல பேட்டரிதிறன் இருந்தா தான் நீங்க பாட்டு கேக்குறது, இன்டர்நெட்ல பண்ணுறது,வீடியோ பாக்குறது,கேம்ஸ் விளையாடுறது.வை-பை மூலமா இன்டர்நெட் கனக்ட் பண்ணி பாக்குறதுன்னு மொபைல்ல இருக்குற எல்லா வசதிகளையும் ரொம்ப நேரம் பயன்படுத்த முடியும்.\n+ இப்படி புதுசா வாங்குற மொபைலை வாங்குன உடனே சிம்மை போட்டு பயன்படுத்த கூடாது.மொதல்ல மொபைலை ஆப் பண்ணிட்டு 8 மணி நேரம் சார்ஜ் ஏத்தனும். ஒரு ரெண்டுமணி நேரம் ஆன உடனே உங்க மொபைல்ல ‘பேட்டரி புல்’லுன்னு காட்டும்.அப்படி காட்டினாலும் நீங்க நிப்பாட்டிடாதீங்க புதுபோனுக்கு முதல் தடவை சார்ஜ் ஏத்துறப்போ கண்டிப்பா 8 மணி நேரம் ஏத்தனும்.\n+ அடுத்தடுத்த முறை நீங்க சார்ஜ் ஏத்தும் போது ‘பேட்டரி புல்’லுன்னு காட்டினா உடனே சார்ஜ் ஏத்துறதை நிப்பாட்டிடனும்.இல்லேன்னா பேட்டரி ரொம்ப நாளைக்கு உழைக்காது.\n+ உங்க மொபைல்ல எந்த நேரமும் ப்ளுடூத்தை ஆன் பண்ணி வைக்காதீங்க,இதனால உங்க பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போயிடும்.\n+ அதேமாதிரி ‘வை-பை’யையும் எந்த நேரமும் ஆன் பண்ணி வைக்க கூடாது.\n+ உங்க மொபைலோட திரைவெளிச்சத்தோட(screen brighness) அளவை மொபைல்ல முன்னிருப்பா (default) என்ன அளவுல இருக்கோ அந்த அளவுலேயே வெச்சிருங்க. வெளிச்சத்தை அதிகப்படுத்தினாலும் சீக்கிரம் பேட்டரி தீர்ந்து போயிடும்.\n+ மொபைல்ல பேட்டரியோட அளவு முழுசா தீர்ந்த பொறவு தான் நீங்க சார்ஜ் ஏத்தனும். பாதி,இல்லேன்னா கால்வாசி அளவுல இருக்கும் போது சார்ஜ் ஏத்தக் கூடாது.இதனாலேயும் பேட்டரி ரொம்ப நாளைக்கு உழைக்காம போயிடும்.\n+ மொபைலோட திரையில் வீடியோ ரிங்டோன்,லைவ் வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர், அதிக பிக்சல் உள்ள புகைப்படங்கள் இவற்றை எல்லாம் பயன்படுத்தக் கூடாது அப்படி பண்ணினாலும் சார்ஜ் சீக்கிரமே தீர்ந்து போயிடும்.\n+ நாம ஒவ்வொருத்தரும் புதுசுபுதுசா ரிங்டோன் வெச்சிக்க ஆசைப்பட்டு விதவிதமா MP3 பாடல்களை ரிங்டோனா வெச்சிருப்போம்.இதனாலேயும் சார்ஜ் சீக்கிரம் போயிடும்.அப்படி வெச்சாலும் கூட அரை அல்லது ஒருநிமிஷத்துக்கு கட் பண்ணின பாடல்களை மட்டும் ரிங்டோனா வெச்சிக்கங்க, ஒருமுழு பாடலை ரிங்டோனா வைக்க வேணாம்.\n+ எப்ப பாத்தாலும் மொபைலை ‘சைலன்ட்’ல வெக்காதீங்க,அதேமாதிரி ரிங்டோன் ஒலியோட அளவையும் குறைச்சி வையுங்க.\n+ நம்மல்ல நெறைய பேர் நைட்டு தூங்கப்போறப்போ மொபைலை சார்ஜ்ல போட்டுட்டு மறுநாள் தூங்கி எந்திருக்கும் போதுதான் அதை பிளக்ல இருந்து எடுப்போம் இது ரொம்ப ரொம்ப தப்பு இப்படி பண்ணினா வெகு சீக்கிரத்துல பேட்டரி சூடாகி உப்பி போயி வேலை செய்யாம போயிடும்.\n+ இன்டர்நெட் யூஸ் பண்ணுற நேரம்,மெயில் செக் பண்ணுற நேரம் போக மத்த நேரங்கள்ல மொபைல்ல இன்டர்நெட் உபயோகத்தை நிப்பாட்டி வையுங்க.இதன் மூலமாவும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகும்.\n+ அதிக வெப்பமுள்ள இடங்கள்ல பேட்டரியை வைக்க வேணாம்,அடிக்கடி மொபைல்ல பேட்டரியை கழட்டி கழட்டி மாட்டக்கூடாது.\n+ கூடுமானவரைக்கும் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் விக்குற ஒரிஜினல் பேட்டரிகளை மட்டுமே மொபைல்ல யூஸ் பண்ணுங்க.காசுக்கு ஆசைப்பட்டு எந்த காரணத்தை கொண்டும் போலி யான அதேமாதிரி சார்ஜரும் ஒரிஜினலை தான் யூஸ் பண்ணனும்.\nஇப்படிப்பட்ட சின்னசின்ன விஷயங்கள்ல கவனமா இருந்தாலே போதும்.உங்க மொபைலோட பேட்டரி நீண்ட நாட்களுக்கு நல்லா உழைக்கும்.\nமொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்ய சிறந்த தளங்கள்\nமொபைலுக்கான இலவச எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷன்கள்\nமொபைலுக்கான இலவச தரவிறக்க தளங்கள்\nமொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்\nகூகுள் + ஐ மொபைலில் பயன்படுத்துவது எப்படி\nஇன்னும் வராத மொபைல் நுட்பங்கள்\nமொபைலில் தமிழ்தளங்களை வாசிக்க எளிய வழி\nஆன்ட்ராய்டு போனில் அப்ளிகேஷனை பதிவது எப்படி\nமொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்\nசெல்போன் உலகின் தகவல்களை எளிமையான தமிழில் முழுமையாக தரவே இந்த வலைத்தளம்.\nமொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://editorkumar.blogspot.com/2015/08/15.html", "date_download": "2018-04-19T13:56:46Z", "digest": "sha1:JQDRVJJ457CLSRMFJ44MCNJAYA66DX6E", "length": 6492, "nlines": 67, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: தமிழ் ருசிக்கலாம் வாங்க.. 15", "raw_content": "\nதமிழ் ருசிக்கலாம் வாங்க.. 15\nஎன்று சொல்வார் கண்ணதாசன். மலைத்தேன் என்பதை ஒவ்வொரு\nஇடத்திலும் ஒவ்வொரு பொருளில் கையாள்கிறார்.\n“மலைத்தேன்” ( மலையில் கிடைக்கும் தேன்) இதுவென மலைத்தேன். ஆச்சரியப்பட்டு மலைத்துப் போகிறேன் என்று அடுத்து பொருள் கொள்கிறார்.\nமலர்த்தேன் என நான் இருந்தேன்\n“மலர்த்தேன் என நான் இருந்தேன்” - மலரில் இருக்கும் தேனாக இருந்தேன். மலருக்குள் தேனாக இருந்தபோதும், மலராமல் இருப்பதால் வண்டு வந்து தேனருந்த முடியாத நிலை போல் இருக்கிறாள்.\n”பருவத்தில் மலர்ந்தேன்” பருவம் வந்ததும் மலர்கிறாள். வண்டு வந்து தேனருந்தலாம்.\nஇங்குதான் கண்ணதாசன் தன் சூட்சமத்தைக் காட்டுகிறார்.\nபருவம் எய்தும் முன் “மலர்த்தேன் என நான் இருந்தேன்” என்று சொல்கிறாள். இதில் ”மலர்த்தேன்” என்பதில் வருகின்ற “த்” வல்லின ஒற்று.பருவத்தில் மலர்ந்தேன்.... இதில, “மலர்ந்தேன்” என்பதில் வரும் “ந்” மெல்லினம்.\nபருவமடைந்தபிந்தான் பெண்மைக்கு மென்மை கூடுகிறது. பருவம் அடையும் முன் அவள் மென்மையாக இருக்கமாட்டாள் என்பதால், .\n“மலர்த்தேன் என்று வல்லின ஒற்றை பயன்படுத்துகிறார். பருவத்தில் மலர்ந்தேன் என்பதில், பருவடைந்ததும் மென்மை கூடுகிறாள் என்பதால் மெல்லின ஒற்றை போடுகிறார். ஆஹா...கவியரசர் அல்லவா\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nதமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\\_\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/item/9525-2017-12-26-08-37-44", "date_download": "2018-04-19T13:26:53Z", "digest": "sha1:44KS6DTXU5HS6BE5UAT3MA5PJPFWOW72", "length": 6088, "nlines": 94, "source_domain": "newtamiltimes.com", "title": "பிளாக்பெர்ரி போன்களில் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபிளாக்பெர்ரி போன்களில் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தம்\nசெவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017 00:00\nபிளாக்பெர்ரி போன்களில் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தம் Featured\nபிளாக்பெர்ரி ஓஎஸ், பிளாக்பெர்ரி 10, விண்டோஸ் 8.0 உள்ளிட்ட மொபைல் போன்களில் டிச.,31க்கு பிறகு வாட்ஸ் ஆப் செயல்படாது என அந்த நிறுவனம் கூறியுள்ளது.\nஇந்த வகை போன்களில் கடந்த 2016 டிச.,31 முதல் வாட்ஸ் ஆப் செயல்படாது என கூறியிருந்தது. ஆனால், 2017 ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.\nதொடர்ந்து இது டிச.,31 2017 வரை நீட்டிக்கப்பட்டது. தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் விருப்பமானவர்களுடன் தொடர்பு கொள்ள சிறப்பான வசதியை வழங்குவதற்கு இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்படுபவர்கள் நவீன வகை மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.\nவாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்த முடியாத போன் வகைகள்\n2017 டிச.,31க்கு பிறகு பிளாக்பெர்ரி ஓஎஸ், பிளாக்பெர்ரி 10\n2017 டிச.,31க்கு பிறகு வின்டோஸ் போன் 8.0 மற்றும் அதற்கு முந்தைய மாடல்கள்\n2020 பிப்.,1 க்கு பிறகு ஆன்ட்ராய்ட் 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய மாடல்கள்\nபிளாக்பெர்ரி , வாட்ஸ் ஆப் ,சேவை நிறுத்தம்\nதமிழ்நாட்டில் விரைவில் லோக் ஆயுக்தா\nபுரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவியின் அதிரவைக்கும் வாட்ஸ் அப் உரையாடல்கள்\nகர்நாடகா தேர்தல் : இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டி\nஹெச். ராஜாவின் கருணாநிதி மீதான கீழ்த்தனமான விமர்சனம் - நெட்டிசன்கள் கடும் கண்டனம்\nஐபிஎல் : கொல்கொத்தாவின் சுழலில் சுருண்டது ராஜஸ்தான்\nMore in this category: « அம்பலமானது ஃபிளிப்கார்டின் மோசடி : வழக்குப் பதிவு\tஏர்டெல் ... 399 : கூடுதல் சலுகையால் குவியும் வாடிக்கையாளர்கள் »\nஇணைப்பில் உள்ளவர்கள்: 99 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shanthyvincent.blogspot.com/", "date_download": "2018-04-19T13:14:55Z", "digest": "sha1:BKGNAKV7H35F4MT3TJWNDBRYESD55LOL", "length": 18640, "nlines": 194, "source_domain": "shanthyvincent.blogspot.com", "title": "Shanthy Vincent", "raw_content": "\nதூணிலும் துரும்பிலும் இருப்பான் கனவிலும் நினைவிலும் வந்து கார்மேகமாய் என்னை சூழ்ந்து ஈரபதத்தை முத்தத்தில் கணக்கெடுப்பான்\nநிலவுக்குள் இருள் படிந்ததினால் களங்கம் போல ஒரு நொடி சிந்திக்காமல் செய்த தவறினால் என் விடியல்களைஎல்லாம் எடுத்து சென்ற காரிருளவனால் விடியாமுகம் ஆகிவிட்டேன்.\nகொடுத்த முத்தத்தின் விளைவு உதட்டில் சின்னம் மனதில் நிறைவு. கொடுக்காத முத்தத்தின் விளைவு மனதில் எரிவு உதட்டில் எய்ப்பு. - SV\nகொடைவகை மூன்றும் , மறை வேதம் நான்கும்\nசிற்றின்பம் வலியுறுத���தும் காதலின்மேல் வந்த ஐயமற\nகாப்பியங்கள், காற்றின் குணம், மா பாதகம்,பாவகை,இலக்கணம்\nஆற்றுபடையனைத்திர்க்கும் ஐந்தின்மேல் கொண்ட பேரின்பத்தாலோ\nசுகமும்,செல்வமும் தரும் பருவ மங்கையரரும்,கொடை வள்ளல்களும் ஏழு.\nஎன்பேராயமும்,அட்ட மங்கலமும், தொகையும் எட்டு.\nநடிப்பில் காட்டும் இரசங்கள் மும்மூன்று.\nஆண் பெண் சமத்துவம் எண்பதினால் இருவருக்கும் இணையாக\nதமிழ் பிள்ளைப்பருவம் கொண்டாயோ பத்து\nஇராசிகள் போல அகத்தியனின் மாண்ணாக்களும் ஆறிரண்டு.\nவாழ்த்தினால் வரும் பேறு எட்டிரண்டு.\nவெப்ப நிலை மாறியதால் உன்னில் மூன்றாறுபொழுது.\nஆக கலைகள் மொத்தம் நான்கு பதினாறு.\nகொண்டதினால் தமிழுக்கு நிகர் தமிழே\nஅற்றார்போல் என்னை ஆக்கியதேனோ கண்ணா\nஆற்றாமையில் ஆதுலன் ஆனேனே கண்ணா\nஇற்றுபோய காதல் காணாமல் போயதேன் கண்ணா\nஈடேற்றுவாயோ ஈனம் உங்கண் கண்ணா\nஉற்றது உற்றார் அறிய பறையாயோ கண்ணா\nஊற்றுபோல் காதலில் சதி செய்ததாரோ கண்ணா\nஎற்றைக்கும் என்றாயே என்னுயிர் கண்ணா\nஏற்றார்போல் கரை சேர்ப்பாயோ கண்ணா\nஐம்பொறி உணர்வற்று ஐயோவென்றானனே கண்ணா\nஒற்றடம் போல் வருவாயோ என் கண்ணாளனே கண்ணா\nஓர் என்மேல் குத்திரம் செய்தது நீதானே கண்ணா\nஔடதம் மீராவுக்கு உன் காதல்தானே கண்ணா \nகாதம் பல தூரம் என்றாலும்\nகணக்காய் வந்து போற நிலா\nஅலவை செய்து போற நிலா\nகாந்தருவம் செய்த கன்னி நிலா\nகளன் மேல் ஊர்தி செய்ததினால்\nகாயகற்பம் உண்டவன் காய சித்தி\nகொண்டதுபோல் காந்து என்றேன் காமியமாய்\nபாசம்கொண்ட போது புத்தியை தீட்ட சொல்லுகிறாய்\nபுத்தியை தீட்டும்போது பாசத்தை காட்ட சொல்லுகிறாய்\nஅம்மா சோறூட்டும் போது சாட்டியம் செய்தாய்\nஅழுக்கு மிட்டாய் வாங்க கடைக்கு வந்தாய்\nபட்டு சொக்காய் பார்த்து ஏங்க செய்தாய்\nகோபத்தோடு அக்காவோடு சண்டைக்கு நின்றாய்\nஅம்மா,அப்பா, இறந்த போது துக்கமாய் தொண்டையில் நின்றாய்\nமாமனை கடைக்கண்னால் பார்க்க சொன்னாய்\nஅவன் போட்ட கொலுசை அவன்போல் ஸ்பரிசித்தாய்\nஆசைமுத்தம் தந்த போது நீயும்தானே படபடத்தாய்\nமாமன் வேறோருப்பெண்ணை மணந்தபோது மெளனமாக அழசெய்தாய்\nகாதல் போயபோது வலி மட்டும் எனக்கு கொடுத்தாய்\nஇருதலைக்கொள்ளி எறும்பு போல தன்னந்தனியே தவிக்க விட்டாயே\nபூரணம் மட்டும் பெற்று விட்டால்\nஅலர செய்யும் இன்ப நிலா\nகாயம் கொடுக்கும் வெள்ளை நிலா\nகசடு அற்ற காதல் வயப்பட்ட காரிகை\nகரியவன் கரடம் அறியாது கரிசனம் காட்டி\nகடிவாளம் அறுந்து கண்டுமுட்டு செய்து\nகாலம் அறியாது காதலை சொல்லியதால்\nகமலம் அவள் மேல் கவர்ச்சிக்கொண்டு\nகவை தொட்டு கச்சு அவிழ்த்து இதழ் ஒற்று\nகவுசிகம் அவளை கலவி கயக்கி\nகற்புக்கு களங்கம் விளைத்து கன்மம் என்று\nகள்ளன் கழுதறுத்து அவளை கறுவாக்கி போனானே\nபஞ்சு போல மனசகொண்டு விளக்கு ஏத்த வந்த என்ன\nஈரம் இல்லா நெஞ்சு கொண்டு வேணாமுன்னு பேசிபுட்ட\nஎண்ணையில்லா விளக்கு விடிஞ்சாலும் இருட்டுதான்\nஇருட்டுபோக திரியா என்ன சேத்துகிட்டா\nநாட்டுக்கெல்லாம் நாம அண்ணாமல ஜோதிதான்.\nயாரை வஞ்சித்தாய் உன்னை கள்ளி என்று அழைக்கிறார்கள்\nவழிப்ப்றி கொள்ளையர்போல சாலை ஓரம் நிற்பதாலோ\nஎவ்வளவு வறட்சியிலும் ஈரம் உன்னுள் இருப்பதால்\nஎப்போதும் எனக்கு நீ ஒரு தாய்தான்.\nவானம் வழிவிட்டதால் அவள் காதலனை சுமந்தாள்\nநீல வானம் வழிவிட்டதால் நீ சூரிய கதிர் காதலனை\nசுமந்தாயோ அவன் நிறம் கொண்டு அலர்ந்தாயோ\nஉங்கள் உரிமைகளை பற்றி பேசும் மானிடர்களே\nஎங்கள் உரிமையை பறிக்க அனுமதி தந்தது யார்\nஇயற்கையில் பெற்ற அறிவில் ஒன்று குறைந்தவர்கள் என்றதாலோ\nகுறைந்தவர்களை குற்றவாளியாக்கும் உங்களைவிட எண்ணத்தில்\nஉயர்ந்தவர்கள் என்றதால்தான் எங்களை கண்ணாடி தொட்டியில் வைத்து\nமுகமே உன்னை தாமரைக்கும் சூரியனுக்கு ஒப்பிட்டாலும்\nபெற்றவர்கள் தந்த அடையாளம் என்றே இருந்தேன்\nஅகத்திணையும் நீ காட்டுவதால் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் பாலை என்றே சொல்வேன்.\nஆண்டகை என்று எண்ணியது தப்போ\nகருப்பான முருக கடவுள் என்று உற்று பார்த்த அதே கணம் வெள்ளை மனம் என்னை தொற்றிக்கொண்டதை அறியாமல் இல்லை.உன் கருணைப்பார்வையால் தொட்டபோது எல்லாம் நான் தரையில் இருந்துக்கொண்டே வான வில்லில் ஊஞ்சல் கட்டி எண்ணக்கனவுகளுக்கு வர்ணம் பூசி ஒத்திகைப்பார்த்தேன். என் மனதில் தொற்றிக்கொண்டு நீயும் பிரகாசித்ததால் நிலவும் வாஞ்சையில் சிவந்தது. அம்மாவாசைக்கும் வெளிச்சம் பிடித்தது. மேகங்களுக்கும் கூட தாகம் வந்தது. சூரியனுக்கு கூட குளிர் எடுத்தது. இயற்க்கை செய்த தவறா இல்லை நான் தவறு செய்தேனா இரவும் பகலும் வித்தியாசம் தெரியவில்லை. மோகம் என்னுள் சொல்ல, செய்யக்கூடாததை சொன்னதும் செய்ததும் அன்றுதான். அது எ��் வாழ்வின் நன்நாளோ இல்லை பலர் கண்பட்ட கரி நாளோ தெரியவில்லை. மஞ்சள் கயிறு தருவாய் என்ற நம்பிக்கையில் நான். நீ வருவாய் என அந்தரத்தில் தொங்க விட்ட தூக்கு கயிறோ \nஈரம் கொண்ட நெஞ்சில் தாகம் இல்லை\nநிறைவான குடத்தில் தளும்பல் என்றுமில்லை\nஆதவன் பார்க்கும் போது குளிரும் தெரிவதில்லை\nதிங்கள் தீண்டும் பொழுது வேனில் விழிப்பதில்லை\nகாதல் கொண்ட மனது தவறுகள் அறிவதில்லை\nதவறுகள் அறிந்தபோது காதல் இருப்பதில்லை.\nதூணிலும் துரும்பிலும் இருப்பான் கனவிலும் நினைவிலும...\nநிலவுக்குள் இருள் படிந்ததினால் களங்கம் போல ஒரு நொட...\nமனதை நான் ரசித்தேன் மாதை நீ ரசித்தாய் பேதை நான் எ...\nகொடுத்த முத்தத்தின் விளைவுஉதட்டில் சின்னம் மனதில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=74", "date_download": "2018-04-19T13:40:57Z", "digest": "sha1:UR47SXJGC3FZSD3XYRDWBEZD7O4WSUDW", "length": 29581, "nlines": 242, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » யானைச் சவாரியும் யானைகளின் சாகசமும்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nயானைச் சவாரியும் யானைகளின் சாகசமும்\nஅந்த ஒரு நாள் சுற்றுலாவுக்காகப் பதிந்த சுற்றுலாப்பயணிகளிடம் “யாரெல்லாம் யானைச் சவாரி செய்ய ஆசைப்படுகின்றீர்கள் கையைத் தூக்குங்களேன்” என்றார் பஸ்ஸுக்குள் இருந்த எங்களைப் பார்த்து, சுற்றுலா முகவர். ஆனையாரின் முதுகில் சவாரி செய்வது என் வாழ் நாள் இலட்சியம், அது இவ்வளவு சீக்கிரம் ஈடேறுகிறதே என்ற மகிழ்ச்சியில் ஆசையோடு கையைத் தூக்கிக் கொண்டே பஸ்ஸில் சுற்றும் பார்க்கிறேன்.கூடவந்தவனெல்லாம் கப்சிப் என்று ஏவிஎம் சரவணன் மாதிரி கையைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். “சரி கையைத் தூக்குங்களேன்” என்றார் பஸ்ஸுக்குள் இருந்த எங்களைப் பார்த்து, சுற்றுலா முகவர். ஆனையாரின் முதுகில் சவாரி செய்வது என் வாழ் நாள் இலட்சியம், அது இவ்வளவு சீக்கிரம் ஈடேறுகிறதே என்ற மகிழ்ச்சியில் ஆசையோடு கையைத் தூக்கிக் கொண்டே பஸ்ஸில் சுற்றும் பார்க்கிறேன்.கூடவந்தவனெல்லாம் கப்சிப் என்று ஏவிஎம் சரவணன் மாதிரி கையைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். “சரி உங்களை மட்டும் Elephant village இல் விட்டு விட்டு அரை மணி நேரத்தில் வந்து கூட்டிக் கொண்டு போகின்றோம்” என்று என்னிடம் சொல்லி விட்டு சொன்ன படியே என்னை Elephant village என்ற இடத்தில் இறக்கினார்கள்.\nயானைச் சவாரி செய்ய அதிகமில்லை ஜென்டில்மன் வெறும் 500 தாய்லாந்து பாட் தான். கிட்டத்தட்ட 12 டொலர்கள். காசைக் கட்டி விட்டு நின்ற என்னை மரச்சட்டங்கள் பதித்த மாடி ஒன்றுக்கு ஏறுமாறு பணித்தார்கள். அங்கே நின்று தான் யானையாரின் முதுகில் உட்கார வேண்டும். அந்த மரச்சட்ட மாடியின் மேல் பிள்ளையார் சிலையும் உண்டியலும் இருந்தது. ஒரு ரவுண்ட் அடித்து விட்டு யானையார் நான் நின்ற மாடிக்கு வருகிறார். என்னை அவரின் மேல் இருக்குமாறு கையைக் காட்டுகிறார்கள். மெல்ல மெல்ல நிதானமாக காலைச் சவட்டி யானையாரின் முதுகின் மேல் இருந்த பெட்டியில் இருக்கிறேன். அதில் சீற்றும் , பெல்டும் இருந்தது. பெல்டைப் போடுகிறேன். முன்னே பாகன் வழிகாட்ட யானையார் மெதுவாக நடக்கிறார். அடர்ந்த புதர்ப்பத்தைகளின் நடுவே இருக்கும் குறுகலான பாதையால் மெல்ல நடக்கிறோம். யானையாரின் முதுகு வெயிலுக்கு வெடித்த தார் ரோட் மாதிரி இருக்கு. லேசான லத்தி வாடையும் நாசியைத் துளைக்கிறது. கொஞ்சம் பயம், நிறைய சந்தோஷமாக யானைச் சவாரி மெல்ல நடை பழகுகிறது.\n என் முதுகில் ஏறிச் சவாரி செய்கிறாயா உன்னை அப்படியே…. என்ற கணக்காய் பாதையை விட்டு விலகி புதர்ப்பக்கமாகத் திரும்புகிறார் யானையார். தாய்லாந்து மொழியில் அவரைத் திட்டியவாறே கையை பாதைப்பக்கமாகக் காட்டுகிறான் பாகன். கூடவே என் கமராவை வாங்கிப் படம் எடுப்பதற்கும் தயாராகிறான். ஆனால் யானையார் செம கடுப்பில் இருக்கிறார் போல, பாகன் படம் எடுப்பதுக்கு யானையாரை நிற்குமாறு பணித்தாலும் அவர் கேட்ட பாடில்லை, முன்னே முன்னே நகர்ந்து வருகிறார். கையில் இருந்த முசத்தால் கண்ணுக்குள் குத்தி விடுவது போல பாகன் பாவனை காட்ட பயத்தோடு நிற்கிறார்.அந்த சமயம் பார்த்து பாகன் பின்னால் போய் கமராவை சரிபார்க்க ஆரம்பிக்க, யானையார் மீண்டும் நகர்கிறார். மீண்டும் பாகன் முசத்தால் வெருட்டுகிறான். யானையார் தாமதிக்கிறார். இப்படி இவர்கள் இரண்டு பேரின் கண்ணாமுச்சியில் நான் அகப்பட்டு நிற்கிறேன். பின்னர் பாகனும் என்னோடு யானைச் சவாரியில் பங்கு போட யானையார் முதுகில் ஏறி சதுப்பு நீரோடைப்பக்கம் யானையாரைத் திசை திருப்புகின்றான். அறுந்து போவான் சேத்துக்குள்ளாலை எல்லாம் நடக்க விடுகிறான் என்று யானையார் நொந்திருப்பார். ஒருவாறு அரைமணி நேர யானைச் சவாரி ம��டிந்து இருப்பிடம் வருகிறோம். களைப்பைப் போக தண்ணீர் தரப்படுகிறது. எனக்காகக் காத்திருக்கிறார் சுற்றுலா வழிகாட்டியும், கூடவந்த பஸ்ஸும். அடுத்து நாங்கள் சென்றது தான் முந்திய உலாத்தல் பதிவில் பார்த்த தாய்லாந்தின் மிதக்கும் சந்தை (Damnoen Saduak).\nமிதக்கும் சந்தைச் சுற்றுலா முடிந்து அடுத்த உலாத்தலுக்கு முன்னர் இரண்டு பகுதிகளாகச் சுற்றுலாப் பயணிகள் பிரிக்கப்பட்டு இரு வேறு உலாத்தல்களுக்காகத் திசை திருப்பபடுகின்றனர். என்னுடன் கூட வந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே என் பஸ்ஸில் இருக்க புதிதாக சில தலைகள் வந்து சேர்கின்றன. அதில் ஒருத்தி தான் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த ஒரு இந்தியப் பெண்ணும், அவள் நண்பியான பிரென்சுக்காரியும் , இன்னும் இரண்டு ஜப்பானியப் பெண்களும். நாங்கள் முதலில் சென்றது வயிற்றுக்கு வஞ்சனை செய்யக்கூடாது என்ற நோக்கில் ஒரு மதிய உணவகத்துக்கு. அதை ஒழுங்கு செய்து பணம் கட்டியதும் சுற்றுலா முகவர் தான். அந்த ஒரு நாள் சுற்றுலாக் கட்டணத்தில் மதிய உணவும் அடக்கம். நல்ல மீன் கறியும், தாய்லாந்து கோழி மிளகாயில் சங்கமாய்க் கிடந்த கறியுடன் சோறும் வருகிறது. அந்தப் பிரெஞ்சுப் பெண்களும், ஜப்பானிய பெண்களும் என் மேசையில் தான் வந்து இருக்கிறார்கள். அவர்களாக ஒவ்வொருவரை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த இந்தியப் பெண், தன் தாய் தந்தையின் சொந்த ஊர் பொச்சிரி, பொச்சிர் என்றாள். என்னடா இது இப்படி ஒரு ஊரா என்று மூளைக்கு வேலை கொடுத்துக் கண்டு பிடித்தேன். அட\nஅந்தப் பாண்டிச்சேரிக் குமரிக்கு வயசு 22, தன் கல்யாணத்துக்காக உடுப்பெடுக்க வந்திருக்கிறாளாம். பாரதிராஜா படங்களில் வருமே வெள்ளுடைத் தேவதை அந்த உடுப்புத்தானாம். என்னடா கொடுமை பிரான்சிலிருந்து இவ்வளவு மைல் கடந்து தாய்லாந்து வந்து சுற்றிப் பார்ப்பதென்றால் நியாயம், அதை விட்டு விட்டு உடுப்பெடுக்க ஏன் வந்திருக்கிறாள் என்று மனதுக்குள் குமைந்த என் நினைப்பை அடுத்த சில நாட்களில் மாற்றியது நானும் அந்த விஷயத்தில் கண்ட உண்மையை. அதைப் பிறகு சொல்கிறேன். சாப்பிட்டு விட்டு அந்த ப்ரென்சுக்காரியும் இந்திய யுவதியும் லாவகமாக சிகரட்டைப் பற்றுகிறார்கள். புகை வளைவில் கலாச்சாரம் வளையல்களாகப் போகிறது.\nஅடுத்து நாங்கள் உலாத்தப் போன��ு யானைகளின் சாகசம் காண. யானைகளின் சகாசக் காட்சி நிலையம் செல்கிறோம். உள் நுளைந்தால் எடுத்த எடுப்பிலேயே தேவர் பிலிம்ஸ் புலி ஒன்று உயிரோடு, அதற்குப் பக்கத்தில் நின்று படம் கூட எடுக்கலாமாம். வேண்டாமய்யா இந்த விளையாட்டு என்று நகர்கிறேன் அந்த இடத்தை விட்டு.\nயானைச் சாகசம் நடக்கும் திடலுக்குள் போய் உட்கார்கிறோம். முதலில் கண்கட்டு வித்தை நடக்கிறது. பெட்டிக்குள் போனவள் பின் கதவால் திரும்புகிறாள், தொப்பிக்குள் போன முயல் பறவையாக வருகிறது. இதெல்லாம் ஓய்ந்த பின்னர் யானைகள் மெல்ல மெல்ல அணிவகுத்து வருகின்றன. ஒவ்வொரு யானையும் வந்து வேடிக்கை காட்டி விளையாடுகின்றன. பார்க்கும் போது சுதந்திர தின அணிவகுப்புப் போல இருக்கிறது.\nஅடுத்து தாய்லாந்து நாட்டின் போரியல் வரலாற்றில் யானைப் படையின் பங்களிப்பினை ஒருவர் ஒலிபெருக்கியில் சொல்லச் சொல்ல காட்சிகள் கண்முன்னே நடக்கின்றன.கோட்டைக் கொத்தளங்களைப் தீப்பந்தங்களை எறிந்து தீமுட்டுகிறார்கள். பெரும் போர் நிகழ்கின்றது. இரண்டு நாட்டு யானைப் படைகளும் வாட் போர் புரிகிறார்கள். வென்றவன் கட்சி யானைகளில் இருந்து வீரர்களை மண்ணில் முத்தமிட வைக்கின்றான்.\nஅடுத்ததாக யானைகளின் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி. அந்தப் போட்டிக்காக அடுத்த கட்ட யானைகள் தம்மோடு ஒவ்வொரு நாட்டுப் பெயர்பொறித்த விரிப்புக்களோடு வருகின்றன. ஒவ்வொரு அணிக்கும் நடக்கிறது கால்பந்து மோதல். யானைகள் லாவகமாக கோல் போட்டு விளையாடுகின்றன. இறுதி வெற்றி உருகுவே யானைக்காம்\nஎல்லாம் முடிந்து அடுத்த பக்கத்தில் முதலைகளின் சாகசமும் காண்பிக்கப்படுகிறது. சிறுவன் ஒருவன் முதலையின் வாய்க்குள் தலையைக் கவிழ்ப்பதுமாக நடக்கிறது விளையாட்டு. அடுத்த உலாத்தலுக்கு நேரமானதால் நகர்கின்றோம் அந்த இடத்தை விட்டு.\nஆனாலும் பசங்களை இப்படி குட்டிக்கரணம்போட வைப்பதெல்லாம் டென்மச்.\nயெப்பாடியோவ்வ் எம்மாம் யானை படம்\nயானை டாப்புல குந்திக்கிட்டு போட்டோ – நிழல் – நல்லா இருக்கே அப்படி ஒரு வியூ\n//புகை வளைவில் கலாச்சாரம் வளையல்களாகப் போகிறது.///\n பொச்சிரி ஆளுங்களெல்லாம் ப்ரெஞ்ச் கல்ச்சருல வர்றவங்களாக்கும்\nஆமாம். யானை மசாஜ் செஞ்சு விடுமாம். பண்ணிக்கலையா\nஇதெல்லாம் நம்மூர்ல பின்னவல என்னும் யானை சரணாலயத்திலயும் கிடைக���குமுங்கோ.அங்கு கண்ணி வெடியில காலை இழந்த யானையுமுண்டு.\nஆனாலும் பசங்களை இப்படி குட்டிக்கரணம்போட வைப்பதெல்லாம் டென்மச்.\nவாங்க துளசிம்மா, பசங்க விஜய்காந்த் கணக்கா காலைத்தூக்கி ஸ்டண்ட் பண்றாங்களே\nஅண்ணே அந்த பிரான்ஸ் குமரியின் கதையை இப்படி அரைகுறையாக விடலாமா விரைவில் எழுதுங்கள். யானைச் சவாரி கலக்கல் அதிலும் படங்கள் நல்லாயிருக்கு.\nயானைச் சவாரியில் உலாத்தலும், உலாத்தலில் யானைச் சவாரியும் நன்றாய் இருந்தது.\nதாய்லாந்து யானைகளின் சொர்க்கபுரி என்று தான் சொல்லவேண்டும், அவ்வளவுக்கு விளைந்திருக்கின்றன.\nநல்லவேளை பொச்சிரி ஒரு நாள் ட்ரிப்பிலேயே போய்விட்டுது\n அப்புறம் அந்த உடுப்பு விஷயத்தை பற்றி இன்னும் சொல்லவில்லையே\nஆமாம். யானை மசாஜ் செஞ்சு விடுமாம். பண்ணிக்கலையா\nயானை மசாஜ் ரிஸ்க் எல்லாம் நான் எடுக்கல\nஇதெல்லாம் நம்மூர்ல பின்னவல என்னும் யானை சரணாலயத்திலயும் கிடைக்குமுங்கோ.அங்கு கண்ணி வெடியில காலை இழந்த யானையுமுண்டு.\nஅண்ணை, அங்க போகமுடியுமெண்டா ஏனிந்தப்பாடு\nஅண்ணே அந்த பிரான்ஸ் குமரியின் கதையை இப்படி அரைகுறையாக விடலாமா\nஐயா, பிரெஞ்சுக் குமரியின் கதை அவ்வளவு தான். விட்டா உலாத்தலில் ஒரு காதல் கதை எழுதச் சொல்லுவீங்களோ\nயானை சவாரியும், பயண அனுபவங்களும்.படங்களும் அருமை.\n\"யானையாரின் முதுகு வெயிலுக்கு வெடித்த தார் ரோட் மாதிரி இருக்கு. லேசான லத்தி வாடையும் நாசியைத் துளைக்கிறது\"\nநல்லா ரசித்து, அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். நன்றாக இருந்தது.\nதல…இந்த முறை யானையால பிரச்சனையா என்ன கொடுமை தல இது )\n\\\\மனதுக்குள் குமைந்த என் நினைப்பை அடுத்த சில நாட்களில் மாற்றியது நானும் அந்த விஷயத்தில் கண்ட உண்மையை. அதைப் பிறகு சொல்கிறேன்\\\\\nம்க்கும்…இப்படி சொல்லிட்டு எஸ்கேப்பு ஆகிடாதிங்க தல…ஒழுங்க விஷயம் வரணும் இல்லை…அம்புட்டு தான் )\nயானைச் சவாரியில் உலாத்தலும், உலாத்தலில் யானைச் சவாரியும் நன்றாய் இருந்தது.\nபப்புவை தாய்லாந்து அழைத்துச் சென்று யானைச் சாகசம் காட்ட வேண்டுகிறோம்\nயானையைப் பார்க்கும் போதே சந்தோஷமா இருக்கு பாஸ். ஏன்னு தெரியல\n//பப்புவை தாய்லாந்து அழைத்துச் சென்று யானைச் சாகசம் காட்ட வேண்டுகிறோம்//\nஒன்றயணா செலவில்லாம போட்ட பின்னூட்டத்துக்கு ஆயிர கணக்குல செலவு வைக்கிறீங்களே பாஸ்\n//☀நான் ஆதவன்☀ said …\n//பப்புவை தாய்லாந்து அழைத்துச் சென்று யானைச் சாகசம் காட்ட வேண்டுகிறோம்//\nஒன்றயணா செலவில்லாம போட்ட பின்னூட்டத்துக்கு ஆயிர கணக்குல செலவு வைக்கிறீங்களே பாஸ் //\nயானையைப் பார்க்கும் போதே சந்தோஷமா இருக்கு பாஸ். ஏன்னு தெரியல //\nயானை சவாரியும், பயண அனுபவங்களும்.படங்களும் அருமை.//\nநல்லா ரசித்து, அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்/\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொக்டர்\nதல…இந்த முறை யானையால பிரச்சனையா என்ன கொடுமை தல இது )//\nஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கணும் இல்லையா\nயானையைப் பார்க்கும் போதே சந்தோஷமா இருக்கு பாஸ். ஏன்னு தெரியல //\nதுளசி அக்காவை ஆமோதிக்கிறேன்.. எந்த நாட்டு யானைங்க எல்லாம் கால்பந்து விளையாடிச்சு\nஅதானே பார்த்தேன் யானைப்பதிவைப் போட்டா நீங்க வரணுமே\nஎல்லா நாட்டு பட்டியையும் போட்டுக்கொண்டு தாய்லாந்து யானைகள் தான் அட்டகாசம் பண்ணின.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2014/10/blog-post_1.html", "date_download": "2018-04-19T13:13:50Z", "digest": "sha1:TJLBBD6SO34MMMNMGZIOCZB4KAQQ2PFQ", "length": 14336, "nlines": 95, "source_domain": "www.nisaptham.com", "title": "பிரம்மஹத்தி தோஷம் ~ நிசப்தம்", "raw_content": "\nபத்து வருடங்களுக்கு முன்பாக பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை இருந்தது. திடீர் திடீரென்று எங்கள் வீட்டிற்குள் ஓடி வரும். நுழைந்ததும் முதல் வேலையாக மடியில் ஏறிக் கொள்ளும். குழந்தைதான். ஏழெட்டு வயது இருக்கும். எப்படியும் இருபது கிலோவாவது இருக்கும். தொடையே வலித்தாலும் அதை இறக்கிவிட முடியாது. வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டால் அழத் தொடங்கிவிடும். அது அழுது கொண்டே போனால் அந்த வீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசனையாக இருக்கும். ‘குழந்தையை மடியில் வைத்திருக்க முடியாதா\nஅலுவலகத்தில் ஒரு பையன் இருக்கிறான். ஜூனியர். தெலுங்குக்காரன். விடவே மாட்டான். மதியம் கூடவே வருவான். டீ குடிக்கச் சென்றால் ஒட்டிக் கொள்வான். அலுவலக வேலையின் போது அவ்வப்பொழுது வந்து நச்சரிப்பான். ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் வந்து நின்று கொள்வான். ‘போடா’ என ஜாடை காட்டினாலும் புரிந்து கொள்ள மாட்டான். ஓங்கி மண்டையிலேயே சாத்த வேண்டும் போலிருக்கும். சாத்தினாலும் சிரிப்பான் என நினைக்கிறேன்.\nஆயா உயிரோடு இருந்த காலத்தில் அவரது சொந்தக்காரப் பையன் ஒருவன் தி��ிந்து கொண்டிருந்தான். வேலை வெட்டியெல்லாம் எதுவும் இல்லை. சொந்தக்காரர்கள் வீடுகளாகத் தேடிச் சென்று உண்டுவிட்டு வருவான். அவன் வந்தால் ஆயாவுக்கு பற்றிக் கொண்டு வரும். ஒருவேளை சோறுதான். போட்டுவிடலாம். ஆனால் வீட்டில் ஒரு விஷயம் பேச முடியாது. மணிக்கணக்கில் அமர்ந்திருப்பான். தெரியாத்தனமாக ஏதாவது பேசினால் ஊர் முழுக்க தண்டோரா போட்டுவிடுவான். ஒரு அம்மிணியைப் பற்றி ஆயா ஏதோ உளறி வைக்க பற்ற வைத்துவிட்டான். அவ்வளவுதான். ஆயாவும் அந்த அம்மிணியும் வருடக்கணக்கில் காதில் புகைவிட்டுக் கொண்டு திரிந்தார்கள். இத்தனைக்கு பிறகும் வீட்டுக்கு வந்து கொண்டுதான் இருந்தான்.\nநம் ஒவ்வொருவருக்கும் இப்படி ஏதாவது பத்து விஷயங்களையாவது நினைவுக்கு கொண்டு வந்துவிட முடியும். வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டாலும் அந்தரங்கமான ஒன்றாக இருக்கக் கூடும். ‘இந்தப் பழக்கத்தை எப்படியாவது விட்டுடலாம்ன்னு நினைக்கிறேன்’ என்கிற மாதிரியான விவகாரங்கள். பெங்களூர் நண்பர் ஒருவர் இருக்கிறார். முப்பத்தைந்து வயதாகிறது. திருமணம் செய்து கொள்ளவில்லை. கஞ்சா பழக்கம் உண்டு. ஒவ்வொரு சனிக்கிழமை மட்டும் உறிஞ்சுவார். அடுத்த நாள் முழுவதும் தூக்கத்திலேயே கிடப்பார். ‘விட முடியலையே’ என்பார்.\nபிரம்மஹத்தி தோஷம் மாதிரி. பிடித்துக் கொண்டால் விடாது. நாம் தவிர்க்க விரும்பினாலும் விட்டுவிடாமல் நாய்க்குட்டிகளைப் போலத் தொடரும் இவற்றை என்ன செய்வது அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அடுத்த மனிதராக இருக்கலாம். நம் பழக்கவழக்கமாக இருக்கலாம். ஏதாவதொன்று. தவிர்க்க விரும்புகிறோம். ஆனால் தவிர்க்க முடிவதில்லை.\nஇதற்கான தீர்வு எதுவும் என்னிடமில்லை. ஆனால் ஒரு கவிதை இருக்கிறது.\nஅவனுக்கு இந்த நாய்க்குட்டியை பிடிக்கவில்லை\nஅதனால் வெளியே தள்ளிக் கதவைச் சாத்துகிறான்\nஅவன் பார்வையின் குருட்டுப் பகுதிக்கு\nஇப்போது வேகமாக ஓடுகிறது அது\nஇந்தக் கவிதையைப் புரிந்து கொள்வதில் சிக்கல் எதுவும் இல்லை. அந்த நாயை அவனுக்கு பிடிக்கவேயில்லை. அடித்துத் துரத்த விரும்புகிறான். அப்படியே துரத்தினாலும் அந்த வீட்டுக்கு வெளியேவோ அல்லது கதவுக்கு அப்பால்தான் தள்ள முடிகிறது. உலகத்தை விட்டு தள்ள முடியுமா முடியாமல் என்ன உள்ளே இழுத்து உருட்டுக்கட்டையால் நடுமண்டையை பார்த்து அடிக்கிறான். இப்பொழுது ஓடுகிறது பாருங்கள்- உலகத்தின் கதவுகளை நோக்கி- சாகிறது.\nஇந்தக் கவிதையில் வரும் நாய் என்பது நாய்தானா எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நாம் தவிர்க்க விரும்பும் என்னவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம் அல்லவா எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நாம் தவிர்க்க விரும்பும் என்னவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம் அல்லவா தம் அடிப்பதை நிறுத்த வேண்டும். சரக்கடிப்பதை நிறுத்த வேண்டும். பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். இப்படி ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.\nஆனால் அந்த பக்கத்து வீட்டுக் குழந்தையையும், ஆயாவின் சொந்தக்காரப்பையனையும் எப்படி நாயாக நினைக்க முடியும் அவர்களை வீட்டிற்குள் விட்டு நடுமண்டையில் சாத்தினால் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் போலீஸ்காரர்கள் நம்மை ஜட்டியோடு அமர வைத்துவிடுவார்கள்.\nஆக, இந்தக் கவிதையில் வரும் நாயை வெறும் நாயாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. இன்னொரு மனிதனோடும் ஒப்பிட வேண்டியதில்லை. ஆனால் நம் அந்தரங்கமான சிக்கலாக எடுத்துக் கொள்ளலாம். அந்தச் சிக்கலை நம்மை விட்டுத் துரத்த விரும்புகிறோம். அதைச் சும்மா சும்மா வெளியே அனுப்பி கதவைச் சாத்தி பிரயோஜனமில்லை. திரும்பத் திரும்ப உமிழ்நீரை ஒழுக்கியபடி நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்ளும். வீட்டிற்குள் விட்டு ஓங்கி நடுமண்டையிலேயே சாத்த வேண்டும். ஒரே அடி. அவ்வளவுதான்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nரோபோஜாலம் (படத்தின் மீது க்ளிக் செய்யவும்)\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/08/blog-post_16.html", "date_download": "2018-04-19T13:43:12Z", "digest": "sha1:UGOTT5FE62AFV3DAYY35MBP2L2CHIUZD", "length": 16350, "nlines": 187, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்\nதமிழகம் முழுவதும் 6.78 லட்சம் பேர் எழுதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nஇந்தத் தேர்வை எழுதுவோரில் 73 சதவீதம் பேர் (4 லட்சத்து 94 ஆயிரத்து 651) பெண்கள். 27 சதவீதம் பேர் மட்டுமே (ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 941) ஆண்கள்.\nஇந்தத் தேர்வுக்கான கண்காணிப்புப் பணியில் அதிகாரிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என மொத்தம் 71 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அந்த மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகள் சனி (ஆகஸ்ட் 17), ஞாயிறு (ஆகஸ்ட் 18) ஆகிய இரண்டு நாள்களில் நடைபெறுகிறது. சனிக்கிழமை நடைபெறும் முதல் தாள் தேர்வை 677 மையங்களில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 957 பேர் எழுதுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் தாள் தேர்வை 1,060 தேர்வு மையங்களில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் எழுதுகின்றனர்.\nகாலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கான தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண் எடுக்க வேண்டும்.\nஇந்தத் தேர்வுக்காக தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோரில் 23,471 பேர் மாற்றுத்திறனாளிகள். 2,477 பேர் கண்பார்வைத் திறன் இல்லாதவர்கள்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்திலேயே அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான உதவியாளரும், கூடுதலாக 30 நிமிஷங்களும் வழங்கப்படுகிறது.\nஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தத் தேர்வுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான பறக்கும் படைகளை அமைத்தல், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவற்றை ஆட்சியர்கள் செய்துள்ளனர். தேர்வுப் பணிகளுக்காக 32 மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\n14 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு: இந்தத் தேர்வுக்குப் பிறகு சுமார் 14 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தனியே அறிவிப்பு வெளியிடப்படு��். இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் இடைநிலை ஆசிரியர்கள் முதல் தாளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.\nஏற்கெனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 0.34 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதன்பிறகு, நடைபெற்ற மறுதேர்வில் 3 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.\nமுதல் தாள் தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கை ---2,67,957\nஇரண்டாம் தாள் தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கை --4,11,635\nமொத்த தேர்வு மையங்கள் ----- 1,737\nபெண்களின் எண்ணிக்கை ---- 73%\nஆண்களின் எண்ணிக்கை ---- 27%\nதேர்வுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் - 14,000\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஉங்கள் கண்களையே உங்களால நம்ப முடிகின்றதா\nஒரு பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அ...\nகடினமாக உழைத்தால் மட்டுமே சிறந்த எதிர்காலத்திற்கான...\nசிறப்பு வழிகாட்டி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்...\nமுதுநிலை நூலக மற்றும் தகவல் அறிவியல் படிப்பு பற்றி...\nசென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் த...\nDPI வளாக 67 வது சுதந்திர தின விழா காட்சிகள்\nதொடக்கக் கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை...\n67 வது சுதந்திர தின விழா\nமொழி வல்லுநர்களுக்கான உலகம் பெரியது\nஇரு அதிகாரிகளின் பணியிட மாற்றம், டி.இ.டி., தேர்வுக...\nகல்வியோடு காலை உணவு - சென்னை, திருவல்லிக் கேணி M.O...\nஇணை இயக்குநர்கள் மாற்றம் | பள்ளிக்கல்வித்துறையில் ...\nவெளிநாட்டுப் படிப்பு: டோபல் தேர்வு அறிவிப்பு\nமாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: பள்...\nபள்ளிக் கல்வித் துறையில் 12 இணை இயக்குநர்கள் இடமாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amarkalamsoftware.blogspot.com/2012/01/windows7-password-hack.html", "date_download": "2018-04-19T13:09:35Z", "digest": "sha1:UODQQ2357LJLDBUKJYG7GVT5MLGEDDZ2", "length": 6408, "nlines": 50, "source_domain": "amarkalamsoftware.blogspot.com", "title": "அமர்க்களம் மென்பொருள்: Windows7 Password மறந்துவிட்டதா? இல்லை Hack செய்யனுமா?", "raw_content": "செவ்வாய், 31 ஜனவரி, 2012\nகணினி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் அட்மின் கடவு சொல்லை மறந்து போவது, அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.\nஇதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணினியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தும் இழந்துவிடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது.\nவிண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7 DVD தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.\nவிண்டோஸ் 7 Bootable DVD மூலமாக குறிப்பிட்ட கணினியை துவக்குங்கள். Install திரையில் Repair your Computer லிங்கை க்ளிக் செய்யுங்கள்.\nஅடுத்து வரும் Options திரையில், Command Prompt ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Command Prompt திரையில், கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.\nஇப்பொழுது Sticky Keys கோப்பானது C:\\ இல் காப்பி செய்யப்படும். அடுத்ததாக cmd.exe கோப்பை Sticky Keys இற்கு பத���லாக Replace செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.\nOverwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை Sticky keys கோப்பை இயக்கும்பொழுது அதற்கு பதிலாக Command Prompt திறக்கும்.\nஇப்பொழுது கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து, வன்தட்டிலிருந்து பூட் செய்யுங்கள். Login திரை தோன்றும் பொழுது, Shift Key ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல Sticky Keys திறக்காமல், அதற்கு பதிலாக Command prompt திறக்கும்)\nCommand prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள். (பயனர் பெயர் (lankanow) மற்றும் கடவு சொல்லை (newpassword) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)\nஅவ்வளவுதான் கடவுச்சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி Sticky Keys கோப்பை ரீ ஸ்டோர் செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் விண்டோஸ் 7 DVD யில் பூட் செய்து Command Prompt சென்று, கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.\nOverwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள்.\nஇடுகையிட்டது T.Mohamed Rikaz நேரம் முற்பகல் 4:54\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபைல்களை மிக மிகக் குறைந்த அளவில் சுருக்க வேண்டுமா\nபுனித அல்குர்ஆனின் மொழிபெயர்ப்புத் தளம்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dailytamizh.blogspot.com/2015/05/pengal-azhagu-kurippugal.html", "date_download": "2018-04-19T13:52:10Z", "digest": "sha1:IARZOZ6N4SHJLT7EZ4QZK2UEFU7QGS74", "length": 24442, "nlines": 185, "source_domain": "dailytamizh.blogspot.com", "title": "அழகுக் குறிப்புகள்.. ( Pengal Azhagu kurippugal) - Daily Tamizh", "raw_content": "\nஅழகுக் குறிப்புகள் - தமிழ்வாணன்( Pengal Azhagu kurippugal)\nகூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.\nபெண்கள் பச்சைத் தக்காளிப்பழங்களைத் தினமும் சாப்பிட்டு வரவேண்டும். சாப்பிட்டு வந்தால், தோல் கொஞ்சம் சிவப்பாக மாறும். தோல் சுருக்கம் மாறும். நிறமும் மாறி, சுருக்கமும் மறைந்தால் பார்க்க அழகாக இருக்கும்.\nகோழி முட்டையை உடைத்து வெள்ளைப் பாகத்தை மட்டும் ஒரு கோப்பையில் ஊற்ற வேண்டும். இதில் கொஞ்சம் எலுமிச்சம் பழச் சாறைக் கலக்க வேண்டும். கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்து இதில் சேர்க்க வேண்டும். சேர்த்து, மூன்றையும் கலக்கி, பெண்கள் தங்கள் முகததில் தடவிக் கொள்ள வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து சோப்புப் போட்டு முகத்தைக் கழுவிவிட வேண்டும். இப்படிச் செய்து வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.\nதலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலை முடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் பட விடக் கூடாது.\n இருந்தால், பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் விகாரமுள்ள, மாறாத வடுக்கள் விழுந்து விடும். எருமைப் பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.\nபெண்களும் சரி, ஆண்களும் சரி, தங்களுக்கு ஊளைச் சதை விழாமலிக்கப் பழம் சாப்பிட்டு வரவேண்டும். பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் ஊளைச் சதை கரையும். பப்பாளிப்பழம் ஒன்றுக்குத்தான் ஊளைச் சதையைக் குறைக்கும் சக்தி உண்டு.\nபனிக்காலத்தில் சிலருக்குத் தோலில் சில இடங்களில் வெடிப்புத் தோன்றும். வெடிப்புத் தோன்றிய இடங்களில் கொஞ்சம் வாஸ்லைனைத் தடவி வரவேண்டும். தடவி வந்தால் வெடிப்பு மறைந்துவிடும்\nதங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளும் பழக்கமுள்ள பெண்கள், படுக்கப் போகும்போது சோப்புப்போட்டு முகத்தைக் கழுவிவிட்டு அதன் பின்னரே படுக்க வேண்டும். கண் மையுடன் தூங்கக் கூடாது. கண்மையுடன் தூங்கினால் கண்கள் சீக்கிரம் கெட்டுப் போகும்.\nகுளித்தவுடன் உடல் முழுவதும் சிறிது பவுடர் போட்டுக் கொண்டால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.\nமுகத்தில் தோல் உரிந்தால் அதைப் போக்க சிறிது கிளிசரின், எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவுங்கள். பிறகு சோப்பு போட்டு முகத்தைக் கழுவுங்கள். உரிந்த தோல் வந்து விடும்.\nதேங்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தோல் பளபளப்புக் குறையாமலும், கோளாறு ஏற்படாமலும் தேங்காய் பார்த்துக் கொள்கிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்களும், இருதயநோய் உள்ளவர்களும் தேங்காயைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.\nமுகத்தை, சோப்பு மட்டும் போட்டுக் கழுவிக் கொண்டிருக்கக் கூடாது. பயித்தம் மாவு, சிகைக்ககாய் ஆகியவற்றையும் கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும். இப்படிச�� செய்தால்தான் முகத்தில் இருக்கும் பளபளப்பு குறையாமல் இருக்கும்.\nபெண்கள் தினமும் படுக்கப் போகும் போது புருவங்களிலும் இமைகளிலும் கொஞ்சம் விளக்கெண்ணையைக் தடவிக் கொண்டால், புருவங்களிலும் இமைகளிலும் முடி நன்றாக வளரும். பெரிதாக வளரும். இதனால் அழகு அதிகமாகும\n இதைப் போக்கத் தினசரி காலையிலும் இரவு படுக்கப்போகும் போதும் முகத்தில் எலுமிச்சம் பழத்தை அறுத்துக் தேயுங்கள். எண்ணெய் பசை போய்விடும்.\nஅழகுக் குறிப்புகள் - தமிழ்வாணன்( Pengal Azhagu kurippugal)\nபயனுள்ள தகவல் உச்சி முதல் பாதம் வரை அழகுபடுத்திக்கொள்ள சில டிப்ஸ்\nஅன்னதானம் வழங்க ஆண்டுக்கு ரூ.70 கோடி செலவு செய்யும...\nபடர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்\nஇறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்\nதியானம் செய்ய வழி என்ன - தென்கச்சி கோ .சுவாமிநாத...\nவருமானம் தரும் கோரை கிழங்கு களை\nஎலுமிச்சை பயிரிட்டால் வாரம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்...\nதென்னையில் பென்சில் கூர்முனை குறைபாடும் சரி செய்யு...\nரயில் பயணத்தை திட்டமிட உதவும் 'கூகுள் ட்ரான்சிட்'\nஇரையை அலகால் தூக்கி எடைபோட்டுப் பார்க்கும் பறவைகள்...\nஅதிக நேரம் தூங்குவதும் ஆரோக்கியத்தை பாதிக்கும்\nநாயுருவி செடியின் நன்மைகள் [naayuruvu sedi namdaig...\nமுட்டை சாப்பிடாதவர்களுக்கு எற்ற அதற்க்கு இணையான சத...\nஇளமைக்கும் பேராண்மைக்கும் உயர் சித்த மருந்து இரகசி...\nஈறுகளில் ஏற்ப்படும் ரத்தகசிவை சரிசெய்ய இயற்க்கை வழ...\nகர்ப்ப காலத்தில் இருக்கும் சில அழகு பிரச்னை...\nவியர்வை நாற்றத்தால் ஏற்படும் சங்கடங்களை எளிதாகத் த...\nகிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று, அதன் சாற்றை...\nஅதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் வைத்து, அதில் ஊறும் ...\nகுழந்தைகளுக்கு எண்ணெய் குளியல்( Kulandhaigal...\nமழைக்கால அழகு பராமரிப்பு ( Mazhai kaala azhagu par...\nகண்களை காக்கும் காய்கறிகள் Kangalai paadhugakkum k...\nமுடி உதிர்வது பெரும் பிரச்சனையா இதற்கு காரணமென்ன\nபயத்துக்கு சவால் விடும் பெண் - இறந்த உடல்களை எரிக்...\nபிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு\nடிவியில் ஒளிபரப்பாகும் விளம்பரத்தை பார்த்து ஏமாந்த...\nநாவிற்கு தேவையான ஆறு சுவைகளும் அவற்றின் பயன்களும்....\nவைட்டமின் குறைபாடு முற்றிலும் நீங்க இயற்க்கை உணவுக...\nநகத்தை வைத்து உங்கள் உடல் நலம் அறியலாம் வாருங்கள்....\n\"டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப���பு மருத்துவமனை'\nஊறுகாய் சாப்பிடுவதால் என்ன பயன்..\nதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு \nசத்துணவில் பதநீர் தருமா அரசு\n12 ரூபாய்க்கு ரூ.2 லட்சம் தரும் விபத்து கவரேஜ் ஆயு...\n: என பயிற்சி வகுப்பெடுத்தவர் கைது...\nஅவசியம் கவனிக்க வேண்டிய 10 நோய்கள்\nநடைப்பயிற்சி செய்யும் முறை மற்றும் பலன்கள்..\nசர்க்கரை நோயை நாவல்பழம் எப்படி தடுக்கிறது தெரியுமா...\nசிறுதொழில்: சமோசா தயாரிப்பு தொழில்\nசிறுதொழில்: கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nசெருப்புக்கடி புண்ணுக்கு வீட்டு மருத்துவம்\nஒரு க்ளாஸ் கேரட் ஜூஸ் தினமும் குடித்தல் கிடைக்கும்...\nபெண்களின் எலும்பு உறுதிக்கு வெங்காயம்.\nமாதவிடாய் கால வலி சரியாக\nIIT JEE நுழைவு தேர்விற்கு சுயமாக படிக்கலாமா அல்லது...\nIIT நுழைவுத் தேர்வில் வெற்றிபெற கோச்சிங் வகுப்புகள...\nமாணவர்கள் படிப்பதற்கு உகந்த நேரம் எது\nதேர்வு நெருங்கும் சமயத்தில் தவிர்க்க வேண்டியவைகள் ...\n'மால்டா லெமன்' - ஒரு எலுமிச்சை காயின் எடை ஒன்றரை க...\nநீரிழிவை கட்டுப்படுத்தும் 'மூங்கில் அரிசி'\nகாசநோய் குறித்து பத்து பளிச் பதில்கள்\nஎந்ததொரு 'கிசுகிசு'விலும் சிக்காத தமிழ் நடிகை..\nஉடல் பருக்க காரணங்களாக இருப்பவை எவை..\nஉடல் உறுப்பு தானம் செய்வது எப்படி\nமுதுகு வலி ஏற்பட 6 முக்கியக் காரணங்கள்..\nஅகத்திக்கீரை பயன்கள்..Agatthi keerai payangal:\n30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்.. 30 Vagai...\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்..\nவெயில் காலத்தில் சருமத்தையும், தலைமுடியையும் பாதுக...\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்.. beauty tips in ta...\nபயனுள்ள 5 விண்டோஸ் டூல்கள்( List of 5 useful windo...\nகுரோம் பிரவுசர் டிப்ஸ் (chrome browser tips)\nஅதிகம் அறியப்படாத ஐந்து பிரவுசர்கள்.. பாதுகாப்பாக ...\nக்ளவ்ட் கம்ப்யூட்டர் - சில குறிப்புகள்\nRAM மற்றும் ROM பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nகூகிள் (Google) உருவான கதை\nவிண்டோஸ் 10 - கம்ப்யூட்டர் மலர்\nவாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்து...\nகூகுள் தேடல் பட்டியலை நீக்கும் வழிகள்\nசிறிய ஆண்குறியை பெரியதாக்க என்ன செய்யவேண்டும்..\nதலைவலிக்கு 20 பாட்டி வைத்தியங்கள்..\nகணவன் மனைவி கட்டில் உறவு சிறக்க சில ஆலோசனைகள்..\n\"ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை....தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சி\"\nUdal Soodu Kuraiya: உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய வழி..\nவசதி வாய்ப்பு பெருக செய்யவேண்டிய சில எளிய தெய்வ வழிபாடுகள்..\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்..\nவயிற்றில், குடலில் புண் குணமடைய எளிய வைத்தியங்கள்..\nஆண்மை குறைவு ஏற்படுவதற்கான அறிகுறிகள்\nசிறிய ஆண்குறியை பெரியதாக்க என்ன செய்யவேண்டும்..\nதலைவலிக்கு 20 பாட்டி வைத்தியங்கள்..\n20 தலை வலி பாட்டி வைத்தியம்.. Thalai vali paati vaithiyam 1.புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால்...\n\"ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை....தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சி\"\nகணவன் மனைவி கட்டில் உறவு சிறக்க சில ஆலோசனைகள்..\nகணவன் மனைவி உறவின்போது இயல்பாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்… என்றைக்கும் மறக்க முடியாத உறவு வேண்டு...\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்..\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்\nவசதி வாய்ப்பு பெருக செய்யவேண்டிய சில எளிய தெய்வ வழிபாடுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=75", "date_download": "2018-04-19T13:39:18Z", "digest": "sha1:C2NSZ6AFF647NMET3JIX4RGAFNJSHKCE", "length": 20754, "nlines": 162, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » தாய்லாந்து கலாச்சார நடனம் கண்டேன்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nதாய்லாந்து கலாச்சார நடனம் கண்டேன்\nஆசிய நாடுகளுக்குப் பயணித்து அவர்களின் கலை பண்பாட்டு அம்சங்களை ஒரே நாளில் அறிந்து கொள்ள ஒரே வழி அந்தந்த நாடுகளில் அரங்கேறும் கலாச்சார நடன நிகழ்வுகளைப் பார்ப்பதேயாகும். முன்னர் கம்போடியாவில் இவ்வாறானதொரு நிகழ்வை ரசித்ததை உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். கம்போடிய அனுபவத்தின் மூலம் தாய்லாந்துக்குப் போன போதும் தாய்லாந்து கலாச்சார அமைப்பை இப்படியானதொரு நடன விருந்தினைப் பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள ஒரு தினத்தை ஒதுக்க வேண்டும் என்றும் மனதுக்குள் தீர்மானித்தேன்.\nகம்போடியாவில் ஒரு சில பெரிய உணவகங்களில் இரவு உணவோடு கலாச்சார நடனங்களையும் இணைத்த நிகழ்வு இருக்கும். அப்படியான ஒரு அமைப்பில் தாய்லாந்திலும் இருக்குமா என்று தாய்லாந்து சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புக்களை அலசினேன். அதில் கிட்டியது Prativati என்றதொரு உணவகம். ஒரு நாள் மாலை கொஞ்சம் சீக்கிரமாகவே அந்த உணவகம் சென்று இரவு உணவையும் ஓர்டர் பண்ணி விட்டுக் காத்திருந்தே��். நடன நிகழ்வுகள் ஆரம்பமாக இன்னும் ஒரு மணி நேரமாகுமாம். ஒவ்வொரு சோற்றுப் பருக்கைகளையும் நிதானமாகச் சாப்பிட்டும் அந்த ஒரு மணி நேரத்தை எட்டவில்லை. என்னைத் தவிர இன்னும் ஒரு சிலர் தான் அங்கே இருந்தார்கள். நடன ஒத்திகைகள் நடந்து கொண்டிருந்தன. உணவகத்துக்குப் பக்கமாக ஓடும் நீரோடையில் பயணிக்கும் படகுகளையும் தூரத்தே தெரியும் கட்டிடங்களையும் வேடிக்கை பார்த்துப் பொழுதைப் போக்கினேன். நடன நிகழ்வு ஆரம்பமானது. முரசம் ஒலித்து ஆரம்பித்த அந்த நிகழ்வில் ஒரு சிறுமி கீபோர்ட் ஐ வாசித்து முடித்ததும், உடற்பயிற்சி விளையாட்டுக்களை ஆரம்பித்தார்கள். ஒரு சேலையை கூரையின் மேற் கட்டி அதில் ஆடியாடி விளையாடுக் காட்டினார்கள். அதற்குப் பிறகு ஒப்புக்கு ஒரு அம்மணி தாய்லாந்து கலாச்சார நடனம் ஒன்றை வழங்கி விட்டுப் போனாள். எனக்குக் கிட்டியது ஏமாற்றமே.\nதாய்லாந்தின் கலாச்சார நடனங்கள் தவிர தாய்லாந்தில் Ramakien என்றழைக்கப்படும் இராமாயண இதிகாசக் கதையை அவர்களின் பாணியில் சொல்லும் நடன நிகழ்வுகள் வெகு பிரசித்தம். இதற்காக ஒவ்வொரு இரவு தோறும் இந்த இராமாயண நடன நிகழ்வைக் காட்சிப்படுத்தும் அரங்கங்களும் உண்டு. தாய்லாந்தின் மன்னர் முதலாம் இராமா அவர்கள் தாய்லாந்து நாட்டில் நிலவும் இராமாயணத்தை விரிவான நூலாக ஆக்கியிருக்கின்றார். அதை நான் நாடு திரும்பும் போது வாங்கியிருந்தேன். தாய்லாந்து நாட்டின் இராமாயணக் கதையை அறிந்து கொள்ள. இது தவிர இப்போது இன்னொரு நடனமும் அங்கே பிரபலமாகியிருக்கிறது. அதுதான் கணேஷ் என்றழைக்கப்படும் விநாயகரின் பிறப்பு. தாய்லாந்து நாட்டில் இப்போது விஷ்ணுவுக்கு நிகராக விநாயக வழிபாடும் பரவலாகப் பின்பற்றப்படுகின்றது என்பதற்கு ஆங்காங்கே உருவெடுத்திருக்கும் விநாயக விக்கிரகங்கள் மட்டுமல்ல, இவ்விதமான நடன அரங்கேற்றங்களும் புலப்படுத்தியது. அந்த விநாயகர் பிறப்பு குறித்த நடன நிகழ்வுக்கு நான் செல்லாவிட்டாலும் குறித்த நிகழ்வு குறித்த கையேட்டைப் பார்த்த போது விநாயகரின் பிறப்பு குறித்த சுருக்கமான வரலாற்றுக் குறிப்பு இருந்தது. அது நாம் அறிந்து கொண்ட (சக்தியினால் உருவாக்கப்பட்ட விநாயகர் தோற்றம்) மூலத்தினை ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nநான் தங்கியிருந்த ஹோட்டலின் முகாமையாளரின் என் தாய்லாந்த�� கலாச்சார நடனம் காணும் அவாவைச் சொன்னேன். அவர் நமுட்டுச் சிரிப்புடன் “ஒவ்வொரு நாளும் இரவு நடக்கும் காபரே நடனம் காண ஆசையா கலக்கலாக இருக்கும்” என்றார். மனுஷன் நான் கலாச்சார நடனம் என்று ஏதோ சங்கேத மொழியில் கேட்டது இந்த காபரே நடனமாக்கும் என்று நினைத்து விட்டார் போல. “இல்லையில்லை நான் கேட்டது இங்குள்ள கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நடனங்கள்” என்று மேலும் விளக்கவே, அவர் தன்னுடைய சுற்றுலாக் கையேட்டை விரித்துப் பக்கங்கள் புரட்டி ஒரு இடத்தில் வந்து நின்றார். அந்தப் பக்கத்தில் தாய்லாந்து கலாச்சார நடனங்களை விதம்விதமான புகைப்படங்களாகக் காட்டிய ஒரு இடத்தின் விபரம் போடப்பட்டிருந்தது. அடுத்த நாள் காலை சுற்றப்போகும் இடங்களோடு இணைந்த சுற்றுலாவில் மாலை நேர நிகழ்ச்சியாக இதைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று தங்குமிட முகாமையாளர் சொன்னார். அதன்படி ஒழுங்கு செய்து பார்த்து ரசித்தது இந்த தாய்லாந்து கலாச்சார நிகழ்வுகளை.\nகம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் அவர்களது வாழ்வியலில் எந்த விதமான வித்தியாசங்களையும் காண முடியாது ஒத்திருந்தது தாய்லாந்தில் நான் கண்ட அவர்களின் நடன நிகழ்வு. வயலில் வேலை செய்வோர் பாடி ஆடும் காட்சிகளோடு , தாய்லாந்துக்கே தனித்துவமான குத்துச்சண்டையையும் நடத்திக் காட்டினார்கள். பாங்கொக்கில் வாரத்தின் பெரும்பாலான நாட்களின் மாலை வேளைகளில் குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதை நான் வேறெந்த ஆசிய நாடுகளிலும் காணவில்லை.\nஆண்கள் கீழே உட்கார்ந்திருந்து கழிகளை வைத்து ஆட்டி அசைக்க அந்த ஆட்டத்தின் இடைவெளியில் ஆணும் பெண்ணுமாகச் சோடியிட்டு அந்தக் கழிகளுக்கு இடையில் இலாவகமாக ஆடும் நடனம், சிரட்டைகளைத் தட்டிக் கொண்டே மகளிர் ஆடும் ஆட்டம், சிலம்பைச் சுற்றி ஆணும் பெண்ணும் ஆடும் வீர விளையாட்டு, தாய்லாந்துக் கிராமங்களில் பயணிக்கும் மாட்டு வண்டிச் சவாரிகளும் யானைச் சவாரிகளும், இவற்றோடு அந்த நாட்டுக்கே தனித்துவமான மரபு முறை வாத்தியக் கருவிகளை இசைத்தவாறே பண் பாடும் சிறுவர்கள் என்று கலவையாக அமைந்த அந்த நிகழ்வின் இறுதியாக அமைந்தது தாய்லாந்தின் திருமணச் சடங்கு அமையும் விதம். மணமகளின் பெற்றோர் மணமகனின் கை பிடித்துத் தம் பெண்ணைத் தாரை வார்ப்பதில் இருந்து முழுமையானதொரு திருமணச் சடங்கைக் கண் முன் கொண்டு வந்து காட்டினார்கள். தாய்லாந்தின் பண்பாட்டு அமைப்பை ஒரே நிகழ்வில் கண்டு கொண்ட திருப்தியோடு , பங்கு கொண்ட கலைஞர்களோடு இணைந்து படம் எடுத்து விட்டு அரங்கைக் காலி செய்தது கூட்டம்.\nஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தினையும் அவர்களுக்கே உரிய சிறப்புக்களையும் வெளிப்படுத்துகின்ற நிகழ்வாக அமைந்திருக்கும் நடனநிகழ்வுகளினை புகைப்படங்களின் மூலம் உணரமுடிகிறது\nசமூகத்தில் தங்கள் வாழ்க்கை முறையினை – விளையாட்டு திருமணம் போன்ற விசயங்களை – நடனத்தில் மூலம் வெளிப்படுத்தியமையும் உணர உதவி செய்கிறது தங்களின் புகைப்படங்கள்\n//கலைஞர்களோடு இணைந்து படம் எடுத்து விட்டு அரங்கைக் காலி செய்தது கூட்டம்./\nசுற்றுலா போகுற இடங்களில் இது ஒரு முறையாகவே மாறிவிட்டது\nஆமாம் அப்படி நீங்க எடுத்துக்கொண்ட போட்டோ எப்ப ரீலிசு ஆகும்\nசுற்றுலா போகுற இடங்களில் இது ஒரு முறையாகவே மாறிவிட்டது\nஆமாம் அப்படி நீங்க எடுத்துக்கொண்ட போட்டோ எப்ப ரீலிசு ஆகும்\nபோட்டோ ரிலிஸ் ஆகுறதுக்கு மான்யம் ஏதாவது கொடுப்பீங்களா\nவிநாயகர் கதையும் அவங்க காப்பியடிச்சாச்சா\nவிநாயகரைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை\nநானும் போயிருந்தேன் – அதே இடம் அதே ஆட்கள். மணமக்களைத் தவிர்த்து. நல்ல பதிவு பெரிபாண்டி\nபொறுமையாக படம் எடுத்து விளக்கியது நன்று\nநீங்களும் தாய்லாந்து போய் வந்திருக்கீங்க போல\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, காபரே நடனம் பார்க்கவில்லை\nஅவர்களின் கலாச்சாரத்தின் சிறப்புக்களை வெளிப்படுத்துகின்ற உங்கள் பதிவும் புகைப்படங்களும் அற்புதமாக இருந்தன.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டொக்டர்\nஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தினையும் அவர்களுக்கே உரிய சிறப்புக்களையும் வெளிப்படுத்துகின்ற நிகழ்வாக அமைந்திருக்கும் நடனநிகழ்வுகளினை புகைப்படங்களின் மூலம் உணரமுடிகிறது\nசமூகத்தில் தங்கள் வாழ்க்கை முறையினை – விளையாட்டு திருமணம் போன்ற விசயங்களை – நடனத்தில் மூலம் வெளிப்படுத்தியமையும் உணர உதவி செய்கிறது தங்களின் புகைப்படங்கள்\nபுகைப்படங்கள் நிகழ்வை கண்முன்னே நிறுத்திவிட்டன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=636822", "date_download": "2018-04-19T13:57:40Z", "digest": "sha1:NN7PZD2LUVHYWU3GOHDRRUUB32GKOL4R", "length": 18670, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | திட்டம் ஃபிப்ரவரியில் சிறப்பு பயிற்சியளிக்க... மாவட்ட கல்வித்துறை தீவிர ஏற்பாடு| Dinamalar", "raw_content": "\nதிட்டம் ஃபிப்ரவரியில் சிறப்பு பயிற்சியளிக்க... மாவட்ட கல்வித்துறை தீவிர ஏற்பாடு\nஉன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை ... 88\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nநாமக்கல்: பள்ளி அரையாண்டு தேர்வில், ப்ளஸ் 2வில் 1,100, எஸ்.எஸ்.எல்.ஸி.,யில், 450க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஃபிப்ரவரி இறுதியில், சிறந்த வல்லுனர்களை கொண்டு, மூன்று நாள் சிறப்பு பயிற்சி அளிக்க மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில், ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச், 1ம் தேதி துவங்குகிறது. அரசு பொதுத்தேர்வில், தமிழக அளவில் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியரே மாநில அளவில் சாதனை படைப்பதுடன், அதிக அளவில் தேர்ச்சியும் பெறுகின்றனர். ஆனால், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மாநில அளவில் சாதனை படைக்கவில்லை என்றாலும், குறைந்து மதிப்பெண் பெற்று அதிக அளவில் தோல்வி அடைகின்றனர்.\nஇது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதை தவிர்க்க முடியவில்லை.\nநடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. \"காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, பொதுத்தேர்வில் தேர்ச்சிப்பெற செய்ய வேண்டும்' என, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nநாமக்கல் மாவட்டத்தில், அரசு பொதுத்தேர்வில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். தற்போது, அரையாண்டு தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன் மூலம் கூடுதல் மதிப்பெண் பெற்று, தேர்வில் தேர்ச்சி பெறமுடியும்.\nமேலும், அரையாண்டு தேர்வில் ப்ளஸ் 2 தேர்வில், 1,100 மதிப்பெண், எ��்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 450 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து மாணவ, மாணவியரை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஅவர்களுக்கு, பாடவாரியாக சிறந்த வல்லுனர்களை கொண்டு, மூன்று நாள் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி, ஃபிப்ரவரி இறுதியில் நடக்கிறது. அதன் மூலம் அவர்கள், நல்ல மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைப்பார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமாநகராட்சியை ஒட்டிய ஊராட்சிகளுக்கு... வருவாய் இழப்பு\nபுதிய பாலம் கட்டியும் போத்தனூரில் சிக்கல்... ... ஏப்ரல் 19,2018\nபாதியில் நிறுத்தப்பட்ட சர்வே பணி ; அதிகாரிகள் ... ஏப்ரல் 19,2018\nவரி செலுத்தாத கட்டடங்கள் மீது நடவடிக்கை துவக்கம்..\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்��டும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=641178", "date_download": "2018-04-19T13:57:48Z", "digest": "sha1:7IAYRRXBF7HLFU2CH5UFNRZOIMTRQO7C", "length": 20882, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "Crisis in Mid day meals ; not to eat nutritional plate | சத்துணவு சாப்பிட தட்டு இல்லாத பரிதாபம் ; 16 கோடி ரூபாய் வரை செலவாகும்| Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் எக்ஸ்குளுசிவ் செய்தி இந்தியா\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2013,01:36 IST\nகருத்துகள் (2) கருத்தை பதிவு செய்ய\nசத்துணவு சாப்பிட தட்டு இல்லாத பரிதாபம் ; 16 கோடி ரூபாய் வரை செலவாகும்\nபள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தேவையான தட்டு மற்றும் டம்ளர்கள் கடந்த, 30 ஆண்டுகளாக வாங்கப்படவில்லை. வீட்டிலிருந்தே தட்டு கொண்டு வந்து சாப்பிட, மாணவர்கள் சங்கடப்படுகின்றனர். இதையடுத்து, சத்துணவு வழங்க, 62 லட்சம் தட்டு மற்றும் டம்ளர்கள் தேவை என, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 1982 - 83ம் கல்வியாண்டில், பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டத்தை, முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., தொடங்கி வைத்தார். அப்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும், 35 ஆயிரம் பள்ளிகளில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.\n\"வெரைட்டி ரைஸ்' : இதற்காக, ஒரு மாணவனுக்கு, 10 ரூபாய் என்ற அடிப்படையில், அலுமினிய தட்டு, டம்ளர் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்கி கொள்ள உத்தரவிடப்பட்டது. தற்போது, 43 ஆயிரம் பள���ளிகளில் அமல்படுத்தப்பட்டு வரும், சத்துணவு திட்டத்தின் மூலம், 52 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை, 25 லட்சம் மாணவர்களும்; 6ம் வகுப்பு முதல், 10ம்\nவகுப்பு வரை, 16 லட்சத்து, 38 ஆயிரம் மாணவர்களும் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். இவர்கள் தவிர, தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்டத்தின் கீழ், 12 ஆயிரம் பேரும், 18 ஆயிரம் முதியவர்களும் சத்துணவு திட்டத்தின் மூலம், பயனடைந்து வருகின்றனர். சத்துணவு திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், விரைவில், \"வெரைட்டி ரைஸ்' என்ற திட்டத்தையும் அமல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nதட்டு, டம்ளர்கள் வாங்க : இந்நிலையில், பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்குபோதிய அளவில் தட்டுகள், டம்ளர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திட்டம் ஆரம்பிக்கப்பட்ட, 1982ம் ஆண்டு, அலுமினிய தட்டு, டம்ளர், மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்கிக் கொள்ள, நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பின், ஒவ்வொரு ஆண்டும், சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கு மட்டும், நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தட்டு, டம்ளர்கள் வாங்க, முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. சத்துணவு ஊழியர் ஒருவர் கூறியதாவது:\nவருகை பதிவேட்டுக்காக... சில மாணவர்கள், வருகை பதிவேட்டுக்காக சத்துணவு சாப்பிடுகின்றனர். இதற்காக,வீட்டில் இருந்து சிறிய தட்டு எடுத்து வருகின்றனர். முட்டையுடன், சத்துணவு வாங்கி, முட்டையை மட்டும் சாப்பிடுகின்றனர். சாப்பாட்டை அப்படியே கொட்டி விடுகின்றனர். இதனால் சத்துணவு வீணாகிறது. இவ்வாறு அவர் கூறினார். சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nஇந்த பிரச்னை குறித்துல எங்கள் கவனத்துக்கும் வந்தது. 62 லட்சம் தட்டு மற்றும் டம்ளர்கள் வாங்க வேண்டியிருப்பதாகவும், இதற்காக, 16 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும், அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளோம். விரைவில் அரசு தரப்பில் நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஊழலை ஒழிக்க நினைக்கும் கவர்னருக்கு எதிராக சதி\nசி.பி.சி.ஐ.டி.,க்கு பேராசிரியை வழக்கு மாற்றம்: மூன்று ...\nபுது கூட்டணிக்கு வித்திட விஜயகாந்த் திட்டம்\nஎம்.டி.சி., வேண்டாம் என 12 லட்சம் பயணியர்... புறக்கணிப்பு\nஅரசியல் தலைவர்களுக்கு புத்தாண்டு ���லன் எப்படி\nஎல்லாமே பாடாவதி: இது ஒரு தினுசு; படாதபாடுபடும் பயணியர் ...\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nபள்ளி சிறார்களின் பாவத்தை சம்பதிக்காதீர்கள்\nசு கனகராஜ் - chennai -33,இந்தியா\nஅந்தந்த பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் மிக பெரிய தொழில் நிறுவனங்களையோ அல்லது தொழிலதிபர்களையோ முடிந்த அளவுக்கு தட்டு தம்லர்கலையே அளிக்க செய்யலாமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இத���வரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/kadhalai-satru-thalli-vaippom_16183.html", "date_download": "2018-04-19T13:47:33Z", "digest": "sha1:7TGZ5NJ4N4IPSS7CVUARZR2XBITORIP7", "length": 42324, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "Kadhalai Satru Thalli Vaippom | காதலை சற்று தள்ளி வைப்போம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nகாதலை சற்று தள்ளி வைப்போம்\nசென்னை மெரீனா கதிரவன் மறைந்து இரண்டு மணி நேரம் ஆகியும் சூடு குறையாத அந்தி நேரம். கூட்டம் கூட்டமாய் மக்கள் கரையோரம் உட்காரவும், இளஞ்சோடிகள் படகு ஓரம் இடம் கிடைக்கவும் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். அனைவரையும் ஓரக்கண்ணால் பார்த்து தனக்கு வயது முடிந்து போனதற்கு வருத்தப்பட்டு பெருமூச்சு விட்டு நடந்து கொண்டிருக்கும் ஒரு சில பெரியவர்கள், இந்த கூட்டங்களை கோலங்கள் போட்டு இணைப்பது போல ஓடி ஆடி கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர்கள்.\nஇவைகள் எதையும் இலட்சியம் செய்யாதவாறு ஒரு ஓரத்தில் தன் விரலால் மணலை கிளறியவாறு உட்கார்ந்திருந்தாள் சுகந்தி. அலுவலகம் விட்டு நேரே கண்ணனை சந்திப்பதற்காக இங்கு வந்து அரை மணி நேரமாகிறது. தன்னுடைய கைபேசியில் அவனுக்காக இங்கு காத்திருக்கிறேன் என்று சொல்லி வந்தவள். கண்ணன் அவள் காத்திருப்பதாக சொன்னவுடன் அரை மணி நேரம் தாமதமானாலும் வந்து விடுகிறேன், என்று சொன்னதால் மனதில் சலிப்பு தோன்றாமல் காத்திருக்கிறாள்.அடிக்கடி சந்திப்பதால் இந்த இடம் கண்ணனுக்கு தெரியும் கண்டிப்பாய் வந்து விடுவான்.அவளிடம் ஏதோ சொல்ல வந்து மறந்து போய் திரும்பி செல்லும் கடலலைகளை பார்த்தவாறு கை விரல்கள் மட்டும் தன்னிச்சையாய் மணலில் அலைந்து கொண்டிருக்கிறது.\n\"க்கும்\" என்ற கணைப்பு அவளின் ஆழ் மன ஓட்டத்திலிருந்து நிகழ்காலத்துக்கு வந்து மெல்ல திரும்பினாள் \"சாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சு\"இயல்பாய் சொல்லி அருகில் உட்கார்ந்தான் கண்ணன்.அவள் மெல்ல நகர்ந்து அவன் நன்றாக உட்கார வசதி செய்து கொடுத்தாள்.\nஇருவரும் ஒன்றும் பேசாமல் ஐந்து நிமிடம் இருந்தனர். மெல்ல கண்ணன் எதற்கு வரச்சொன்னாய் சகந்தி,உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று தோன்றியது,என்று மெல்ல இழுத்தவள் எனக்கு அடிக்கடி இந்த காதல் நமக்கு இப்பொழுது தேவையா என தோன்றுகிறது, என்று முடித்தாள்.கண்ணன் வியப்புடன் எதனால் உனக்கு இப்படி ஒரு எண்ணம் வர ஆரம்பித்தது\nநாம் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம் என்று சொல்லி பழக ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அதற்குள் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டது போல் எனக்கு களைப்பு தோன்ற ஆரம்பித்து விட்டது.இப்பொழுது நான் வேலை விசயமாகவோ, அல்லது எதற்காகவோ வெளியூர் செல்ல வேண்டும், வெளி நாட்டிலாவது வேலை தேட வேண்டும் என்றாலும் உங்களுடன் காதல் என்ற விலங்கு என் கால்களை கட்டிப்போடுவதாக தோன்றுகிறது.\nஅனறைக்கு என் மேல் உயிரை வைத்திருப்பதாக சொன்னாயே சுகந்தி கண்ணன் ஒரு வித கவலையுடன் கேட்டான்.இப்பொழுது கூட உங்கள் மீது அன்பில்லை என்று சொல்லவில்லையே. இந்த காதலே எனக்கு இப்பொழுது காலில் கட்டியுள்ள விலங்கு போல இருப்பதாக சொல்பவள் கல்யாணம் என்ற பந்தத்தில் இப்பொழுது சிக்கி கொள்ள வேண்டாம் என்றுதான் யோசிக்கிறேன்.\nஇப்பொழுது இப்படி பேசும் நீ நாம் கல்லூரியில் படிக்கும் போது என்னைச்சுற்றி வந்தாயே,அப்பொழுதே சொன்னேனே எனக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஒரு வழி செய்யாமல் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது என்று சொன்னதற்கு நீ என்ன சொன்னாய் உங்களுக்காக எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பதாக சொன்னாயே. ஆம் சொன்னேன் அதற்காக இந்த நான்கு வருடங்கள் காத்திருந்துவிட்டேனே. அந்த வயதில் அப்படி ஒரு எண்ணம் வந்ததற்கு நம் இருவருடைய வயதின் உணர்ச்சியும் காரணமாய் இருந்திருக்கலாம்.இப்பொழுது நினைத்துப்பார்த்தால் இந்த நான்கு வருடங்களில் உங்களுடைய முன்னேற்றத்திற்கும்,என்னுடைய முன்னேற்றத��திற்கும் எத்தனையோ சாதித்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.\nஒன்றும் பேசாமல் அமைதியாய் கடலலைகளை பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான் கண்ணன்.\"ப்ளீஸ் கண்ணன் நான் ஒன்று கேட்கிறேன் பதில் சொல்லுங்கள். கல்லூரியை விட்டு வெளி வந்த நீங்கள் அதற்கு மேல் உங்களை முன்னேற்றுவதற்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா கோபித்துக்கொள்ளாமல் பதில் சொல்லுங்கள். அதெப்படி வேலை கிடைப்பதற்கே இரண்டு வருடமாகிவிட்டது.இப்பொழுதுதான் கொஞ்சம் சம்பளம் அதிகமாகி இருக்கிறது.போகப்போக பதவி உயர்வு கிடைக்கும் சம்பளம் உயரும். தங்கைகள் இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.அடுத்த இரண்டு வருடங்களில் அவர்களுக்கு திருமணத்தை முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nசரி இந்த நான்கு வருடங்களில் நாம் வாரமொருமுறை சந்தித்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.நீங்கள் வீட்டில் இருக்கும்போது என்னை நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா என்ன இப்படி கேட்கிறாய் எப்பொழுதும் உன் நினைவுதான்.\nதயவு செய்து அறிவு பூர்வமாய் பதில் சொல்லுங்கள். நீங்கள் படிக்கும்போது நல்ல புத்திசாலியாக இருந்தீர்கள். உங்களுடைய அறிவைக்கொண்டு நன்றாக முன்னேறுவீர்கள் என்று நம்பினேன், ஆனால் ஏன் ஒரு வட்டத்துக்குள் முடங்கி சமபளம், வருசமானால் சம்பள உயர்வு என்று முடங்கி விட்டீர்களே,உங்கள் திறமைக்கு வெளி நாடோ, வெளி மாநிலத்திலோ வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு முறை நான் சொன்னதற்கு பார்க்கலாம் என்று சொல்லி விட்டீர்கள்.இதற்கு காரணம் \"நான் ஆக இருக்கலாமல்லவா\"\nகண்ணன் யோசித்தான். உண்மைதான் நான் \"இவள் என் மீது காதல்\" என்று சொல்லி என்னை வசிகரிக்கும் முன் வரை என்னுடைய சிந்தனை எப்படியாவது முன்னேறவேண்டும் என்றே இருந்தது. கூச்சப்படாமல் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தேன்.படிக்கும்போதே எத்தனை தேர்வுகளை எழுதிகொண்டிருந்தேன். அதன் பிறகு எல்லா வேலைகளையும் விட்டு விட்டு அப்புறம் ஏன் இரண்டு வருடங்களை வேலை தேடி ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு, அடுத்து இரு வருடங்கள் கிடைத்தவரை சந்தோசம் என்ற மனப்பானமையாய், தலையை பிடித்து உட்கார்ந்து கொண்டான்.\nசுகந்தி மெல்ல அவன் தோளை தொட்டு \"ரிலாக்ஸ்\" கண்ணன் உங்களுடைய முன்னேற்றத்தை தடுத்ததில் என் பங்குதான் அதிகம் என்று என் மனசுக்கு தோன்றி ஒரு வருடமாகிறது. நீங்கள் சாதிக்க கூடியவர்கள், ஆனால் அந்த வயதின் காரணமாக உங்களின் முன்னேற்றத்தை தடுத்துவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சியே என்னை வாட்டி எடுத்தது. நான் ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்கள் என்று நபுகிறேன்.இனிமேல் நம் இருவரையும் விலங்குபோல் இணைத்திருக்கும் இந்த காதல் என்ற பந்தத்தை விட்டு முதலில் வெளி வருவோம். நல்ல நண்பர்களாய் ஒருவருக்கொருவர் அணுசரணையாய் ஒவ்வொருவரின் முன்னேற்றத்தைப்பற்றி ஆலோசிப்போம். வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் கண்டபின் அன்றைக்கு என்ன சூழ்நிலையில் இருக்கிறோமோ அதன்படி முடிவெடுப்போம் என்ன சொல்கிறீர்கள். நன்கு யோசியுங்கள். யோசிக்க நேரம் கொடுக்க கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள்.\nகண்ணன் தலை குனிந்து உட்கார்ந்து பத்து நிமிடங்கள் ஓடியிருக்கும்,நிமிர்ந்தவன் முகத்தில் தெளிவு வந்திருந்த்து. உண்மைதான் சுகந்தி இப்பொழுது இந்த நிமிடத்திலிருந்து நாமாக ஏற்படுத்திக்கொண்ட இந்த கண்ணுக்கு தெரியாத விலங்கை உடைத்து விடுவோம். இனி நான் என்னுடைய வாழ்க்கையை சுதந்திரமாய் சிந்திப்பேன். எதிர்காலத்தில் நிச்சயம் ஏதாவது சாதிப்பேன்.குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.\nசுகந்தி மெல்ல ஒரு கவரை அவனிடம் நீட்டினாள்.முகத்தில் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் வாங்கி பார்த்தவன் கொஞ்சம் முகம் இருளடைந்து பின் பிரகாசமாய் \"வாழ்த்துக்கள்\" என்று சொன்னான். வெளிநாட்டில் வேலை கிடைத்தற்கான அந்த கடிதத்திற்கு இவன் ஏதாவது சொல்வானோ என எதிர் பார்த்த சுகந்தி \"வாழ்த்துக்கள்\" சொன்னவுடன் ம்கிழ்ச்சி அடைந்தாள்.\nஉங்களை ஏமாற்றிவிட்டேன் என்ற கோபமாமெல்லிய குரலில் கேட்டாள். கண்ணன் சிரித்தவாறு இல்லை சுகந்தி என்னைப்பற்றி நான் அறிந்துகொள்ள இன்று எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் ஒன்று உனக்கு வந்த\nகடிதத்தை பார்த்து ஒரு நிமிடம் வெட்கப்பட்டேன்,இந்நேரம் நானும் எங்கோ போயிருக்கவேண்டியவன் நான்கு வருடங்களை தேவையில்லாமல் கழித்து விட்டேன். உங்களால் முடியும் கண்ணன், எதிர்காலத்தில் கண்டிப்பாய் சாதிப்பீர்கள். அடுத்த முறை உங்களை சந்திக்கும்போது நீங்கள் கண்டிப்பாய் எங்கோ போயிருப்பீர்கள்\nஅடுத்த முறை உன்னை சந்திக்கும்போது கண்டிப்பாய் சாதித்திருப்பேன், என்று எந்த விகல்பமும் இல்லாமல் கை குலுக்கி விடைபெற்றான் கண்ணன்.\nதமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...\nவிஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி\nகாலாவை முந்துமா விஸ்வரூபம் 2\nபெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்...\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)\nதமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்\nதமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகாயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...\nநல்ல கதை என்னுடைய வாழ்க்கையை சொன்ன மாதிரி இருந்துச்சி நன்றி எனக்கு வேலை கிடைத்தவுடன் என்னுடைய லவர் கிட்ட சொல்லி கல்யாணம் செய்துப்போம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளாயி - அ. மு. நெருடா\nசொந்த ஊர் - நிலாரவி\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nஅகிலன், அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாக��மூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை காணொளிகள் (Videos),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/40380", "date_download": "2018-04-19T13:24:08Z", "digest": "sha1:PEBPKMJCH77VJVTXVC66TPULHMAQWSOQ", "length": 6282, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "வீதி விபத்தில் மாணவன் படுகாயம்: மட்டக்களப்பில் சம்பவம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் வீதி விபத்தில் மாணவன் படுகாயம்: மட்டக்களப்பில் சம்பவம்\nவீதி விபத்தில் மாணவன் படுகாயம்: மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு முகத்துவார வீதி மற்றும் புகையிரத வீதிச் சந்தியில் நேற்று (11) திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த மாணவன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் திடீரென வீதியின் குறுக்கே பிரவேசித்த வேன் ஒன்று முட்டி மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.\nமட்டக்களப்பு அம்பிளாந்துறையைச் சேர்ந்த கணேசலிங்கம் பிரதீப் (வயது 21) எனும் உயர்வகுப்பில் கற்கும் மாணவனே படுகாயமடைந்து மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்புப் பொலிஸார் இச்சம்பவம்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.\nPrevious articleபிரசாந்தனுக்கு ஜூலை 26 வரை விளக்க மறியல் நீடிப்பு\nNext articleபிள்ளையார் சிலை உடைத்து தகர்ப்பு: புத்தர் சிலையை நிறுவ ஏற்பாடு; நிலாவெளியில் தொடரும் பதற்றம்; சிலைகளை உடைத்ததில் மர்மம்\nநிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2010ம் ஆண்டு அணி சம்பியன்\nஅக்கரைப்பற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு; கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2018-04-19T13:49:51Z", "digest": "sha1:AFIWKXWZ7QDVERD2GUDFRV2WZHKAAIIU", "length": 3832, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொதுமக்கள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பொதுமக்கள் யின் அர்த்தம்\nஒரு நாட்டின் அல்லது ஊரின் சாதாரண மக்கள்.\n‘தங்கள் ஊருக்குச் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்’\n‘பொதுமக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு பொங்கலுக்காகச் சில சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2017/11/10215416/1128057/Neymar-leads-Brazil-to-3-1-win-over-Japan-in-international.vpf", "date_download": "2018-04-19T13:43:16Z", "digest": "sha1:6376VF5LHHKYQEA4HMDAQUOGBL7CGNPM", "length": 12219, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி: ஜப்பானை 3-1 என வீழ்த்தியது பிரேசில் || Neymar leads Brazil to 3 1 win over Japan in international football friendly", "raw_content": "\nசென்னை 19-04-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநட்பு ரீதியிலான கால்பந்து போட்டி: ஜப்பானை 3-1 என வீழ்த்தியது பிரேசில்\nபதிவு: நவம்பர் 10, 2017 21:54\nநெய்மர் தலைமையிலான பிரேசில் அணி ஜப்பானை நட்பு ரீதியிலான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nநெய்மர் தலைமையிலான பிரேசில் அணி ஜப்பானை நட்பு ரீதியிலான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nபிரேசில் - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து ஆட்டம் பிரான்சில் நடைபெற்றது.\nபலம் வாய்ந்த பிரேசில் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி நெய்மர் கோல் அடித்தார்.\n17-வது நிமிடத்தில் மார்சிலோ ஒரு கோலும், கேப்ரியல் ஜீசஸ் 36-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடிக்க முதல் பாதி நேரத்தில் 3-0 என பிரேசில் முன்னிலைப் பெற்றது.\n2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் ஜப்பானின் டொமோயாகி மகினோ ஒரு கோல் அடிக்க பிரேசில் 3-1 என வெற்றி பெற்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்கப்படவேண்டும் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nலோக் ஆயுக்தா தொடர்பாக மத்திய அரசின் திருத்தச் சட்டத்தில் முரண்பாடு உள்ளதால் ஏற்க முடியாது: தமிழக அரசு\nடெல்லியில் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nநீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கு உத்தப்பா பாராட்டு\nபேட்மிண்டன் அணியின் சாம்பியன் அஸ்வினி பொன்னப்பா- கோபிசந்த் புகழாரம்\nஆப்கானிஸ்தான் - வங்காள தேசம் இடையே டி20 தொடர்- டேராடூனில் நடக்கிறது\nமோசமான ஆட்டம்- ஒப்பந்தத்தில் இருந்து 6 வீரர்களை நீக்கியது வங்காள தேசம்\nஅமெரிக்காவில் மேட்ச் நடத்தினாலும் விசில் போட வரும் என் தமிழினம் - ஹர்பஜன் சிங் நெகிழ்ச்சி\nவிடிய விடிய நடந்த போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி கூறியது என்ன\nமாணவிகளை தவறான செயலுக்கு அழைக்க தூண்டியவர்கள் யார் நிர்மலா தேவி பரபரப்பு தகவல்\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\nஏ.டி.எம்.களை நோக்கி படையெடுக்கும் மக்கள் - ரூபாய் நோட்டு கடும் தட்டுப்பாடு ஏன்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு\nநடுவானில் வெடித்துச் சிதறிய விமான என்ஜின் - ஜன்னல் உடைந்து காயமடைந்த பெண் பயணி உயிரிழப்பு\nகாஷ்மீரில், பா.ஜனதாவை சேர்ந்த 9 மந்திரிகளும் பதவி விலகல்\nமலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\nபேராசிரியை நிர்மலாதேவியின் 3 செல்போன்கள் பறிமுதல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-19T13:20:26Z", "digest": "sha1:222SQY5YWBSKQ4U6P2TTKNWQV4HWTKZ2", "length": 10526, "nlines": 100, "source_domain": "www.thejaffna.com", "title": "செவ்வந்திநாத தேசிகர்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > இலக்கண இலக்கியம் > செவ்வந்திநாத தேசிகர்\nசெவ்வந்திநாத தேசிகர் அவர்களுடைய புகைப்படம் எம்மிடத்தில் இல்லை. புகைப்படம் வைத்திருப்பவர்கள் oorodi@me.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இவ்விணையத்தளம் பூர்த்தியடைய உதவுங்கள்.\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரணவாய் என்னும் ஊரிலே திருஞானசம்பந்த தேசிகர் என்பாருக்கும் அவரது துணைவியார் சிவபாக்கிய அம்மையாருக்கும் 1907ம் வருடம் ஆனி மாதம் 23ம் திகதி மகனாகத் தோன்றியவர் செவ்வந்திநாத தேசிகர். இவருடைய தந்தையார் இளமையிலேயே இவருக்கு இரு வயதிருக்கும் போது இறையடி சேர்ந்தமையினால், சிறிய தந்தையாரான நமசிவாய தேசிகரிடம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் கலக்கமற கற்றுவந்தார்.\nஇதன் பின்னர் சுன்னாகத்திலே திரிபாஷா விற்பன்னரும் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க தாபகருமாகிய தி. சதாசிவஐயர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பிராசீன பாடசாலையில் இணைந்து மகாவித்துவான் கணேசையர் அவர்களிடம் தமிழிலக்கணங்களையும் சித்தாந்த நூல்களையும் வேதவிசாரதர் வி. சிதம்பரசாஸ்திரிகளிடத்தில் சமஸ்கிருதத்தினையும் முறையாகக் கற்றுப் பிரவேச பாலபண்டித பரீட்சைகளில் சித்தியெய்தினார் செவ்வந்திநாத தேசிகர். இவர் இளமைக்காலத்திலேயே கவி புனையும் வன்மை பெற்றிருந்ததுமன்றிக் கவியிதயம் தெள்ளிதிற் புலப்படுமாறு விளக்கிக் காட்டும் திறமையும் பெற்றிருந்தார்.\nஇவர் கரணவாயிலே வித்தியாவிருத்திச் சங்கம் ஒன்றினையும் வித்தியாசாலை ஒன்றினையும் தாபித்து நாடாத்தி வந்தார். அவ்வித்தியாசாலையில் மாதந்தோறும் பிரசங்கங்களும் செய்து வந்தார். இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலராவர். சின்னத்தம்பிப் புலவரால் இயற்றப்பட்ட கரவை வேலன் கோவையினை அச்சேற்றுவதற்காக ஆராய்ந்து செப்பமிட்டு உதவியதுடன், உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவர்களின் பிரபந்தங்களையெல்லாம் தொகுத்து அச்செற்றியவரும் இவரேயாவர்.\nசெவ்வந்திநாத தேசிகர் மாவைக் கந்தசுவாமி பேரில் மும்மணி மாலை ஒன்றினையும், நல்லூர்க் கந்தசுவாமி பேரில் கோவை ஒன்றையும், வசனகிரந்தமாய் தமிழ்மொழியாராய்ச்சி எனும் நூலையும் யாத்திருக்கின்றார்கள்.\nமாவை மும்மணிமாலை யிலிருந்து ஒரு பாடல் காட்டுவாம்.\nபொன்றிகழ் கொன்றைப் புதுமலர் குடைந்திடு\nமென்சிறை அறுபதம் விரும்புபண் பாட\nமண்டுதிரைத் தென்கடல் மாந்திய மைம்முகில்\nகண்டுபெரு மயிலினம் களிப்புட னாடச்\nசிறுகால் எறிதரும் சீரிள வேனில்\nமகிழ்வுறூஉம் குயில்கள் வருந்தி மெய்வாட\nவிண்டலத் தோங்கிய தண்டலை மாட்டு\nநலந்திகழ் காந்தள் நனைமுறுக் கவிழும்\nமலிபெரும் செல்வ மாவையம் பதிவாழ்\nஒலிகழற் றிருத்தா ளொருபெரு முருகனைக்\nகண்டிலார் கண்ணிணை புண்ணே என்றும்\nகருதிலார் நெஞ்சகம் கல்லே பரிவுடன்\nஇறைஞ்சிலார் யாக்கை இயங்குறு மரமே.\nநல்லைக்கோவையிலிருந்து ஒரு பாடல் காட்டுவாம்.\nவிடமன்ன நாட்டக் குறமகள் கேள்வன் விசும்புலவுந்\nதடமன்ன வாறிரு தோணல்லை வாணன் றனிவரைவாயப்\nபடமன்ன வல்குற் றளவென்ன லாந்நகைப் பான்மொழிபொற்\nகுடமன்ன கொங்கைகண் மேவுது மம்ம குறையிரந்தே.\nசெவ்வவந்திநாத தேசிகர் அவர்கள் தனது 31வது வயதில் ஆவணி மாதம் 17ம் திகதி கற்றோரும் மற்றோரும் துயருற தேகவியோகமடைந்தார்.\nஉரையாசிரியர். ம. க. வேற்பிள்ளை\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://annaiabhirami.blogspot.in/2015/09/60.html", "date_download": "2018-04-19T13:34:54Z", "digest": "sha1:P54ZY7WAKTKCPUMDITKBSHKY4GEPATHT", "length": 6271, "nlines": 77, "source_domain": "annaiabhirami.blogspot.in", "title": "அபிராமி அந்தாதி: பாடல் - 60", "raw_content": "\nஅபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி பாடல்கள், அதன் பொருள் மற்றும் அப்பாடல்கள் இசை வடிவில் என் குரலில்.\nபாலினும் சொல் இனியாய், பனி மா மலர்ப் பாதம் வைக்க\nமாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்\nமேலினும், கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு\nநாலினும் சால நன்றோ - அடியேன் முடை நாய்த் தலையே\nஇங்கு பட்டர், தம்மீது அம்பாள் கருணைக்கொண்டு அவள் பாதங்களை வைத்தமைக்கு நன்றி தெரிவிக்கிறார். அதோடு தான் மிகவும் சிறியவன் என்று அடக்கத்தோடு கூறுகிறார். அந்த அடக்கம் நமக்கும் கிடைக்கட்டும்.\nஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nஎன்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கின்படி, நாம் அடக்கத்தோடு இருந்தால், உயர்ந்த நிலை கிடைக்கப் பெறுவோம். இல்லாவிட்டால், இருளில் தள்ளப்படுவோம்.\nஅம்பாள், இனிய சொல் உடையவள். முன்பே மதுரபாஷினி, தேனார்மொழிவல்லி என்றெல்லாம் அம்பாளை பற்றி பார்த்தோம். இங்கும், பட்டர், பாலினை காட்டிலும் இனிய சொல் உடையவள் என்று அன்னையை புகழ்கிறார்.\nஅத்தகு இனியவளின் தாமரை (பனி மா மலர் - தாமரை) போன்ற பாதங்களை, திருமால் மீதும், தேவர்களின் தலைவனான இந்திரன் மீதும், மாலும், இந்திரனும் வணங்கும் கொன்றைபூக்கள் சூடிய சடையுடைய சிவபெருமான் மீதும் அன்னை வைத்துள்ளாள்.\nமேலும் உயர்ந்த வேதங்கள் நான்கின் மீதும் அம்பாள் தன் பாதங்களை வைத்துள்ளாள்.\nஇவைகளைத்தவிர சிறியோனான தன் மீதும் (பட்டர்) அம்பாள் கருணைக்கொண்டு வைத்துள்ளாள். அவர்களை விட எந்த விதத்திலும் தான் சிறந்தவன் அல்ல. எனினும் தன்மீது அம்பாள் அவள் பாதத்தை வைத்தது, அவள் அவ்யாஜ கருணா மூர்த்தி என்பதை நிரூபிக்கிறது.\nஅவ்யாஜ கருணா மூர்த்தி - எவ்வித காரணமும் இன்றி கருணை காட்டுபவள்.\nபாடல் (ராகம்-குந���தளவராளி, தாளம் - விருத்தம்--) கேட்க:\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் - பொருளடக்கம்\nதிருமகள் உலாவும் - கதிர்காமம்\n34. திருவாலவாய் [திரு ஆலவாய் / மதுரை] (பதிகம் 15)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://brawinkumar.blogspot.in/2013_11_03_archive.html", "date_download": "2018-04-19T13:26:46Z", "digest": "sha1:4XF2BI4CSLZEPL25O73CGVYA6REQRR42", "length": 20360, "nlines": 147, "source_domain": "brawinkumar.blogspot.in", "title": "2013-11-03 ~ C.elvira", "raw_content": "\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VI\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VI\nநன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி:\nநன்னீர் உயிரினங்களின் பாதுகாப்பை பாமர மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக Zoo Outreach Organization மற்றும் Wildlife Information and Liaison Development society பலவிதங்களில் செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு மிக பெரிய நிகழ்வாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டயுள்ள ஆறு மாநிலங்களில் \"நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு\" நிகழ்ச்சியை அவர்கள் மொழியில், அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய அறிவியலுடன் நடத்துவது.\nஅதற்கான முதல் நிகழ்ச்சி தாமிரபரணி நதிக்கரையில் ஆரம்பமாகியது. பாளையம்கோட்டை புளோரன்சு சுவைன்சன் மேல்நிலைப்பள்ளியில் 14-10-2013 அன்று நெல்லை மாவட்ட பசுமை கழக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், சூழல் நண்பர்களுக்கும் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிகளை தேசிய பசுமைப்படையும், செயின்ட் சேவியர் கல்லூரியும், தமிழ் நாடு வனத்துறையும் இணைந்து நடத்தியது. இதில் ஆசிரியர். டேனியல் மற்றும் நான் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினோம். வந்திருந்த அனைவர்க்கும், நன்னீர் பல்லுயிரினத்தின் அவசியமும், ஏன் பாதுகாக்கபட வேண்டும் என்ற தகவல்களை பல செயல்பாடுகள் மூலம் விளக்கினோம். இந்த நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட உதவி வன பாதுகாவலர் (ACF) சுவாமிநாதன் தொடக்கி வைத்தார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், பேராசிரியர் செலவின் சாமுவேல், ஆசிரியர் பாக்யநாதன் இருந்தனர்.\nZoo Outreach Organization விஞ்ஞானி டேனியல் அவர்கள் அறிமுக உரையில் நன்னீர் அமைப்புகள், நன்னீர் உயிரினங்கள், தினசரி பயன்படும் நன்னீர் அளவுகள், நன்னீர் பல்லுயிரியம் பற்றி விவரித்தார். தேநீர் இடைவேளைக்கு பின்னர் நன��னீர் வகைகள் பற்றி சொன்னார்கள். பின்னர் நான் மேற்கு தொடர்ச்சி மலையின் விவரங்களை சொனேன். அதாவது மேற்குத்தொடர்ச்சி மலையின் நீளம், அகலம், மொத்த பரப்பளவு, ஆண்டு மழையளவு, பாதுகாக்கப்பட்ட பகுதிகள், பயனடையும் மாநிலங்கள், பாலக்காடு கணவாய் பற்றியும் விளக்கினேன்.\nஅப்புறமாக டேனியல் அவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலை மாநிலங்கள் என்ற வரைபட செயல் விளக்கத்தை ஆறு பேர் கொண்ட குழுவாக செய்ய சொன்னார்கள்.\nபின்னர், மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகளின் வரைபடத்தை கொடுத்து அதன் பெயர்களை அதில் எழுத சொன்னார்கள். இதில் முதலில் கொடுக்கப்பட்ட துண்டாக்கபட்ட வரைபடத்தை குழுக்கள் இணைத்து அதில் உள்ள பெரிய ஆறுகள் பெயர்களை எழுதினார்கள். அனைத்து குழுக்களும் மிக ஆர்வமாக இதனைச் செய்தனர். பின்னர் ஆறுகளின் பெயர்களை ஓவ்வொரு குழுக்களும் சொன்னார்கள். பின்னர் நான் நான்கு வகை நன்னீர் குழுக்களை அறிமுகம் செய்தேன். அவையாவன:\n2. தட்டான்கள் & ஊசித்தட்டான்கள்\nஅவற்றின் உலகளாவிய பரவல், எண்ணிக்கை விளக்கினேன். பின்னர் இந்தியாவில் அவைகளின் எண்ணிக்கையும், இந்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் அவைகளின் எண்ணிக்கையும் சொன்னேன். அப்புறமாக, நமது மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே காணக்கூடிய உலகில் வேறு எங்கும் காண முடியாத பல நன்னீர் உயிரினங்கள் சிலவற்றை பற்றி சொல்லிவிட்டு, இந்த நான்கு வகை குழுக்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி சொன்னேன்.\nமேலும் மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள அழியும் விளிம்பிலுள்ள, ஆபத்திலுள்ள மற்றும் அச்சுறுத்தலில் உள்ள பலவகையான தாவரங்கள் பற்றி கூறினேன்.\nஅப்புறமாக நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலும் எப்படி நன்னீர் மற்றும் நன்னீர் உயிர்களை பாதுகாக்கும் என சொன்னேன். விஞ்ஞானி டேனியல் அவர்கள் நன்னீர் பல்லுயிரியம் என்ற (நாம் தயாரித்த) தகவல் பெட்டகத்தை (education pocket) அனைவர்க்கும் வழங்கினார். இதில் உள்ள மேற்குதொடர்ச்சி மலை நன்னீர் பல்லுயிரிய சிறிய கையேடு, கையில் கட்டும் சிறிய ராக்கி, நன்னீர் உயிரின படம் போட்ட முகமூடி, வண்ண வண்ண மீன்கள் கொண்ட ஓட்டும் தாள்கள், விளம்பர அட்டை, நன்னீர் சட்டங்கள் குறிப்பு என அனைத்தும் அனைவரையும் கவர்ந்தது. அனைவரும் நன்னீர் உயிரினத்தின் அடையாளமாய் முகமுடிகளை அணிந்தும், ஒரு கையில் நன்னீர் பல்���ுயிரியம் ராக்கியையும், கையில் விளம்பர அட்டையும் வைத்துக்கொண்டு எழுந்து நின்று நன்னீர் பல்லுயிரியம் - பாதுகாப்பது நம் கடமை என்ன கூறினார்கள்.\nமேலும் அவர்கள் அனைவரும் தங்களின் நன்னீர் சூழலை பாதுகாக்க அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி உறுதி மொழி அட்டையில் எழுதி கொடுத்தார்கள்.\nமேற்கு தொடர்ச்சி மலை பல மில்லியன் மக்களுக்கு தினசரி வாழ்வாதாரமாக திகழ்கிறது. அது மட்டுமின்றி பலவகையான அரிய வகை தாவர, விலங்குகளுக்கு புகலிடமாகவும் உள்ளது. நாம் சுவாசிக்கும் காற்று, நாம் அருந்தும் நீர், நமது சூழல், நமது அடுத்த சந்ததியினர், நமது பொருளாதாரம், நமது உடல்நலம் என எல்லாமே இந்த மலைகளையும், காடுகளையும், சார்ந்த மக்களையும் நம்பியே உள்ளது...அபரிமித மக்கள் தொகை பெருக்கமும், அதிக நுகர்வு கலாச்சாரமும், மாசுபாடுகளும், சுற்றுலாவும், இன்னும் பலவும் நமது அரிய வகை நன்னீர் உயிரினங்களை அழிவின் விளம்பில் நகர்த்தி உள்ளது.\nஇந்த நிகழ்ச்சி தாமிரபரணி நதிக்கரையில் இனிதே தன் பயணத்தை துவங்கி உள்ளது. இது இவ்வாறாக கேரளம், கர்நாடகம், மகாராட்டிரம், கோவா வரை இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கும். இந்த நன்னீர் விழிப்புணர்வு இங்கு மெல்ல ஒரு செடியாய் முளைத்திருக்கிறது..இது மென்மேலும் பெரிய ஆலமரமாய் நம் மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளிலும், அதனை ஒட்டிய ஊர்களிலும் நன்னீர் பல்லுரிய பாதுகாப்பை பரப்பும்..\nஆர்வமாய் வந்திருந்த ஆசிரியர்கள் ..\nசூழல் பற்றி செய்தி சேகரிக்க\nகடைசிவரை அமர்ந்திருந்த ஊடக நண்பர்கள் ..\nஅச்சுறுத்தலில் நம் நன்னீர் விலங்குகளா\nஎன பேசிக்கொண்டிருந்த இளம் மாணவர்கள் ..\nஎன இந்த நிகழ்ச்சி அற்புதமாய் முடிந்தது ..\nபுன்னகையுடனும், குழு நிழற்படதிடனும் இந்த நிகழ்ச்சி இனிதே முடிந்தது.\nஅனைவரும் இந்த செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள் என்ற நம்பிக்கையில் பிரவின் ....\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII. நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: தென்காசி கடந்த நவம்பர் முதல் வார ஞாயிறு (3/...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் X: பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்\nதொடரும் நம் சூழல் பயணங்கள் X பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்: கடந்த நவம்பர் 17 அன்று \"பாலுட்டிகள்\" குறித்த ஒரு...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 53:\nG.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 23\nசிறிய பாலுட்டிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: கடையம் கடந்த ஏப்ரல் 30 அன்று \" நான் காணும் சிறிய பாலுட்டிகள் \" என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் XII : சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஆழ்வார்க்குறிச்சி\nதொடரும் நம் சூழல் பயணங்கள் XII சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 13/1/2014 அன்று , மூன்று மணிநேர சிறிய பாலுட்டிகள் பற்ற...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 39\nவனவிலங்கு ஆராய்ச்சிப் பயிற்சிப் பட்டறை – சீனா . கடந்த மாதத்தில் உலகளாவிய வனவிலங்கு ஆராய்ச்சி சம்பந்தமான ஒரு அரிய பயிற்சிப் பட்டறையி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் V. \"வௌவால்கள் முக்கியத்துவம்\"\nதொடரும் நம் சூழல் பயணங்கள் V கடந்த சனிக்கிழமை (05/10/2013) அன்று அட்டப்பகவுண்டன்புதூர் (கோவை) அரசு நடுநிலைப்பள்ளியில் \"வௌவால்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 34\nவனவிலங்கு வார விழா நிகழ்ச்சி: விநாயகம்பட்டி அரசு நடுநிலை ப் பள்ளி வனவிலங்கு வார விழாவின் மூன்றாவது நிகழ்ச்சியை சேலம் -விநாயகம்பட்ட...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=76", "date_download": "2018-04-19T13:39:34Z", "digest": "sha1:FBD4HSHVOGTMWFGZGIAIVKP5SDATE4X4", "length": 39488, "nlines": 252, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » பாங்கொக் மாரியம்மன் ஆலயத்தில் மாயவரத்தான் தரிசனம்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nபாங்கொக் மாரியம்மன் ஆலயத்தில் மாயவரத்தான் தரிசனம்\nநான் தாய்லாந்து உலாத்தலைத் திட்டமிட்டபோது அதன் ஒரு அங்கமாக அங்கிருக்கும் நம் பதிவர்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தபோது நண்பர் ஆயில்யன் தான் என்னை விட முனைப்பாக தாய்லாந்தில் இருக்கும் பதிவர்களைத் தேடத் தொடங்கினார். அப்படியாக முதலில் வந்தவர் தான் வலைப்பதிவுலகில் நீண்ட காலம் இருந்து வரும் நண்பர் மாயவரத��தான். இன்னொருவர் அபி அப்பாவின் நண்பர் நிஜாமுதீன். நிஜாமுதீனுக்கு கானா பிரபா என்ற பெயரில் ஒரு பதிவரே இருப்பது நான் அவரைத் தொடர்பு கொண்டு பேசிய நாள் வரை தெரியாது. “நீங்க அபிஅப்பா ஊரா, உங்க பேச்சு சிலோன் தமிழ் மாதிரி இருக்குல்ல” என்று சிபிஐ ரேஞ்சுக்குப் போய் விட்டார் . ஒருவாறு என்னைப் பற்றி தமிழ் மண நட்சத்திர வாரத்தில் கொடுத்த சுய அறிமுகம் கணக்காகச் சொல்லிப் புரியவைத்தேன். நான் அங்கே போன நேரம் நோன்பு காலம் என்பதால் இருவரும் பல தடவை நேரங்களை மாற்றி மாற்றி நம் சந்திப்புக்கு ஒதுக்கி இருந்தாலும் இறுதி வரை அது கை கூடவில்லை. பின்னர் அடுத்த முறை தாய்லாந்து வரும் போது சந்திக்கலாம் என்று முடிவெடுத்துக் கொண்டோம்.\nநண்பர் மாயவரத்தானைத் தொடர்பு கொண்ட போது அவர் தன் தேசத்துக்கு வந்தவரை நேசத்தோடு வரவேற்றதோடு எப்போது சந்திக்கலாம் என்று ஆர்வப்பட்டார். அதற்கு முன்பு வரை மாயவரத்தானோடு அதிகம் தொடர்பில் இருக்காத எனக்கு அவரின் நட்பின் நேசம் கண்டு உண்மையிலேயே மனதுக்குள் மகிழ்ந்து போனேன். நாம் சந்திக்கப் போகும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாய்லாந்தின் இந்து ஆலயமான பாங்கொக் மஹா மாரியம்மன் ஆலயமாக அமைந்தது இன்னொரு சிறப்பு .\nமஹாமாரியம்மன் ஆலயத்துக்கு காலையில் சீக்கிரமாகவே கிளம்பி வந்து விட்டேன். காலைப் பூசையைப் பார்க்கலாமே என்ற ஆர்வக் கோளாறு வேறு. ஏழு வருஷங்களுக்கு முன்னர் தாய்லாந்துக்கு வேலை விடயமாக வந்தபோது பார்த்த ஒரே சுற்றுலாத்தலமாக இந்த ஆலயம் மட்டுமே இருந்தது. கோயில் சுற்றில் பூக்கடைகள் தமிழ்ப்பெயர்களோடு தென்பட்டதைக் கண்டு கண் குளிர்ந்தேன். கோயிலில் அறிவிப்பு பலகைகள் எல்லாம் தாய் மொழியில் தான் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து வந்த நாதஸ்வர, மேளக் குழுவினர் காலைப் பூசையில் கலந்து இசைபரப்புகின்றார்கள்.\nSilom என்ற பகுதியில் இருக்கும் இந்த மாரியம்மன் ஆலயம் Wat Khaek என்று தாய்லாந்து மொழியில் அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் இருந்து வணிகம் செய்ய வந்த யாதவ சமூகத்தின் வழி வந்தவரால் 1879 ஆம் ஆண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இன்று அவரின் தலைமுறையில் வந்தவரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தசரா எனப்படும் நவராத்திரி கழிந்த பத்தாவது நாளை மையப்படுத்தி ஆலயத்தில் பத்து நாள் வருடாந்த மகோற்சவம் இடம்பெறும். அப்போது இந்தியாவில் இருந்து கலைஞர்கள் இந்த மகோற்சவ காலத்தில் இங்கு வந்து தம் கலை நிகழ்ச்சிகளை வழங்குவார்கள். ஆலயத்தின் மூலவர் தெய்வம் உமா தேவி தவிர சிவன், விஷ்ணு, பிள்ளையார் என்று பரிவார மூர்த்திகளுக்கும் சிறு சிறு உட்பிரகாரங்கள் உண்டு. இந்துக்கள் என்னும் போது தாய்லாந்தின் இந்து மதத்தைப் பின்பற்றும் தாய் மக்களும் இந்த ஆலயத்திற்கு நிதமும் வந்து போகின்றார்கள்.\nஇந்த ஆலயம் பற்றி நண்பர் மாயவரத்தான் பின்னூட்டம் வழி பகிர்ந்த வரலாற்றுக் குறிப்புக்களைத் தருகின்றேன்.\nமாரியம்மன் ஆலயத்தைக் கட்டியவர் மாயவரத்திற்குப் பக்கத்தில் இருந்து வந்த செட்டியார் ஒருவர். வைத்தி செட்டியார் என்ற அவர் மாடு வியாபாரம் செய்து வந்தார். செட்டியார் எப்படி மாடு வியாபாரம் – அதுவும் அந்தக் காலத்தில் என்றெல்லாம் குழம்ப வேண்டாம். அவர் உண்மையில் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர். மாடு வியாபாரம் நிமித்தம் ரங்கூனுக்கு அடிக்கடி சென்று வந்தார். அந்தக் காலத்தில் அங்கே ரங்கூனில் செட்டியார் சமூகத்தினர் அதிகம் அல்லவா எனவே அவரையும் ரங்கூன் மக்கள் செட்டியார் ஆக்கிவிட்டார்கள் என்றுக் கேள்வி. இந்த வைத்தி செட்டியார் அவர்கள் மாடுகளோடு கப்பலில் ரங்கூன் சென்ற போது புயலடித்து இங்கே தாய்லாந்தில் கரை ஒதுங்கி காடாகக் கிடந்த சிலோம் சாலையில் மாரியம்மன் ஆலயத்தைக் கட்டினார். மாரியம்மன் ஆலயம் இருக்கும் சாலையின் ஒரு பக்கம் இன்றும் ‘சோய் வைத்தி’ என்று அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. ‘சோய்’ என்றால் ‘தெரு’ என்று அர்த்தம்.\nகோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே இறை தரிசனத்தில் மூழ்கினேன். காலைப் பூசை வழக்கம் போல நடந்து முடிகிறது. எல்லோருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு கூட்டம் கலைகிறது. நான் ஆலயத்தின் ஒரு பக்கமாக நின்று கொண்டிருக்கிறேன். ஒருவர் குந்து ஒன்றில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்தால் அவர் ஈழத்தில் இருந்து வந்தவர் போல இருந்தது. என்னை அறிமுகப்படுத்திப் பேச்சுக் கொடுத்தேன். என் கணிப்பு சரியாகத் தான் இருந்தது. ஈழத்தின் மட்டுவில் பிரதேசத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்து வந்ததாகச் சொன்னார். அவரோடு ஊர்ப்புதினங்களைப் பேசிக் கொண்டிருந்த போது அவரின் ந���்பர் ஒருவரும் வந்தார். அவர் கரவெட்டியாம். இன்னொரு தேசத்தில் இப்படி நம் நாட்டவர்களை திடீர் சந்திப்பில் கண்டது மகிழ்வாக இருந்தது. தாய்நாட்டின் அவல வாழ்வில் இருந்து தப்பிப் பிழைக்கக் கடல் கடப்போருக்கு தாய்லாந்தும் ஒரு தற்காலிகப் புகலிடமாகின்றது. ஆனால் அங்கேயும் எம்மவருக்குப் பலவிதமான சோதனைகள். பத்து வருஷங்களுக்கு முன் ஈழமுரசு பத்திரிகையில் இந்த அவலங்கள் தொடராக வந்ததைப் பலர் படித்திருக்கக் கூடும். பாங்கொக்கின் புற நகர்ப்பகுதிகளில் ஈழ அகதிகள் பலர் வாழ்வதாகச் சொன்னார்கள். ஈழத்தவர்களால் காட்டு அம்மன் கோயில் என்றொரு கோயிலும் நிறுவப்பட்டிருக்கிறதாம். எவ்வளவோ முயற்சி செய்தும் அங்கு போக வேளை வாய்க்கவில்லை.\nமாயவரத்தானை இன்னும் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த போது எம்மை தூரத்தில் நின்று ஒருவர் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். மெதுவாக எம் பக்கம் வந்து என்னைப் பார்த்து “நீங்களா பிரபா” என்றார். “நானே தான் நண்பா” என்று அவரின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன். “உங்க பிளாக்ல போட்ட போட்டோவைப் பார்த்தது அந்தக் கணிப்பில் வந்தேன். ஆனா உருவ அமைப்பு வித்தியாசமா இருக்கே” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் மாயவரத்தான்.\nவலைப்பதிவுலகம், நாட்டு நடப்புக்கள் என்று சுற்றிவிட்டு, தாய்லாந்துக்குப் படையெடுக்கும் சினிமா ஷூட்டிங்குகளில் நடந்த சுவாரஸ்யமான அவலங்கள், தாய்லாந்தில் தமிழ் முயற்சிகள் குறிப்பாக தமிழ்ப்பாடசாலை பற்றியும், தான் எடுக்க இருக்கும் எதிர்கால முயற்சிகுறித்தும் ஆர்வத்தோடு பேசினார்.\nதமிழ்நாடு ரெஸ்டாரண்ட் முபாரக் உடன் மாயவரத்தான்\nமாயவரத்தானின் அலுவலகம் போய் விட்டு பின்னர் நாம் சென்றது தமிழ்நாடு ரெஸ்டாரண்ட். இதனை பாண்டிச்சேரியைச் சேர்ந்த முஸ்லீம் அன்பர் நடத்துகின்றார். பாங்கொக்குக்கு வந்து தமிழ்ச்சாப்பாட்டைத் தேடுவோருக்கு வாய்க்கு ருசியாகச் சமைத்துக் கொடுக்கிறார்கள். நாம் போன போது உணவகத்தின் உரிமையாளரின் உறவினர் முபாரக் இருந்தார். அவரோடு பேசிக் கொண்டே காலை உணவை முடித்தோம். பின்னர் மாயவரத்தானின் அப்பார்ட்மெண்ட் சென்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். விகடனில் மாணவப்பத்திரிகையாளனாகச் சேர்ந்த நாள் முதல் இது நாள் வரை தான் எழுதிய கட்டுரைகளைச் சேர்த்த தொகுப்பைக் காட்டினார். முதல் பக்கத்தில் “தலைவர் ரஜினி” படத்தோடு 1990 களில் இருந்து அவரின் ஆக்கங்கள் சேமிக்கப்பட்டிருந்தன. மாயவரத்தான் யார் என்று தெரியாத நாட்களில் அவரின் ஆக்கங்களை விகடனில் படித்த நினைவுகளை மீண்டும் அந்தத் தொகுப்பைப் புரட்டியபோது மீள நினைவு படுத்தியது. வீட்டில் கிடைத்த பழரசம், சமோசாவோடு அடுத்து நாம் சென்றது மாயவரத்தானின் நண்பர் ஒருவரின் அலுவலகத்துக்கு. அவர் நண்பர் கோவையில் இருந்து வந்திருந்தார். அங்கும் நம் பேச்சுக் கச்சேரி தொடர்ந்தது.\nபுதிய சென்னை உணவகத்தின் நண்பர்களுடன் நான்\nமதிய உணவு நேரம் நாம் சென்ற இடம், ஈழத்தவர்களால் நடத்தப்படும் புதிய சென்னை உணவகம். உள்ளே அச்சு அசல் யாழ்ப்பாணக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.\n“அண்ணை என்ன சாப்பிடப் போறியள்” என்று எங்கள் முன்னால் வந்து நின்றார் ஒரு இளைஞன். அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த சொரூபன். ஊர்ப்புதினங்களை அவரோடு ஆசை தீரப் பேசிக் கொண்டே மதிய உணவைச் சாப்பிட்டோம். ஈழத்தவர்கள் பலர் இங்கே மாலை வேளைகளில் வருவதாகச் சொன்னார். சொரூபனோடு அங்கே இருந்த யாழ் நண்பர்களையும் சந்தித்துப் பேசினேன். மாயவரத்தான் எங்கள் மொழி புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்.\nமதியம் கடந்து பள்ளிக்கூடம் விடும் நேரமாகி விட்டது.மாயவரத்தான் தன் மூத்த மகனை அழைப்பதற்காகச் செல்ல வேண்டும். “நீங்களும் வாங்க பிரபா, என்று என்னையும் அழைத்துக் கொண்டே அவர் மகனின் பள்ளிக் கூடம் போனோம். தகப்பனின் வருகைக்காகக் காத்திருந்தார் ஜீனியர் மாயவரத்தான், வயசு எட்டு. அழகாகத் தமிழ் பேசுகிறான்.\nமாயவரத்தான் தன்னுடைய சகோதரி அவுஸ்திரேலியாவில் இருப்பதை வைத்து இந்தக் கேள்வியை மகனிடம் கேட்கிறார்.\n“இந்த அங்கிள் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறார், ஆஸ்திரேலியாவில் வேறு யாரெல்லாம் இருக்காங்க சொல்லு பார்ப்போம்\n“இவங்களை மாதிரி இன்னும் நிறையப் பேர் அங்கே இருக்காங்க” – இது ஜீனியர் மாயவரத்தான்.\nபாங்கொக் பயணம் மாயவரத்தான் என்ற நல்ல நண்பரைச் சம்பாதித்தது.\nநல்ல உலாத்தல் தான் தல\nநல்ல பதிவு, அருமையன நடை. பாங்காங்கில் மாரியம்மன் கோயில் இருப்பது சந்தோஷம். போகும் வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, இப்பதிவே அங்கு போன மாதிரி ஒரு அனுபவத்தை தருகிறது. பகிர்தலுக்கு நன்��ி பிரபா.\n/பாங்கொக் பயணம் மாயவரத்தான் என்ற நல்ல நண்பரைச் சம்பாதித்தது./\nநல்ல விஷயம் தல….ஆனா பாருங்க சிங்கப்பூர் வந்து சென்ற பிறகு இடம் பெற்ற பதிவில் இப்படி ஒரு வரியே இல்லையே…நாங்க எல்லாம் எப்போ தல உங்க நண்பர் ஆகிறது:))\nமாயவரத்தான் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி தல. படங்கள் சூப்பரேய்\n>>மாயவரத்தான் எங்கள் மொழி புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்<<\nபெயரிலி என்கிற நண்பருடன் பல தடவைகள் தொ.பேசியில் கதைத்த போது, இதேதான் – உத்தேசமாக மொழி புரியல். இந்த புரிந்து கொள்ளுதலை கூட பெயரிலி – விளங்கி கொள்ளுதல் என விளிக்க, அதை புரிந்து கொள்ள சில தடவைகளானது.\nமாயவரத்தான் பக்கத்து சீர்காழியான் என சில ஆட்களுக்கு மட்டும்தான் குழப்பமோ\nஎன்னய வெச்சு காமெடி கீமெடி பண்ணலயே\nஓரிரு திருத்தங்கள். வரலாறு நூறு சதம் சரியாக இருக்க வேண்டும் நண்பரே (ஹிஹி)\n(1) மாரியம்மன் ஆலயத்தைக் கட்டியவர் எங்கள் மாயவரத்திற்குப் பக்கத்தில் இருந்து வந்த செட்டியார் ஒருவர். வைத்தி செட்டியார் என்ற அவர் மாடு வியாபாரம் செய்து வந்தார். செட்டியார் எப்படி மாடு வியாபாரம் – அதுவும் அந்தக் காலத்தில் என்றெல்லாம் குழம்ப வேண்டாம். அவர் உண்மையில் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர். மாடு வியாபரம் நிமித்தம் ரங்கூனுக்கு அடிக்கடி சென்று வந்தார். அந்தக் காலத்தில் அங்கே ரங்கூனில் செட்டியார் சமூகத்தினர் அதிகம் அல்லவா எனவே அவரையும் ரங்கூன் மக்கள் செட்டியார் ஆக்கிவிட்டார்கள் என்றுக் கேள்வி. இந்த வைத்தி செட்டியார் அவர்கள் மாடுகளோடு கப்பலில் ரங்கூன் சென்ற போது புயலடித்து இங்கே தாய்லாந்தில் கரை ஒதுங்கி காடாகக் கிடந்த சிலோம் சாலையில் மாரியம்மன் ஆலயத்தைக் கட்டினார். மாரியம்மன் ஆலயம் இருக்கும் சாலையின் ஒரு பக்கம் இன்றும் 'சோய் வைத்தி' என்று அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. 'சோய்' என்றால் 'தெரு' என்று அர்த்தம்.\n(2) தமிழ்நாடு உணவகத்தில் புகைப்படத்தில் இருக்கும் அந்த நண்பரின் பெயர் 'முபாரக்'. பாண்டிச்சேரியைச் சேர்ந்த அவர் அந்த உணவகத்தின் உரிமையாளரின் உறவினர். அங்கே வேலை பார்த்து வருகிறார். அவரை உறவினர் என்று பதிந்து 'டக்ளஸ்' (கஞ்சா கருப்பு காமெடி) கதை ஆகிவிடப்போகிறது.\n//மாயவரத்தான் பக்கத்து சீர்காழியான் என சில ஆட்களுக்கு மட்டும்தான் குழப்பமோ\nகிட்டத்தட்ட எம்பளது ���டவையாச்சும் சொல்லியிருப்பேன் அவங்ககிட்ட – தமிழிலே பேசுங்கப்பான்னு. கேட்டா தானே\nஎன்னய வெச்சு காமெடி கீமெடி பண்ணலயே\nஅட, என்ன பாஸ் இது\nஓரிரு திருத்தங்கள். வரலாறு நூறு சதம் சரியாக இருக்க வேண்டும் நண்பரே (ஹிஹி)\nமிக்க நன்றி நண்பா, செட்டியாரையும் நாடாரையும் மிக்ஸ் பண்ணியதோடு, உரிமையாளரையும் முகாமையாளரையும் மிக்ஸ் பண்ணிட்டேன்\nஉங்கள் வரலாற்றுக் குறிப்புக்கள் மிக உபயோகமாக இருக்கின்றன. இதையெல்லாம் நாம் சந்தித்தபோது சொன்னீர்கள், நான் தான் என் குறிப்பில் தவற விட்டுவிட்டேன். ஆலயம் குறித்து இணையத்திலும் முழுமையான வரலாற்றுப் பகிர்வுகள் இல்லை என்பதால் உங்கள் பின்னூட்டத்தையே மூலப்பதிவில் இணைத்து விட்டேன். மிக்க நன்றி\n/பாங்கொக் பயணம் மாயவரத்தான் என்ற நல்ல நண்பரைச் சம்பாதித்தது./\nநல்ல விஷயம் தல….ஆனா பாருங்க சிங்கப்பூர் வந்து சென்ற பிறகு இடம் பெற்ற பதிவில் இப்படி ஒரு வரியே இல்லையே…நாங்க எல்லாம் எப்போ தல உங்க நண்பர் ஆகிறது:))//\nஇப்படி உண்மைகளை எல்லாம் ஒரேயடியா சொல்லக் கூடாது . சிங்கப்பூர் நண்பர்களை இதயத்தில் வச்சிருக்கிறேன். சரியா\nநல்ல பதிவு, அருமையன நடை. பாங்காங்கில் மாரியம்மன் கோயில் இருப்பது சந்தோஷம். //\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே\nஅட கோவில் சுத்திவந்ததை எல்லாம் சொல்லவே இல்ல [பரோட்டா தின்னது மட்டும்தான் சொல்லியிருந்தீங்க]\nமாயவரம் மாஃபியா – சார்பாக\nமாயவரத்தான் பக்கத்து சீர்காழியான் என சில ஆட்களுக்கு மட்டும்தான் குழப்பமோ\nஊரு பேரை பார்த்தா எப்பூடியாச்சும் எண்ட்ரீ போட்டுடமாட்டாங்களா நம்ம ஊருக்காரங்க\n>>மாயவரத்தான் எங்கள் மொழி புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்</\nநீண்ட நாளைக்குப் பிறகு. மாயவரத்தான் பேந்தப் பேந்த முழிச்ச அந்தக் காட்சியைப் பார்த்திருக்க வேணுமே\nகூடவே வந்த உணர்வு தல…;)))\nதல மாயவரத்தான் அவர்கள் முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ))\nவருகைக்கு நன்றி ஆயில்ஸ் மற்றும் தல கோபி\nஇனி எந்தநாடு போனாலும் அங்கு ஒரு பதிவு நண்பர் நிச்சயம் இருப்பார். அவரை சந்தித்து பேச முடியும் என்ற நினைப்பை இந்த பதிவு தருகிறது.\n//நிஜாமுதீனுக்கு கானா பிரபா என்ற பெயரில் ஒரு பதிவரே இருப்பது நான் அவரைத் தொடர்பு கொண்டு பேசிய நாள் வரை தெரியாது. \"நீங்க அபிஅப்பா ஊரா, உங்க பேச்சு சிலோன் தமிழ் மாதிரி இருக்குல்ல\" என்று சிபிஐ ரேஞ்சுக்குப் போய் விட்டார் . ஒருவாறு என்னைப் பற்றி தமிழ் மண நட்சத்திர வாரத்தில் கொடுத்த சுய அறிமுகம் கணக்காகச் சொல்லிப் புரியவைத்தேன்.//\nநண்பரே, பேங்காக்கில் மாரியம்மன் ஆலய தரிசனம்,\nநண்பர் மாயவரத்தான் உடன் சந்திப்பு, தமிழ்நாடு\nஉணவகம் முபாரக் சந்திப்பு, புதிய சென்னை\nஉணவகம் சகோதரர்கள் சந்திப்பு என அனைத்தும்\nஅதான் தாங்களே குறிப்பிட்டு விட்டீர்களே, கேள்வி\nபடாத பெயராக இருந்ததால் நிறைய (கேள்விகள்)\nஅடுத்த முறை சந்திப்போம், நேரில்.\nபாங்காங்கில் மாரியம்மன் கோயில் படங்களுடன் விரிவான பதிவு.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிஜாம்தீன் மற்றும் மாதேவி\nபார்ட் பார்டா பிரிச்சு எழுதிருக்கலாம். நீளமா இருக்கறதால படிக்கறதுக்கு முன்னாடியே தூக்கம் வருது..\nமாயவரத்தான் தன்னுடைய சகோதரி அவுஸ்திரேலியாவில் இருப்பதை வைத்து இந்தக் கேள்வியை மகனிடம் கேட்கிறார்.\n\"இந்த அங்கிள் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறார், ஆஸ்திரேலியாவில் வேறு யாரெல்லாம் இருக்காங்க சொல்லு பார்ப்போம்\n\"இவங்களை மாதிரி இன்னும் நிறையப் பேர் அங்கே இருக்காங்க\" – இது ஜீனியர் மாயவரத்தான்.\n– இந்த குசும்பு எங்க இருந்து வந்ததுன்னு எனக்கு தெரியுமே…\nபார்ட் பார்டா பிரிச்சு எழுதிருக்கலாம். நீளமா இருக்கறதால படிக்கறதுக்கு முன்னாடியே தூக்கம் வருது..//\nம்கும், தூங்கி எழுந்து படியுங்க பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chitrasundar5.wordpress.com/2010/11/24/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-04-19T13:35:04Z", "digest": "sha1:KV5ZRAJVRZHHRQLEGHUHJQGXTYNWXUDP", "length": 12013, "nlines": 141, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "சேமியா உப்புமா | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kondaikadalai kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக் கிழங்கு உருளைக்கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் கு��ுமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nசின்ன வெங்காயம்_5 லிருந்து 10\nவெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்.\nசேமியாவை வெறும் வாணலியில் சூடுவர வறுத்துக்கொள்.அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து,வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கி மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு மூடி வேக வை.ஒரு கொதி வந்ததும் திறந்து சேமியாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறு.தீ மிதமாக இருக்கட்டும்.மூடி வேக வை.சிறிது நேரம் கழித்து தண்ணீர் வற்றியதும் எலுமிச்சை சாறு விட்டு கொத்துமல்லி தூவி ஒரு முறை கிளறி இறக்கு.\nஇதற்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.\nசேமியா உப்புமாவிற்கு தண்ணீர் சேர்க்கும்போது ரவைக்கு சேர்ப்பதை விட கொஞ்சம் குறைவாக சேர்க்க வேண்டும்.\nஉப்புமா வகைகள், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உப்புமா, சேமியா, சேமியா உப்புமா. 2 Comments »\n2 பதில்கள் to “சேமியா உப்புமா”\n3:35 பிப இல் மார்ச் 13, 2013\n10:18 பிப இல் மார்ச் 13, 2013\nமறுமொழி இடுக மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« சுண்டைக்காய் வற்றல் குழம்பு\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/institutes/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-19T13:16:38Z", "digest": "sha1:YUNQLWSDXYDTT5AVYKLN7A4VKJSSH5DG", "length": 24299, "nlines": 78, "source_domain": "www.thejaffna.com", "title": "யாழ் செங்குந்த இந்துக் கல்லூரி", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நிறுவனங்கள் > பாடசாலை > யாழ் செங்குந்த இந்துக் கல்லூரி\nயாழ் செங்குந்த இந்துக் கல்லூரி\nமரபு வழி செழுமை சேர்க்கும் தங்கமென ஒளிருமொரு கலைக் கோயிலாக கிராமப்புற மாணாக்கர்களின் கல்வி வாய்ப்பிற்காக ஏங்கிய ஏக்கத்தை தீர்க்க உதித்த அறிவாலயமாக திருநெல்வேலி கிழக்கு கல்வியன்காட்டில் அமைந்துள்ள செங்குந்த இந்துக்கல்லூரி விளங்கி வருகின்றது. நல்லூர் செங்குந்த சந்தைக்கு முன்புறமாக அமையப் பெற்ற வீதியில் சுமார் 100 யார் தொலைவில் கொன்றையடிவைரவர் ஆலயத்திற்கு சொந்தமான பண்டாரி வளவில் இக்கல்லூரி அமைந்துள்ளது. நல்லூர் இராஜதானி சிறப்புற்று விளங்கிய காலத்திலே கல்வியிலும் கலை இலக்கியத்துறையிலும் சிறப்புப் பெற்றிருந்த இப்பகுதியிலே யாழ்ப்பாண மன்னர்களால் வைத்தியர்களும் சோதிடர்களும் போர்வீரர்களும் குடியமர்த்தப்பட்டனர். அது மட்டுமன்றி இப்பகுதியின் அருகிலேயே சட்டநாதர் வீதியில் சரஸ்வதி மகால் எனும் அறிவாலயம் ஒன்றையும் யாழ்ப்பாண மன்னர்கள் அமைத்திருந்தனர். இவ் அறிவாலயத்தை பின்வந்த போர்த்துக்கேயர்கள் தீயிட்டு அழித்தாரென்பது வரலாறு.\nஅந்நியராட்சியின் போது கிறீஸ்தவ மிஷனரியினரே கல்வியின் ஏகபோக உரிமையைப் பெற்றதுடன் மிஷனரிப் பாடசாலைகளில் பைபிள் படித்த பின்னரே பாடம் புகட்டும் முறையையும் பின்பற்றி இருந்தனர். அதனால் சைவப்பிள்ளைகள் கிறீஸ்தவ பாடத்தை கற்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆடியபாத வீதியில் ஞானப்பிரகாச சுவாமி அவர்களால் கிறிஸ்தவ பாடசாலை ஒன்று நிறுவப்பட்டு கல்வி போதிக்கப���பட்டதுடன் கத்தோலிக்கமும் பரப்பப்பட்டது.\nஇக்காலத்தில் திருநெல்வேலி கிழக்கில் தற்போதைய செங்குந்த இந்துக்கல்லூரி வளவில் கந்த வாசக மண்டபம் என்று ஒன்று நிறுவப்பட்டு அதில் ஒன்று கூடி அறிவை வளர்த்திருந்தனர். அம்மண்டபத்திலே நடந்த கூட்டம் ஒன்றிலே கலந்து கொண்டு உரையாற்றிய சட்டசபைத்தேர்தல் வேட்பாளராக போட்டியிட்ட இந்துபோட் ராஜரட்ணம் என்பவர் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த கந்தவாசமடத்தை இருமொழிப் பாடசாலையாக ஆக்கித் தருவேன் என உறுதியளித்தார்.அத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தாலும் தான் கூறியதை நிறைவேற்றினார். இவரது பேருதவியுடன் எங்கெல்லாம் சைவப்பிள்ளைகள் சைவசமயசூழலில் கல்வி கற்க முடியாதோ அங்கெல்லாம் சைவப்பாடசாலைகள் நிறுவப்பட்டது. அந்த நிலையிலே 01.10.1934 இல் விஜயதசமி அன்று இன்றைய செங்குந்த இந்துக்கல்லூரி இரு மொழிப்பாடசாலையாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. செங்குந்த மகாஜன சபையின் உதவியுடன் பூதவராயர் குளத்துக்கு அருகாமையில் பண்டாரி வளவு என்னும் ஒரு கோயில் காணியின் மத்தியில் சங்கமடம் என்ற ஒரு சிறிய மடமே செங்குந்தாவின் ஆரம்பம். இந்தச் சங்கமடம் அமைந்திருந்த பண்டாரி வளவு கொண்டலடி வைரவ சுவாமி கோயிலுக்குச் சொந்தமான காணியாகும். இக்காணியை கல்விக் கைங்கரியத்துக்கு உவந்தளித்தவர் அவ்வாலய தர்மகர்த்தாவாகவும் வைத்தியராகவும் சோதிடராகவும் இருந்த உயர் திரு ச. இளையதம்பி ஆவார். அவர்களால் வழங்கப்பட்ட காணியில் இப்பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருவாளர் சி.கந்தையா, திரு. ஐயாத்துரை, பண்டிதர் வேதாரணியம், திரு.ச.நடராசா, பண்டிதர் சு. இராசையா, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, திரு. சுவாமிநாதன், திரு.பொ.கைலாசபதி, திரு.சி.கந்தசாமி ஐயர் ஆகியோர் ஆசியுடன் இக்கல்லூரி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கல்லூரியின் முதல் அதிபராக சுன்னாகம் குமாரசுவாமிப்புலவரின் மகனாகிய திரு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1934-1943) அவர்கள் நியமிக்கப்பட்டார். இவரையே ஊசிக்குடுமி வாத்தியார் என எல்லோரும் அன்பாக அழைத்தனர். இந்துபோட்ராஜரத்தினப் பெரியரால் இக்குலமக்களின் நிதியால் அமைக்கப்பட்ட இப்பாடசாலை செங்குந்த என்ற பெயருடன் இருக்க வேண்டும் என்பதற்கமைய அப்பெயருடன் வீறுநடைபோடத் தொடங்கியது.\nபின்னர் செங்குந்த சைவத்��மிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் உருவாகிய இப்பாடசாலையில் திரு.சபாஆனந்தர், திரு.கந்தையா, திரு. சின்னத்துரை, திரு.விஜயரத்தினம், திரு. K.S.விஸ்வலிங்கம், திருமதி.சிவபாக்கியம், திரு.சின்னப்பிள்ளை, எனப் பலர் முதலாவது ஆசிரிய குழாமாக பதவி ஏற்று இருந்தனர். திரு.முத்துக்குமாரசுவாமி அவர்கள் அதிபர் பணியினின்றும் ஓய்வு பெற திரு கணபதிப்பிள்ளை (1944-1967) என்பார் அதிபர் பதவி ஏற்றார். கால் நூற்றாண்டு அதிபராக செங்கோலோச்சிய இவரது காலமே பொற்காலம் எனலாம். இவர் உள்ளத்தால் கல்லூரியையும் மாணவரையும் ஆசிரியரையும் கொள்ளை கொண்டு பாடசாலையின் பல்பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரது காலத்திலே ஆண்கள் வேட்டி சால்வையுடனும் பெண்கள் நீளப்பாவாடை சட்டை தாவணியுடனும் கல்வி கற்க வந்தனர். இக்காலத்தில் ஒட்டக்கூத்தர் விழா நவராத்திரி விழா என்பன சிறப்பாக நடைபெற்று வந்தது. இவரது காலத்தில் தரம் 1-5 வரையும் ஆரம்பப்பிரிவு அதிபராக திரு. சி.நடராசா பணிபுரிந்தார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரிகளில் அதிகளவு சமயப்பெரியார்களும் அறிஞர்களும் பாதம் பதித்த ஓர் கல்லூரியாக இது விளங்கியுள்ளது. கவியோகி சுத்தானந்த பாரதியார், திருமுருக கிருபானந்தவாரியார், பேராசிரியர் ஆ. ச. அழகப்பன், தவத்திரு குன்றக்குடிஅடிகளார், புலவர் கோவிந்தர் போன்ற இந்திய அறிஞர்கள் பாதம் பதித்த சிறப்புடையது. இப்பாடசாலை 1949 இல் செங்குந்த இந்து ஆங்கிலப்பாடசாலையாக வளர்ச்சி கண்டது. 1959 இல் முதன்முதலாக க.பொ.த உயர்தரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது பரீட்சைக்கு தோன்றிய மாணவர்கள் 100% சித்தியடைந்ததுடன் 90% மேற்பட்டோர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அகில இலங்கை ரீதியாகவும் சாதனையும் படைக்கப்பட்டது. 1939இல் ஜே.எஸ்.சிக்கு முதலில் தோன்றிய மாணவர்களும் 100% சித்தியடைந்ததனால் ஒருநாள் விசேட விடுமுறை விடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து S.P நடராசா (1986-1970) அவர்கள் அதிபராக கடைமையேற்றார்.இவரது காலம் சொற்பம் எனினும் சீருடையையும் முகாமைத்துவ ஒழுங்குமுறை என்பவற்றை அறிமுகப்படுத்தியதுடன் ஒழுங்கு கட்டுப்பாட்டை நிலை நாட்டினார். இவர் மாணவத்தலைவர் முறையை அறிமுகம் செய்ததுடன் இவரது காலத்தில் தான் நான்கு இல்லங்களும் உருவாக்கப்பட்டு விளையாட்டுப்போட்டி பொறுப்பாசிரியராக திரு. எஸ். கோபாலசிங்கம் அவர்களை நியமித்து பாடசாலை மைதானம் இல்லாத போதும் சாதனா மைதானத்தில் இல்ல விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன் பாடசாலையில் சாரணீயத்தையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து இலங்கை நாயகம் (1971-1972) அவர்கள் அதிபராக கடமை புரிந்தார். அவரது காலத்திலேயே பழைய மாணவர் சங்கங்களினால் படக்காட்சி ழூலம் சேர்க்கப்பட்ட நிதியைக் கொண்டு சட்டநாதர் ஆலயத்திற்குச் சொந்தமான காணி விளையாட்டு மைதானத்திற்காக விலைக்கு வாங்கப்பட்டது. இக்காலத்தில் தரம்1-5 வரையுள்ள மாணவர்கள் அயலிலுள்ள பாடசாலைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு இப்பாடசாலையில் தரம்6 தொடக்கம் தரம்13 வரை வகுப்புக்கள் நடைபெற்றது. தொடர்ந்து கல்வி அதிகாரியாக இருந்த வரணி சிவப்பிரகாசம் அதிபராக கடமை ஏற்று கல்லூரி வளவிலேயே இருந்து அல்லும் பகலும் கல்லூரியை வளம்பெறச்செய்தார்.\nதொடர்ந்து 1973இல் சிறிது காலம் நாகராஜா என்பவர் அதிபராக கடமையாற்றி பின்னர் வவுனியா கல்விப்பணிப்பாளாராகச் சென்றதும் திரு. இ. பொன்னம்பலம் (1974) இல் அதிபராக வந்தார்.இருவரும் சிறிது காலமே சேவையாற்றினார்.\nஇவரைத் தொடர்ந்து திரு.வி.மகாதேவா(1975-1977) அதிபராகப்பணிபுரிந்தார் இவரும் தன் காலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டார். இதன்பின் திரு.எஸ்.சிவப்பிரகாசம் (1978) அதிபராக வந்தார்.இவரது காலத்தில் விளையாட்டு மைதானத்தில் அரங்கு அமைத்து வெகு விமரிசையாக தமிழ்த் தின விழா கொண்டாடப்பட்டது குறிப்பிட்த்தக்கது. இவருக்குபின் திரு. ப. சுவாமிநாதசர்மா (1979-1985) அதிபராகக் கடமையாற்றினார்.\nஇவரது காலத்திலே தென்மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள சுவாமிநாதசர்மா கட்டடம் அமைக்கப்பட்டதுடன் வடக்குப்பக்கமாக இருக்கும் முத்துக்குமாரசுவாமி மண்டபமும் அமைக்கப்பட்டது. அதில் சித்திர அறை நூலகம் மனையியல் அறை என்பன அமைக்கப்பட்டது. இவருக்குபின் திரு.ம.சண்முகலிங்கம் (1986) என்பார் அதிபராகினார். இவரது காலத்திலே தான் பழைய மாணவர்சங்கத்தினால் விளையாட்டு மைதானத்திற்கு சுற்று மதில் அமைக்கப்பட்டது. கல்வி ஒழுக்கத்தில் பாடசாலை முன்னேறி வரும் நிலையில் இவர் பதவி உயர்வு பெற்று யாழப்பாண பல்கலைக்கத்திற்கு விரிவுரையாளராகச் சென்றார் . இவரைத் தொடர்ந்து திரு. வி. அரியநாயகம் (1987) அதிபரானார். இவரும் சிறிது ��ாலமே அதிபராக பணி செய்தார். இவரைத் தொடர்ந்து திரு.எம்.பரமேஸ்வரன் (1988-1995) அதிபரானார். இவர் காலத்தே பாடசாலையில் வைரவிழா மிகச்சிற்ப்பாய் கொண்டாடப்பட்டது.\nதிரு.ஏ.ராஜகோபால் (1995-1999) அதிபராக பணியாற்றினார். இவரது காலத்திலே நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் இடப்பெயர்வு ஏற்பட்டது. இவருக்குபின் திருமதி.சி.விஸ்வலிங்கம் (1999-2007) அதிபராக கடமையாற்றினார்..இவரது காலத்திலே தற்போது அலுவலகமாக இருக்கும் மாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டது. சுவாமிநாதசர்மா கட்டடத்தின் ஒரு பகுதி விஞ்ஞான ஆய்வு கூடமாக மாற்றி அமைக்கப்பட்டது.ஏற்கனவே சித்தரகூடமாக இருந்த பகுதி ஓடியோ வீடியோ அறையாகவும் கணிணி அறையாக மாற்றி அமைக்கப்பட்டது. பான்ட் வாத்தியக் கருவியும் ஒலி பெருக்கிச் சாதனங்களும் சங்கீத உபகரணங்களும் பெறப்பட்டது. அத்துடன் அவுஸ்ரேலிய பழைய மாணவர் சங்கத்தினால் மைதானத்தின் ஒருபகுதி காணி கொள்வனவு செய்யப்பட்டது. தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டது.\nதிரு இரத்தினம் பாலகுமார் அவர்கள் அதிபராக 2008 இல் கடமையேற்று பணிபுரிகின்றார். பல புனரமைப்பு வேலைகள் இவர்காலத்தே நடைபெற்ற வருகின்றன.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_jcalpro&Itemid=4&extmode=view&extid=794", "date_download": "2018-04-19T13:35:11Z", "digest": "sha1:UJOS3QV55FD4WI5N2UVYLTPR53JE7WJX", "length": 3228, "nlines": 57, "source_domain": "bergenhindusabha.info", "title": "26.07.2017 புதன்கிழமை – சதுர்த்தி விரதம், ஆடிப்பூரம் | General", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nEvent: '26.07.2017 புதன்கிழமை – சதுர்த்தி விரதம், ஆடிப்பூரம்'\n26.07.2017 புதன்கிழமை – சதுர்த்தி விரதம், ஆடிப்பூரம்\nஇன்றைய தினத்தில் பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும், மாலை விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 10:00 மணிக்கு கருமாரியம்மனிற்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்\nபகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் விநாயகருக்கு அதைத் தொடர்ந்து அபிஷேகம்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 7:45 மணிக்கு அம்மன், விநாயகர் வீதியுலா\nஉபயம் ஆடிப்பூரம் – kr. 1.000,-\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://dailytamizh.blogspot.com/2016/04/rajavin-parvai-raniyin-pakkam-video-song-mgr-saroja-devi-anbe-vaa.html", "date_download": "2018-04-19T13:50:07Z", "digest": "sha1:JHCHIBKH7AOQ4MFI7HVPVJNK6UMFH7LY", "length": 13135, "nlines": 114, "source_domain": "dailytamizh.blogspot.com", "title": "Rajavin Parvai Raniyin Pakkam Video Song || MGR, Saroja Devi - Daily Tamizh", "raw_content": "\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்ட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்ட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே (2) பூரண நில்வோ புன்னகை மலரோ (2) அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன் அணைக்க துடித்தேன்...\nராஜாவின் பார்வை............... ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ (2) கனி இதழ் தேடும் காதலன் கிளியோ (2) உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன் உறவினில் வளர்த்தேன்...\nராஜாவின் பார்வை .............. பாவலன் மறந்த பாடலில் ஒன்று பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன் தழுவிட குளிர்ந்தேன்......... ராஜாவின் பார்வை.................\nசிறுநீரக பிரச்சனையிலிருந்து மீண்டு வர; சிறுநீரகம்...\nஎதற்காக சோப்பு போட்டு குளிக்கிறோம்..\nஅளவுக்கு அதிக ஆர்வத்தோடு செக்ஸில் ஈடுபடுபவர்களுக்க...\nகோடை வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்ப...\nதீப ஆரத்தி எடுப்பது எதற்காக\nசிறிய ஆண்குறியை பெரியதாக்க என்ன செய்யவேண்டும்..\nதலைவலிக்கு 20 பாட்டி வைத்தியங்கள்..\nகணவன் மனைவி கட்டில் உறவு சிறக்க சில ஆலோசனைகள்..\n\"ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை....தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சி\"\nUdal Soodu Kuraiya: உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய வழி..\nவசதி வாய்ப்பு பெருக செய்யவேண்டிய சில எளிய தெய்வ வழிபாடுகள்..\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்..\nவயிற்றில், குடலில் புண் குணமடைய எளிய வைத்தியங்கள்..\nஆண்மை குறைவு ஏற்படுவதற்கான அறிகுறிகள்\nசிறிய ஆண்குறியை பெரியதாக்க என்ன செய்யவேண்டும்..\nதலைவலிக்கு 20 பாட்டி வைத்தியங்கள்..\n20 தலை வலி பாட்டி வைத்தியம்.. Thalai vali paati vaithiyam 1.புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால்...\n\"ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை....தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சி\"\nகணவன் மனைவி கட்டில் உறவு சிறக்க சில ஆலோசனைகள்..\nகணவன் மனைவி உறவின்போது இயல்பாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்… என்றைக்கும் மறக்க முடியாத உறவு வேண்டு...\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்..\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்\n புளி, உப்பு, வெல்லம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதைத் தவிர்க்கவும். இவை, காற்றுபட்டால் நீர் விடும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=38904", "date_download": "2018-04-19T13:28:17Z", "digest": "sha1:MFG44VNGWNLTZ6CVSQNULDFXODVUM6IN", "length": 33842, "nlines": 216, "source_domain": "nadunadapu.com", "title": "ஈழப் போரின் இறுதி நாட்கள்: இந்தியாவை விட அதிகம் உதவிய வெளிநாட்டு உளவுத்துறை (பாகம்-16) | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன்\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி…\nஈழப் போரின் இறுதி நாட்கள்: இந்தியாவை விட அதிகம் உதவிய வெளிநாட்டு உளவுத்துறை (பாகம்-16)\nஆர்மி அங்கிள் என அழைக்கப்பட்ட லெப்டினெட் கர்னல் ரஞ்சித் பெரேரா இலங்கை உளவுத்துறையினரிடம் அகப்பட்டபோது பல விஷயங்கள் தெரியவந்தன. விடுதலைப் புலிகளுக்கு, அப்போது நடந்து கொண்டிருந்த இறுதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவராமல் தடுத்திருக்கக்கூடிய சந்தர்ப்பம், இந்த ரஞ்சித் பெரேரா, மற்றும் ஐயாவின் கைதுகளுடன் கைநழுவி போனது. யுத்தம் முடிவதற்கு முன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவை மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்வதற்கு போடப்பட்ட திட்டமே, இவர்களது கைதுகளுடன் நடக்க முடியாது போனது. 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ஜனாதிபதி கொல்லப்பட்டிருந்தால், வன்னியில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் குறைந்த பட்சம் தற்காலிகமாக சில மாதங்களுக்காவது நின்று போயிருக்கும்.\nஆர்மி அங்கிள் என அழைக்கப்பட்ட லெப்டினெட் கர்னல் ரஞ்சித் பெரேரா இலங்கை உளவுத்துறையினரிடம் அகப்பட்டபோது பல விஷயங்கள் தெரியவந்தன.\nவிடுதலைப் புலிகளுக்கு, அப்போது நடந்து கொண்டிருந்த இறுதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவராமல் தடுத்திருக்கக்கூடிய சந்தர்ப்பம், இந்த ரஞ்சித் பெரேரா, மற்றும் ஐயாவின் கைதுகளுடன் கைநழுவி போனது.\nயுத்தம் முடிவதற்கு முன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவை மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்வதற்கு போடப்பட்ட திட்டமே, இவர்களது கைதுகளுடன் நடக்க முடியாது போனது.\n2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ஜனாதிபதி கொல்லப்பட்டிருந்தால், வன்னியில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் குறைந்த பட்சம் தற்காலிகமாக சில மாதங்களுக்காவது நின்று போயிருக்கும்.\nவிடுதலைப் புலிகளுக்கு மூச்சுவிடவோ, தம்மை பலப்படுத்திக் கொள்ளவோ, அல்லது முள்ளிவாய்க்காலில் இருந்து தலைவர், மற்றும் தளபதிகள் தப்பித்துச் செல்லவோ ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.\nவெளிநாட்டு உளவுத்துறை ஒன்று, கொழும்புவில் இருந்து இயங்கிய விடுதலைப்புலிகளின் இணைப்பாளரின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்ததுடன் சங்கிலி தொடராக இடம்பெற்ற கைதுகளில் விடுதலைப் புலிகளின் இறுதித் திட்டம் நடக்காமலே போனது.\nயுத்தத்தை திரைமறைவில் முடித்து வைத்த கைகளில் பல, வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் கைகள்தான்.\nஇப்போது யுத்தம் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், “இலங்கையின் இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இந்திய மத்திய அரசு மறைமுகமாக உதவினார்கள், அந்த உதவி செய்தார்கள், இந்த உதவி செய்தார்கள் என்றெல்லாம் இப்போதும் சொல்பவர்கள் உள்ளார்கள்.\nஇந்தக் கதைகளில் பலவற்றை கேட்டு இந்திய அரசு தலையில் அடித்து, விதியை நொந்து கொள்வதை தவிர வேறு ஏதும் செய்ய அவர்களால் முடியாது.\nகாரணம், விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இலங்கை அரசுக்கு கிடைத்த வெளிநாட்டு உதவிகளில், இந்திய உதவி 10 சதவீதம்கூட கிடையாது. மீதி எல்லாமே, வெளிநாட்டு – மேற்குலக நாடுகளின் – உளவுத்துறைகளின் பங்களிப்புதான்.\nஇறுதி யுத்தம் நடந்த கடைசி கட்டத்தில்தான் மேலைநாட்டு உளவுப் பிரிவுகள் மும்மரமாக உதவிகள் செய்தன என்றில்லை. 2007-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் ஆயுதக��� கப்பல்களை அழிக்க அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. எப்படி உதவியது என்று இந்த தொடரின் கடந்த அத்தியாயங்களில் விலாவாரியாக எழுதியிருந்தோம்.\nஅதிகம் போவானேன், யுத்தம் முடியும்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எந்தெந்த முக்கிய புள்ளிகள் உயிருடன் இருக்கக்கூடாது என ஒரு பட்டியலையே தயாரித்து வைத்திருந்தது ஒரு வெளிநாட்டு உளவுத்துறை. அந்தப் பட்டியலில் இருந்த யாரும் இப்போது உயிருடன் இல்லை.\n2007-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி. அன்று, அதிகாலை வானில் இருந்து நடந்த விமானக் குண்டுவீச்சில், விடுதலைப் புலிகளின் அப்போதைய அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் கொல்லப்பட்டார்.\nஅப்போது, கிளிநொச்சிக்கு அருகில்கூட இலங்கை ராணுவம் வந்திருக்கவில்லை.\nஇருள் விலகாத நேரத்தில் கொழும்பு கட்டுநாயக விமானப்படை தளத்தில் இருந்து இரு விமானங்கள், (ஒன்று மிக்-27 ரக விமானம், மற்றது கிஃபிர் ரக விமானம்) புறப்பட்டன.\nஅப்போதைய இலங்கை விமானப்படையின் விமானங்களால், துல்லியமாக இரவு நேர தாக்குதல்களை செய்ய முடியாது. மிக்-27 விமானிகளால், Night Vision Goggles உபகரணங்களை வைத்து ஓரளவுக்கு சுமாராக இலக்கு வைக்க முடியும். ஆனால், கிஃபிர் விமானிகளால் அதுகூட முடியாது. அதில் பயிற்சியும் கிடையாது.\nஇலக்குகளை மிக துல்லியமாக, விமான காக்பிட்டின் டிஸ்பிளேயில் தெரியும்படி செய்தால் மட்டுமே குறிவைத்து தாக்க முடியும். அதற்கு ஒரு சாட்டலைட் டேட்டா டரான்ஸ்மிஷன் வசதி வேண்டும். அந்த வசதி, கடைசிவரை இலங்கையிடம் இருக்கவில்லை. (2011-ம் ஆண்டுவரை இந்தியாவிடமும் இல்லை)\n2007-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி அதிகாலை புறப்பட்ட இரு விமானங்களும், சூரியன் உதிப்பதற்கு சற்று நேரத்துக்கு முன் கிளிநொச்சிக்கு மேல் உள்ள வான் பகுதிக்கு வந்தன. இந்த விமானங்கள் வானில் வட்டமடிக்க முடியாது. காரணம், வட்டமடிக்கும் நேரத்தில் கீழே இவர்களால் இலக்கு வைக்கப்பட்டவர்கள், உஷாராகி விடுவார்கள். இடம் மாறி விடுவார்கள்.\nஅதாவது விமானங்கள் கிளிநொச்சி வான் பகுதிக்கு வந்தவுடன் சரியாக ‘இலக்கு’ மேல் விமானத்தை பொசிஷன் பண்ணி விமானத்தில் உள்ள குண்டுகளை கீழே விழுத்த வேண்டும். இதை நாம் எழுதும்போது சுலபமான காரியமாக தெரியும்.\nஆனால், 30,000 அடி உயரத்தில் இது அப்படியொன்றும் சுலபமான காரியமல்ல.\nஇருள் விலகாத நேரத்தில் அந்த இரு விமானங்களில் ஒன்று குறிப்பிட்ட ஒரு பொசிஷனுக்கு வந்தபோது, விமானத்தில் இருந்த குண்டை கீழே விழ வைத்துவிட்டு விலகினார் விமானி. அடுத்த சில விநாடிகளில் இரண்டாவது விமானமும் சரியாக அதே பொசிஷனுக்கு வந்த தனது விமானத்தில் இருந்த குண்டை ரிலீஸ் செய்தது.\nஉடனடியாகவே இரு விமானங்களும் கிளிநொச்சியை விட்டு விலகிப் பறந்து கட்டுநாயக விமான தளத்துக்கு சென்றுவிட்டன.\nஇரு விமானங்களிலும் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட மொத்தம் 4 டன் (4,000 கிலோ) எடையுள்ள குண்டுகள், நேரே 90 டிகிரியில் தரையில் இருந்த காங்க்ரீட் பங்கரின் (பதுங்கு குழி) மேல் பகுதியில் விழுந்தன. அந்த பங்கருக்கு உள்ளேயிருந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது உதவியாளர்கள், பாதுகாவலர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.\nஇது நேட்டோ படைகள் ஈராக்கில் நடத்திய பங்கர் பஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் துல்லிய கணிப்பீடு. காங்க்ரீட் பங்கரை உடைத்து தரைமட்டமாக்க சுமார் 5000 முதல் 6500 கிலோ வரையான குண்டின் நேரடி உதைப்பு (90 டிகிரி) தேவை. ஆனால், 3,500 கிலோ உதைப்புடன், பங்கருக்கு உள்ளே இருப்பவர்களை உயிரிழக்க வைக்க முடியும் (அதிர்வு காரணமாக). உயிரிழப்பவர்களின் உடல்கள் சிதறாது. வாய், மற்றும் கண்களில் ரத்த கசிவு மட்டும் ஏற்படும்.\nபங்கருக்குள் உயிரிழந்தவர் யார் என்பதை முகத்தை வைத்து அடையாளம் கண்டுகொள்ள நேட்டோ படைகள் பயன்படுத்திய உத்தி இது.\nதமிழ்செல்வன் இருந்த பங்கரில் ஒவ்வொன்றாக வந்து, சரியான கோணத்தில் விழுந்தன அந்த குண்டுகள். அருகில் உள்ள பில்டிங்குகளில் சேதம் ஏதுமில்லை. அந்தளவுக்கு துல்லியமான தாக்குதல். (கிளிநொச்சியில் தமிழ்செல்வன் உயிரிழந்த அந்த பங்கரை, இப்போதும் ராணுவ அனுமதி பெற்று சென்று பார்க்கலாம்)\nஇதை நடத்தியது வெளிநாட்டு விமானங்களோ, வெளிநாட்டு விமானிகளோ அல்ல. இலங்கை விமானப்படை விமானங்களும், விமானிகளும்தான்.\nஆனால், precision target bombing தொழில்நுட்ப உதவி மட்டும் மேலைநாட்டு உளவுத்துறை கைங்கார்யம்.\nஅதிகாலை கொல்லப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, விடுதலைப் புலிகளின் தளபதிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பியிருந்த தமிழ்செல்வன், தமது இடத்துக்கு வந்ததும், போன் அழைப்பு ஒன்றை மட்டும் செய்திருந்தார். அது, வெளிநாடு ஒன்றுக்கு செய்யப்பட்ட போன் கால்.\nஅதுவே போதும் மே��ை நாட்டு உளவுத்துறையினருக்கு\nயுத்தத்தின் இறுதி நாட்களில், கொழும்புவில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டம் ஏதும் பலிக்காமல் இருக்க வெளியேயிருந்து மேலைநாட்டு உளவுத்துறை உதவி செய்ய, ‘ஆர்மி அங்கிள்’ வரை கைதானார்கள்.\nஐயாவும், ஆர்மி அங்கிளும் சேர்ந்து, ஜனாதிபதி ராஜபக்ஷே ஜோர்தான் பயணத்துக்காக கொழும்பு ஏர்போர்ட் போகும் வழியில் தற்கொலை தாக்குதலில் கொல்லும் திட்டத்தையே, கடைசி நேரத்தில் புலிகளின் தலைமை பெரிதும் நம்பியிருந்தது என்பது, ஐயாவை விசாரித்தபோது தெரியவந்தது.\nவன்னியில் இருந்து அவருக்கு வந்த உத்தரவில், “இந்த தாக்குதல் எப்படியும் வெற்றிகரமாக நடந்தேயாக வேண்டும். இதில் உன் (ஐயா) உயிர் போனால்கூட முடித்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வன்னியில் தலைமையே அழிந்து போகலாம்” என கூறப்பட்டதாக விசாரணையின்போது ஐயா தெரிவித்தார்.\nஇந்த தாக்குதலை எப்படியும் சரியாக நடத்த வேண்டும் என புலிகள் வலியுறுத்தியதன் காரணம், ஜனாதிபதி ராஜபக்ஷவை கொல்லும் மற்றொரு தற்கொலை தாக்குதல் திட்டத்தை, அதற்கு 3 மாதங்களுக்கு முன் இதே ஐயா – ஆர்மி அங்கிள் டீம் கோட்டை விட்டிருந்தது.\nஅது நடந்தது, 2009-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 4-ம் தேதி.\nஅன்றைய தினம், கொழும்புவில் BMICH எனப்படும் பண்டாரநாயகே சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ‘தெயத கிருள’ (அர்த்தம் – தேசத்தின் மகுடம்) கண்காட்சி ஆரம்பமாக இருந்தது. அதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷே வருகை தந்தார்.\nஇரு தற்கொலை தாக்குதல்கள் நடத்த அன்று ஏற்பாடு செய்திருந்தார்கள் அய்யாவும், ஆர்மி அங்கிளும்.\nமுதலாவது மனித வெடிகுண்டு, கண்காட்சி மண்டபத்தில் வெடிக்க தயாராக சென்றார். அதில் ஜனாதிபதி சிக்கியதும், உடனே அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்வார்கள் என்பதால், மண்டபத்தில் இருந்து வைத்தியசாலை செல்லும் வீதியில், மற்றொரு மனித வெடிகுண்டு வெடிப்பதற்கு தயாராக இருப்பார் என்பதே திட்டம்.\nமுதலாவது மனித வெடிகுண்டு, இலங்கை ராணுவ சீருடையில், ஆர்மி அங்கிளின் ராணுவ ஜீப்பில் இருந்தார்.\nஅவரை அப்படியே BMICH காம்பவுண்டுக்குள் கொண்டுபோய் விடலாம் என ஆர்மி அங்கிள் நினைத்திருக்க, அந்த ஜீப் கேட்டில் நிறுத்தப்பட்டது.\nஅன்றைய தினம் ராணுவத்தில் பிரிகேடியர் பதவி தரம் மற்றும் அதைவிட உயர்ந்த பதவித் தரத்தில் இ��ுந்த அதிகாரிகள் மட்டுமே தமது வாகனங்களில் காம்பவுண்டுக்குள் செல்ல முடியும் என உத்தரவு வந்திருந்தது. ஆனால், ஆர்மி அங்கிள், லெப்டினென்ட் கர்னல் தர அதிகாரி என்பதால், அன்றைய தாக்குதல் நடக்கவில்லை\nமுன்யை தொடர்கள்: ஈழப் போரின் இறுதி நாட்கள்…\nPrevious articleபுலிகள் உட்பட 15 அமைப்புகளுக்கு தடை\nNext articleஇன்டர்நெட்டில் தீயா பரவும் லக்ஷ்மி மேனன், விஷால் முத்த போட்டோ\nசீனாவின் கண்ணாடிப் பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்\nபோக்குவரத்து மிகுந்த சாலையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு\nதிருமணத்தன்று அழுத அர்பிதா: ‘கொலவெறி’யுடன் ஒருவரை தேடி அலைந்த சல்மான் கான்\nநீ போதைல இருக்க வீட்டுக்கு போ \nஇந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்..\nகனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்\nதமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் – சத்யராஜ் ஆவேசம் – (வீடியோ)\nநடிகர்கள் மவுனப் போராட்டம் – ரஜினி, கமல் பங்கேற்பு – (வீடியோ)\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nவடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்.. – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங் – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை\nவடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்\nமூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\n12 ராசிகள் தரக்கூடிய நோய்கள்\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு வழிபாடு..\nவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்ன���ும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=77", "date_download": "2018-04-19T13:40:27Z", "digest": "sha1:TH6INNOYROORXLCVIL5FGPWWQOSQMKC7", "length": 14449, "nlines": 129, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » அயோத்தியாவில் கண்ட Wat Phu Khao Thong", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nஅயோத்தியாவில் கண்ட Wat Phu Khao Thong\nஇந்த தொடர் எந்த முகூர்த்தத்தில் ஆரம்பித்தேனோ தெரியவில்லை. அடிக்கடி தொடரைத் தொடரத் தாமதப்பட்டுக் கொண்டே வருகின்றது. இனியாவது இடைவெளி கொடுக்காமல் தொடர எண்ணியிருக்கிறேன். முந்திய பதிவுகளில் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் பகுதியில் அமைந்த சில சுற்றுலாத்தலங்களைப் பகிர்ந்து கொண்டேன். விடுபட்டவை இன்னும் இருக்கின்றன. ஆனால் அடுத்து பாங்கொக் நகரில் இருந்து விலகி, அயோத்யா என்ற பிராந்தியத்தில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் சிலவற்றைப் பகிரவிருக்கின்றேன்.\nதாய்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா வந்தவர்கள் அயோத்தியாபுரி என்ற பிராந்தியத்துக்கு வராமல் விட்டால் முழுமை பெறாது என்பது வெள்ளிடைமலை. அயோத்தியா என்ற பிராந்தியம் தொன்மை மிகு தாய்லாந்து இராச்சியமாக விளங்கி வந்ததோடு, செழுமையான வரலாற்றுப் பின்னணியும் கொண்டிருக்கின்றது. கி.பி 1351 ஆம் ஆண்டிலிருந்து 1767 ஆண்டுவரையான காலப்பகுதியில் தாய்லாந்து தேசத்தின் தலைப்பட்டினமாக இந்தப் பிரதேசம் இருந்திருக்கின்றது. முதலாம் Ramathibodi இன் ஆட்சியில் ஆரம்பித்து ஐந்தாம் Boromaracha வின் காலப்பகுதி வரை இப்பிரதேசம் இராசதானியாக நிலவி வந்திருக்கின்றது. இந்த அயோத்தியா என்ற தலைப்பட்டினத்தின் எவ்வளவு தூரம் நிலையானதொரு செழுமை மிகு ஆட்சி இருந்திருக்கின்றது என்பதற்குத் தொடர்ந்து வரும் பதிவுகளில் நான் தரப்போகும் வரலாற்று விழுமியங்களே சான்று பகிர இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் பதிவினூடா நான் தரப்போவது Wat Phu Khao Thong என்ற ஆலயம் குறித்து.\nஅயோத்தியா நகருக்கான ஒரு முழு நாட் சுற்றுலாவுக்காக தனியார் சுற்றுலா முகவர் நிலையத்தில் ஏ���்கனவே பதிந்து வைத்திருந்தேன். அவர்களின் ஏற்பாட்டில் குறித்த நாளன்று என் தங்குமிடம் வந்து வாகனம் என்னைக் கவர்ந்து அயோத்தியா நோக்கிப் படையெடுத்தது. கூடவே மற்றைய விடுதிகளில் தங்கியோரும் உள்ளடங்கலாக. அயோத்தியாவிற்கு வந்ததும் தன் பணியைச் செய்தோம் என்று வாகனச் சாரதியும், கூட வந்த உதவியாளரும் ஒதுங்கிக் கொள்ள, அந்த நகரில் சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் ஒரு முதியவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இனித் தொடர்ந்து வரும் அயோத்தியா நகரச் சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று அவை பற்றிய வரலாற்றுப் பின்னணியைத் தருவதாக அவர் கூறிக் கொண்டார்.\nதாய்லாந்தில் இருக்கும் புத்த ஆலயங்கள் பொதுவில் கம்போடிய , பர்மிய, சிறீலங்கா நாடுகளின் பாதிப்பில் அமைந்த விதமாக பேதம் காட்டக் கூடிய கட்டிட அமைப்பில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து Wat Phu Khao Thong பற்றிச் சொல்லத் தொடங்கினார்.\nWat Phu Khao Thong, இந்த ஆலயம் அயோத்தியாவின் மிக முக்கியமானதொரு ஆலயமாகக் கருதப்படுகின்றது. வரலாற்றுக் குறிப்புக்களின் படி இந்த ஆலயம் Ramesuan (முதலாம் Ramathibodi) இனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. தாய்லாந்து நாட்டின் இராசதானியாக விளங்கிய அயோத்தியா நகரினை பர்மிய அரசன் Bhueng Noreng 1569 ஆம் ஆண்டில் கைப்பற்றுகின்றான். இந்த வெற்றியின் முகமாக பெளத்த பகோடா ஒன்றினை ஆலயச்சூழலில் நிறுவினான். 80 மீட்டர் (260 அடி) உயரமான Chedi Wat Phu Khao Thong, அல்லது Golden Mount என்று இன்றும் அழைக்கப்படுகின்ற இந்த தூபி அயோத்தியா நகரின் மிக உயரமான பகோடாக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.\n“அரைமணி நேரத்தில் மீண்டும் எமது இடத்துக்குத் திரும்பிவிடுங்கள், இப்போது நீங்கள் கலைந்து செல்லலாம்” என்று வழிகாட்டிக் கிழவர் சொன்னதுதான் தாமதம் ஆளாளுக்குத் திக்குத் திக்காகச் செல்கின்றோம்.\nஆலயச் சூழலில் இறந்தவர்களுக்கான சமாதிகள் சிலவும் தென்படுகின்றன. ஆங்காங்கே இடிபாடான சிறிதும் பெரிதுமான பகோடாக்கள், சிரிக்கும் புத்தர் என்று நிறைந்திருக்கின்றன.\nஇன்றும் தொடர்ந்து பராமரிப்போடு வழிபாட்டிடமாகக் கொள்ளப்படுவதோடு விதவிதமான புத்தர் சிலைகளோடு பிள்ளையார் சிலைகளும் தென்படுகின்றன.\nகோயிலுக்குள் குடைந்தவாரே குகை போன்ற அமைப்பில் ஒரு சிறு துவாரம் வழி நடந்தால் அங்கும் இறைவனின் பிரகாரம் அமைக்கப்பட்டிருக்கின்றது.\nபகோடாவின் உச்சியில் ஏறிக் களைத்து மீண்டும் ஆரம்ப இடத்துக்கு வந்தால் என்னோடு இணைந்து படம் எடுக்க முடியுமா என்று கூட வந்த கூட்டத்தில் இருந்த ஜப்பானிய யுவதி கேட்டாள். சுற்றுலா பார்க்க வந்த இடத்தில் என்னையும் ஏதோ வினோத ஜந்துவாக நினைத்தள் போலும் என்று மனதுக்குள் நினைத்தவாறே, ஒகே என்று சிரிப்போடு போஸ் கொடுத்தேன். சூரியன் எரிச்சலோடு சுட்டெரிக்க அடுத்த இடம் போவதற்கு வாகனத்தில் ஏறினோம்.\nவணக்கம் அண்ணா தாய்லாந்துக்கு போய் வந்த மாதிரியே இருக்கு. நல்லா எழுதுறிங்கள். தகவல்களுக்கு நன்றி.\nபாஸ் அயோத்தியாவா அல்லது அயூத்யாவா \nபுத்தரும் விநாயகரும் – விநாயகரும் அவர்களின் வழிபாட்டு தெய்வமாக இருக்கின்றதா\nபாழடைந்த நிலையில் இருக்கின்ற தூபிக்கள் உள்ளே செல்ல வழி இருக்கிறதா – அதுவும் கோவிலாக பாவிக்கப்பட்டு வந்திருக்கிறதா\nவாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி ரவிசாந்\nஅயோத்தியா போன்று இராமாயணத்தின் பெரும்பாலான இடங்களையும் பெயர்களையும் தாய்லாந்தில் அவதானிக்கலாம்.\nஅதுபோல் விநாயகர் முக்கியமானதொரு வழிபாட்டுத் தெய்வமாக இன்றும் நிலவிவருகின்றார்.\nபாழடைந்தாலும் உள்ளே சொல்லும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டிருப்பதால் இலகுவில் சுற்றிப் பார்க்கலாம்.\nஅயோத்தியா அப்படின்னு கேட்டவுடனே அட ராமயணாமன்னு இருந்துச்சி…\nபிள்ளையார் அங்கையும் கலக்குறாரு போல..;)\nபிள்ளையார் அங்கு நீக்கமற நிறைந்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=677667", "date_download": "2018-04-19T13:49:07Z", "digest": "sha1:YDSDSDEAO3W3HNYYL5W3UJNLO7OTAVLU", "length": 24186, "nlines": 335, "source_domain": "www.dinamalar.com", "title": "No early poll for lok sabha: Manmohan | பார்லிமென்டிற்கு முன்கூட்டியே தேர்தல் வராது: மன்மோகன் உறுதி| Dinamalar", "raw_content": "\nபார்லிமென்டிற்கு முன்கூட்டியே தேர்தல் வராது: மன்மோகன் உறுதி\nஉன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை ... 88\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nபுதுடில்லி: சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் தனது ஆதரவை வாபஸ் பெறுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்றாலும், நிச்சயம் தனது அரசு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்ட��, நாடு திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கூட்டணி அரசு பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சில கூட்டணி கட்சிகள் தற்போதைய அரசாங்கம் நிலையில்லாதது என்பதை அவ்வப்போது உணர்த்தி வருகின்றன. அத்தகைய கட்சிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. எனினும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பார்லிமென்டிற்கான தேர்தல் அதற்கு உரிய காலத்தில் நடைபெறும். இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு செயல்படுத்தி வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்றும், தங்களுக்கு புதிய சீர்திருத்தங்களை பார்லிமென்டில் கொண்டு வருவதில் சிக்கல்கள் இருந்த போதிலும், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் கைவிடப்படமாட்டாது என்றும் உறுதியளித்தார்.\nவரும் 2014ம் ஆண்டு மத்தியில் பார்லிமென்டிற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது முக்கிய இரு கூட்டணி கட்சிகளான தி.மு.க., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை இழந்துள்ளது. இந்நிலையில், தற்போது அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் தொடர்ந்து அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வரும் அவர், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து யோசித்து வருவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபா.ஜ. ஆட்சியில் பொருளாதாரம் இரட்டிப்பாகும்:அமித்ஷா ஏப்ரல் 19,2018\n31 மாதங்களுக்கு பின் இந்தியா வருகிறது பாக் கிரிக்கெட் ... ஏப்ரல் 19,2018 1\nலோயா விவகாரம்: ராகுல் மன்னிப்பு: பா.ஜ., எதிர்பார்ப்பு ஏப்ரல் 19,2018 23\nபலாத்கார குற்றங்களை தடுக்க போலீசாருக்கு பயிற்சி: ... ஏப்ரல் 19,2018 13\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுலாயம் சிங்க வாபஸ் வாங்கினால் காங்கிரஸ் ஆட்சி பணால். இதில் என்ன மார் தட்டல்\nsamy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்\nவரும் சந்தையினரு க்கு காங்கிரஸ் ஆட்சி ஏன் கவிழ்ந்தது என்ற உண்மை தெரிய வேண்டும். இதற்காவது காங்கிரஸ் யை 05 வருடம் முழுமையாக ஆட்சி செய்ய விட கூடாது\nநாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடக்ககூடாது என்பதில் மன்மோகன் உறுதியாக இருக்கிறார் போல மன்மோகன், சிதம்பரம் மற்றும் அலுவாலியா ஆகியோர்தான் இன்றைய பொருளாதார சிக்கலுக்கு மூலகாரணம். தேர்தல் வந்தால் இந்த மூன்று பேருக்கும் டெபோசிட்டே போவணும் மக்களை அலட்சியமாக என்னும் இவர்கள் தேர்தலுக்கு பின்னால் காணாமல் போவணும் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் ஆசையும்.\nஒரு கருணா போனால் நூறு கருணாக்கள் வரிசை கட்டி நிற்கும் பொழுது நம்ம கைபுள்ளை கலங்க தேவை இல்லை முழுசா அயுந்து வருடங்கள் அசைக்க முடியாத டம்மி பிரதமராக காலத்தை கழித்து விடுவார்\nபாவம் இவரே ஒதுகொன்றுவிட்டார் தேர்தல் விரைவில் வரும் என்று அது இவரின் பயத்திலேயே தெரிது என்னுடைய ஆசை நீங்கள் 10 ஆண்டுகாலம் செய்த இந்த பொன்னான ஆட்சி மீண்டும் இந்த ஜென்மத்தில் வரகூடாது\nடீல் முடிஞ்சாச்சு . எந்த கூட்டணி கட்சி டீலை மீறினா ED , சிபிஐ தன கடமைய செய்யும். தேவுடா இந்த கூட்டணில ஒரு கட்சி கூட ஒழுன்ன்கனதில்லையா எல்லாமே ஊழல் கட்சி தானா. எங்களை காப்பாத்துடஅப்பா தேவுடா.\nமக்களுக்கு விரோதமாக செயல்படும் ஐ.மு கூட்டணி கவிழபோவது உறுதி........\nபொருளாதார சீர்திருத்தம், பொருளாதார சீர்திருத்தம்ன்னு சொல்லி சொல்லியே எங்க கோவணத்தையும் உருவிட்டீன்களே இன்னும் எங்க கிட்ட என்ன மிச்சம் இருக்குன்னு இந்த நடவடிக்கை... அதிக கோடீஸ்வரர்களை உருவாக்க துடிக்கிற நீங்க, அது ஏழை மக்களை பாதிக்கும்ன்னு ஏன் நெனைக்க தோனல... நீங்க போடுற திட்டம் எல்லாமே பணக்காரண மட்டும் தான் வாழவைக்கும், அதனால வர்ற விளைவு,,, ஏழை, நடுத்தர வர்க்கம் இன்று நரகத்தில்...\nஉங்க கிட்ட இன்னும் மக்கள் எதி்ர்பார்கிறார்கள் ஊழலை நடத்துங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபா��மான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/apr/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2901802.html", "date_download": "2018-04-19T13:38:31Z", "digest": "sha1:BSQKCYEWY6ZFFBBNRFBKDJZP7MEG5Q4W", "length": 7749, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கார் மரத்தில் மோதியதில் சிறுமி சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகார் மரத்தில் மோதியதில் சிறுமி சாவு\nசமயபுரம் கோயிலுக்குச் சென்று விட்டு திரும்பும்போது திருச்செங்கோடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் காரில் பயணித்த சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த மேலும் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.\nஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியைச் சேர்ந்த சிவசங்கரன் (40). இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (36) இவர் பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சம்யுக்தா (9) என்ற 3-ஆம் வகுப்பு முடித்த ஒரு மகள் உள்ளார்.\nஇவர்களும், இவரது உறவினர்களான ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன்(38) அவரது மனைவி தமிழ்ச்செல்வி (35) ஆகியோருடன் சமயபுரம் கோயிலுக்கு சென்றனர். சிவசங்கரன் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.\nகோயிலுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு திருச்செங்கோடு நோக்கி வந்துள்ளனர். காரை மாதேஸ்வரன் ஓட்டி வந்துள்ளார். கார் வருகூராம்பட்டி பகுதியை நோக்கி வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்த சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதனால் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி சம்யுக்தா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.\nகாயமடைந்த மற்ற 4 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.greatestdreams.com/2014/05/blog-post_22.html", "date_download": "2018-04-19T13:17:21Z", "digest": "sha1:UVYUXCMNOBVQ4QR5PVEKH7Y4QPBUC5XO", "length": 15026, "nlines": 184, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: இந்த கதை தெரிகிறதா?", "raw_content": "\nபத்தாம் நூற்றாண்டில் ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் காம களியாட்டங்களில் தனது மனைவியுடன் ஈடுபட்டு கொண்டிருந்தான். இதனால் நாட்டின் மீது அவனால் அக்கறை செலுத்த முடியவில்லை. இதைக் கண்ட அமைச்சர் மன்னன் மீது வெறுப்பு அடைந்தான்.\n''மன்னா, உங்களது நடவடிக்கைகள் மிகவும் அச்சுறுத்தலை தருகிறது''.\n''என்ன அமைச்சரே, திடீரென உயரிய சிந்தனை''.\n''மன்னா, நீங்கள் எப்போதும் மகாராணியாருடன் மஞ்சத்தில் பள்ளி கொண்டு இருப்பதால் மக்கள் பஞ்சத்தில் தத்தளிக்கிறார்கள்''\n''அமைச்சராகிய நீங்கள் என்ன கிழித்து கொண்டு இருக்கிறீர்கள்\n''நான் என்னால் முடிந்த காரியங்களை செய்து வருகிறேன், மன்னன் சொல்லட்டும் சொல்லட்டும் என நண்டு சிண்டுகள் எல்லாம் என்னை ஏளனமிட்டு பேசி தொலைக்கின்றன''\n''அமைச்சரே, மகாராணியார் கர்ப்பமாக இருக்கிறார், எனவே எனக்கு அவருடன் இருப்பதுதான் முக்கியம், நாடு அல்ல''\n''மன்னா, இது மிகவும் தவறு. உங்களால் முடியாது எனில் நான் அதுவரை மன்னன் பொறுப்பில் இருந்துவிட்டு கவனித்து கொள்கிறேன், எப்போது நாட்டின் மீது அக்கறை கொள்ள முடியுமோ அப்போது வாருங்கள்''\n''மன்னர் பதவி மீது ஆசை வந்துவிட்டதா அமைச்சரே''\n''இல்லை மன்னா, மக்கள் நலம் தான் நமக்கு முக்கியம்''\n''நாடு சுபிட்சமாகத்தானே இருக்கிறது, பஞ்சம் என நீங்கள் பஞ்சப்பாட்டு பாடுவது பதவிக்கு குறி வைப்பது போல் அல்லவா இருக்கிறது''\n''எனது அமைச்சர் பதவியை துறந்து செல்வது தவிர வேறு இல்லை, நீங்கள் பள்ளியறை விட்டு வெளியே வருவதே இல்லை, எப்படி நாட்டின் நிலைமை புரியும். நீங்கள் எப்போது முடியுமோ அப்போது வாருங்கள், மன்னர் பதவியை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்''\n''அமைச்சரே, மன்னன் பதவியை எடுத்துக் கொள்ளும், நானே நாளை அறிவிக்கிறேன்''\nஅமைச்சர் தன வீடு செல்கிறார். தனது மனைவியிடம் ஆலோசனை செய்கிறார்.\n''நாதா, நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள்''\n''நாட்டிற்கே ஆலோசனை சொல்லும் நான் உன் ஆலோசனை கேட்கும் நிலை வந்துவிட்டது, என்ன சொல்''\n''அரசாட்சி ஏற்றதும் அந்த காமத்தில் மூழ்கி கிடக்கும் அந்த நயவஞ்சக அரசரை கொன்று விடுங்கள். வயிற்றில் பிள்ளை சுமக்கும் அந்த பாதகியை நாடு கடத்தி விடுங்கள்''\n''உனக்கு எதற்கு இந்த வன்மம்''\n''என்னிடம் அந்த மன்னர் பலமுறை தவறாக நடக்க முயன்றார், இதை உங்களிடம் எப்படி சொல்வது என நினைத்து இருந்தேன்''\n''உன்னிடமே அப்படி நடந்து கொண்டானா\nஅ��ைச்சர் யோசித்தார், மன்னர் அப்படி நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை. தனது மனைவிக்கு எப்போதும் மகாராணியாக இருக்கும் ஆசை வந்துவிட்டது. எனவே அவள் சொல்படி செய்வோம் என நினைத்தான்.\nஅமைச்சர் அரசன் ஆனான். அரசரை கொன்றான். மகாராணி நாடு கடத்தப்பட்டார். மகாராணி ஒரு பையன் பெற்று எடுத்தார. அந்த பையனிடம் தனது கதைகள் சொல்லி வளர்த்தார்.\n'அம்மா, எப்படியாவது அந்த அமைச்சரை பழி தீர்த்து நாட்டை கைப்பற்றுவேன்'\n''ஆனால் உன் அப்பா போல் பெண்ணிடத்தில் மயங்கி இருக்காது இருந்தால் மட்டுமே சாத்தியம்'\n''நான் அப்படி செல்ல மாட்டேன், அப்படி சென்றாலும் இந்த அமைச்சரை பழி வாங்காமல் விடமாட்டேன்''\nபையன் பல கலைகள் கற்று வளர்ந்தான்.\n''அம்மா, இந்த பெண் உனக்கு பிடித்து இருக்கிறதா'\n''என்ன காரியம் செய்ய தொடங்கி இருக்கிறாய். உனது அப்பாவின் பாதையை நீயும் தேர்ந்து எடுக்கிறாயா'\n'பதில் சொல்ல இயலாது, அந்த அமைச்சர் அழிவது உறுதி'\nமுதலில் ஒரு பெண், இரண்டாவது ஒரு பெண் என ஏழு பெண்களை அழைத்து வந்து அனைவரையும் மணம் முடித்தான்.\n''நீ செய்வது மிகவும் மோசமான காரியம்''\n''நான் பெண் பித்தன் இல்லை. எனக்கு இவர்கள் எல்லாம் ஒவ்வொரு வழியில் உதவியாக இருக்கிறார்கள், அவர்களுக்குள் எவ்வித மன வேறுபாடு இல்லை. எனவே நீங்கள் பயப்பட தேவை இல்லை''\n''உனது செயல் அழிவுக்கு தான் மகனே''\n''அம்மா, இந்த பெண்கள் எல்லாம் ஒவ்வொரு சிற்றரசர்களின் இளவரசிகள். அவர்களை தேர்ந்தெடுத்து நான் மணமுடித்தேன், இப்போது புரிகிறதா ராஜதந்திரம்''\n''நாளை போர் நடக்க இருக்கிறது, வாழ்த்தி அனுப்புங்கள்''\nதனது தந்தையின் நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி வாகை சூடுகிறான்.\n''என் தந்தைக்கு நீ தான் அமைச்சர்.என்னை எவர் என தெரிகிறதா''\n''அன்றே உன்னை நான் கொன்று இருக்க வேண்டும்''\n''என் தந்தையை கொன்ற உன்னை கொல்வது எனக்கு உத்தமம்''\n''என்னை ஒன்றும் செய்து விடாதே, நாங்கள் வேறு எங்கேனும் பிழைத்து போகிறோம்''\nதனது குருவை சென்று பார்க்கிறான்\n''நீ இப்படி நடந்து கொள்வது முறையல்ல, நீ இறைவன் பணி ஆற்றி மகிழ்ந்து இருக்க வேண்டும்''\n''அந்த அமைச்சரை பழி வாங்க வேண்டும்''\n''கூடாது, நீ பல பெண்களை மணம் முடித்தது எல்லாம் இந்த இறைவன் அடி சேரத்தான், அதற்காகவே நான் எதுவும் உன்னை சொல்ல வில்லை. நீ அரசராக இருந்து கொள் ஆனால் கொலைப்பாதகம் செய்யாதே அன்பை, அ���ைதியை உலகில் நிலைநாட்டு''\n''அப்படியெனில் நான் என்ன செய்ய வேண்டும்''\n''அந்த அமைச்சரின் மகளை எட்டாவதாக மணம் முடித்துக் கொள்''\n''அவர்கள் உனக்கு எதிரியாக இருக்கமாட்டார்கள். இப்போது எல்லா ராஜ்ஜியங்களிலும் நீயே அரசர், இளவரசர் எல்லாம். எனவே இறைப்பணி ஆற்று. உலகில் அமைதி ஒன்றே குறிக்கோள். அன்பை நிலைநாட்டிட போராடு''\nஅமைச்சரின் மகளை எட்டாவதாக மணம் முடிக்கிறான். ரத்தமும், போரும் என கண்ட பூமி அன்றிலிருந்து அமைதி உருவாய் தொடங்கியது.\nஇந்த கதைக் கருவை திருடிய இடம் நீங்கள் கண்டு பிடித்து விட்டால் கண்டுபிடிக்கப்பட்ட இடம் பொறுத்து ஒன்று நீங்கள் தமிழ்ப் புலமை உடையவர்கள் அல்லது சினிமாப் பைத்தியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2015_11_01_archive.html", "date_download": "2018-04-19T13:41:46Z", "digest": "sha1:6OGXIO6XYF2LWUFJHTQV2PU7LBXO2N3N", "length": 36212, "nlines": 524, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 11/1/15 - 12/1/15", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n2004 ஆம் ஆண்டு அழகிய தீயே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர்… இயக்குனர் ராதாமோகன்…\n2004 ஆம் ஆண்டு நானும் எனது நண்பர் சுபாஷும் பாண்டி ராஜா தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று அழகிய தீயே படத்தை பார்த்தோம்…\nகாரணம் அந்த படத்தின் போஸ்டர்கள் படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது எனலாம்… இத்தனைக்கும் பெரிய ஸ்டார் காஸ்ட் அந்த படத்தில் இல்லை…\nLabels: tamil movie review, தமிழ் சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\n23/11/2015 அன்று இரண்டு மணிக்கு ஆரம்பித்த மழை… இரவு பதினோரு மணிவரை கொட்டிதீர்க்க…\nமுப்பது நாளில் பெய்ய வேண்டிய மழை மூன்று நாளில் பேய்ந்து விட்டது என்று அம்மா சொன்னதற்கு ஆமாம் சாமி போட்ட போது புளியோதரையும் பொங்கலும் மழைக்கு வீட்டில் உட்கார்ந்து சுட சுட சாப்பிட்டவர்கள் எல்லாம் திங்கட்கிழமை வேலை நேரம் எலிப்பொறியில் சிக்கியது போல சிக்கிக்கொண்டார்கள்…\nLabels: அனுபவம், சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ\nஅங்க சுத்தி இங்க சுத்தி அடி மடியிலேயே கை வச்சானாம் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள்… இந்த ஒன்லைன்தான் தற்போது வெளியாகி இருக்கும் பாண்ட் திரைப்படத்தின் ஒன்லைன் கதை.\nஉலகம் எங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய பாண்ட் சீரிஸ்சின் 24 வது திரைப்படம் இந்த ஸ்பெக்டர்…\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள், ஹாலிவுட்\nசின்ன சபலம்… பெரிய பிரச்சனைக்கு ஊரு விளைவிக்கும்…. தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாவட்டம் அது..\nநேற்று வரை ஊரே கொண்டாடிய நல்லாசிரியர் அவர்… அவரை போன்ற ஒரு நேர்மையாளரை பார்க்கவே முடியாது… கணக்கு பாடத்தை அவர் எடுக்க ஆரம்பித்தால் மர மண்டைக்கும் புரியும் அளவுக்கு எடுப்பதில் வல்லவர்… அரசு ஒதுக்கும் நிதிகளை தன் வீட்டுக்கு ஒதுக்காத மாமனிதர், வயதுக்கு வந்த இரண்டு பிள்ளைகள்… ஆனாலும் காமம் என்பது பொல்லாதது.. அதை அடக்கி ஆள்வது சிரமத்திலும் சிரமமான விஷயம்…. கொஞ்சம் யோசிக்கா விட்டாலும் முச்சந்தியில் நிறுத்திவிடும் வல்லமை அதற்கு உண்டு.\nLabels: tamil movie review, தமிழ் சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசென்னை திரையரங்குகளில் பத்து ரூபாய் பாப்கானை…. காம்போ என்ற பெயரில் மனசாட்சியே இல்லாமல் 110 ரூபாய்க்கும், அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை எம்ஆர்பி விலையை விட அதிகமாக 40 ரூபாய்க்கு விற்கும் திரையரங்கிற்கு மாதம் இரண்டு முறை பொழுது போக்கிற்காக குடும்பத்தோடு சென்றால் மாத பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்து தலைவர்கள் தலையில் துண்டு போட்டுக்கொள்ள வேண்டும்… திருட்டி விசிடியில் படம் பார்ப்பது மனித தன்மையற்ற செயல் என்று டுவிட்டரில் அலறும் நடிகர்கள் இந்த பகல் கொள்ளையை எதிர்த்து ஒரு வார்த்தை பேசுவதில்லை..\nLabels: அனுபவம், ஊர்சுற்றி உலகை சுற்றி, சுற்றுலா\nhappy birthday nayanthara | இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்தாரா.\nநயன் என்று தமிழ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்…இதே நாளில் 1984 ஆம் ஆண்டு பெண்களூருவில் மன்னிக்கவும் பெங்களூருவில் பிறந்தார் நயன்… டயானா மரியம் குரியன் என்பது நயனின் இயற்பெயராகும்.\nLabels: இன்று பிறந்தவர்கள், பிறந்தநாள் வாழ்த்துகள்\nMy Interview in News 7 channel | நியூஸ் தொலைக்காட்சியில் எனது நேர்முகம்.\nதொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் சினிமா விமர்சகர் என்ற டேக் லைனோடு தொடர்ந்து கலந்துக்கொண்டு வருகின்றேன்...\nஇதுவரை தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டவைகளில் மட்டுமே நான் பங்கு பெற்று இருக்கிறேன்...\nLabels: அனுபவம், தமிழ்சினிமா, நேர்காணல்கள்\nகுறள் 110: அதிகாரம் : செய் நன்றி அறிதல்\nநேத்து வரை வாக்கர் பாய்ஸ், போர இடம் வௌங்காது... துரோகி,சகோதரின்னு சரணாகதி அடைந்தவர், கூட இருந்தே குழி பறிப்பவர் ... அது இதுன்னு வைகோவை வெகு தீவிரமாக வசை பாடிய அத்தனை திமுக உடன்பிறப்புகள் அத்தனை பேருமே...\nLabels: அரசியல், அனுபவம், சமுகம், தமிழகம்\nஏஆர் ரகுமானின் ஜெய்ஹோ பேட்டியும்.... பார்த்திபனின்விகடன் பேட்டியும்... பார்த்தேன் படித்தேன்...\nரகுமானின் அம்மா அவர் வந்தார் ஆர்மோனியம் வாசிச்சார்ன்னு பேசறாங்க... அதை விட பார்த்திபன்... ராக்கி படம் பார்த்தார்... அவரோட விமர்சனம் எனக்கு தேவைன்னு பேட்டியில தன்னோட புள்ளைய அவர்ன்னு மரியாதைய விளிச்சி இருக்கார்....\nரகுமான் ராக்கி இரண்டு பேருமே சின்ன வயசுல வளரும் போதே அவர்ன்னுதான் அழைச்சி இருப்பாங்களோ..\nA Brief Talk by S.V.Shekhar | S.Ve சேகர் அவர்களுடன் விரிவாய் ஒரு நேர்முகம்\nஏசிமெக்கானிக்காக சென்னை சவேரா ஓட்டலில் ஒன்றரை வருடம் பகுதி நேர வேலை..\nசென்னை ரேடியோவில் முதல் முறையாக சினிமா ஒளிச்சித்திரம் வழங்கியவர்.\nஅதுவே பாலசந்தரிடம் ஒரு சீனில்நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது..\n6000 முறை நாடகம் போட்டதோடு இன்னமும் நாடகங்கள் வார வாரம் மேடை ஏற்றுபவர்…\nLabels: அனுபவம், சமுகம், சினிமா சுவாரஸ்யங்கள், தமிழ்சினிமா, நேர்காணல்கள்\nதம்பியும்… தம்பி மனைவியும் வீட்டுக்கு வருகின்றார்கள் என்பதால் வீட்டிற்கு வெளியே நானும் யாழினியும் காத்திருந்தோம்..\nஅந்த பையன் காரணீஸ்வரர் கோவில் பக்கத்தில் இருந்து வந்துக்கொண்டு இருந்தான்… கருப்பு சட்டையும் வெள்ளை பேண்டுமாய்…\nஇன் செய்து இருந்தான்…. நவநாகரிகமாய் இருந்தான்…\nஉதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால்..\nபார்க் ஓட்டல் பப்பில் இருந்து வெளி வந்த பையனை போல இருந்தான்…\nLabels: அனுபவம், சென்னை, சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகுறள் 110: அதிகாரம் : செய் நன்றி அறிதல்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (295) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (256) பார்க்க வேண்டியபடங்கள் (240) தமிழ்சினிமா (220) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (131) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (69) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெ��் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என��றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilthottam.in/t38580-topic", "date_download": "2018-04-19T13:39:30Z", "digest": "sha1:NPNYLGVSR7JD5RPZWTJPY6QJMH7U7BPE", "length": 23569, "nlines": 156, "source_domain": "www.tamilthottam.in", "title": "குறிக்கோள் இல்லாத வாழ்கை முழுமை பெறுவதில்லை.", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகால��� எழுவதால் 5 பயன்கள்\n» பழகிப் போயிருச்சு பாஸ்\n» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\n» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\n» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\n» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\n» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\n» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\n» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\n» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா\n» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...\n» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\n» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...\n» அதிகாலை - கவிஞர் மீரா\n» கவிதைகள் - கவிஞர் மீரா\n» -நீதி - கவிதை\n» காலமாற்றம் - கவிதை\n» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\n» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\n» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\n» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க\n» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\n» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...\n» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\n» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகுறிக்கோள் இல்லாத வாழ்கை முழுமை பெறுவதில்லை.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nகுறிக்கோள் இல்லாத வாழ்கை முழுமை பெறுவதில்லை.\nஆளுமைத் திறன் / எண்ணங்கள் / தன்னம்பிக்கை / குறிக்கோள்\nஆளுமைத் திறன் என்பது ஒருவனுடைய சிந்தனையால் அல்லது செயலால் பிறரிடம் ஏற்ப்படும் பாதிப்பை குறிக்கிறது. ஆழ்ந்த, தெளிவான மற்றும் கூர்மையான மனநிலை உள்ளவானின் ஆளுமை பிறரிடம் அதிகமான பதிப்பை ஏற்படுத்துகிறது (உதாரனம்: மகாத்மா கந்தி) தனிமனிதனின் ஆளுமைதிறன் அவன் வாழ்க்கையையே மாற்றி அம்மைக்கிறது. ஒட்டுமொத மக்களின் ஆளுமைதிறன் சமுதாயத்தையே மாற்றியமைக்கிறது.\nஒருவனுடைய ஈர்ப்பும், எர்ப்பும் அவனுடைய ஆளுமைதிறனை பொறுத்தே அமைகிறது. பொதுவாக பலமான மனநிலை உள்ளவனின் ஆளுமைதிறன் சற்று பலம் பொருந்தியதாகவும், பலவீன மனநிலை உள்ளவனின் ஆளுமைதிறன் சற்று குறைந்தும் காணப்படுகிறது. தொடர்ச்சியான பழக்கம், சீரான சிந்தனை, ஆழ்ந்த மனநிலை, ஒருவனுடைய ஆளுமைதிறனை அதிகரிக்கிறது. இவை மற்றவரிதமிருந்து சற்று உயர்வான இடத்தில் வைக்கிறது.\n“அணைத்து சக்திகளும் உன்னில் உள்ளன; உன்னால் எதையும், எல்லாவற்றையும் சாதிக்க முடியும்; இதில் நம்பிக்கை கொள்ளுங்கள், பலவீனன் என்று ஒரோபோதும் நம்பாதீர்கள். எழுந்திருங்கள், உங்களுள் இறுக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்துங்கள்.” சுவாமி விவேகனந்தர்.\nஎண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களே அவனது வாழ்க்கைக்கு காரணமாய் அமைகிறது. நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல சூழ்நிலையை உருவாக்குகின்றன. தீய எண்ணங்கள், தீய சிந்தனைகள், தீய சூழ்நிலையை உருவாக்குகின்றன. இந்த பிரபஞ்சம் முழுவதுமே என்ன அலைகளால் சூழப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்கையும், சுற்றுப்புறமும், செயல்பாடுகளும் இந்த என்ன அலைகலாலேயே வழிநடத்தப்படுகிறது. நல்ல சிந்தனையை விதைக்கும் மனிதன் நல்ல என்ன அலைகளால் ஈர்க்கப்படுகிறான். அதே என்ன அலைகள் கொண்ட மற்றவர்களும் அவன்பால் ஈர்க்கபடுகிரார்கள். அதேபோல் தீய சிந்தனையை விதைக்கும் மனிதன் தீய என்ன அலைகளால் ஈர்க்கப்படுகிறான். நல்ல எண்ணங்களை விதைப்போம், நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.\nஒவ்வொருவரின் வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் தன்னம்பிக்கை மிக அவசியம். தன்னம்பிக்கை வலுப்பெற தன்னை பற்றிய சுய பரிசோதனை முதலில் அவசியம்.ஒரு மனிதனின் தன்னம்பிக்கை அவனது செயல்பாடுகளில் அவனுடைய ஆழ்ந்த ஈடுபாட்டை அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு கூடிய சரியான செயல்முறை (Strategy) நிச்சயம் வெற்றி தரும்.\n“நம்பிக்கை உள்ளவன் 50 தவறுகள் செய்கிறான், நம்பிக்கை இல்லாதவன் 5000 தவறுகள் செய்கிறான்.”\nகுறிக்கோள், ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் கைகொள்ளவேன்டியது அவசியம்.குறிக்கோள் உடைய மனிதனின் சிந்தனையை நேர்படுத்தப்படுகிறது, சக்தி ஒருமிக்கப்படுகிறது, ஆக்கம் பலப்படுதபடுகிறது, கால அளவு சீரமைக்கபடுகிறது. வாழுகிற வாழ்கை எந்த அளவில் இருந்தாலும் ஒரு சிறிய குறிக்கோலாவது இருப்பது நன்மை பயக்கும்.\nசேரும் இடம் தெரியா பயணம் சரியான ஊர் போய் சேர்வதில்லை, குறிக்கோள் இல்லாத வாழ்கை முழுமை பெறுவதில்லை.\nRe: குறிக்கோள் இல்லாத வாழ்கை முழுமை பெறுவதில்லை.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது அறிவுக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/38105", "date_download": "2018-04-19T13:32:43Z", "digest": "sha1:5BOYYVUTPTLPMCH5XY6ZNBFVS4VFGRFT", "length": 7471, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "புற்றுநோய் செல்களை அழிக்கும் இஞ்சி! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் புற்றுநோய் செல்களை அழிக்கும் இஞ்சி\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் இஞ்சி\nஇஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஒரு அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.\nஇந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக மாதுளை ஜுஸ் சேர்த்துக் கொடுத்து வர இருமல், மூச்சிரைப்பு (ஆஸ்துமா) சரியாகும்.\nஇஞ்சியை நீங்கள் டீயுடனோ, சூப்புடனோ, மாத்திரை வடிவிலோ 250 மில்லி கிராம் வீதம் ஒரு நாளைக்கு 4 முறை எடுத்துக்கொள்ளவும். இதனால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.\nஇஞ்சி திறம்பட மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றின் செல்களை ஒடுக்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.\nஅத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும்.\nPrevious articleமுஸ்லிம் எய்ட் ரமழான் உலர் உணவுப் பொதிகள் பரந்தளவில் வினியோகம்\nNext articleஉலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 6.5 கோடியாக அதிகரிப்பு: ஐ.நா.\nஅக்கரைப்���ற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு; கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்\nதொண்டராசிரியர் நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக் மாகாண கல்வி அமைச்சை தொடர்புகொள்ளவும்\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/46124", "date_download": "2018-04-19T13:32:10Z", "digest": "sha1:OM2VXZNALOPWJN2F7E6BDUUAEZ7S5XC5", "length": 7409, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Photos) காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று போட்ட வேகத் தடை திட்டுக்கள் இன்று அகற்றப்பட்டது - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Photos) காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று போட்ட வேகத் தடை திட்டுக்கள் இன்று அகற்றப்பட்டது\n(Photos) காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று போட்ட வேகத் தடை திட்டுக்கள் இன்று அகற்றப்பட்டது\n(ஜுனைட் எம்.பஹ்த்/விசேட நிருபர் )\nகாத்தான்குடி பிரதான வீதியில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக 01.09.2016 நேற்றைய தினம் காத்தான்குடி பிரதான வீதியில் சற்று உயரமான வேகத்தடை திட்டுக்கள் (Rumble Strips) RDA இனால் போடப்பட்டது..\nஇவ் உயரமான வேகத்தடை திட்டுகள் (Rumble Strips) மூலம் நன்மைகளை விட பாதிப்புக்கள் அதிகம் உள்ளது என பொதுமக்களால் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து RDA இனால் இன்று இவ் வேகத் தடை திட்டுக்கள் (Rumble Strips) நீக்கப்பட்டன..\nபிரதான வீதியில் இடம்பெறும் வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியினால் இந்த வேலைகள் காத்தான்குடி வீதிப் போக்குவரத்துப் பொலிஸாருடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..\nஇது அகற்றப்படுவது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறு��்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களை தொடர்புகொண்டு கேட்ட போது . இவ் வேகத் தடை திட்டுக்கள் (Rumble Strips) பரிச்சாத்தமாக போடப்பட்டது இது மக்களுக்கு பாதகமானது என தீர்மானித்ததும் இன்று காலை RDA உடன் தொடர்பு கொண்டு அதனை நீக்குமாறு கேட்டுக்கொண்டேன் அதற்கமைவாக தற்போது இவ் வேகத் தடை திட்டுக்கள் (Rumble Strips) நீக்கப்படுகிறது என தெறிவித்தார்.\nPrevious articleகறும்புச் செய்கையாளர்களின் பிரச்சினை ஆராயும் கூட்டம்\nNext articleநற்பிட்டிமுனை பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய நெசவு நிலைய திறப்பு விழா\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nநிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2010ம் ஆண்டு அணி சம்பியன்\nஅக்கரைப்பற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு; கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2011/09/blog-post_1057.html", "date_download": "2018-04-19T13:51:49Z", "digest": "sha1:HPIUM65R3ZTCKVZBPZI2RE6ALYW6GFYI", "length": 16622, "nlines": 201, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "ஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா?", "raw_content": "\nஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா\nகணவன்-மனைவியர் ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படலாம் என்று கூறி அதிர வைக்கிறது ஒரு ஆய்வு.\nஇதுகுறித்து இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பரிசோதனைக்கு தம்பதியரில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் சரியான தூக்கமில்லாமல் அவதிப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, கணவர் அல்லது மனைவியர், தங்கள் துணைக்கு கொடுக்கும் சில செல்லமான தொல்லைகள்தான் என்பதும் அப்போது தெரிய வந்தது. அதாவது, குறட்டை, பற்களைக் கடித்தல், படுக்கையில் புரள்தல்,கால்களை மேலே போடுதல் ���ோன்றவற்றை அவர்கள் தொல்லைகளாக குறிப்பிட்டனர்.\nஇதுபோன்ற தொல்லைகளால் ஆரம்பக் காலங்களில் தூக்கம் கெட்டாலும், நாளடைவில் இதய நோய் போன்றவை தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், தம்பதியருக்குள் ஒரே படுக்கையறையில் தூக்கம் கெட்டால், அவர்கள் `டைவர்ஸ்’ வரை போய்விட நிறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்தனர் அந்த ஆய்வாளர்கள்.\nபின்குறிப்பு : இந்த ஆய்வு முடிவு, திருமணம் ஆகி குழந்தை பெற்ற தம்பதியருக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற இளஞ்ஜோடிகள் தாராளமாக படுக்கையில் உருளலாம், புரளலாம் காதலர்கள் கட்டாயம் ஒரே கட்டிலில் படுத்து தூங்க கூடாது\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) September 13, 2011 at 12:07 PM\nஅவர்கள் கலாச்சாரமும் நம் கலாச்சாரமும் வேறு வேறு என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது\nஅவர்கள் கலாச்சாரமும் நம் கலாச்சாரமும் வேறு வேறு என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது-வியபதி\n நம்முடைய அன்னியோன்யத்தின் அடையாளமே இதுதான்\nஎன் மனதில் பட்டதை, வியபதி சொல்லிவிட்டார்.\nஎன் மனதில் பட்டதை, வியபதி சொல்லிவிட்டார்.\n இது ஆராய்ச்சி செய்தியின் பகிர்வுதான்வருகைக்கு மற்றும் கருத்துக்கு நன்றி .\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... கண் குறைபாடு பரவலாக இந்த தலைமுறை எதிர் நோக்கும்\nபெரும் சவாலாக உருவாகி வருகின்றது... முறையான உணவு,\nபயிற்சி இருந்தால் ஓரளவு கண்களைக் காக்கலாம்... ஐந்தகலத் திரைக்குள் உலகையே சுற்றிப் பார்க்கும் இந்நாள்களில்,\nகண் பார்வைத் திறன் குறைபாடு பரவலாக ஏற்படும் கோளாறாக உருவெடுத்து நிற்கிறது. ஐ.டி ஜீவராசிகளுக்கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்துக் கண் பார்வை பிடுங்கப் படுகிறது. பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்: ஆய்வில் தகவல் ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சனைகள் எங்கு விளைகிறதோ, அங்கு தான் தீர்வும் விதைக்கப்பட்டிருக்கிறது. நல்ல உணவு முறையும்,\nசீரான பயிற்சியும் எந்த பிரச்சனையையும் விரட்டியடிக்கும். இனி, கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்….. பயிற்சி 1 இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய…\nஆறாத புண் ஆற்றும் அரளி\nநம் உள் உறுப்புகளை பலவித நுண்கிருமிகளிலிருந்தும், ஆபத்தை ஏற்படுத்தும்ஆயுதங்களிடமிருந்தும், சீதோஷ்ண மாற்றங்களிலிருந்தும் காக்கும் தோலின் உணர்நரம்புகள் செயல்படாமல் போனால் ஆறாத அழுகும் புண்கள் உடல் முழுவதும்தோன்றிவிடும்.\nநமது உடலின் புற உறுப்புகளான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள்ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர்நரம்புக் கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர்நரம்புகள் பாதிப்படைந்துவிடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறையஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன் உணர்ச்சி தோன்றி, ஆறாதபுண்களாக மாற ஆரம்பிக்கின்றன.\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nBy டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன். - February 10, 2012\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் அநியாயத்திற்கு பயன்படுத்துகிறது.\nநம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.\nமுதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.\nவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது\nஇதய நோயை தடுக்கும் முட்டை\nவெளவால்களை பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி\nஆழ்கடலில் ஒரு காம கசமுசா\nஇறந்த பின்னும் உயிர்பிழைக்கும் நீர் கரடி\nஉங்கள் மனையியை இடுப்பு குளியல் செய்யச் சொல்லுங்கள்...\nசிங்கத்தை அதன் குகையில் சந்தித்த வாலிபர்\nஇஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்\nஆரம்ப நிலை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் கேரட் ம...\nமருந்தாக பயன்படும் காட் மீன்கள் -சிறப்பு தகவல்கள்\nஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா\nசிறுநீர் கற்களைக் கரைக��கும் வெங்காயம்\nசூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்\nஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி \nபென்குயின் ஒரு காதல் குயின் \nநித்தம் நித்தம் பூக்கும் நித்தியகல்யாணி\nயாரேனும் நினைத்தால் விக்கல் வருமா\nநம் வீட்டு எலி நமக்கு எமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2018-04-19T13:53:27Z", "digest": "sha1:NSPT2MXMFMWSHLEBNQVCEKKCZDQRJUYR", "length": 5780, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெயபாரதி (மலையாள நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇவர் மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். மலையாளத்தில் ஏறத்தாழ ஐம்பது திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஜெயபாரதி (மலையாள நடிகர்)\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/contact_process", "date_download": "2018-04-19T13:38:52Z", "digest": "sha1:QRC27SYXZ7KA7QN4EUO6JRPSH2RMFX5F", "length": 4557, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "contact process - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபொறியியல். தொடுகை விளைமுறை; தொடும் முறை\nவேதியியல். தொகு முறை; தொடுகைச் செயல்முறை; தொடுகைமுறை\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் contact process\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=129:2011-04-25-13-47-05&catid=2:info&Itemid=4", "date_download": "2018-04-19T13:38:39Z", "digest": "sha1:YFLK5HHK7SHBFKIEKCGXBIDFQV4FYQRI", "length": 4947, "nlines": 69, "source_domain": "bergenhindusabha.info", "title": "-இவ்வருடத்திற்கான சிரமதானப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nஆலயத்தில் ”Påske” விடுமுறையின் போது நடைபெற்ற சிரமதானத்தில் பலர் ஆர்வமாக கலந்துகொண்டார்கள்.\n21.04 வியாழக்கிழமை 35 பேரும்,\n22.04 வெள்ளிக்கிழமை 30 பேரும்,\n23.04 சனிக்கிழமை 21 பேரும்,\n24.04 ஞாயிற்றுக்கிழமை 10 பேரும்,\n25.04 திங்கட்கிழமை 15 பேரும் கலந்துகொண்டார்கள்.\nகீழே தரப்பட்டுள்ள வேலைகள் சிரமதான நாட்களில் செய்யப்பட்டன:\n• ஆலயத்தின் உட்புறச் சுவர்கள் மற்றும் விதானங்கள் தூசு தட்டப்பட்டு கழுவி வர்ணம் (paint) பூசப்பட்டது.\n• நிலங்கள் ஸ்தூபிகள் தளவாடங்கள் யாவும் தூசு தட்டப்பட்டு கழுவப்பட்டன.\n• வெள்ளி செம்பு பித்தளைப் பொருட்கள் யாவும் கழுவப்பட்டு மினுக்கப்பட்டன.\n• புதிய அறை உருவாக்கப்பட்டது.\nசிரமதானத்தில் கலந்துகொண்டவர்கள் மற்றும் சிரமதானத்திற்கு பணவுதவி செய்தவர்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு இந்த ஆலயம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற உங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=38&sid=a8451a43c2bf6b5290a5029fe2b456f0", "date_download": "2018-04-19T13:41:14Z", "digest": "sha1:JUCPKC4FF7LN5PMRU34SNDQLWTLTKX2D", "length": 9281, "nlines": 331, "source_domain": "padugai.com", "title": "உதவிக் களம் - Forex Tamil", "raw_content": "\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\n2 FA என்ற கோட் கேட்கிறது அதை எவ்வாறு சரி செய்வது\nபடுகை இல் topic create செய்து post போடுவது எப்படி \nவங்கிகளில் பணத்தினை வைக்காதீர்கள் - எச்சரிக்கை\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=78", "date_download": "2018-04-19T13:40:37Z", "digest": "sha1:IKKHKU5CTHILW5ZLYPDVG7N3DFDEALZE", "length": 25049, "nlines": 288, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » சிங்கையில் இருந்து சூடா ஒரு உப்புமா பார்சல்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nசிங்கையில் இருந்து சூடா ஒரு உப்புமா பார்சல்\nஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் காலடி வைத்த நேரம் சரியில்லை போல, அன்று தொடங்கிய ஓட்டம் இன்னும் நிற்கவில்லை\nதம்பி டொன்லீ ஹோட்டலுக்கு வந்து அழைத்துக் கொண்டு செந்தோசா தீவுக்குக் கொண்டு போனார்.\nசெந்தோசாவில் கோவி கண்ணன், குருஜி ஜெகதீசன், பித்தன் ராம், ஸ்வாமி ஓம்கார், ஆ.ஞானசேகரன் ஆகியோர் சுற்றி கொண்டிருந்தார்கள்.\nகடற்கரை ஓரமாக ஒதுங்கி…. அட நில்லுங்கப்பா, ஒரு மினி பதிவர் சந்திப்பை நடத்தினோம்.\nபேசப்பட்ட தலைப்புக்கள்: கேபிள் சங்கரின் புதுப்படம், சினேகா, கையைப்பிடி காலைப்பிடி ரஞ்சிதா, சமாதி நித்தியானந்தா (எங்கை போனாலும் வந்துடுறார்பா), வலையுலகம், டி.ஆர்.பி, தமிழ்மணப்புறக்கணிப்பும் மீள் வருகையும், விண்ணைத் தாண்டி வருவாயா, சோளம், சிப்ஸ், கோக், தண்ணீர் போத்தல், மாமா கேபிள் இதெல்லாம் பேசினோம்\nஎல்லோருமாக கடற்கரை மணலில் உட்கார்ந்து மினி சந்திப்பை முடித்து, லேசர் ஷோ பார்க்கப் போனோம். லேசர் ஷோ அட்டகாசமாக இருக்கிறது.\nபித்தன் ராமுடன் நல்லுணர்வு உடன்படிக்கை, பின்னே கேபிள்\nகுடைக்கடை சென்றோம், குழலி, முகவை ராம், ஜோசப் பால்ராஜ் இன்ன பிற சீனியர்களுடன் விட்ட இடத்தில் இருந்து சந்திப்பு உரையாடல்கள்\nகுடைக்கடையில் இட்லி, சாம்பார், கொத்துப் பரோட்டா மிச்சம் XXXXXXXXXXXXசொல்ல முடியாது தணிக்கை ;)\nஇடமிருந்து வலம்: டொன் லீ,ஜெகதீசன், கோவி அண்ணன், நான், கேபிள் சங்கர், பித்தன் ராம், ஓம்கார் சுவாமிகள்\nபடுக்கைக்குப் போன நேரம் 12.30 விழித்த நேரம் அதிகாலை 4, சிங்கை நேரத்தில் தூங்கி அவுசி நேரத்தில் விழிப்பு\nசிங்கைக்குப் பல தடவை வந்தாலும் ஒரு அலுவலகத்தில் உட்கார்ந்து வேலைபார்ப்பது இதுதான் முதல் தடவை. வேடிக்கை பார்க்க வந்த இடத்தில் சின்னப்பிள்ளையை இப்படியா பயமுறுத்துறது. லிப்ட் இயங்கும் நேரம் எல்லாம் பொறித்திருக்கிறார்கள் #புதுமை\nவேலை முடிந்து 8.30 வாக்கில் முஸ்தபா கடைவீதிப்பக்கம் நடை, பாக்யதேவதா, ஈ பட்டணத்தில் பூதம், Happy Days, டிவிடிக்கள் வாங்கினேன். அலுவலகத்தில் இருந்த மலையாளப்பெண்ணிடம��� இதைப் பற்றிப் பீற்றினால் “நாங்கல்லாம் டிவிடி வாங்கிப் பார்க்கமாட்டோம்ல” என்று ஒரு குண்டு போட்டாள்.\nBanana Leaf கடையில் மீன் பிரியாணியாம், புதுசா இருக்கே என்று ஓடர் கொடுத்து வாயில் வைத்தால் உப்புமில்லை மண்ணுமில்லை, #உப்பில்லா பண்டம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா இன்னும் சிங்கை தியேட்டர்களில், என்னை மாதிரி யுத்துகள் நிறைய இங்கை இருக்கினம் போல\nஹோட்டலுக்கு வந்து நெட் பாவிப்போம் என்று கேட்டால் மணிக்கு 40 டொலராம், போடாங்\nஅட சண்டை இல்லைப்பா, நம்புங்கப்பா\nமுதல் நாள் பாடமாக்கிச் சொன்ன அலுவலக முகவரி அடுத்த நாள் தானாகவே வந்து விழுந்தது. டாக்சிக்காரனிடம் “டெக்னோ பார்க் சாய் சீ ரோட்” என்றேன். #7.45 AM\nகோமள விலாசில் சூடா ஒரு கப் தேனீரும், வடையும். எப்படா சாப்பிட்டு முடிப்பான் என்று காத்திருந்த எடுபிடி சீனன் வந்து தட்டைத் தூக்கிக் கொண்டு பறக்கிறான்.\nடொன் லீ இன் சொல் வழி கேளாமல் காந்தி உணவகம் சென்று மட்டனையும் ஈரலையும் பதம் பார்ப்போம் என்றால் ஒரு கவளம் வைத்தாலே குமட்டியது #பழுதானது.\nஇரவு 9 மணிக்கு மேல் டாக்சி பிடிப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. காலை 7 மணி தொடங்கி இப்ப வரைக்கும் வேலை செய்றோம்லா வெரி டயர்ட்லா என்றான் டாக்சிக்காரன் #10.15 PM\nவசந்தம் டிவியில் ” நிஜங்கள்” என்ற அருமையான தொலைக்காட்சி நாடகம் போகிறது. இரண்டு நாட்கள் தூக்கம் வராமல் தவித்த எனக்கு இந்த நாடகம் சுகமான ஒரு தூக்கத்தை வருவித்ததற்கு நன்றி.\nபி.கு: சின்னப்பாண்டியின் தீராத ஆசை ஒன்று நிறைவேறாமல் போனது. அது, நிஜமா நல்லவன் ஐபோனுடன் இருக்கும் போஸ் ஐ படம் எடுத்து அனுப்பச் சொன்னார். நிஜம்ஸ் பதிவர் சந்திப்புக்களை வெளி நடப்புச் செய்ததால் அது நிறைவேறாமல் போனது.\n இப்படி ஆளாளுக்கு த்ரிஷாவை ஜொள்ளு விடுறாங்களே என்ன பண்ணலாம்”\nபடங்கள் நன்றி: நண்பர் ஆ.ஞானசேகரன்\nபிரபா, உங்கள் இனிய தமிழும் நட்பும் இன்னும் இனிக்கிறது. சந்திப்பை மீண்டும் நினைவூட்டும் பதிவு..\nஆஹா , சிங்கைல உலகளாவிய பதிவர் சந்திப்பு நடந்திருக்கு.\nபாஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நித்தி மாதிரி எல்லா இடத்திலயும் சிரிச்சுக்கிட்டே இருக்கீங்களே 1ம் கலவரபூமியாகிடாதுல்ல\n//அலுவலகத்தில் இருந்த மலையாளப்பெண்ணிடம் இதைப் பற்றிப் பீற்றினால் //\nஉம்மை யாரப்பா தமிழ்ப்படம் பற்றி மலையாள பெண்ணிடம் பேச சொன்னது – ஆர்வக்கோளாறுதானே\n//விண்ணைத் தாண்டி வருவாயா இன்னும் சிங்கை தியேட்டர்களில், என்னை மாதிரி யுத்துகள் நிறைய இங்கை இருக்கினம் போல//\n எனக்கு மட்டுமில்ல படிக்கிற பலருக்கும் இது ஒரு #டெரரிசம்\n//அட சண்டை இல்லைப்பா, நம்புங்கப்பா//\nபாஸ் கையில இருக்கிற குடையால அடிக்கப்போற மாதிரியே பாக்குறீங்களே ஏன் பாஸ் ஏனிந்த கொலவெறி ஒரு வேளை அவுரு உங்ககிட்ட ஜெஸ்ஸியெல்லாம் ஒரு ஃபிகரான்னு கா.து’டாரா ஏனிந்த கொலவெறி ஒரு வேளை அவுரு உங்ககிட்ட ஜெஸ்ஸியெல்லாம் ஒரு ஃபிகரான்னு கா.து’டாரா\n//சின்னப்பாண்டியின் தீராத ஆசை ஒன்று நிறைவேறாமல் போனது./\n//நிஜம்ஸ் பதிவர் சந்திப்புக்களை வெளி நடப்புச் செய்ததால் அது நிறைவேறாமல் போனது.//\nபயபுள்ள சிங்கையில அதெல்லாம் வேற செஞ்சுக்கிட்டிருக்கா\n இப்படி ஆளாளுக்கு த்ரிஷாவை ஜொள்ளு விடுறாங்களே என்ன பண்ணலாம்\".//\nடொன்லீ:- அட விடுங்க அண்ணே அதை விட பெரிய தண்டனை என்ன வேண்டியிருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\n என்ன பாஸ் நீங்க… ’சைனீஸ்’ புட் ஏதுமில்லையா\nபாக்யதேவதா… சுமார் தான் பாஸ் கவரலை.. வைரம் பார்த்தாச்சா\nபாஸ்.. இந்த வயசிலயும் இளமை மிடுக்கோட இருக்கீங்களே எனி ஸ்பெஷல்.. # கவுண்டர் டெரரிஸம்\n//டொன் லீ இன் சொல் வழி கேளாமல் காந்தி உணவகம் சென்று மட்டனையும் ஈரலையும் பதம் பார்ப்போம் என்றால் ஒரு கவளம் வைத்தாலே குமட்டியது #பழுதானது.//\n 2003ல் கடைசியா சாப்பிட்டது. அப்பெல்லாம் வாழையிலை போட்டு, அம்சமா கோழிக்கறிக் குழம்பும் மீன் வறுவலும், சுடச்சுட போடுவாங்களே\nநல்ல மனசு வேணுங்க அதுக்கெல்லாம்\nவேலை வேலை என்று 2 நாளா புலம்பினியள்…உங்களை கொத்து பரோட்டா போட்டுட்டாங்கள் எண்டு பாத்தால் நீங்கள் உப்புமா போட்டுருக்கியள்..:-)\n இப்படி ஆளாளுக்கு த்ரிஷாவை ஜொள்ளு விடுறாங்களே என்ன பண்ணலாம்\".//\nடொன்லீ:- அட விடுங்க அண்ணே அதை விட பெரிய தண்டனை என்ன வேண்டியிருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nசின்னப்பாண்டி வம்பு பண்றார்…இது சரியாகப் படவில்லை…கவனிக்கவும் )\n/டொன் லீ இன் சொல் வழி கேளாமல் காந்தி உணவகம் சென்று மட்டனையும் ஈரலையும் பதம் பார்ப்போம் என்றால் ஒரு கவளம் வைத்தாலே குமட்டியது #பழுதானது.//\nம்…விதி வலியது. நானே அங்க சாப்பிட்டு ஒரு 3 வருடம் இருக்கும். லிட்டில் இந்தியாவில் எது நல்ல கடை என்று எனக்கே தெரியாது…:-))\nஅது எப்பிடி பெரியபாண்டியை பார்த்து இப்பூடி ஒரு கேள்வி\nஆராய்ச்சியின் முடிவுகளை பின்னர் பகிர்ந்துக்கொள்ளுங்கள்\nஆகா..நீங்க எப்போ அங்க…ம்ஹூம் எப்போ எங்க எப்படி இருப்பிங்கன்னு கண்டுபிடிக்கவே முடியலை தல…;))\nஆமா அது என்ன ரோஸ் கலர் டீ ஷாட்டு எனி திங் ஸ்பெசல்\nஆஹா… மெல்பேண் பதிவர் சந்திப்புக்கு வராமல் சிங்கையிலை போய்க் கலக்குறீங்கள். இனி சிங்கப்பூரிலை தான் இருப்பீங்களோ\nபிரபா, உங்கள் இனிய தமிழும் நட்பும் இன்னும் இனிக்கிறது. சந்திப்பை மீண்டும் நினைவூட்டும் பதிவு..//\nஉங்களைப் போன்ற நல்ல உள்ளத்தைக் கண்டது எனக்கும் பெரு மகிழ்வாக இருந்தது. இன்னொரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.\nஆஹா , சிங்கைல உலகளாவிய பதிவர் சந்திப்பு நடந்திருக்கு.\nசிங்கை உலகப்பதிவர் வந்து போகும் இடமாச்சே\nஅதெல்லாம் மலையாளப்படம்யா, நிஜம்ஸ் இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல பாஸ்\n என்ன பாஸ் நீங்க… ’சைனீஸ்’ புட் ஏதுமில்லையா.//\nஎங்கே போனாலும் நாம காரம் கலக்காத சமையலை வாயில் வைக்கமாட்டோம்ல\nபாக்யதேவதா, மொட்டை பாஸ் இசைக்காக வாங்கினது. ஒரு நாள் வரும் திரு நாள் உம்மோட டெரரிசத்துக்கு ஆப்பு வைக்கிறேன்டி\nஅடுத்த வாட்டி போய் கை நனைச்சுப் பாருங்க அப்ப தெரியும் நல்ல மனசு\nகொத்துப்பரோட்டாவை விட உப்புமா இன்னும் அளவில் சின்ன சைஸ் எல்லோ\nஆமா அது என்ன ரோஸ் கலர் டீ ஷாட்டு எனி திங் ஸ்பெசல்\nநான் ராமராஜன் fan இந்த ஆன்சர் ஓகேவா\n///வசந்தம் டிவியில் \" நிஜங்கள்\" என்ற அருமையான தொலைக்காட்சி நாடகம் போகிறது///\nநான் கூட உண்மையோ என நினைத்துட்டேன் அண்ணா.\nசிங்கை பதிவர் சந்திப்பை அனுபவித்திருக்கிறீர்கள்\nவாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி யோகா\nபடங்களும் செய்திகளும் படக்கதை படித்ததுபோல\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.greatestdreams.com/2010/06/blog-post_04.html", "date_download": "2018-04-19T13:42:02Z", "digest": "sha1:76R5BUQKAKLMODX3ODUTPUJBANLPH2FV", "length": 25323, "nlines": 211, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: வேடிக்கை மட்டுமே பாருங்கள்", "raw_content": "\nமுதன் முதலில் 1998 நவம்பர் மாதம் இலண்டனில் வந்து இறங்கிய நாள். வ��மான பயணம் ஒத்துக்கொள்ளவில்லை. காது இரண்டும் அடைத்துக் கொண்டது. நன்றாக காய்ச்சல் வந்து சேர்ந்தது. உடல்நிலை சரியாக மூன்று நாட்கள் மேலாகிவிட்டது.\nநான் வந்து இறங்கிய இடத்துக்கும், நான் நமது ஊரில் வாழ்ந்த இடத்துக்கும் எந்தவிதமான வித்தியாசமும் தெரியவில்லை. சுற்றுலா பயணிகள் போலவே வெள்ளைக்காரர்கள் தெரிந்தார்கள். எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள்.\nகோவில்கள் தென்பட்டன. மசூதிகள் தென்பட்டன. அங்கே மனிதர்கள் மிக மிக அதிகமாகவே தென்பட்டார்கள். தேவாலாயங்கள் 'தேமே' என பள்ளிக் கூடங்களாகவும், கராத்தே பயிலும் இடங்களாகவும் தம்மை மாற்றிக் கொண்டிருந்தன.\nஎனது சொந்த சகோதரிகள், சகோதரர்கள் அதே இடத்தில் தான் வசித்து வந்தார்கள். சில நாட்கள் பின்னர் சாலையில் நடந்து செல்கிறேன். வழியில் சொந்த சகோதரி வருகிறார். அவரிடமிருந்து ஒரு புன்னகை. பேசுவதற்காக அருகில் செல்கிறேன். எதுவும் பேசாமல் செல்கிறார். எனக்கு மனது வலிக்கிறது.\nஊரில் நான் தெருவில் நடந்து வீட்டுக்கு சென்றடையும் முன்னர் என்னைப் பார்த்து இப்போது தான் வருகிறாயா என ஒவ்வொரு வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் பெண்மணிகள், ஆண்கள் என அனைவரின் அன்பான உபசரிப்புகள் மனதில் அந்த வலியின் ஊடே வந்து போகிறது. எப்படி இப்படி பேசாமல் செல்லலாம் என அன்று இரவே என் சகோதரி வீட்டுக்கு சென்று சண்டையிடுகிறேன். அதற்குப்பின்னர் என்னை சாலைகளிலோ எங்கோ பார்ப்பவர்கள் ஓரிரு வார்த்தை பேசித்தான் செல்கிறார்கள். நான் திட்டிவிடுவேன் எனும் அச்சம் கூட இருக்கலாம். அன்பை பிச்சையாகவாது போடு என்பதுதான் நான் கண்கள் கலங்கி கற்றுக் கொண்ட வாசகம்.\nநாற்பது வருடங்கள் முன்னர் ஒரே ஒரு தமிழ் பலசரக்கு கடை தான் இருந்தது என நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. அந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் இன்று தமிழ் கடைகள். சரவண பவன், வசந்த பவன் என பெயர் தாங்கிய உணவு கடைகள். பழக்கமில்லாதவர்கள் எதிரெதிர் பார்த்துக் கொண்டால் நமது ஊரைப் போலவே இங்கே சிரிப்பது இல்லை, பேசுவது இல்லை.\nமெல்ல மெல்ல வருடங்கள் செல்கிறது. ஒரு முறை ஆய்வகத்தில் இருந்து வீடு நோக்கி வருகிறேன். இரவு எட்டு மணி இருக்கும். சாலையில் ஒரு வாகனம் முன்னால் நின்று இருக்க அதை விலகி போகச் சொல்லி பின்னால் இருக்கும் வாகனத்தில் இருந்தவர் எச்சரிக்கை ஒலி எழுப்புகிறார். இங்கே வாகனங்களில் ஒலி எழுப்பவது மிகவும் அபூர்வம். முன்னால் இருப்பவர் நகர மறுக்கிறார். பின்னால் இருப்பவர் வாகனத்தை நிறுத்தி முன்னால் இருப்பவருடன் சண்டை போடுகிறார். வழியில் செல்பவர்கள் எல்லாம் அதை வேடிக்கை பார்த்தவண்ணம் நிற்கிறார்கள். அந்த சண்டையை விலக்கிவிடுவதற்காக நான் செல்கிறேன். ஒரு சின்ன பிரச்சினை. முன்னவர் விட்டு கொடுத்தால் பின்னவர் சென்று விடலாம். அங்கே இருந்த எனக்கு தெரிந்த நபரிடம் சொல்கிறேன். 'பேசாம வீட்டுக்கு போ' என்கிறார்.\nவீட்டில் வந்து விபரங்கள் சொல்கிறேன். உயிர் தப்பி வந்தாய் என்றார்கள். விலக்கிவிட சென்று இருந்தால் அவர்கள் இருவரில் எவரிடமாவது கத்தி இருந்தால் என்ன செய்வாய் என்கிறார்கள். மனதில் என் மரணம் பற்றிய பயம் இல்லை ஆனால் மூர்க்கத்தனமான எண்ணங்கள் உடைய மனிதர்கள் பற்றிய பயம் வந்தது. காவல் அதிகாரிகள் கடமையை செய்யட்டும் என்றே நினைத்தேன். அதன் காரணமாக சமூகத்தின் மீதான அக்கறை தொலைந்து போனது. அவரவர் அவரவரை காத்து கொள்ளும் தைரியம் வரட்டும் என்றே ஒரு எண்ணம் வந்து சேர்கிறது.\nசில வருடங்கள் கடந்து செல்கிறது. வீட்டுக்குள் திருட வந்தவனை தாக்கியதற்காக அந்த வீட்டுக்காரர் மீது வழக்கு தொடரப்பட்ட செய்தி படிக்கிறேன். திகைத்தேன். அதை காரணம் காட்டி என்னால் ஒரு கதை எழுத முடிந்தது. இந்த நாட்டில் இருக்கும் மனித உரிமை அமைப்புகள் மீது வெறுப்பு வந்து சேர்கிறது. இப்பொழுது சட்டம்தனை கொஞ்சம் மாற்றி இருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக திருடனை தாக்க கூடாது என்பதாக. திருடன் உருவாவதில் அரசுக்கும் பங்குண்டு என்பதால் கூட இருக்கலாம்.\nசமூக நல அமைப்புகளை பார்வையிடுகிறேன். அங்கே நடக்கும் அரசியல் என்னை விலகி போ என சொல்கிறது. உதவும் மனப்பானமையைவிட பெயர் வாங்கும் மனப்பான்மை பெரிதாகத் தெரிகிறது. கொடுக்கப்படும் பணம் பற்றிய அக்கறை எல்லாம் இல்லை. சமூக நல அமைப்புகள் மீது எரிச்சல் அடைகிறேன். ஏதோ ஓரளவுக்கு என எதையாவது செய்கிறார்களே என என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உண்டு கொழிக்கும் கூடராமாகவே தென்படுகிறது. எவருக்கு இருக்கிறது சமூக அக்கறை என்றே தோன்றுகிறது.\nவருடங்கள் செல்கிறது. சாலையில் நடந்த பிரச்சினை ஒன்றினை விலக்க��விட முனைந்த ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து போகிறார் எனும் செய்தி படிக்கிறேன். மனதில் கோபம் கோபமாக வருகிறது. அந்த இருவரும் முறைகேடான மனிதர்கள் என்பதை மறந்து அவர்களை விலக்கி விட முனைந்த அந்த உயிர் பரிதாபமாக போனதில் அனைவரும் 'உச்' கொட்டுகிறார்கள். இறந்து போன மனிதரின் வீரத்திற்கு பாராட்டு என்கிறார் உயர் அதிகாரி. பேசாமல் போகவேண்டியதுதானே என்கிறார்கள், வேடிக்கை பார்க்கும் மனிதர்கள்.\nவேடிக்கை பார்க்கும் மனிதர்களால் இவ்வுலகம் புரட்சி என எதுவும் கண்டதில்லை. வெறும் அறிக்கைகள் மூலம் புரட்சியாளர்கள் ஒருபோதும் விளம்பரம் தேடிக் கொண்டதில்லை. மக்களுக்கு எதிராக நடக்கும் விபரீதங்களை தெருக்களில் இறங்கி எதிர்த்து போராடிய மனிதர்களால் மட்டுமே புரட்சி செய்ய முடிந்தது. அந்த மனிதர்களால் மட்டுமே வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் சந்தோசமாக வாழ முடிகிறது. இதற்காக உயிர் துறந்த பல புரட்சி வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.\nமொத்த மனிதர்களின் நலனுக்காக மனதில் உறுதியும், உண்மையும், சத்தியமும் நிறைந்த புரட்சி செய்யும் மனிதர்கள் என அவ்வப்போது தோன்றி கொண்டேதான் இருப்பார்கள். எனவே சந்தோசமாக வேடிக்கை மட்டுமே பாருங்கள். விளம்பரம் தேடும் மனிதர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள்.\n//////மொத்த மனிதர்களின் நலனுக்காக மனதில் உறுதியும், உண்மையும், சத்தியமும் நிறைந்த புரட்சி செய்யும் மனிதர்கள் என அவ்வப்போது தோன்றி கொண்டேதான் இருப்பார்கள். எனவே சந்தோசமாக வேடிக்கை மட்டுமே பாருங்கள். விளம்பரம் தேடும் மனிதர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள். /////\nமிகவும் சிறப்பான பதிவு இறுதி வரிகள் சிந்திக்க தூண்டுகின்றன .\nஇருந்தாலும்..இவ்வளவு சிரமமும் கோபமும் படுவதை விட..சரியான மனிதர்களாய் நாளைய சமுதாயத்தை உருவாக்க முயலலாம்\n நலமா திரு. வெ. இரா...\nவீரம், கொள்கை ஆகியவை சாதாரண மனிதனுக்கு ஒத்து வராதவை.\nவேடிக்கை பார்க்கும் மனிதர்களால் இவ்வுலகம் புரட்சி என எதுவும் கண்டதில்லை. வெறும் அறிக்கைகள் மூலம் புரட்சியாளர்கள் ஒருபோதும் விளம்பரம் தேடிக் கொண்டதில்லை.\nமிக்க நன்றி ரங்கன். நாளைய சமுதாயம் உருவாக்குவது என்பது நாம் திறம்பட வாழ்வதில் இருக்கிறது. நல்ல மனிதர்கள் நல்ல மனிதர்களாகவேதான் வாழ்வார்கள். தீய ஒழுக்கங்கள் உடையவர்கள் பிறரை ��ைகாட்டுவது என்பது அவர்களின் பலவீனம். அவர்களாகவே திருந்த வேண்டும் என்பதுதான் உலகம் சொல்லித்தரும் நியதி.\nநலமே தெகா. நீங்களும் நலமா மிக்க நன்றி. மிக்க நன்றி மடினா. மிக்க நன்றி ஐயா, சரியாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி நண்பரே.\nஎல்லாவற்றிலுமே ஒரு இரட்டைத் தன்மை இருக்கிறதே ராதா கிருஷ்ணன்\nஇந்த இரட்டைத் தன்மைதான், படைப்பின் தோற்றுவாயாக, படைப்பின் வளர்ச்சியாக, இயக்கமாக இருக்கிறது. நல்லவை, கெட்டவை என்று எதையுமே இங்கே நிரந்தர முத்திரை குத்தி ஒதுக்கி விட முடியாது.புரட்சிகள் கால ஓட்டத்தில் தோற்றுப் போனதை நீங்கள் கவனித்ததே இல்லையா\nஇந்த இரட்டைத் தன்மையைக் கடந்து போக எல்லோராலும் ஒரே சமயத்தில் முடிவதில்லை புரிந்துகொள்ள முடிகிறவன், வேடிக்கை பார்க்கிறான் புரிந்துகொள்ள முடிகிறவன், வேடிக்கை பார்க்கிறான் புரியாதவன் மோதிப் பார்க்கிறான் வேடிக்கை பார்ப்பது என்று சொல்வது, inert ஆக இருக்கும் சடத்தன்மையைச் சொல்வது இல்லை.\nஒவ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான காலத்தை எதிர்நோக்கி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டதான நிலை\n//புரட்சிகள் கால ஓட்டத்தில் தோற்றுப் போனதை நீங்கள் கவனித்ததே இல்லையா\nஇதற்காகத்தான் இந்த வரிகளை எழுதினேன். மொத்த மனிதர்களின் நலனுக்காக மனதில் உறுதியும், உண்மையும், சத்தியமும் நிறைந்த புரட்சி செய்யும் மனிதர்கள் என.\n//வேடிக்கை பார்ப்பது என்று சொல்வது, inert ஆக இருக்கும் சடத்தன்மையைச் சொல்வது இல்லை.\nஒவ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான காலத்தை எதிர்நோக்கி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டதான நிலை\n:) நீங்கள் அனுபவத்தில் பெற்றதோ, அல்லது உணர்ந்து தெரிந்து கொண்டதோ, இவை நான் மனதில் எப்போதும் நிறுத்திக்கொள்ள வேண்டிய வார்த்தைகள். அருமை ஐயா.\n//இந்த இரட்டைத் தன்மையைக் கடந்து போக எல்லோராலும் ஒரே சமயத்தில் முடிவதில்லை\nவிளம்பரம் தேடும் மனிதர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள் என்பது மிகச்சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன். மிக்க நன்றி ஐயா.\nஅயலகங்களில் இவை எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது - நாம் ஒதுங்குவதே சாலச் சிறந்த செயலாகும். என்ன செய்வது.\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 7\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 19\nநுனிப்புல் - 9 (பாகம் 2)\nநுனிப்புல் (பாகம் 2) 8\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 6\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 17\nமேற்குத் தெருவில் ஒரு வீடு\nநுனிப்புல் (பாகம் 2) 7\nஎச்சரிக்கை - எழுதும்போது கவனம் தேவை\nதேடிக்கொண்ட விசயங்கள் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 16\nஇது பணம் பறிக்கும் முயற்சி அல்ல\nநுனிப்புல் (பாகம் 2) 6\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 15\nஎனது கவிதையை தேர்ந்தேடுக்கமாட்டீர்கள்தானே சிவராம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=edit", "date_download": "2018-04-19T13:31:27Z", "digest": "sha1:PKZMV7H4INNRZB6VSQPS37AP7DVLJ4UK", "length": 7688, "nlines": 32, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள் என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nநூலகம்:நிதிப் பங்களிப்புக்கள் என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணங்கள்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nஇப்பக்கம் தொகுக்கப்படுவதையோ அல்லது பிற செயல்களைத் தவிர்ப்பதற்காகவோ பூட்டப்பட்டுள்ளது.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n
'''நிதிப் பங்களிப்புக்கள்'''
நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன. * ஆண்டுதோறும் குறைந்தது 2,000 வெளியீடுகளை எண்ணிம வடிவங்களில் பதிவு செய்தல். * ஆவணப்படுத்தப்பட்ட வெளியீடுகளை எண்ணிம நூலக வலைத்தளத்தில் (noolaham.org) பதிவுசெய்து வகைப்படுத்தி உள்ளடக்கம் போன்ற மேலதிக தகவல்களையும் இணைத்தல். * எண்ணிம நூலக வலைத்தளத்தின் சேகரங்களைத் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்தலும் பயனர்களின் உசாத்துணைக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்தலும். * பல்வேறு நிறுவனங்கள், ஆளுமைகள், இடங்கள் தொடர்பான தரவுகளைச் சேகரித்துக் காட்சிப்படுத்துதல் * எண்ணிமமாக்கம், எண்ணிம நூலகம் போன்ற துறைகள் தொடர்பான ஆய்வுகள், பரவலாக்கல் முயற்சிகள் * எண்ணிமப்படுத்தலுக்கான கணினி, உபகரணச் செலவுகள். * வழங்கிகள் உள்ளிட்ட நுட்பச் செலவுகள்
[http://www.noolahamfoundation.org/wiki/index.phptitle=Contribute நூலகத்திற்குப் பங்களிக்க]
'''தொடர்ச்சியான நிதிப்பங்களிப்புக்கள் தொடர்பான விபரங்கள்'''
நூலகத்திற்குத் தொடர்ச்சியாகப் பங்களிக்க விரும்புபவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம். * தனிநபர் பங்களிப்புக்களாக இருந்தால் மாதாந்தம் தொடர்ச்சியாகப் பங்களித்தால் அப்பங்களிப்பாளரை 'தொடர்ச்சியான பங்களிப்பாளாராக்' காட்சிப்படுத்துவதனூடாக கௌரவிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் நூலகத்தின் பிரசுரங்கள், வெளியீடுகளை அனுப்பி வைப்பதிலும் முன்னுரிமை வழங்கப்படும். * நூலகச் செயற்பாடுகளை மாவட்ட ரீதியாகவும் - நாடுகள் வாரியாகவும் விருத்தி செய்து கொண்டுவருகின்றோம். குறித்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விரும்பினால் எம்மைத் தொடர்பு கொண்டால் அவர்களது பிரதேசத்தை விருத்தி செய்ய முடியும். * 'ஆவணப்படுத்தல் செயற்பாட்டு இயக்கம்' என்று பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், நூலகர்கள், எழுத்தாளர்கள், மாவணர்கள் இணைந்த இயக்கத்தை கட்டியமைத்து வருகின்றோம். அவற்றுக்குத் தனியாக நிதிப்பங்களிப்புச் செய்ய முடியும். * நூலக நிறுவனம் எதிர்காலத்தில் பல்வேறுபட்ட நூல்வெளியீடுகளையும் , மீள்பதிப்புக்களையும் செய்யவுள்ளது. அதற்கான நிதியுதவிகளையும் தனியாக வழங்க முடியும்.
[[பகுப்பு: தாய்ப் பகுப்பு]]\nநூலகம்:நிதிப் பங்களிப்புக்கள் பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-04-19T13:41:02Z", "digest": "sha1:6LCULLABRK7D4DEQ2NZC2FKH2ISYT2TX", "length": 3738, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒத்திவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஒத்திவை யின் அர்த்தம்\n(கூட்டம் அல்லது வழக்கு) நடைபெற வேண்டிய நேரத்தை வேறொரு நேரத்துக்குத் தள்ளிவைத்தல்.\n‘பாராளுமன்றத்தில் இன்று இரு அவைகளும் மதியம்வரை ஒத்திவைக்கப்பட்டன’\n‘நீதிபதி வழக்கை அடுத்த வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-04-19T13:40:54Z", "digest": "sha1:GBOYBUJSZ2KHYORJN6DBW6RQGY7LLEI7", "length": 4314, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தேவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தேவை யின் அர்த்தம்\nஇல்லாததை அல்லது குறைவாக இருப்பதை நிரப்ப வேண்டிய நிலை.\n‘வீட்டு வேலைக்கு ஒரு ஆள் தேவை’\n‘அவனுக்குப் பணம் தேவை என்பது எனக்குத் தெரியும்’\nகட்டாயம் வேண்டியது; தவிர்க்க இயலாமல் வேண்டியிருப்பது.\n‘இந்தச் செலவு தேவைதானா என்று யோசித்துப்பார்’\n‘மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை’\nபொருளை அல்லது சேவையை மக்கள் வாங்க அல்லது பயன்படுத்த விரும்பும் நிலை.\n‘விளம்பரங்கள்மூலம் தங்கள் பொருளுக்கான தேவையை உருவாக்க உற்பத்தியாளர்கள் முயல்கின்றனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.unchal.com/2010/10/hundred-year-starship-on-a-flight-to-mars", "date_download": "2018-04-19T13:32:17Z", "digest": "sha1:XL3EEGZPXRQHQ4NDDXJ7GFIU5RDX3DQ4", "length": 16454, "nlines": 105, "source_domain": "blog.unchal.com", "title": "செவ்வாயினை நோக்கி ஒரு விண்வெளி விமானம் – ஊஞ்சல்", "raw_content": "செவ்வாயினை நோக்கி ஒரு விண்வெளி விமானம்\nசிவப்புக் கிரகத்தை நோக்கி மனிதக் குடியேற்றவாசிகளுடன் ஒருவழிப் பயணமாக பறக்கப் போகின்றது நாசாவின் விண்கலம். 2030 இற்குள் அந்த சிவப்புக் கிரகத்தில் முதலாவது மனிதக் குடியேற்றம் தொடங்கப்பட்டுவிடும். அங்கு செல்லப்போகும் குடியேற்றவாசிகள் எப்போதுமே பூமிக்கு திரும்பிவரவே மாட்டார்கள்.\nஅன்று பூமியில் கண்டங்களை நாடுகளைத் தேடித் தேடி அவற்றை மனித சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான் மனிதன். கொலம்பஸ் (Columbus) கால்வைத்த பின்னர்தான் அமெரிக்காவும், அமுன்ட்ஸென் (Roald Amundsen) சென்றடைந்த எல்லைதான் தென் துருவ முனையாகவும், ���ோபிஸெர் (Frobisher) இனால் Northwest Passage இன்னூடாக கரைதட்டிய தீவுகள்தான் கனடாவின் மேலுள்ள குட்டிக் குட்டித் தீவுகளாகவும் இந்த உலகிற்கு அறிமுகமாயின. அவர்களின் அசாத்திய துணிச்சல்தான் மனிதனிடத்தில் புதுப்புது தேசங்களைக் கொண்டு வந்து சேர்த்தது. அவர்களைப் போல அசாத்திய துணிச்சலும் தியாகமும் நிறைந்த நான்கு விண்வெளி வீரர்களை செவ்வாயில் தரையிறக்கி அங்கே மனிதக் குடியேற்றத்தின் முதலாவது படியினை அடையப் போகின்றது நாசா. அவர்களுக்கு பூமியில் இருந்து உணவு போன்ற அத்தியவசியமான தேவைகள் சிறிது காலத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆனாலும் அவர்கள் செவ்வாயில் அங்குள்ள வளங்களை பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தவரை முயற்சிக்க வேண்டும்.அதன் பிறகு மனிதக் குடிறேற்றம் அங்கு நடைபெறத் தொடங்கும்.\nHundred Year Starship என்றும் இந்த ஒருவழிப் பயணத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட $10 பில்லியன் அமெரிக்கன் டொலருக்கு மேல் செலவாகும். இதனால்த்தான் இந்தப் பணயம் ஒருவழிப்பயணமாக மட்டும் ஏற்பாடு செய்யப்படுகின்றது.\nஇறுதியாக 2007 ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் கிரகத்தினை நோக்கி ஏவப்பட்ட நாசாவின் Phoenix lander 2008 இல் செவ்வாயின் வட துருவத்தில் தரையிறங்கியிருந்தது. செவ்வாயின் ஒழுக்கிற்கும் பூமி்யின் ஒழுக்கிற்கும் இடைப்பட்ட தூரம் 34 மில்லியனில் இருந்து 250 மில்லியன் மைல்களுக்கு இடைப்பட்டாக இருக்கின்றது. இதனால் விண்வெளி விமானங்களின் பயண நேரம் மாதக்கணக்காக நீள்கின்றது. இதன் காரணமாக இந்த குடியேற்றத்திட்டத்திற்கு அணுக் கருச் சக்கியினை எரிபொருளாகப் பயன்படுத்தி பயணக் காலத்தினை நான்கு மாதங்களாக குறைக்கத் திட்டமிடப்படுகின்றது.\nசூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் சிவப்புக் கிரகமே பூமியினை ஒத்த உயிர் வாழ்க்கைக்கு தேவையான காரணிகளை கொண்டிருக்கின்றது. அங்கு துருவப் பிரதேசங்களில் உறைநிலையில் காணப்படும் பனிகட்டிகள் உயிரின வாழ்க்கைக்கு ஏதுவாக இருக்கும். மேலும் செவ்வாயில் நிலவும் காலநிலையும் பூமியில் நிலவும் காலநிலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதா இருக்கின்றது. ஆனால் செவ்வாயில் வளி மண்டலத்தில் உள்ள காபனீர்ரொட்சைட்டின் செறிவு மிக அதிகம். எனவே அங்கு செல்லும் மனிதர்களுக்கு ஒட்சியன் கவசங்கள் இன்றியமையாததாகும்.\nமனிதனின் காலடி இதுவரை பதியாத தடங்களை நோக்கிய இத்தகைய மனிதனின் பயணங்கள், புதுப் புதுக் கிரகங்களுக்கு மனிதனை ஏற்றுமதி செய்யும் திறனை வழங்கப் போகின்றது. இவ்வாறு செல்பவர்கள் அங்கே தமது காலணிகளை உருவாக்கி தாமாக வாழத் தொடங்கி விடுவார்கள். அங்கே மனித இராட்சியம் நிறுவப்படும். சொல்லப் போனால் பூமியில் கருவுற்ற மனிதன் தன் சிறகுகளை மெல்ல விரித்து பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கப் போகின்றான். இது இயற்கையின் சமநிலையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றதோ தெரியாது. நாடுகளுக்கு இடையிலே நடைபெறும் எல்லைப் போர்களும் இனங்களுக்கு இடையே நடைபெறும் உரிமைப் போரும் இனிமேல் கிரகங்களுக்கு இடையே நடைபெறக்கூடும். அதைவிடவும் கொலம்பஸினால் வட அமரிக்காவின் செவ்விந்தியருக்கும், ஸ்பெயினில் இருந்து நாடுகள் கண்டுபிடிக்கப் புறப்பட்டவர்களால் மாயன்ஸ், இன்காஸ் இற்கும், ஐரோப்பியக் கைதிகளால் அவுஸ்ரேலிய பழங்குடியினருக்கும் நடந்த சோகமான இரத்தத்தால் எழுதிய சரித்திரங்கள் இனிமேல் மனிதன் என்றும் இந்த விலங்கினத்தால் வேற்றுக் கிரகங்களின் சுதேச வாசிகளுக்கும் நிட்சயமாக நடக்கப் போகின்றது. அதற்கான முதற் படிதான் இந்த செவ்வாய் நோக்கிய மனிதனின் நுாற்றாண்டு நட்சத்திரப் படகுத் திட்டமாகும்.\nசிம்பன்சிஸ் (Chimpanzees), கொரில்லா (Gorillas), கியூமன்(humans), ஒராங்குற்றான்ஸ் (Orangutans) என்பவற்றிற்கு மூலக்குடும்பமாக இருக்கும் Hominidae இனில் தொடங்கி ஆபிரிக்கக் காடுகளில் ஆரம்பித்த Homo Ergaster இன் பணயங்கள் இன்று Homo Sapiens Sapiens(modern humans) என்னும் இன்றைய கூர்ப்பு விலங்காகி நாளை விண்ணில் வசிக்கப் போகின்றான். ஒருவேளை இந்த Homo Sapiens Sapiens செல்லும் கிரகங்களில் இவனை விட வலுவான கூர்ப்பினம் இருக்குமானால்.. அது Homo Sapiens Sapien தன் முடிவினை தானே தேடிச் செல்வதாய் இருக்கும்.\nசில மாதங்களுக்கு முன்னர் எழுதத் தொடங்கிய மின்மினிதேசம் என்னும் விண்வெளித் தொடர்கதை இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது. நேரப்பற்றக் குறையினால் எழுதாமல் பாதியிலேயே விடப்பட்ட அந்த தொடர்கதையினை தொடரவேண்டிய நேரம் இப்போது வந்திருக்கின்றது போல உணர்கின்றேன். Homo Sapiens Sapiens என்னும் கூர்ப்பு விலங்கிலும் அதிக கூர்ப்புப் படிகளை கடந்து விண்வெளியில் குடியேற்றம் தேடித் திரியும் இன்னும் ஓர் விலங்கினங்கள் வாழும் மின்மினிதேசம் என்னும் கிரகத்தினை நோக்கிய பயணத்தின் கற்பைனைக் கதை அது. இந்த Homo Sapiens Sapiens என்னும் மனிதன் அந்த மின்மினிகளை எப்படி அவற்றை சமாளிக்கின்றான்/தோற்கின்றான் எனத் தொடரும் அந்தக் கதை..மீளவும் அந்த கற்பனை உலகினில் இல்லை, நாளை நியமாகப் போகின்ற நிகழ்வுகளை கதையாக இன்றே எழுதி வைக்கின்ற முயற்சிக்களில் உங்களோடு மீண்டும் விரைவில் சந்திக்கின்றேன்.\nநன்றி. படங்கள் இணைப்பு: Wikipedia, Daily Mail\nCategories: அறிவியல், எனது பார்வையில்\nTags: அறிவியல், உலக நடப்பு\nமின்மினித் தொடரை விரைவில் தொடருங்கள்.\nமனிதன் மாறிவிட்டான் ….. பறவையைக் கண்டான்…\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sigaram.co/preview.php?n_id=56&code=foMN450h", "date_download": "2018-04-19T13:28:38Z", "digest": "sha1:TTXNLMPRLCLMYDYS4KLQUDWWMVZJUICN", "length": 18633, "nlines": 302, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\n \"சிகரம்\" ���ணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஇன்றைய நவீன உலகில் மொழிகள் நிலைத்திருப்பிற்காக கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. குறிப்பாக தமிழ் மொழி பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. ஆகவே நாம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் தேவையாகிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் ஆங்காங்கே தனித்தனி தீவுகள் போல எடுக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்தால் தான் உறுதியான, நிலையான வளர்ச்சியை அடைய முடியும். அந்தப் பணியை சிகரம் செய்யப் போகிறது. மேலும் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையும் நாம் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். நீங்கள் நமது பணிக்கூற்றை கவனித்தால் புரிந்துகொள்ள முடியும்.\nஎமது மகுட வாசகமாக \"தமிழ் கூறும் நல்லுலகு\" என்னும் கூற்றைத் தெரிவு செய்திருப்பதுடன் எமது தூர நோக்காக \"தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\" என்னும் கூற்றை தெரிவு செய்துள்ளோம்.\nதற்போது இணைய ஊடகமே சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஆகவே இணைய வெளியில் நமது இருப்பை நாம் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனை தனி ஒருவனாக யாராலும் செய்ய முடியாது. அவரவர் சக்திக்கேற்ப சிறிய பங்களிப்பை வழங்கலாம். ஆனால் ஒன்றிணைந்த பங்களிப்பின் மூலமே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆகவே நம் மூச்சிலும் பேச்சிலும் உயிரெனக் கலந்துள்ள தமிழ் மொழியை உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களிடையே கொண்டு சென்று சேர்ப்போம் வாருங்கள்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - மலையக தேர்தல் முடிவுகள்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - போலியாக வெளியேற்றப்பட்ட சுஜா\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nசிகரம் வாசகர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sollacholla.blogspot.com/2010_05_09_archive.html", "date_download": "2018-04-19T13:33:04Z", "digest": "sha1:J27GVKVXUOUMIT4J7TZIC245VT227MBN", "length": 8036, "nlines": 50, "source_domain": "sollacholla.blogspot.com", "title": "சொல்லச் சொல்ல: 2010-05-09", "raw_content": "\nஒரு நண்பர் தன் அப்பா மனநல மருத்துவம் வைத்திருந்தாகவும் அங்கு நடந்த சில காமெடிகளை மிக வர்ணனையுடன் கூறிகொண்டிருந்தார்.\nஉலகில் மிகச்சிறிய சதவிகிதம் போக அனைவருமே பைத்தியம் தான். அனால் அதை பெரும்பாலானோர் செய்யும் பொழுது அதை பைத்தியம் என்று எடுத்துக்கொள்வதில்லை. அதாவது வீட்டை பூட்டிவிட்டு சிறிது தூரம் போனபின்னர் ஓடி வந்து பூட்டினோமா இல்லையா எனப் பார்ப்பவர் பலர். இதை அநேகம் பேர் செய்வதால் சரி சரி விடு நம்ம பண்ணாததான்னு சுளுவா எடுத்துக்கறோம் .\nஅவர் இன்னும் சில விஷயங்கள் கூறியது மிகவும் சிந்திக்க வைத்தது. அவர் ஒரு கைதேர்ந்த இசையமைப்பாளர். \" என்னை இசையே இல்லாத உலகத்தில் கொண்டுவிட்டால், நானும் பைத்தியங்களில் ஒருவன் என்பது நிச்சயம் என்றார்\". அப்போ நாம பார்டர்க்கு இந்த பக்கமா அல்லது அந்த பக்கமா அப்படிங்கறது தான் பேச்சே.\nசொல்லுறவர் சொல்லிட்டுப் போயிட்டார். இருந்தாலும் நிறையப் பேரின் குடும்பப் பிரச்னைக்கு இப்படி தான் பிரச்சனையை தொடங்குதோ\nஒரு பெண் தன் திருமணத்தின் முன் செய்து கொண்டிருந்த சில நல்ல விஷயங்களை, திறமை வெளிக்காட்டும் விஷயங்களை திருமணத்திற்குப் பின் இடமாற்றத்தால், புதிய குடும்பச் சூழலால், பொருளாதாரம் போன்றவற்றை மனதில் கொண்டு செயல் படுவதால் தனக்கு விருப்பப்பட்ட ஒரு விஷயம் தள்ளி வைக்கப்படுகிறது.\nஇன்ஜினியரிங், மருத்துவம் முடித்த நிறைய பெண்கள் வீட்டில் அடங்கியவரை வெளிநாடுகளில் காணலாம். இதற்கு சீட்டு கிடைக்கப் பட்ட பாடென்ன, படிக்கப் பட்டப் பாடென்ன, செலவுகள் என்னன்ன... அத்தனைக்க்காகவும் சுறுசுறுப்பாக ஓடியவர்களை டிவி இருக்கு, பிரிஜ் இருக்கு, போன் இருக்கு, நெட் இருக்கு, வாஷிங் மெஷின் இருக்கு மைக்ரோவேவ் இருக்கு, சுகமாய் இருக்கலாம் என்றால் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள்.\nஅப்போ பார்டர் தாண்டிய பைத்தியம் தானே அவள். மாட்டுனது அவள் கணவன். அவர் குடுமியப் பிடிச்சு ஆட்டுரதுல , சிலபேர் என்னடா இத�� சரியான லூச கட்டிகிட்டோம்னு புலம்புகிறவர்கள் உண்டு.\nஇப்பொழுதெல்லாம் இவைகளைப் பற்றி சரியாக சிந்திக்கக் கூட நேரமில்லை. செபரஷன் அல்லது டிவோர்சில் சென்று முடிகிறது வாழ்க்கை பலருக்கு. வாழ்க்கை ரீசெட் ஆனவுடன் வழக்கம் போல் ஆகிவிடுகிறார்கள்.\nஇப்போ பாத்ததெல்லாம் பார்டர்க்கு முன்னும் பின்னும் தான. பார்டர்ல இருக்கிறவங்க எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சுப் பாருங்க. இதுக்கு பேர் \"bipolar syndrome\".\nஒரு விஷயத்தில் அபரிமிதமான திறம் வாய்ந்தவர்கள் , கற்பனை ஆற்றல் படைத்தவர்கள் இதில் பாதிக்கபட்டவர்களாம்.\nஇவ்வளவு பெரிய பதவியில இருக்குறாரு, இப்படி லூசு மாறி பேசுறாரே என அநேகம் திறம் வாய்ந்தவர்களை கமெண்ட் செய்வதுண்டு. இன்னும் சிலரை நாம் கூறியிருப்போம், \"நல்ல தெறமையானவருய்யா, கோபம் மட்டும் வந்தா வாயில என்ன வருதுன்னு தெரியாம சகட்டுமேனிக்கு திட்டிபுடுவாருன்னு \".\nஇவங்க ரெண்டு விதமான மன எல்லையைத் தொடுறவங்க. ரொம்ப நல்லா அன்பாவும் இருப்பாங்க திடீர்னு ஆக்ரோஷமாக மாறிடுவாங்க .\nFamous personalities நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கு.\nநம் நாட்டு திறமைசாலிகளை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். இந்த ஆட்டைக்கு நான் வரல.\nஉண்மை எல்லாம் சொல்லத் தோணுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=79", "date_download": "2018-04-19T13:43:09Z", "digest": "sha1:7P7EOCHX7AVYY3DECVZRIO3J3ORGUCZ2", "length": 14985, "nlines": 134, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » தாய்லாந்தில் பிரம்மனுக்கோர் ஆலயம் Erawan Shrine", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nதாய்லாந்தில் பிரம்மனுக்கோர் ஆலயம் Erawan Shrine\nதாய்லாந்து உலாத்தல் பதிவு ஆரம்பித்த வேளை சரியில்லைப் போல இருக்கிறது, மீண்டும் 3 மாத இடைவெளி விழுந்து விட்டது. இனிமேலும் இடைவெளி விடாமல் தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல பாங்கொக் பிள்ளையாரை வேண்டி இந்தப் பதிவை ஆரம்பிக்கின்றேன்.\nதாய்லாந்து நாட்டுக்கு நான் சென்ற நோக்கமே தேடித் தேடி இந்து ஆலயங்களைத் தரிசிப்பது, அவற்றை இயன்றவரை ஆவணப்படுத்துவது என்பதே. அந்த வகையில் எனது சுற்றுலாக் கையேட்டில் குறிக்கப்பட்டிருந்த ஒரு ஆலயம் Erawan Shrine. இந்த ஆலயத்தைப் பற்றி நான் தங்கியிருந்த ஹோட்டல் முகாமையாளரிடம் கேட்டேன். “அந்த ஆலயம் செல்ல ஒரு நாள் பிடிக்கும், எதற்கு இந்த நீண்ட பயணம்” என்றார். இன்னொரு நாள் இ��்னொரு இடத்துக்கு உலாத்தும் போது ஓட்டோக்காரரிடம் பேச்சுக் கொடுத்தால் அவர் சொல்கிறார் “அது மிகவும் அருகில் இருக்கும் இடமாயிற்றே” என்று. என்னடா கொடுமை இரண்டு பேர் இரண்டு விதமாகச் சொல்கிறார்களே என்று மனதுக்குள் நினைத்து விட்டு ஒரு நாட்காலை ஓட்டோ ஒன்றை மறிக்கிறேன்.\n“Erawan Shrine போக வேண்டும், வருவாயா” (உள்ளுர இவன் பல மைல் தொலைவு என்று சொல்லப் போகிறானோ” என நினைத்தவாறே)\n“தாராளமாக” என்று விட்டு சீட்டைக் காட்டுகிறான். ஓட்டோ அந்த நெரிசலான பாங்கொக் நகரத்துக் காலை வீதியில் சுழன்று சுழன்று போகிறது. ஒரு அரை மணி நேரம் கடந்த நிலையில்\n“அதோ தெரிகிறதே ஹோட்டல் அதுக்குப் பக்கத்தில் தான் நீங்கள் கேட்ட Erawan Shrine இருக்கிறது” என்று விட்டு ஓட்டோவின் மூச்சைத் தற்காலிகமாக நிறுத்துகிறார் சாரதி.\nஇவன் என்னடா காசைப் புடுங்கிக் கொண்டு நடு ரோட்டில் விடப்போகிறானோ” என நினைத்துக் கொண்டு தாய் பாட் நோட்டுக்களைத் திணித்து விட்டு ஹோட்டல் பக்கமாக நகர்கிறேன்.\nGrand Hyatt Erawan Hotel என்ற நட்சத்திர விடுதிப்பக்கமாக நெருங்கினால் படைத்தல் கடவுளாகிய பிரம்மா நான்கு முகங்களுடன் தங்கத் தரிசனம் கொள்ளும் ஒரு சிறு ஆலயம் இருக்கிறது. அதுதான் Erawan Shrine. நான் ஏதோ பெரும் காணி ஒன்றில் தனியே ஒரு ஆலயம் இருக்கும் என்று கற்பனை பண்ணிக் கொண்டே வந்திருந்தேன். இந்த ஆலயம் 1955 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாம். இந்த ஆலயம் எழுப்பப்பட்டதற்கான காரணமாகச் சொல்லப்படுவது என்ன வெனில், தாய்லாந்து நாட்டின் ஹோட்டல் மற்றும் சுற்றுலா நிறுவனம் 1943 ஆம் ஆண்டில் Erawan Hotel என்ற அரசாங்க ஹோட்டலை நிர்மாணிக்கும் பணி ஆரம்பித்த போது பலவிதமான துர் அனுபவங்களைச் சந்திக்க வேண்டி இருந்ததாம். குறிப்பாக கட்டிட நிர்மாணத்தில் சீர்கேடுகள்,கட்டிடத் தொழிலாளர்களுக்குப் பல விதங்களிலும் ஏற்பட்ட எதிர்பாராத விபத்துக்கள் என்று. அவ்வகையில் இந்த ஹோட்டல் 1955 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட போது Rear Admiral Luang Suwicharnpat என்ற சிறந்த வானசாஸ்திர நிபுணரின் அறிவுரைப்படி இந்துக்கள் வழிபடும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற முப்பெரும் கடவுட் கோட்பாட்டின் படி, படைத்தற்கடவுளாகிய பிரம்மாவின் கருணை வேண்டி Erawan Shrine என்ற இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இந்தப் படைப்புச் சக்தியாக நான்கு முகங்களும், எட்டுக் கைகளும் ஒவ்வொரு கையிலும் ஒவ்வோர�� கலங்களும்ஆக விளங்கும் பிரம்ம வழிபாட்டிற்கு ஆதாரமாக Than Tao Mahaprom என்ற நூலைக் காட்டுகின்றார்கள் தாய்லாந்து நாட்டவர். இந்த வழிபாடு பற்றி மேலும் அறிய\nChit Phimkowit என்ற தாய்லாந்து நாட்டின் கவின்கலைகள் அமைச்சகத்தின் சிற்பியால் இந்த பிரம்மக் கடவுளின் உருவம் செதுக்கப்பட்டு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. நவம்பர் 9, 1956 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் வருடாந்தச் சிறப்பு வழிபாடு ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 9 ஆம் திகதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nTHAO MAHA BRAHMA என்று சிறப்பிக்கப்படும் இந்த பிரம்மக் கடவுளைக் காண உள்ளூர் தாய்லாந்து நாட்டவர்களோடு, வெளிநாட்டவர்களுமாகக் கூடப்படுகின்றது. செவ்வந்திப் பூக்கள் நிறைய, ஊதுபத்தி கமிழ தகதகவென்ற தங்கத் திருமேனியோடு அருள்பாலிக்கின்றார் நான்முகப் பிரம்மக் கடவுள். நான் சென்ற நேரம் ஆலயத்தின் காலைப்பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருபக்கம் வாத்தியக்காரர் மிருதங்கம் மற்றும் தாய்லாந்தின் சுதேச நரம்புக்கருவியை மீட்ட, தாய்லாந்து மகளிர் பாடிக்கொண்டே பாரம்பரிய நடனம் ஆடி ஆண்டவனைப் பூஜிக்கிறார்கள். அந்த பக்தி வெள்ளத்தில் நானும் ஒரு சில நிமிடங்கள் கலந்து ஆண்டவன் தாள் பணிந்து விலகுகிறேன்.\nஉசாத்துணைத் தகவற்குறிப்புக்கள்: Erawan Shrine ஆலய முகப்புக் குறிப்புக்கள் மற்றும் பல்வேறு தாய்லாந்து தகவற் தளங்கள்\nயானை படம் அழகாய் – கலர்ஸ் நல்லா மேட்ச்- இருக்கிறது \nமிக தாமதமான இந்த உலாத்தல் பதிவினை சற்றே தாமதமாக வந்து படிக்கிறேன் இப்போதைக்கு ஒன்லி போட்டோஸ் பார்த்து எஸ்கேப்\nபடங்களுடன் பயணமும் சூப்பரு தல\nஅதிலும் அந்த தங்கயானைகள் வரிசை ஆஹா……\nசிலசமயம் எந்த வேளையில் தொடர் ஆரம்பிச்சமோன்னு ஆகிருது.\nநானும் ரெடிமேட் தொடரை ரெண்டு முறை விட்டி விட்டு எழுதி இன்னும் பாதியிலேயே கிடக்கு:(\nபுகைப்படங்களும் தகவல்களும் அருமை. இதுவரை அறிந்திராத இத்தகைய தகவல்களின் பகிர்வுக்கு நன்றிகள் நண்பா.\nவருகைக்கு நன்றி ஆயில்ஸ் மற்றும் தல கோபி\nவாங்க துளசிம்மா, யானை தேசத்து யானைகள் என்றால் சொல்லவும் வேண்டுமா\nவருகைக்கு மிக்க நன்றி தமிழ்மதுரம்\nதலைவரே புத்தரைத்தான் பல்வேறு வடிவங்களில் வடித்து இருப்பார்கள் ஆசியர்கள், அதில் நான்கு தலை உருவமும் உண்டு. கையால் தலையை தாங்கிப் படுத்திருக்கும் சயன பு��்தரைப் பார்த்துவிட்டு அது ரங்கநாதன் என்று சொல்ல முடியாது இல்லையா \nநான்கு தலைப் புத்தர் இருக்கின்றார் என்றாலும் இங்கே பிரம்மா என்றே குறிப்பிட்டு இந்த உருவ வழிபாடு நடைபெறுகிறது. மேலதிக இணைப்பிலும் அதைக் கொடுத்திருக்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2015/06/blog-post_703.html", "date_download": "2018-04-19T13:22:50Z", "digest": "sha1:3SHP2GRXAQXHSSQSTCN6DWFSSRPGI2MT", "length": 24176, "nlines": 213, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: இளைஞர்களுக்கு இலவச வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் !", "raw_content": "\nகாதிர் முகைதீன் கல்லூரி நடத்திய அறிவியல் விழிப்புண...\nலண்டன் குரைடனில் வசிக்கும் அதிரையரின் இஃப்தார் நிக...\nமக்கள் நலத்திட்ட சேவையில் அதிரை பைத்துல்மால் \nஆர்கே நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி...\nஆம்பூர் கலவரம் உணர்த்துவது என்ன \nதமாகாவின் அதிரை பேரூர் தலைவராக M.M.S அப்துல் கரீம்...\nதமாகாவின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக அதிரை மை...\nகாஸ் விநியோகத்திற்கு கூடுதல் வசூலா \nஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தி...\nஇலவச கொலஸ்ட்ரால் பரிசோதனை முகாம் \nதுபாயில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி \nகவர்ச்சி ஆடைகள் அணியக்கூடாது - மாணவிகளுக்கு முஸ்லி...\nஅதிரையர்களே இந்த இடம் எந்த இடம் என்று உங்களால் சொல...\nஅதிரையில் மின் தடை வெறும் 50 நிமிடங்கள் மாத்திரமே....\nதுபையில் வேலை வாய்ப்பு: ஒரு சிறப்பு பார்வை \nசவூதியில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்லாமியர்க...\nஅமீரக தமுமுக பொதுச்செயலாளராக அதிரை அப்துல் ஹாதி தே...\nதுபாயில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று...\nசீனாவில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற அதிரையின்...\nஜப்பானில் அதிரையர் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி \nவாய்க்கால் தெரு ரஹ்மானியா பள்ளியில் நோன்பு கஞ்சி வ...\n144 வயது தோற்றத்தில் பாட்டியான 18 வயது இளம் பெண் \nஅதிரை ஈசிஆர் சாலையில் மாட்டுவண்டி மீது வாகனம் மோதி...\n ( ஜாவியா பள்ளி இமாம் )\nஅதிரையில் இஃப்தார் நேரத்தில் திடீர் மழை \nபடுகொலை செய்த இன்ஸ்பெக்டரை கைது செய்ய வலியுறுத்தி ...\nதஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி [ படங்கள் இணை...\nஉலக மலேரியா எதிர்ப்பு மாத விழிப்புணர்வு முகாம் \nபட்டுக்கோட்டை பெரிய கடைத்தெரு பகுதியில் தீ விபத்து...\nதீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை எம்எல��ஏ ரெ...\nகாவல்துறையின் தாக்குதலில் மற்றுமொரு வாலிபர் பரிதாப...\nஅதிரையில் ADT நடத்தும் புனித ரமலான் மாத தொடர் சொற்...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nதுபாயில் அதிரை கிரிக்கெட் அணியினர் நடத்திய இஃப்தார...\nசிஎம்பி லேன் இஜாபா பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம...\nகுவைத் மசூதியில் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலி...\nசுரைக்கா கொல்லை உமர் (ரலி) பள்ளியில் நோன்பு கஞ்சி ...\nஎம்.எல்.ஏ.வை கண்டு பிடித்து கொடுத்தால் 10 ஆயிரம் ப...\nபள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் எதிர்ப்பு விழ...\nலண்டன் சாலைகளில் நடந்த இஃப்தார் விருந்து - [படங்கள...\nரூபாய் நோட்டுகளை மாற்ற டிசம்பர் 31 வரை காலக்கெடு ந...\nதுபாயில் சர்வதேச திருக்குர்ஆன் போட்டி துவக்கம் \nவிநியோகிக்கும் சில நிமிடங்களிலேயே தீர்ந்து விடும் ...\nஆதார் அட்டை இல்லாத பள்ளி மாணவர்கள் கணக்கெடுக்கும் ...\nஅருவாளை தூக்கிய அதிரை கவுன்சிலர் \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை - இஃப்தார் நிகழ்ச்ச...\nஜித்தா அய்டாவின் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சியில் ஏ...\n ( NKS சவுண்ட் சர்வீஸ் அப்துல் ரசீத...\nதவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி \nமஹ்தூம் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம் \nஅதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் 'றாலு வச்ச வாடா'...\nபட்டுக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும...\nமரண அறிவிப்பு [ மர்ஹும் L.V.S. சின்ன பாட்சா மொய்தீ...\nபுதுத்தெரு மிஸ்கீன் சாஹிப் பள்ளியில் நோன்பு கஞ்சி ...\nசெக்கடி பள்ளியில் புனித ரமலான் மாத தொடர் சொற்பொழிவ...\nநடுத்தெருவில் ADT நடத்தும் புனித ரமலான் மாத தொடர் ...\nஅதிரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாக...\nதுபாயில் தமிழக நோன்புக் கஞ்சியுடன் இஃப்தார் நிகழ்ச...\nபட்டுக்கோட்டை மக்தப் மதரஸா பள்ளிக்கு உதவ வேண்டுகோள...\nஆலடித்தெரு முகைதீன் ஜும்மாப் பள்ளியில் நோன்பு கஞ்ச...\nகாங்கிரஸ் கட்சியின் அதிரை நகர தலைவராக ஹாஜி எஸ்.எம்...\nதூய்மைப்படுத்தும் பணியில் அல் அமீன் பள்ளி நிர்வாகி...\nசவூதியில் இறந்த வாலிபர்களின் குடும்பத்திற்கு நிலுவ...\nகையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு இன...\nசெக்கடி பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம் \nதரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளியில் நோன்பு கஞ்சி வ...\nஷார்ஜா பள்ளியில் நடந்த பேச்சுப்போட்டியில் முதல் இட...\nஅதிர��யில் பர பர விற்பனையில் ஹெல்மெட் \nஅதிரையில் பைத்துல்மால் ஆற்றிவரும் 22 ஆண்டுகால சேவை...\nதுபாயில் ரமலானையொட்டி பிச்சை எடுத்த 70 பேர் பிடிபட...\nஅதிரை அருகே தீ விபத்து \nரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ஜூன் 30 ம் தேதி வரை...\nவீடுகளில் பெண்களின் தராவீஹ் தொழுகையில் ஏற்படும் சி...\nமப்ரூர் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம் \nசிஎம்பி லேன் ஹனீப் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம...\nமணிக்கு 140km வேகத்தில் கால்களால் வாகனத்தை ஓட்டிச்...\nதஞ்சை புத்தக திருவிழாவில் ₹ 1.5 கோடி மதிப்பிலான பு...\nகிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வ...\nஷார்ஜா பள்ளி ஆண்டு மலரில் இடம்பெற இருக்கும் அதிரை ...\nபுனித ரமலான் நோன்புக்கு உதவும் கூகுள்\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்... எதிர்ப்பும் \nAJ ஜூம்மா பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம் \nஆஸ்பத்திரித்தெரு புதுப்பள்ளியில் நோன்பு கஞ்சி விநி...\nஅதிரை தவ்ஹீத் பள்ளி பின்புறமாக சிறிய பட்ஜெட்டில் ஒ...\nஒரத்தநாடு கால்நடை பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிலையத்த...\nஅதிரையின் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க ...\nதுபாய் போலீஸின் மனித நேயம் \nஜித்தா அய்டாவின் நோன்பு திறப்பு(இஃப்தார்) நிகழ்ச்ச...\nதராவீஹ் தொழுகையில் பள்ளிவாசலுக்கு வெளியில் ஒலிப்பெ...\nபெரிய ஜும்மா பள்ளி இஃப்தார் நிகழ்ச்சி \nநெசவுத்தெரு சங்கத்தில் விநியோகிக்கும் நோன்பு கஞ்சி...\nரமலானின் வருகையும் நோன்புக்கஞ்சியின் வாசனையும்.\nஅதிரையில் டெங்குவை கட்டுப்படுத்த சுகாதார அலுவலர்கள...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஇளைஞர்களுக்கு இலவச வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் \nநாட்டின் பொருளாதார வளர்ச்சி காரணமாக பெரிய மற்றும் சிற��ய நகரங்களின் வளர்ச்சியானது வியக்கத்தக்க அளவில் விரிவடைந்து கொண்டே வருகிறது. இதன் விளைவாக உயர்ந்து வரும் அடுக்குமாடி கட்டிடங்கள், பிரமாண்ட வணிக வளாகங்கள், தனிக் குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் என பல்வகையில் நகரங்கள் விரிவடைந்து கொண்டே வருகிறது. ஆனால் இவ்வளர்ச்சிக்கு ஏற்ப பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பயிற்சி பெற்றவர்கள் மிக குறைவான அளவில் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் அங்கமான தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக இளைஞர்கள், தனியார்த்துறையில் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் பாதுகாப்பு சேவைப் பணிகள் குறித்து 21 நாள் திறன் எய்தும் பயிற்சியினை 29.06.2015 முதல் தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து வழங்க உள்ளது.\nஇத்திறன் எய்தும் பயிற்சி முழுக்க முழுக்க இலவசமாகும். பயிற்சி நேரம் தினசரி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் திருப்திகரமாக பயிற்சியினை நிறைவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.\nபயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு தினமும் தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.\nபயிற்சி தஞ்சாவூர் மாவட்ட தலைநகரத்தில் உள்ள காவல்துறை பயிற்சி மைதானத்தில் வழங்கப்படும். இப்பயிற்சியில் 250 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 23.06.2015 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும்.\nஇப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தங்களது அசல் கல்விச் சான்று, சாதிச்சான்று இருப்பிட முகவரிக்கான சான்றாக குடும்ப அடையாள அட்டையின் அசல் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங் ( Passport Size ) களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று முன் பதிவு செய்து கொள்ளலாம்.\nதகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அப்பயிற்சியின் முடிவில் தனியார் துறை பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் பணியில் சேருவதற்கு ஏத���வாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.\nLabels: மாவட்ட ஆட்சியர், வேலை வாய்ப்புகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bloggernanban.com/2011/11/5.html", "date_download": "2018-04-19T13:29:10Z", "digest": "sha1:SW2SLCDSOGT5PLAAOJSEI5QRZFZ7WVPY", "length": 25158, "nlines": 290, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-5] } -->", "raw_content": "\nHome » ப்ளாக் » ப்ளாக் தொடங்குவது எப்படி\nப்ளாக் ஒன்றை நாம் உருவாக்கியப் பின் மற்றவர்களிடம் அதனை அறிமுகப்படுத்துவதற்கு முன் ப்ளாக்கர் பற்றி நாம் முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும். ப்ளாக்கரில் உள்ள அமைவுகளைப் பற்றி இனி பார்ப்போம்.\nஇத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nப்ளாக்கர் முகப்பு பக்கத்தில் (டாஷ்போர்டில்) நாம் உருவாக்கிய ப்ளாக்கின் அமைவுகள் பின்வருமாறு இருக்கும்.\nநமது ப்ளாக்கின் பக்கங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது\nஎத்தனை பதிவுகள் நமது ப்ளாக்கில் உள்ளது (பிரசுரிக்கப்படாமல் Drafts பகுதியில் உள்ள பதிவுகளையும் சேர்த்து காட்டும்.)\nஎத்தனை நபர்கள் நமது ப்ளாக்கை பின்தொடர்கிறார்கள் என்பதைக் காட்டும். இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nஅதே பகுதியில் வலதுபுறம் மூன்று பட்டன்கள் இருக்கும்.\n- புதிய பதிவு எழுதுவதற்கு இதனை க்ளிக��� செய்யுங்கள்.\n- நமது ப்ளாக்கை பார்க்க இதனை க்ளிக் செய்யுங்கள்.\n-இந்த பட்டனில் இடது புறம் க்ளிக் செய்தால் அனைத்து பதிவுகளும் இருக்கும் All Posts பகுதிக்கு செல்லலாம். வலது புறம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்.\nஇதை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nOverview என்பதை க்ளிக் செய்தால் நமது ப்ளாக் பற்றிய விவரங்களை மேலோட்டமாக காட்டும்.\nநமது ப்ளாக்கின் பக்கங்கள் கடந்த ஒரு வாரத்தில் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது என்பதை சிறிய விளக்கப்படமாகக் காட்டும். அதற்கு கீழே அதிகமான வாசகர்களை நமது தளத்திற்கு பரிந்துரை செய்த முதல் மூன்று தளங்களைக் காட்டும்.\nநம்முடைய அனுமதிக்காக காத்திருக்கும் பின்னூட்டங்கள், பிரசுரித்த பின்னூட்டங்கள், இன்று நமது ப்ளாக் பக்கங்கள் பார்க்கப்பட்டவைகள், மொத்தப் பதிவுகள், நமது ப்ளாக்கை பின்தொடற்பவர்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைகளை காட்டும்.\nப்ளாக்கரில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதிகள் பற்றியும், புதிய செய்திகளைப் பற்றியும் http://buzz.blogger.com/ என்ற ப்ளாக்கில் ப்ளாக்கர் தளம் பதிவிட்டு வருகிறது. அதில் பதியப்பட்ட சமீபத்திய பதிவுகளை இங்கு காட்டும்.\nசிறந்த ஆங்கில ப்ளாக்கர் தளங்களை தினமும் http://blogsofnote.blogspot.com/ என்ற தளத்தில் ப்ளாக்கர் தளம் பகிர்கிறது. அவற்றை இங்கு காட்டும்.\nபதிவர்களுக்கு பயன்படும் வகையில் சில உதவிக் குறிப்புகளை இங்கு காட்டும். அந்த இணைப்புகளை சொடுக்கி தெரிந்துக் கொள்ளலாம்.\nஇறைவன் நாடினால் மற்றவைகளை அடுத்தடுத்தப் பகுதிகளில் பார்ப்போம்.\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nஇதெல்லாம் நான் பாத்ததே இல்ல, நேரா டாஷ்போர்டுக்கு தான் போவேன் இப்போதான் பாக்குறேன், நன்றி...\nபுது டாஷ்போர்ட் தெரியனும்னா என்ன பண்ணனும்\nஆனால் எனது main page இல் 3 அல்லது 1 post இணையே கட்டுகின்றது இதனை எவ்வாறு சரி செய்வது \nபதிவில் மற்றொரு பிளாக்கிற்கு லிங்க் கொடுப்பது,பதிவில் வீடியோ எப்படி இணைப்பது என்பதையும் கூறுங்களேன்.பதிவுக்கு நன்றி.தொடர்கிறேன்.\nஎனது பிளக்கை பார்க்க முடியவில்லை\nஎன்று வருகிறது எப்படி எனது பிளக்கை மீட்பது\nப்ளாக்கரின் புதிய டாஷ் போர்டை பற்றி சொல்லியிருப்பது, பழையவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி\nஉபயோகமான பகிர்வு நண்பா... நன்றி நண்பா \nஇதெல்லாம் நான் பாத்ததே இல்ல, நேரா டாஷ்போர்டுக்கு தான் போவேன் இப்போதான் பாக்குறேன், நன்றி...//\nதங்கள் கருத்துக்கு நன்றி நண்பா\nபுது டாஷ்போர்ட் தெரியனும்னா என்ன பண்ணனும்\nடாஷ்போர்ட் மேலே வலதுபுறம் Try the updated Blogger interface என்று இருக்கும். அதனை க்ளிக் செய்தால் புதிய டாஷ்போர்டிற்கு மாறிவிடும்.\nஆனால் எனது main page இல் 3 அல்லது 1 post இணையே கட்டுகின்றது இதனை எவ்வாறு சரி செய்வது \nநீங்கள் பதிவுகளை ms word-ல் எழுதி அதனை நேரடியாக compose mode-ல் paste செய்தால் இந்த பிரச்சனை வரும். வேர்டிலிருந்து காப்பி செய்து நேரடியாக பதிவதாக இருந்தால் html mode-ல் வைத்து பேஸ்ட் செய்து பிறகு compose mode-ற்கு மாறிக் கொள்ளலாம்.\nதற்போது இந்த பிரச்னையை சரி செய்ய பழைய பதிவுகளை மீண்டும் திருத்தம் செய்ய வேண்டும். அவைகளை கட் செய்து edit html-ல் வைத்து பேஸ்ட் செய்ய வேண்டும்.\n//சம்பத் குமார் said... 6\nபதிவில் மற்றொரு பிளாக்கிற்கு லிங்க் கொடுப்பது,பதிவில் வீடியோ எப்படி இணைப்பது என்பதையும் கூறுங்களேன்.பதிவுக்கு நன்றி.தொடர்கிறேன்.//\nலிங்க் கொடுப்பது பற்றி பிறகு எழுதுகிறேன் நண்பரே வீடியோ இணைப்பது பற்றி அறிய ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி வீடியோ இணைப்பது பற்றி அறிய ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி\nஎனது பிளக்கை பார்க்க முடியவில்லை\nஎன்று வருகிறது எப்படி எனது பிளக்கை மீட்பது\n தங்களுக்கு சகோ. பலே பிரபு அவர்களின் இந்த பதிவு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.\nDelete/Spam செய்யப்பட வலைப்பூவை மீட்பது எப்படி\nப்ளாக்கரின் புதிய டாஷ் போர்டை பற்றி சொல்லியிருப்பது, பழையவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி\nஉபயோகமான பகிர்வு நண்பா... நன்றி நண்பா \nவரிசையாகப் படித்துக் கொண்டு வருகிறேன். மிகவும் பயனுள்ள பதிவு. யாரிடம் கேட்பது என்று இருக்கும் சந்தேகங்கள் எற்கெனவே இருந்த சில சந்தேகங்கள் தீர்ந்தன. இன்னும் தெரியாத விவரங்கள் தெரியும் என்றும் எதிர்பார்க்கிறேன்.\nபுதுடாஷ் போர்ட் கொஞ்சம் குழப்பமா இருக்கு (அதாவது புதுசா பதுவு எழுத). )மீண்டும் பழைய டாஷ்போர்ட் வேனும்னா என்ன பண்ணனும்.\nவரிசையாகப் படித்துக் கொண்டு வருகிறேன். மிகவும் பயனுள்ள பதிவு. யாரிடம் கேட்பது என்று இருக்கும் சந்தேகங்கள் எற்கெனவே இருந்த சில சந்தேகங்கள் தீர்ந்தன. இன்னும் தெரியாத விவரங்கள் தெரியும் என்றும் எதிர்பார்க்கிறேன்.//\nதங்கள் சந்தேகங்கள�� தீர்ந்ததில் மகிழ்ச்சி நண்பா\nபுதுடாஷ் போர்ட் கொஞ்சம் குழப்பமா இருக்கு (அதாவது புதுசா பதுவு எழுத). )மீண்டும் பழைய டாஷ்போர்ட் வேனும்னா என்ன பண்ணனும்.//\nடாஷ்போர்ட் மேலே Switch Back என்பதை க்ளிக் செய்தால் பழையபடி மாறிவிடும்.\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nகூகிளின் புதிய தோற்றம் - New Google Bar\nபுதிய பொலிவுடன் யாஹூ தேடல்\nஆப்பிள் ஐபோனில் தமிழாக்கம் செய்யலாம்\nகூகிள்+ பக்கத்தில் வாசகர்களை அதிகரிக்க..\nகூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages\nகூகுள் ப்ளஸ்ஸில் யூட்யூப் பார்க்கலாம்\nஇணைய பாதுகாப்பு #4 - Phishing\nபேஸ்புக் ரசிகர் பக்கத்தில் வரவேற்பது எப்படி\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2018/apr/17/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2901867.html", "date_download": "2018-04-19T13:40:40Z", "digest": "sha1:7JEZ3CGYQQARWTPWJHXJHLM2MZNIWBT2", "length": 7903, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுத்த 2 இளைஞர்களைக் கடத்தி தாக்குதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nவெள்ளாற்றில் மணல் திருட்டை தடுத்த 2 இளைஞர்களைக் கடத்தி தாக்குதல்\nஅரியலூர் - கடலூர் மாவட்டங்களுக்கு இடையே ஓடும் வெள்ளாற்றில் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற மணல் திருட்டைத் தடுத்த இளைஞர்கள் இருவர் கடத்தி தாக்கப்பட்டனர். இதையறிந்த செம்பேரி கிராம மக்கள் மணல் அள்ளப் பயன்படுத்திய வாகனங்களை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்டனர்.\nஅரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் வெள்ளாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் சன்னாசி நல்லூர் முதல் கோட்டைக்காடு வரையுள்ள பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் மணல் கடத்தப்படுவதாக, செம்பேரி கிராம மக்கள் போலீஸில் புகார் அளித்தும் மணல் கடத்தல் தொடர்ந்து வந்தது.\nஇந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், கடலூர் எல்லைப்பகுதி வெள்ளாற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை செம்பேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மணிகண்டன், பாலாஜி ஆகியோர் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தலில் ஈடுபட்டோர் மணிகண்டன், பாலாஜி ஆகிய இருவரையும் வேனில் கடத்தி, அவர்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, திட்டக்குடி அருகே இறக்கிவிட்டு��்ளனர்.\nஇதையறிந்த செம்பேரி கிராம மக்கள் ஒன்றுதிரண்டு மணல் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கினர். இதனால் மணல் கடத்தல் கும்பல், செம்பேரி கிராம மக்கள் இடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அரியலூர் டிஎஸ்பி மோகன்தாஸ் தலைமையிலான போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து, செம்பேரி மக்கள் கலைந்து சென்றனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/apr/17/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D-26-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-2901853.html", "date_download": "2018-04-19T13:40:24Z", "digest": "sha1:YS54G63D7ZABMXGTAT2SQ4QYJMRRMVT4", "length": 8040, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தஞ்சாவூரில் ஏப். 26-இல் தேரோட்டம்: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதஞ்சாவூரில் ஏப். 26-இல் தேரோட்டம்: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை\nதஞ்சாவூரில் ஏப். 26-ஆம் தேதி பெரியகோயில் தேரோட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஆட்சியரகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பேசியது:\nதஞ்சாவூர் பெரியகோயில் தேரோட்டம் ஏப். 26-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர் செல்லும் நான்கு ராஜ வீதிகளிலும் காவல் துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.\nதஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் நான்கு ராஜவீதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொது மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேர் செல்லும் நான்கு வீதிகளில் வேகத்தடையை ���கற்றி, தேர் சுற்றி வருவதற்குச் சம நிலையை ஏற்படுத்த வேண்டும்.\nசுகாதாரப் பணிகள் துறையினர் மூன்று அவரச ஊர்திகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதேபோல, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்க வேண்டும்.\nதமிழ்நாடு மின்சார வாரியத்தினர் தேர் செல்லும் நான்கு ராஜ வீதிகளில் இடையூறாக உள்ள மின் கம்பிகளைத் தற்காலிகமாக அப்புறப்படுத்த வேண்டும். தெற்கு வீதியில் வளைவாக உள்ள அனைத்து மின் விளக்குக் கம்பங்களைத் தற்காலிகமாக மாற்ற வேண்டும்.\nகோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தேரோடும் பாதையில் ஆக்கிரமிப்புகள் ஏதுமிருந்தால் ஐந்து நாட்களுக்கு முன்பாக அவற்றை அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.\nகூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/latest-news/2018/apr/17/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D---%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2902013.html", "date_download": "2018-04-19T13:40:55Z", "digest": "sha1:BNG5AIZGHVIGMUZQUR6MMDTRSZROANV6", "length": 7095, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் - நிஃப்டி உயர்வு- Dinamani", "raw_content": "\nபங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் - நிஃப்டி உயர்வு\nமும்பை : மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 89.63 புளிகள் உயர்ந்து, 34,395.06 புள்ளிகளாக இருந்தன. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 20.35 புள்ளிகள் உயர்ந்து, 10,548.70. புள்ளிகளாக இருந்தன.\nமின்சாரம், உலோகம், பொதுத்துறை நிறுவனம், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், மூலதன பொருட்கள் மற்றும் ஆட்டோ போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. பவர் கிரிட், எம் & எம், என்.டி.பி.சி, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், நிலக்கரி இந்தியா, டாக்டர் ரெட்டிஸ், அதானி துறைமுகங்கள் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவன பங்குகள் விலை 3.27% வரை அதிகரித்து காணப்பட்டது.\nஅந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 65.62 ஆக இருந்தது. அதேபோல் பிற நாணயங்களின் மதிப்பு விவரம்: -\nஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 81.44 ஒரு பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங் = ரூ. 94.30, ஆஸ்திரேலியா (டாலர்) = ரூ. 51.10, கனடா (டாலர்) = ரூ. 52.25, சிங்கப்பூர் (டாலர்) = ரூ. 50.15, ஸ்வீஸ் ஃப்ராங் = ரூ. 68.39, மலேசிய ரிங்கெட் = ரூ. 16.89, நூறு ஜப்பானிய யென் = ரூ. 61.36 சீன யுவான் ரென்மின்பி = ரூ. 10.44, பஹ்ரைன் தினார் = ரூ. 174.54, ஹாங்காங் (டாலர்) = ரூ. 8.36 குவைத் தினார் = ரூ. 218.37\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2016/10/blog-post_116.html", "date_download": "2018-04-19T13:31:57Z", "digest": "sha1:ILJBO7REWAPDXWS3XDP2F3CS43KLINAP", "length": 40445, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இறை பிரியத்தோடு, உலகில் தலைநிமிர்ந்து வாழ..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇறை பிரியத்தோடு, உலகில் தலைநிமிர்ந்து வாழ..\nஸஹல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; ''ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இறைவனின் பிரியத்திற்கும், மக்களின் பிரியத்திற்கும் என்னை ஆளாக்குமே அப்படிப்பட்ட ஒரு செயலை எனக்கு சொல்லுங்கள் யா ரஸுலுல்லாஹ் என்று கேட்டார்\nஅதற்கு நபி அவர்கள் உலகபற்றற்று வாழுங்கள் அல்லாஹ் உங்களை பிரியப்படுவான், மக்கள் கைகளில் உள்ளதை பற்றற்று இருங்கள் மக்கள் உங்களைப் பிரியப்படுவார்கள் என்று உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்\nஇயற்கையாகவே மனிதன் சமூகத்தோடு கலந்து வாழுகிற அமைப்பிலே படைக்கப்பட்டிருக்கிறான், அவன் சமூகத்தில் மதிப்பிற்குரியவனகவும் குடும்பத்தில் பிரியத்திற்குரியவனாகவும் வாழ ஆசைபடுகிறான், இப்படி வாழும்பொழுது இறைவனின் பொருதத்தை பெற்றவனாகவும், அவனது பிரியத்திற்குரியவனாக வாழ ஆசைபடுகின்றான், அந்த வகையில் ஒரு மனிதனின் வாழ்வை எப்படி அமைக்கவேண்டும் என்று சஹாபாக்கள் தீட்சண்னியமாக கேட்டுவைத்தார்கள்\nவாழ்வியல் கலையை வகுத்துத்தர வந்த வல்லவன் தூதர் இதற்கு அழகாக விடை பகர்ந்தார்கள் எவ்வளவு அழகான இன்னும் ஆழமான பதில் என்று பாருங்கள். இறைவனுக்கு பிரியமாவதற்கு உலகப்பற்ற தன்மை வேண்டும். ஜுஹுத் என்ற வார்த்தை இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.\nஇமாம்கள் ஜுஹுத் என்ற அரபி வார்த்தைக்கு விளக்கம் தரும்போது உலகப்பேராசை கொள்ளாது இருப்பது, இன்னும் எது இவ்வுலகில் கிடைக்கவில்லை அதைப்பற்றி கவலை அற்று இருப்பது இன்னும் ஒரு இமாம் இப்படி கூறிப்பிடுகிறார்கள் \"எதனால் மறுமையில் எவ்வித பிரயோஜனமும் இருக்காதோ அதைவிட்டு தவிர்ந்து இருப்பது இதில் மறுமையில் இடையூறு தரக்கூடியதும் அடங்கும் மறுமையில் பிரயோஜமும் அதுவும் அடங்கும்.\nஇதற்கு ஒரு அழகிய முன்னுதாரணம் ஸஹாபாக்கள் உடைய வாழ்க்கைதான் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, அப்துற்றஹ்மான் இப்னு அவ்ப் மற்றும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய ஸஹாபாக்கள் மிகப்பெரும் செல்வந்தர்களாக இருந்தார்கள் .ஆனால் அந்த செல்வத்தின் ஆட்சி அவர்களின் இதயத்தில் இருக்கவில்லை.எத்துணை கோடிகள் வந்தாலும் எத்தணை கோடிகளை இழந்தாலும் அவர்களின் இதயத்தில் எந்த சலனமும் ஏற்படவில்லை. ஆகையால் தான் ஸித்திக்குல் அக்பர் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் எந்த பொருளும் இல்லாமல் அனைத்தையும் இறைவழியில் செலவு செய்ய முடிந்தது\nசுலைமான் அலைஹிஸ்ஸலாம், தாவூத் அலைஹிஸ்ஸலாம் மிகப்பெரும் அரசர்களாக இருந்தார்கள் ஆனால் அவர்கள் மிகப்பெரும் ஜாஹித்களாக (உலக்ப்பற்றறவர்களாக இருந்தார்கள்) இதை நபியின் இன்னொரு ஹதீஸ் இப்படி விளக்குகிறது உலக பற்றற்தன்மை என்பது நாம் எண்ணுவது அல்லது பார்ப்பது போன்று ஹலாலான பொருட்களை ஹரமாக்குவதிலோ அல்லது பொருட்களை தேடாமல் இருப்பதிலோ அல்ல மாறாக உன் கையில் இருக்கும் பொருள் மீது நீ வைக்கும் நம்பிக்கையை விட இறைவனிடத்தில் இருப்பதிலே அதிக நம்பிக்கை வைப்பது எத்துணை அழகாக நபி பெருமானார் வர்ணித்துள்ளார்கள்.\nமில்லினியம் ஆண்டில் இறைவனுக்கும் பிரியமானவர்களாக இன்னும் மக்களுக்கும் பிரியமானவர்களாக வாழுதல் சாத்தியமில்லை என்று பேசித் திரிபவர்களுக்கு நபி அவர்களின் இந்த வார்த்தை எத்தணை பொருத்தமானது சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதன் வழியில் நடக்கிற நஸிபையும், அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதிலிருந்து விலகி இருக்கிற நிலையை வல்லவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக ஆமீன்\nPosted in: இஸ்லாம், கட்டுரை\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இ���வாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://www.softwareshops.net/2018/04/facebook-eppadi-kaiyalanum-theriyuma.html", "date_download": "2018-04-19T13:18:25Z", "digest": "sha1:4IPLCU7DYVY4EO6S7CYXTNWK4GXJP5CV", "length": 10400, "nlines": 80, "source_domain": "www.softwareshops.net", "title": "பேஸ்புக்கை எப்படி கையாளணும் தெரியுமா? - Free Software Download| இலவச ம���ன்பொருள் டவுன்லோட் செய்ய", "raw_content": "\nHome / facebook / facebook tips / பேஸ்புக்கை எப்படி கையாளணும் தெரியுமா\nபேஸ்புக்கை எப்படி கையாளணும் தெரியுமா\nபேஸ்புக்கை சரியான முறையில் பயன்படுத்தியவர் என்றால் அது விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் என்று சொல்லாம்.\nவீண் அரட்டைகள், வெட்டிப் பேச்சுகளையும், தேவையில்லாத ஷேர்களையும் செய்யாமல், அறிவியல் ரீதியிலானதாக மாற்றியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.\nஒரு மனிதனால் பேச முடியாது, கை, கால்கள் செயல்படாது என்றாலே அவரின் வாழ்நாள் அத்தோடு முடிந்துவிட்டது, இனி அவர் அந்த குடும்பத்திற்கு பாரம் தான் என்ற எண்ணம் தான் பலருக்கும் இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் மாற்றிக் காட்டியவர் ஸ்டீபன் ஹாக்கிங்.\n21 வயதில் நரம்பு நோய் பாதிக்கப்பட்டு அன்றாட மனிதவாழ்க்கை வாழ முடியாதவராக சக்கர நாற்காலியில் முடங்கிப் போனார் ஸ்டீபன்.\nஆனால் முடங்கியது உடல்தானே தவிர மூளையும், சிந்திக்கும் செயல்பாடும் இல்லை என்பதை இந்த உலகில் 55 ஆண்டுகள் வாழ்ந்து காட்டியவர் ஸ்டீபன்.\nஎப்போதும் தனக்கு முன்பு இருக்கும் திரையையே பார்த்துக் கொண்டிருப்பார் ஸ்டீபன் ஏனெனில் அவரின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் கருவி அது தான். ஸ்டீபனின் சக்கர நாற்காலியில் வைக்கப்பட்டிருக்கும் கணினி மூலமே தனது கருத்துகளை அவர் வெளிப்படுத்த முடிந்தது.\nஸ்டீபனின் சக்கர நாற்காலியில் இருக்கும் கைப்பிடியில் உள்ள பட்டனை அழுத்தினால் அதன் மூலம் வார்த்தைகளை தேர்வு செய்து, அதை ஸ்பீச் சிந்தசைசருக்கு அனுப்பினால் அது வார்த்தைகளாக வெளிப்படுத்தும். இந்த முறையை வைத்தே ஸ்டீபன் 55 ஆண்டுகள் இயற்பியல் தொடர்பான லெக்சர்கள், விளக்கங்கள் மற்றும் பிறரின் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளித்தார்.\nடெக்னாலஜியை பயன்படுத்தி தனது இயற்பியல் வேட்கைகளையும், கண்டுபிடிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தவர் ஸ்டீபன்.\nஇதோடு நின்று விடாமல் இன்று அசுர வளர்ச்சி பெற்றிருக்கும் சமூக வலைதளமான முகநூலில் 2014ம் ஆண்டில் இணைந்து இயற்பியல் ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு அறிவு புகட்டும் நபராகவும் விளங்கினார்.\n4 பில்லியன் பேர் பின் தொடர்ந்தனர்\nதன்னுடைய கண்டுபிடிப்புகளுக்கான விளக்க வீடியோக்கள், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அளித்த லெக்சர்கள் என அனைத்தையும் தன்ன���டைய முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.\nஇது குறித்து சந்தேகம் எழுப்புபவர்களுக்கு தனித்தனியாக பதில் அனுப்பி அவர்களுக்கு இயற்பியல் குறித்த புரிதல்களை ஏற்படுத்தவும் ஸ்டீபன் முகநூலை பயன்படுத்தி வந்தார்.\nஅறிவியல் மற்றும் கணிதத்தில் பிரேக்த்ரோ சவால்கள், அறிவியல் ஹைக்கூ கவிதைகள், தனது அமைப்புக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்டவற்றையும் ஸ்டீபன் செய்துவந்துள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங்கை சுமார் 4 பில்லியன் பேர் முகநூலில் பின்தொடர்கின்றனர்.\nகடைசியாக 2017 டிசம்பரில் ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு பதிவை போட்டுள்ளார். அறிவியல் சார்ந்த ஹைக்கூ கவிதைப் போட்டி நடத்தியுள்ளார் ஸ்டீபன், இதில் சிறந்த ஹைக்கூ ஒன்றை தேர்வு செய்து அது தனது சிந்தனைகளை பிரதிபலிப்பதாகவும் போட்டுள்ளார், அதற்கு பிறகு ஸ்டீபன் முகநூலில் எந்தப் பதிவையும் போடவில்லை.\nமேலும் ஏனைய தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்.\nஉங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nஇலவச போட்டோ எடிட்டர் மென்பொருள் PhoXo\nஇலவச போட்டோ மிக்சிங் மென்பொருள்\nகம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகாமல் இருக்க டிப்ஸ்\nஜோதிடம் கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilthottam.in/t36085-topic", "date_download": "2018-04-19T13:38:53Z", "digest": "sha1:MU62FR6LZQW6EQ5LBNGWFHCGWJ7JCGP2", "length": 18165, "nlines": 163, "source_domain": "www.tamilthottam.in", "title": "ஐஸ்வர்யா ராய் கூடத் தான் நடிக்கணுமாம்..!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\n» பழகிப் போயிருச்சு பாஸ்\n» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\n» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\n» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\n» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\n» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\n» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\n» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\n» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா\n» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...\n» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\n» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...\n» அதிகாலை - கவிஞர் மீரா\n» கவிதைகள் - கவிஞர் மீரா\n» -நீதி - கவிதை\n» காலமாற்றம் - கவிதை\n» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\n» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\n» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\n» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க\n» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\n» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...\n» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\n» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஐஸ்வர்யா ராய் கூடத் தான் நடிக்கணுமாம்..\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nஐஸ்வர்யா ராய் கூடத் தான் நடிக்கணுமாம்..\nபவர் ஸ்டாரிடம் நீங்கள் எந்த நடிகையுடன் நடிக்க விரும்புகிறீர்கள்\nஎன்று கேட்டதற்கு அவர் கூறுகையில், த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா\nகூட நடிக்க ஆர்வமில்லை. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்\nகூட நடிக்கத் தான் விருப்பம் என்றார்.\nRe: ஐஸ்வர்யா ராய் கூடத் தான் நடிக்கணுமாம்..\nஐஸ்வர்யா ராய் குடுத்து வைத்திருக்க வேண்டும்.\nRe: ஐஸ்வர்யா ராய் கூடத் தான் நடிக்கணுமாம்..\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்���ியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஐஸ்வர்யா ராய் கூடத் தான் நடிக்கணுமாம்..\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/26128", "date_download": "2018-04-19T13:39:17Z", "digest": "sha1:TWCIF6TSPBR4DDLJAXQ4ZEH4XJT5C4FS", "length": 12888, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "அடுத்த ஆட்டத்திலும் அசத்த ஆர்வமாக இருக்கிறேன்: கிறிஸ் கெய்ல் - Zajil News", "raw_content": "\nHome Sports அடுத்த ஆட்டத்திலும் அசத்த ஆர்வமாக இருக்கிறேன்: கிறிஸ் கெய்ல்\nஅடுத்த ஆட்டத்திலும் அசத்த ஆர்வமாக இருக்கிறேன்: கிறிஸ் கெய்ல்\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த சூப்பர்-10 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து சவாலான ஸ்கோராக 182 ரன்கள் சேர்த்த போதிலும், அந்த இலக்கு வெஸ்ட் இண்டீஸ் ‘சூறாவளி’ கிறிஸ் கெய்லின் சிக்சர் மழையில் கரைந்து போனது.\nதனி வீரராக களத்தில் நின்று இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை வாட்டிவதைத்த கிறிஸ் கெய்ல், 11 பந்துகள் மீதம் வைத்து வெஸ்ட் இண்டீசுக்கு வெற்றியை தேடித்தந்தார். கெய்ல் 100 ரன்கள் (48 பந்து, 5 பவுண்டரி, 11 சிக்சர்) குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் 86 ரன்களை சிக்சர், பவுண்டரி மூலமே திரட்டி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n20 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 13 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அதில் பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் பெற்றது.\n36 வயதான கிறிஸ் கெய்லும் சில சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில் கெய்லின் சிக்சர் எண்ணிக்கை 98-ஐ எட்டி இருக்கிறது. விரைவில் அவர் சிக்சரில் ‘செஞ்சுரி’ அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தப்போகிறார். இதே போல் 20 ஓவர் உலக கிண்ண போட்டியில் இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர், ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் அடித்த 2-வது வீரர் (நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லமும் 2 சதம்), 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக செஞ்சுரி போட்ட 3-வது வீரர், அதே சமயம் 20 ஓவர் உலக கிண்ணத்தில் அதிவேக சதத்தில் முதல் இடம்… இப்படி பல்வேறு மகிமைகள் அவரது வசம் ஆகி இருக்கின்றன.\nபின்னர் கெய்ல் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த உலக கிண்ண போட்டிக்கு உண்மையிலேயே நாங்கள் மிகச்சிறப்பாக தயாராகி இருக்கிறோம். பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்று. அது தான் களத்தில் சாதிக்க உதவியிருக்கிறது. அது மட்டுமின்றி இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்றதாக காணப்பட்டது. இரவில் பனிப்பொழிவின் தாக்கமும் (பவுலர்கள் பந்தை சரியாக பிடித்து வீச சிரமப்பட்டனர்) கைகொடுத்தது.\nநான் ஒரு ஓவரை எதிர்கொண்டு ஆடிய பிறகு அடுத்த மூன்று ஓவர்களை தொடர்ந்து சாமுவேல்ஸ் சந்தித்தார். அவரது பேட்டிங் எனது நெருக்கடியை வெகுவாக குறைத்தது. இங்கு நாங்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறோம். இந்த ஆடுகளத்தன்மை எப்படி என்பதையும், இந்த இலக்கை ‘சேசிங்’ செய்து விட முடியும் என்பதையும் அறிந்திருந்தோம். ரன்ரேட் அவசியம் என்பதால் ஆட்டத்தை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்று விரும்பினோம். கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nகளம் இறங்குவதற்கு முன்பாக சக வீரர் சுலிமான் பென், ‘பேட்டிங் மூலம் என்னை குஷிப்படுத்துங்கள், கெய்ல்’ என்று கூறினார். அவரது வார்த்தைகளும் எனக்கு உத்வேகம் தந்தது. வெற்றி கொண்டாட்டத்தில் நாங்கள் ஆடிய டான்ஸ் குறித்து கேட்கிறீர்கள். அது வெய்ன் பிராவோவின், ‘சாம்பியன்’ என்ற ஆல்பத்தில் இடம் பெற்ற நடனம் ஆகும்.\nஅடுத்து இலங்கை அணியை பெங்களூருவில் (மார்ச்.20) சந்திக்க இருக்கும் ஆட்டத்தையும் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறேன். ஏனெனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு எனது சொந்த மைதானமாகும். மீண்டும் விருந்து படைத்து அனைவரையும் குதூகலப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.\nகெய்லின் விசுவரூப ஆட்டத்தை பார்த்து பிரபலங்கள் சிலாகித்து போயுள்ளனர். இந்திய வீரர் யுவராஜ்சிங், ‘இது கெய்ல் புயல்’ என்று டுவிட்டரில் வர்ணித்துள்ளார். இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டரில், ‘கெய்லின் சாதாரண சிக்சர்கள் பெவிலியனின் மேல்பகுதிக்கு பறந்தது. மெகா சிக்சர் ஏறக்குறைய அரபி கடலுக்கே போய் விட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஎன்னையும் வெளியில் விடுவார்களா என தெரியவில்லை: நாமல் ராஜபக்ஷ\nNext articleநாடு திரும்பினார் சுகாதார அமைச்சர்\nநிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2010ம் ஆண்டு அணி சம்பியன்\nபாகிஸ்தான் – இலங்கை நட்���ுறவு கிரிக்கெட் போட்டி\nஓட்டமாவடி யங்-ஸோல்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2011/09/blog-post_21.html", "date_download": "2018-04-19T13:46:38Z", "digest": "sha1:LTJAHGEJV4Z2ZXK6EVKEHOPNPOHVR2UU", "length": 13353, "nlines": 196, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "ஒரு மழலையின் மொழிபெயர்ப்பு!", "raw_content": "\nகுறிப்பு: நீங்களும் பிராவிற்கு உங்கள் பாணியில் பெயரிடலாம் பின்னூட்டத்தில் ( தயவு செய்து யாரும் இட்லி துணி என்று மட்டும் இதை இழிவு படுத்திவிடாதீர்கள்\nஇந்த பக்கத்தில் யாரேனும் மருத்துவர் கவிதை எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன் யாரும் எழுதாத தால் நானே எழுதிவிட்டேன் கவிதை யாரும் எழுதாத தால் நானே எழுதிவிட்டேன் கவிதை\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... கண் குறைபாடு பரவலாக இந்த தலைமுறை எதிர் நோக்கும்\nபெரும் சவாலாக உருவாகி வருகின்றது... முறையான உணவு,\nபயிற்சி இருந்தால் ஓரளவு கண்களைக் காக்கலாம்... ஐந்தகலத் திரைக்குள் உலகையே சுற்றிப் பார்க்கும் இந்நாள்களில்,\nகண் பார்வைத் திறன் குறைபாடு பரவலாக ஏற்படும் கோளாறாக உருவெடுத்து நிற்கிறது. ஐ.டி ஜீவராசிகளுக்கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்துக் கண் பார்வை பிடுங்கப் படுகிறது. பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்: ஆய்வில் தகவல் ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சனைகள் எங்கு விளைகிறதோ, அங்கு தான் தீர்வும் விதைக்கப்பட்டிருக்கிறது. நல்ல உணவு முறையும்,\nசீரான பயிற்சியும் எந்த பிரச்சனையையும் விரட்டியடிக்கும். இனி, கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்….. பயிற்சி 1 இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய…\nஆறாத புண் ஆற்றும் அரளி\nநம் உள் உறுப்புகளை பலவித நுண்கிருமிகளிலிருந்தும், ஆபத்தை ஏற்படுத்தும்ஆயுதங்களிடமிருந்தும், சீதோஷ்ண மாற்றங்களிலிருந்தும் காக்கும் தோலின் உணர்நரம்புகள் செயல்படாமல் போனால் ஆறாத அழுகும் புண்கள் உடல் முழுவதும்தோன்றிவிடும்.\nநமது உடலின் புற உறுப்புகளான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள்ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர்நரம்புக் கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர்நரம்புகள் பாதிப்படைந்துவிடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறையஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன் உணர்ச்சி தோன்றி, ஆறாதபுண்களாக மாற ஆரம்பிக்கின்றன.\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nBy டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன். - February 10, 2012\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் அநியாயத்திற்கு பயன்படுத்துகிறது.\nநம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.\nமுதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.\nவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது\nஇதய நோயை தடுக்கும் முட்டை\nவெளவால்களை பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி\nஆழ்கடலில் ஒரு காம கசமுசா\nஇறந்த பின்னும் உயிர்பிழைக்கும் நீர் கரடி\nஉங்கள் மனையியை இடுப்பு குளியல் செய்யச் சொல்லுங்கள்...\nசிங்கத்தை அதன் குகையில் சந்தித்த வாலிபர்\nஇஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்\nஆரம்ப நிலை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் கேரட் ம...\nமருந்தாக பயன்படும் காட் மீன்கள் -சிறப்பு தகவல்கள்\nஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிற���ர்களா\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்\nஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி \nபென்குயின் ஒரு காதல் குயின் \nநித்தம் நித்தம் பூக்கும் நித்தியகல்யாணி\nயாரேனும் நினைத்தால் விக்கல் வருமா\nநம் வீட்டு எலி நமக்கு எமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/07/blog-post_10.html", "date_download": "2018-04-19T13:56:39Z", "digest": "sha1:L2QSAXA7JDSOTVC6CHHHDNYIRAMSB2GL", "length": 16456, "nlines": 214, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : தேனின் மருத்துவ குணங்கள்:-", "raw_content": "\nதேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)\nதேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.\nதேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.\nசரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்\nஅரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்\nஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.\nஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.\nஅனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.\nதேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:\n1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.\n2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.\n3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.\n4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.\nதேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.\nஇயற்கை உணவும் நோயற்ற வாழ்வும்\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஇந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்...\nஉங்கள் இலக்கு வெற்றியை நோக்கி அமைக்க\nமனித மனங்களின் கோணல்களை சரிசெய்ய நூல்கள் தேவை: தமி...\nபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை...\nசுதந்திர தின விழா 2013 - அனைத்து சார்நிலை அலுவலகங்...\n2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழ...\nஆங்கிலம் கற்பதற்கான பயனுள்ள வழிமுறைகள்...ஜூலை 12,2...\nபுத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வ...\nஒரே நாளில் இரு தேர்வுகள்\nஅனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அ...\nபள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் ...\nகட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள்...\nதிண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்...\nபி.இ. கலந்தாய்வு: 66,391 இடங்கள் நிரம்பின\nபிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பி...\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஇதயத்தை காக்கும் இயற்கை உணவுகள்:\nஉரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை...\nசிறு வயதிலேயே சமூக ஆர்வம்: குறும்படம் தயாரித்து அச...\nஅங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்து...\nகுழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற நிலையை தமிழகம் விரை...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை:\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: பிழை...\nபள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி...\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\nதொடக்கக் கல்வி - 2012-13 / 2013-14ஆம் கல்வியாண்டுக...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஆசிரியர் பயிற்சி சேர்க்கை துவங்கியது\nஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக அறிவியலுக்கு வரலாம்-09/0...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப...\nஅனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்...\nதமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=142:-01082011-31082011&catid=2:info&Itemid=4", "date_download": "2018-04-19T13:43:36Z", "digest": "sha1:OJXGECJLKY2WKS5PRN753KQBTNEAO3Z7", "length": 9271, "nlines": 101, "source_domain": "bergenhindusabha.info", "title": "-விசேட நாட்கள் 01.08.2011 – 31.08.2011", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n02.08.2011 செவ்வாய்க்கிழமை – ஆடிப்பூரம், சதுர்த்தி விரதம், 3ம் ஆடிச்செவ்வாய்\nஇன்று பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிசேகமும்இ மாலையில் விநாயகப்பெருமானிற்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் மற்றும் அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 10:00 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்\nபகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 5:45 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமால��� 7:45 மணிக்கு விநாயகப்பெருமான் மற்றும் அம்மன் வீதியுலா\nஉபயம் ஆடிப்பூரம் – kr. 1.000,-\nஉபயம் சதுர்த்தி – Kr. 350,-\n09.08.2011 செவ்வாய்க்கிழமை – 4ம் ஆடிச்செவ்வாய்\nஇன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு அபிசேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.\n12.08.2011 வெள்ளிக்கிழமை – வரலட்சுமி விரதம், திருவிளக்குப் பூசை\nஇன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்ற பின் திருவிளக்குப் பூசை நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 6:00 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்\nமாலை 7:00 மணிக்கு பஐனை\nமாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 8:00 மணிக்கு திருவிளக்குப் பூசை\n13.08.2011 சனிக்கிழமை – பூரணை விரதம்\nஇன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் அபிசேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்\nவீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:15 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nமாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n16.08.2011 செவ்வாய்க்கிழமை – 5ம் ஆடிச்செவ்வாய்\nஇன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கு அபிசேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகசபையினருடன் தொடர்பு கொள்ளவும்.\n17.08.2011 புதன்கிழமை – மகா சங்கடஹர சதுர்த்தி\nஇன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று, மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 10:00 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nபகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nமாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n21.08.2011 ஞாயிற்றுக்கிழமை – கார்த்திகை விரதம்;\nஇன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானை ஆகியோரிற்கு அபிசேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கல்ப்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nமாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n22.08.2011 திங்கட்கிழமை – ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி\nஇன்றைய தினத்தில் சந்தானகோபாலருக்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு அபிஷேகம்\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nஉபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 ஃ 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://brawinkumar.blogspot.in/2014_04_13_archive.html", "date_download": "2018-04-19T13:33:40Z", "digest": "sha1:I2ISXOEZUDIQ3CTGZW5MHYYFWP5XLZOC", "length": 13558, "nlines": 129, "source_domain": "brawinkumar.blogspot.in", "title": "2014-04-13 ~ C.elvira", "raw_content": "\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 20\nஉலக வன நாள் நிகழ்வு: சென்னிமலை, ஈரோடு\nசேலம் வன கோட்ட உலக வன நாள் நிகழ்வுகளை முடித்துக்கொண்டு பேருந்தில் சென்னிமலை கிராமத்தில் உள்ள கஸ்தூரிபா நிதியுதவி தொடக்கப் பள்ளிக்கு சென்றிருந்தேன். இந்த பள்ளி மாணவர்களுக்கு வனங்களையும், வன விலங்குகளையும், தாவரங்களையும் பற்றி சொல்லவும், கலந்துரையாடவும் சென்றிருந்தேன். சுற்று வட்டாரதிலுள்ள நான்கு பள்ளியில் இருந்து சுமார் 60 மாணவ மாணவியர் இந்த பள்ளிக்கு உலக வன நாள் சிறப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர். தோழர். சங்கர் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். முதலில் மாணவ மாணவியர்களுக்கு வணக்கத்தை சொல்லிவிட்டு, அவர்கள் பெயர், வகுப்பு, பிடித்த காடு மற்றும் அவர்கள் பார்க்க ஆசைப்படும் விலங்கு போன்றவற்றை கேட்டு தெரிந்து கொண்டேன்.\nமுதலில் \"இயற்கை அன்னை\" வீடியோவை காட்டினேன். அவர்களுக்கு அருகிலுள்ள மலைகளை பற்றி கேட்டு தெரிந்துகொண்டேன். சென்னி மலை, சிவன் மலை என பெயர் நீண்டது. . . அப்படியே அவர்கள் அடிக்கடி பார்க்கும் விலங்குகளையும் கேட்டு தெரிந்து கொண்டேன். காடுகள் மற்றும் வன விலங்குகள் மனிதனுக்கு அளிக்கும் பலவித நன்மைகளையும் எடுத்து சொன்னேன்.\nஅனைவரையும் ஐந்து குழுக்களாக பிரித்து, காடுகள் வகைகள் மற்றும் விலங்குகள் வகைகள் பற்றி சொன்னேன். குழுத்தலைவர்கள் இந்த தகவலை அனைவர் முன்னும் வந்து பகிர்ந்து கொண்டனர். கைதட்டல்களை பெற்றனர். கடைசியாக ஒரு பாடலுடனும், வன பாதுகாப்பு உறுதி மொழியுடனும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன்.\nஇந்த பள்ளியில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் இங்குள்ள பலவகை பறவைகள், அவர்களை சுற்றி உள்ள விலங்குகள் பற்றிய தெளிவு உள்ளதை கண்டேன். ஒரு மாணவன் என்னிடம் கேட்டான். சார் ..ஸ்விப்ட் பறவை எதுக்கு சார் இவ்ளோ வேகமா பறக்குது. இன்னொருவன், சார் …இந்த கொண்டலத்தி பறவை எப்போதுமே இப்படித்தான் நிக்குமா சார். அப்படியே ..எல்லாரும் என்னை சூழ்ந்து கொண்டு அடுத்த முறை வரும் போது கொண்டலத்தி புத்தகம் கொண்டு வாங்க..கடல் ஆமை வீடியோ காண்பிங்க…வன விலங்கு CD கொண்டு வாங்க..சிட்டு …வௌவால்…பற்றி புத்தகம் கொண்டு வாங்க …. என்று என்னை சற்றே உரிமையுடன் கேட்டார்கள்.\nஇந்த கிராமத்து குழந்தைகளிடம் உள்ள குதூகலமும், சூழல் கரிசனமும், உயிரினங்களிடத்தில் காட்டும் அன்பும், கேள்வி கேட்கும் தன்மையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nபள்ளித் தலைமையாசிரியர் எனக்கு \"விண்மீன்கள்\" என்ற ஒரு தமிழ் புத்தகத்தை பரிசாக வழங்கினார்கள்.\nஇந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்த, ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள் சங்கர் மற்றும் கார்த்திக் இருவருக்கும் என் நன்றி. இந்த நிகழ்ச்சிக்காக உதவிய பள்ளி ஆசிரியர்கள் மற்றும் என் நண்பர்களுக்கு என் நன்றிகள். என் ஜூ அலுவலகதிற்கும் என் நன்றிகள் ……..\nமலைகள் மற்றும் காடுகள் குறித்த ஆசை, வியப்பு, அரவணைப்பு, பாதுகாப்பு என்று அத்தனையுமே இந்த மழலைகளின் வழியாக மானுடம் செழிக்க பெருக வேண்டும் ………\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII. நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: தென்காசி கடந்த நவம்பர் முதல் வார ஞாயிறு (3/...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் X: பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்\nதொடரும் நம் சூழல் பயணங்கள் X பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்: கடந்த நவம்பர் 17 அன்று \"பாலுட்டிகள்\" குறித்த ஒரு...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 53:\nG.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 23\nசிறிய பாலுட்டிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: கடையம் கடந்த ஏப்ரல் 30 அன்று \" நான் காணும் சிறிய பாலுட்டிகள் \" என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் XII : சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஆழ்வார்க்குறிச்சி\nதொடரும் நம் சூழல் பயணங்கள் XII சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 13/1/2014 அன்று , மூன்று மணிநேர சிறிய பாலுட்டிகள் பற்ற...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 39\nவனவிலங்கு ஆராய்ச்சிப் பயிற்சிப் பட்டறை – சீனா . கடந்த மாதத்தில் உலகளாவிய வனவிலங்கு ஆராய்ச்சி சம்பந்தமான ஒரு அரிய பயிற்சிப் பட்டறையி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் V. \"வௌவால்கள் முக்கியத்துவம்\"\nதொடரும் நம் சூழல் பயணங்கள் V கடந்த சனிக்கிழமை (05/10/2013) அன்று அட்டப்பகவுண்டன்புதூர் (கோவை) அரசு நடுநிலைப்பள்ளியில் \"வௌவால்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 34\nவனவிலங்கு வார விழா நிகழ்ச்சி: விநாயகம்பட்டி அரசு நடுநிலை ப் பள்ளி வனவிலங்கு வார விழாவின் மூன்றாவது நிகழ்ச்சியை சேலம் -விநாயகம்பட்ட...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://brawinkumar.blogspot.in/2014_08_17_archive.html", "date_download": "2018-04-19T13:34:02Z", "digest": "sha1:U5YTLLJ7WVAL2ABYZVWRHVTRE46FNEZG", "length": 52873, "nlines": 203, "source_domain": "brawinkumar.blogspot.in", "title": "2014-08-17 ~ C.elvira", "raw_content": "\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 30\nநான் எழுதிய சிறிய கட்டுரையை இங்கே காணலாம். சுற்றுச் சூழல் புதிய கல்வி மாத இதழில் பிரசுரமாகி உள்ளது. வன விலங்கு என்றாலே பெரிய யானையும், புலியும்தான் ஞாபகம் வரும். ஆனால் சிறிய பாலுட்டிகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள இந்த கட்டுரையைப் படிக்கலாமே. உங்கள் கருத்துக்களை சொல்லலாமே\nவாருங்கள். மாற்றத்திற்கான நேரம் இது.\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 29\nநன்னீர் பல்லுயிரியம் - பயிற்சி பட்டறை, சிவகாசி\nஇந்த மாதம் 1ம் தேதி, சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி விலங்கியல் துறையும், கோயம்புத்தூர் ஜூ அவுட்ரீச் அமைப்பும் இணைந்து ஒரு நாள் \"பிராந்திய நன்னீர் பல்லுயிரிய பாதுகாப்பு பயிற்சிப் பட்டறையை\" கல்லூரி ஆய்வரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை இளங்கலை விலங்கியல் துறை தலைவர், முனைவர். இசையரசு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சயில் நான் கலந்து கொண்டு மதிய நிகழ்வுகளை நடத்தினேன். கல்லூரியின் தாளாளர் திரு. அய்யன் கோடீஸ்வரன், கல்லூரியின் முதலவர், முனைவர். பாண்டியராஜன், சிறப்பு அழைப்பாளர் முனைவர். ஹனீபா (செயின்ட் சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை), முனைவர் ராஜன் மற்றும் முனைவர். இசையரசு பயிற்சிப் பட்டறையின் விளக்க நூலை வெளியிட்டு பேசினார்கள்.\nமுனைவர். ஹனீபா \"நன்னீர் மீன்களும் நன்னீர் நிலைகளும்\" என்ற தலைப்பில் பேசும்போது, கடந்த சில வருடங்களாக அரிய நன்னீர் மீன்கள் எப்படி அழிந்தது, நன்னீர் மீன்களில் உலகளாவிய பரவல், உள்ளூர் பரவல், வகைகள், அதிகம் உணவிற்காக பெறப்படும் மீன்கள் போன்ற தகவல்களை அவருக்கே உரித்தான எளிமையான பாணியிலே விளக்கி கூறினார்.\nதொடர்ந்து, சிவகங்கை ராஜா துரைசிங்கம் விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர்.சுரேஷ் குமார் அவர்கள் \"நன்னீர் வாழிடங்களைப் பாதுகாத்தல்\" என்ற தலைப்பில் பேசினார்கள். நன்னீர் சூழல் மிகப் பெரிய அளவில் மனிதனுக்கும் மற்ற ஜீவிகளுக்கும் உதவி செய்கின்றது, இன்றைய வளர்ச்சி நன்னீர் வாழிடங்களையும், அதை சார்ந்துள்ள விலங்குகளையும், தாவரங்களையும் அழிக்கின்றன என்றார்.\nபின்பு மாசுபாடுகள், நன்னீர் மேலாண்மை குறித்தும் பேசினார்கள்.\nமதிய உணவிற்குப் பிறகு நான் நன்னீர் பல்லுயிரியத்தின் அவசியத்தை விளக்கினேன். பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி சொல்லிவிட்டு, அனைவரையும் எட்டு குழுக்களாகப் பிரித்து மேற்குத் தொடர்ச்சி மலை பற்றிய ஒரு வரைபட செயல்பாட்டை செய்தேன். தொடர்ந்து ஆறுகள் பற்றிய ஒரு செயல்பாட்டை செய்தேன். பின்பு ஆறுகள் பற்றி சொல்லிவிட்டு, நன்னீர் சூழல் வகைகள் அடங்கிய ஒரு செயல்பாட்டை செய்தேன்.\nபின்பு அவர்கள் பகுதியில் காணும் நன்னீர் தட்டான்கள் மீன்கள் குறித்த வண்ண அட்டையை காட்டி விளக்கினேன். நன்னீர் தகவல் பெட்டகத்தை பார்த்து, அதில் உள்ள தகவல்களை சிறிது தெரிந்து கொண்டார்கள். மேற்குத் தொடர்ச்சி நன்னீர் பல்லுயிரியம் என்ற வாசகம் அடங்கிய ராக்கியை அருகில் உள்ளவர்களின் கையில் கட்டினார்கள். மாசுபாடுகள் மூலமாக அரிய நன்னீர் மீன்கள், நத்தைகள் எப்படி அழிவில் உள்ளன என்றும் சொன்னேன். நீங்கள் என்ன செய்யலாம் என்று சில துணுக்குகளை சொன்னேன்.\nநன்னீர் வாழிடங்���ளையும், உயிரினங்களையும் பாதுகாக்க தொடர் உறுதி மொழியை நான் சொல்ல மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் சொன்னார்கள்.\nஇந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர் பகுதியிலிருந்து நூறுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர். ஆய்வரங்க வரவேற்பறையில் நன்னீர் பாதுகாப்பு தொடர்பான சில புத்தகங்களையும், வண்ண அட்டைகளையும் காட்சிக்கு வைத்திருந்தேன். பங்கேற்ப்பாளர்கள் பார்த்து பயன் பெற்றனர்.\nஇந்த பயிற்சிப் பட்டறைக்காக என்னை அழைத்த முனைவர். இசையரசு அவர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் என் நன்றிகள். நன்னீர் தகவல் பெட்டகத்தையும், பயிற்சி கையேட்டையும், வண்ண அட்டைகளையும் வழங்கிய ஜூ அவுட்ரீச் அலுவலகத்திற்கும், ஆசிரியர். தானியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் என் நன்றி.\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 28\nநன்னீர் பல்லுயிரியம் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - கொடைக்கானல்\nகடந்த சூன் 26ல் இரண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நான் கொடைக்கானலுக்கு சென்றிருந்தேன். இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை \"மேற்குத் தொடர்ச்சி மலை நன்னீர் மேலாண்மையும், பாதுகாப்பும்\" என்ற தலைப்பில் வடிவமைத்திருந்தேன். இந்த நிகழ்ச்சியை ஜூ அவுட்ரீச் அமைப்பும், பழனி மலை பாதுகாப்பு இயக்கமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி சிறப்பான சூழல் பள்ளிகளை ஏற்ப்படுத்துவதற்க்கான ஒரு நிகழ்வு ஆகும்.\nமுதலாவது நிகழ்ச்சி கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் அவர்களை சந்தித்துவிட்டு நாங்கள் மாணவர்களை சந்தித்தோம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர். முதலில் பழனி மலை பாதுகாப்பு இயக்கத்தின் திரு.அந்தோணி அவர்கள் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அவர் பேசும்போது 'பள்ளிக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்த ஆறு எப்படி சாக்கடையானது' என சொன்னார்கள். பின்பு பழனி மலை பாதுகாப்பு இயக்கத்தின் திரு. பாலா அவர்கள் தண்ணீர் மாசுபாடுகள் பற்றியும் பழனி மலை பாதுகாப்பு இயக்கத்தின் வேலைகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்தும் ���ேசினார்கள்.\nஅப்புறமாக நான் அனைவருக்கும் சந்தோசமாக ஒரு வணக்கத்தை சொல்லிவிட்டு, எல்லா குழந்தைகளின் பெயர், ஊர் மற்றும் கடைசியாக அவர்கள் சென்ற நன்னீர் ஸ்தலம்/இடம் பற்றி விரிவாக கேட்டு தெரிந்து கொண்டேன். பின்பு எல்லாரிடமும் அவர்கள் நன்னீரில் பார்த்த உயிரினங்களைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டேன். பலரும் ஆர்வமாக பதில் தந்தனர். அவர்களின் சப்தத்தில் பக்கத்துக்கு அறை மாணவர்களும் எட்டி எட்டி பார்த்துவிட்டு சென்றனர். அப்படியே, நன்னீர் என்றால் என்ன பூமியில் உள்ள நன்னீரின் அளவு போன்றவற்றை சொன்னேன்.\nபின்பு நன்னீர் எனப்படும் நல்ல தண்ணீரின் பயன்கள் என்ன என்ன என்று அவர்களிடம் கேட்டேன். பின்பு தண்ணீர், தாவரங்கள் மற்றும் விலங்குகள் சூழ்ந்த வாழ்க்கை முறையைப் பற்றி சில உதாரனங்களுடன் சொன்னேன். முட்டை, வாழைப்பழம், பால், தர்பூசணி மற்றும் மனித உடலில் உள்ள தண்ணீரின் சதவிகித்தை சொன்னேன். அவர்கள் அடிக்கடி தண்ணீரில் பார்க்கும் உயிரினங்களின் பெயர்களை உரத்த குரலில் சொல்லச் சொன்னேன். பலரும் தட்டான், மண்புழு, பட்டாம்பூச்சி, மீன்கள், முதலை, நாரை, கொக்கு, பாம்பு, தவளை என சொல்லிக் கொண்டே போனார்கள். அவர்கள்சொல்ல மறந்ததை நான் சொல்லி நிறைவு செய்தேன். பின்பு இயற்கை நம் அன்னை என்ற வீடியோவைக் காட்டினேன்.\nஅப்படியே அவர்களை அடுத்த நிகழ்வான 'மனநிலையை புரிந்து கொள்ளுதல்' என்ற ஒன்றை வகுப்பிற்க்கு வெளியில் நடத்தினேன். இதில் பலரும் ஆர்வமாக கலந்து கொண்டு இந்த மலைகள், காடுகள் மேலுள்ள அன்பை நேரிடையாக விளக்கினர். பின்பு அனைவரையும் வகுப்பிற்குள் அழைத்து, நன்னீர் புதிர் என்ற செயல்பாட்டை நடத்தினேன். அப்படியே தண்ணீர் சுழற்சி பற்றிய செய்திகளை கதை போலச் சொன்னேன்.\nபின்பு நல்ல தண்ணீர் ஆதாரங்கள் எவை எவை அவற்றில் நமது ஊரில் எவை உள்ளன அவற்றில் நமது ஊரில் எவை உள்ளன எனக் கேட்டேன். பின்பு \"எங்களால் இந்த பூமியில் வாழவே முடியவில்லை\" என உரத்த குரலில் பேசும் மாணவர்களின் வீடியோ ஒன்றைக் காட்டினேன். அப்படியே மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளைப் பற்றி சொல்லிவிட்டு, நன்னீர் தாவரங்களும், அவைகளின் பயன்களும் பற்றி சொன்னேன். பின்பு சோலைக் காடுகளைக் காப்போம் என்ற வீடியோவை காட்டிவிட்டு அமர்ந்தேன். மாணவர்கள் பலரும் ஆர்வமாக இந்த அனைத்து செயல்பாடுகளிலும் கலந்துகொண்டனர்.\nஅப்புறமாக, தோழர். அந்தோணி அவர்கள் கொடைக்கானலில் எங்கெல்லாம் சோலைக் காடுகள் உள்ளன என்றும், இன்று வளர்ச்சியும், சுற்றுலாவும், அந்நிய வந்தேரி மரங்களின் ஆதிக்கத்தால் எப்படி சோலைக் காடுகள் அழிவில், ஆபத்தில் உள்ளன என்று விளக்கினார்கள்.\nபின்பு நான் தண்ணீர் மாசடைதல் பற்றியும், தண்ணீர் பாதுகாக்க சில வழிமுறைகள் பற்றியும் சொன்னேன். பின்பு ஜூ அவுட்ரீச் அமைப்பு வழங்கிய நன்னீர் தகவல் பெட்டகத்தை அனைவருக்கும் வழங்கி அதில் உள்ள சில நன்னீர் மீன்கள், தட்டான்கள் மற்றும் நன்னீர் நத்தைகள் பற்றி விளக்கி கூறினேன். அப்படியே நன்னீர் பல்லுயிரியம் - பாதுகாப்பது நம் கடமை என்ற வாசகம் அடங்கிய அட்டையை அனைவரும் பார்த்து, படித்து உற்சாகமடைந்தனர். நன்னீர் பாதுகாப்பு உறுதிமொழியை நான் சொல்ல, அனைவரும் பின்னால் சொல்லி உறுதியுடன் அமர்ந்தனர். கடைசியாக நண்பர். கார்த்திக் ராஜா, அவர்கள் நன்றியுரையுடன் இந்த நன்னீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிந்தது.\nமிக எளிமையான அறிவியலுடன், அதிகமான செயல்பாடுகளுடன் இருந்த இந்த நிகழ்ச்சி நிச்சயம் மாணவர்களுக்கு ஒரு அடிப்படை நன்னீர் உயிரிகள் பற்றியும், சோலைக் காடுகள் பற்றியும், தண்ணீர் பாதுகாப்பு பற்றியும் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும் என நான் நம்புகிறேன்.\nமதிய உணவிற்குப் பிறகு நாங்கள் \"என் சத்ய சுரபி\" பள்ளிக்கூடத்திற்கு சென்றோம். பள்ளித் தாளாளர் பத்மினி மணி அவர்களைச் சந்தித்து விட்டு, அவர்களின் அறிமுக உரையுடன் இந்த \"நன்னீர் - பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு, அனைத்து குழந்தைகளின் பெயர், வகுப்பு, ஊர், கடைசியாக பார்த்த/சென்ற நன்னீர் இடம் பற்றி சொல்ல சொன்னேன். இதில் பல குழந்தைகள் அருவியில் குளித்த அனுபவங்களையும், ஏரிக் கரையில் அமர்ந்து மீன்களையும், பறவைகளையும் பார்த்து ரசித்ததையும் பகிர்ந்து கொண்டனர்.\nமேலும் அவர்கள் சமீபத்தில் சென்ற இன்பச் சுற்றுலாவில் அவர்கள் கண்டு கழித்த பசுமையான இடங்களையும் சொல்லி மகிழ்ந்தனர். பின்பு, மேற்குத் தொடர்ச்சி மலை பற்றியும்,அங்குள்ள சில நன்னீர் உயிரிகள் பற்றியும் சொன்னேன். நன்னீர் என்றால் என்ன நமக்கு நன்னீர வழங்கும் ���தாரங்கள் எவை எவை எனச் சொன்னேன். தண்ணீர் நமக்கு அடிப்படை ஆதாரம் என சொல்லி, ஒரு திறனாய்வு மதிப்பீடு என்ற ஒரு செயல் பாட்டை வகுப்பிற்கு வெளியில் நடத்தினேன். இதில் குழந்தைகள் சிறப்பாக கலந்து கொண்டனர்.\nபின்பு அனைவரையும் 7 குழுக்களாகப் பிரித்து, குழுவிற்கு ஒரு குழுத் தலைவரை தேர்ந்தெடுத்தேன். ஓவ்வொரு குழுவிற்கும் நன்னீர் விலங்குகள் உள்ள சிறிய அட்டைகளைக் கொடுத்து அவற்றை இணைக்க செய்யும் ஒரு \"புதிர் விளையாட்டை\" விளையாடச் சொன்னேன். அனைவரும் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு அனைத்து குழுக்களும் படங்களை இணைத்திருந்தர்கள். அப்புறமாக, குழுத்தலைவர் முன்னால் வந்து அந்த விலங்கின் நன்மைகளை சொல்லிவிட்டு கைத்தட்டல்களுடன் அமர்ந்தனர். அவர்களுக்கு மேலும் புரியும் வண்ணம் வகைப்பாடு என்ற ஒரு நிகழ்வை நடத்தினேன்.\nபின்பு சோலைக் காடுகள் குறித்தும், நன்னீர் மீன்கள், தட்டான்கள், நத்தைகள் மற்றும் தாவரங்கள் குறித்தும், அவற்றின் சூழல் நன்மைகள் குறித்தும் சொன்னேன். சேகர் தத்தாத்ரி அவர்களின் சோலைக் காடுகளை காப்போம் என்ற வீடியோவை காட்டினேன். மாசுபாடுகள் பற்றி சொல்லிவிட்டு அமர்ந்தேன்.\nதொடர்ந்து, திரு.அந்தோணி அவர்கள் தண்ணீர் தரம் அறியும் எளிய முறைகள் பற்றியும், நன்னீர் பாதுகாக்கும் உக்திகள் பற்றியும் சொன்னார்கள். அப்படியே நன்னீர் தகவல் பெட்டகத்தில் உள்ள வண்ண வண்ண மீன்களையும்,தட்டான்களையும் பார்த்து, அறையில் இருந்த நன்னீர் மீன்கள், தட்டான்கள், நன்னீர் முகமுடிகள் உள்ள அட்டைகளையும், வண்ண படங்களையும் பார்த்து விட்டு அமர்ந்தனர்.\nஅனைவரும் சேர்ந்து நன்னீர் பாதுகாப்பு தொடர் உறுதி மொழியை எடுத்துக் கொண்டோம். கடைசியாக தோழர். கார்த்திக் ராஜா அவர்கள் நன்றியுரையில் பேசும் போது, நாம் அனைவரும் எடுத்த இந்த உறுதி மொழியை நாம் கடைபிடிக்க முயற்சி செய்ய வேண்டும் எனக் கூறினார்.\nமெல்லிய பியானோ இசையின் பாடலுடன், மாணவ - மாணவிகளின் நன்றிகளுடன் இந்த மாலைப் பொழுதில் நிகழ்ச்சி முடிந்தது. இந்த பள்ளியின் தாளாளர். பத்மினி மணி அவர்கள் எனக்கு 'சர் டேவிட் அட்டன்ப்ரோ அவர்களின் The state of the Planet' என்ற குறுந்தகட்டை வழங்கினார்கள். அனைவருக்கும் நன்றியை சொல்லிவிட்டு குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தேன்.\nஇந்த நிகழ்சிக்காக அழைத்த தோழர்.கார்த்திக் ராஜா, பழனி மலை பாதுகாப்பு இயக்கம், அவர்களுக்கு என் நன்றிகள். என் ஜூ அவுட்ரீச் அலுவலகத்திற்கும் என் நன்றிகள். எளிய முறையில் வன விலங்கு பாதுகாப்பு கருத்துக்களை வழங்க உதவிய முனைவர். தானியல் மற்றும் திரு. மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். கொடைக்கானல் அரசுப் பள்ளி மற்றும் என் சத்ய சுரபி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், சக ஆசிரியைகளுக்கும் என் நன்றிகள்.\nஇந்த வகுப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த நன்னீர் வகைப்பாடு, புதிர் மற்றும் மாசுபாடுகள் பற்றி சொன்னவைகள் எனக்கு எளிமையாக புரிந்தது. நமது காட்டையும், அங்குள்ள பல தாவர, விலங்குகளையும் பாதுகாக்க நிச்சயம் நான் உதவுவேன் என்று ஒரு மாணவன் சொன்னான்.\nஇந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் தீவிரமாக எதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், ஆர்வத்திலும் உள்ளதை பார்க்க முடிந்தது. இந்த சிறப்பான மாணவர்கள், மிக சிறப்பான செயல்களைச் செய்வார்கள். நம்முடைய இந்த ஒரு சிறிய நிகழ்ச்சி, நிச்சயம் இந்த மாணவர்களிடத்தில் காட்டுயிர் கரிசனத்தையும், நன்னீர் அவசியத்தையும் புரிய வைத்திருக்கின்றது.\nஒரு விதை -- வெளிச் சூழல் எப்படி இருந்தாலும் இங்கே மரமாகும்.\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 27\nநம்மாழ்வாரின் வானகத்தில் ஒரு நாள்\nகடந்த மாதத்தில் ஒரு நாள் \"காட்டுயிர்கள் குறித்த ஒரு நாள்\" விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக கரூர் அருகே உள்ள கடவூர் கிராமத்தில் உள்ள நம்மாழ்வார் அய்யாவின் வானகத்திற்க்குச் சென்றிருந்தேன். அந்த ஊரின் இயற்கை சூழல் என்னை மிகவும் கவர்ந்தது. மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட, பச்சை பசேலென இருந்தது அந்த இடம். பத்து நாள் \"குழந்தைகளுக்கான புத்தாக்கப் பயிற்சி\" நடைபெற்றது.\nஇதில் ஒரு நாள், வனங்களை பற்றியும் அங்குள்ள விலங்குகளைப் பற்றியும் இந்த குழந்தைகளுடனும் மிகவும் வித்தியாசமான முறையில் சொல்லவும், பலவித செயல்பாடுகளுடன் கூடிய வகுப்பை நடத்தவும் நான் சென்றிருந்தேன். அதிகாலையில் நான் சென்றுவிட்டேன். திரு. ஏங்கல்ஸ் அவர்களை பார்க்க காத்திருந்தேன். அவர்கள் வர தாமதமாகும் என்றனர்.\nஅப்படியே நான் இந்த கானகத்தை சுற்றிப் பார்க்கலாம் என ஆசைப்பட்டேன். மெதுவாக சூரிய வெளிச்சத்தை பார்த்துக்கொண்டே பண்ணையை சுற்றினேன். மிக தெளிவாக, சரியாக த��ட்டமிடப்பட்ட இடம் இது என எனக்கு தோன்றியது. மரம், செடி, படரும் சிறுகொடி, தானியங்கள் என செழுமையாக இருந்தது இந்தப் பண்ணை. சிறிய சிறிய இடைவெளியில் கூட கற்றாழை வளர்க்கிறார்கள். அடுத்து நம் நாட்டு இன ஆடுகளைப் பார்த்தேன். பின்பு அவற்றை தொட்டுப் பார்த்துப் பரவசமாகினேன். மிகப் பெரிய காது உள்ள இந்த இன ஆடுகளுக்கு கொம்பு சற்று வித்தியாசமாதான் இருந்தது. சிறிது நேரம் அவைகளுடன் இருந்து விட்டு மெதுவாக நடந்தேன். அப்படியே மாணவர்களின் தப்பாட்டம். பறை சப்தம் மற்றும் சிலம்பத்தைப் பார்த்து லயித்துப் போனேன். அப்படியே நம்மாழ்வார் அவர்கள் வாழ்ந்த அறை, வாங்கிய பரிசுகள் மற்றும் அவருடைய சில அரிய புகைப்படங்களை பார்த்தேன். அய்யாவின் சமாதியைப் பார்த்து வணங்கிவிட்டு, அதன் மேல் வேகமாய் வளர்ந்து கொண்டிருக்கும் மரங்களை பார்த்தேன். அரை மணி நேர ஓய்விற்குப் பிறகு நான் கிளம்பினேன். வகுப்பிற்க்குத் தயாரானேன்.\nமூலிகை பானம் மற்றும் கஞ்சியை சாப்பிட்டு விட்டு நான் நிகழ்ச்சி நடக்கவிருக்கும் அறைக்கு சென்றேன். ஒரு சில மாணவர்களின் உதவியுடன் நாங்கள் வகுப்பை சுத்தம் செய்தோம். கொஞ்ச நேரத்திலே வகுப்பு பளிச்சென ரெடி. நான் கொண்டு வந்திருந்த வண்ண வண்ண விலங்கு அட்டைகளையும், விலங்கு முகமுடிகளையும், புத்தகங்களையும், சில சிறுவர் புத்தகங்களையும் பார்வைக்கு வைத்தேன். நேரம் செல்ல செல்ல மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வகுப்பிற்குள் வந்தனர். தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாண-மாணவிகள் வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் வட்டமாக அமர வைத்து அவர்களின் பெயர், வகுப்பு, ஊர், பிடித்த விளையாட்டு போன்றவற்றை கேட்டேன். பலரும் ஆர்வமாக பதில் தந்தனர். காடுகளின் வகைகள், உணவு சங்கிலி பற்றியும், ஐந்து வகை உயிர் குழுக்கள் பற்றியும் சொன்னேன்.\nஇந்திய காடுகள் பற்றி சொல்லிவிட்டு, புல்வெளிகள் மிகுந்த சூழலில் வாழும் சில விலங்குகளின் உதாரணங்களை சொன்னேன். தமிழகத்தின் சில பாலுட்டிகளைப் பற்றி சொல்லிவிட்டு ஒரு புதிர் விளையாட்டை மாணவர்களை விளையாடச் செய்தேன். மேலும் புதிரில் அவர்கள் கண்டறிந்த விலங்குகளைப் பற்றி பேச செய்தேன். இதில் பெரும்பாலும் பாலுட்டிகளும், பறவைகளும் இருந்ததால் மாணவர்கள் எளிமையாக பேசினார்கள். நான் அவர்களுக்கு தெரியாத விசய���்களான அவற்றின் எண்ணிக்கை, வழங்கு பெயர், காணப்படும் இடங்கள், சூழல் நன்மைகள் மற்றும் அவற்றின் அச்சுறுத்தல்கள் பற்றியும் சொன்னேன்.\nஎங்களால் இந்த உலகில் வாழவே முடியவில்லை என சொல்லும் குழந்தைகளின் வீடியோ ஒன்றையும் காட்டினேன். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு \"பூண்டோடு உயிரிகள் அற்று போகுதல்\" (Extinction) பற்றி சொன்னேன். பின்பு வௌவால் வகுப்பை துவக்கினேன். இதில் பங்கேற்பாளர்களை ஆறு குழுக்களாக பிரித்து அவர்களுக்கு வௌவால் தகவல் பெட்டகதையும், வௌவால் அட்டைகளையும் வழங்கினேன். குழுவிற்கு ஒரு குழு தலைவரை நிர்ணயித்தேன்.\nபின்பு வௌவால்களின் வகைகள், இந்தியாவில் காணப்படும் வௌவால் இனங்கள், நமது பகுதியில் காணக்கூடிய இனங்கள், அரிய வௌவால் பற்றியும் சொன்னேன். வௌவால் எப்படி பறக்கின்றது, உலகின் / இந்தியாவின் பெரிய சிறிய வௌவால் எவை இடப்பெயர்ச்சி, சூழலுக்கு செய்யும் நன்மைகள், வௌவால் இனங்கள் அழிவிற்கு காரணங்கள் பற்றியும் சொன்னேன்.\nபின்பு பங்கேற்பாளர்களுக்கு பத்து நிமிட இடைவெளிக்கு பிறகு குழுத் தலைவர்களை வௌவால் பற்றி பேசச் செய்தேன். குழந்தைகள் மிகவும் ஆர்வமாக, நிறைய தகவல்களை சொன்னார்கள். பலர் அவர்கள் தனிப்பட்ட அனுபவத்தை சொல்லிவிட்டு, கைதட்டல்களை பெற்றனர். பின்பு வௌவால் பற்றிய சில கட்டுக்கதை / மூடநம்பிக்கைகளை பற்றியும், அறிவியல் உண்மைகளையும் சொன்னேன்.\nவௌவால் போன்ற சிறிய, அதிசய உயிரினங்களை பாதுகாக்க தொடர் உறுதி மொழியை சொல்லிவிட்டு, ஒரு சிறிய வீடியோவுடன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் அறுபது குழந்தைகள் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சி அறையில் வைத்திருந்த 'வௌவால் புகைப்பட கண்காட்சியை' மாணவர்கள் பார்த்து பயன் பெற்றனர். குழந்தைகளுடன் பேசிகொண்டே இருந்தேன்...அவர்களுடனே சாப்பிட்டுவிட்டு, கோயம்புத்தூரை நோக்கி கிளம்பினேன்.\nபாலுட்டிகள் குறித்த இந்த நிகழ்ச்சி நடத்த உறுதுணையாய் இருந்த தோழர் கார்த்திக் ராஜா, அஜாய் ராஜா, ஏங்கல்ஸ் ராஜா மற்றும் நம்மாழ்வார் அய்யாவின் வானகத்தில் உள்ள தோழர்களுக்கும் என் நன்றிகள்.\nவௌவால் குறித்த தகவல் பெட்டகத்தை வழங்கிய என் அலுவலகதிற்கும், வௌவால் தமிழாக்க புத்தகத்தை எனக்கு அளித்த திரு. மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள்.\nசிறிய விலங்குகளை பாதுகாக்க, க��ண்டாட வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nவாருங்கள் .. உலகில் உள்ள எல்லா உயிரிகளையும் ஓரே போல பாப்போம்...மதிப்பளிபோம். காப்பாற்ற முயல்வோம்....முடிந்தவரை நமது பகுதியில் அழிவில் \\ ஆபத்தில் \\ அச்சுறுத்தலில் உள்ளவற்றை பாப்போம்..பாதுகாப்போம்.\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 26\nகடந்த ஜூன் 1ம் தேதி நான் விஜய் தொலைக்காட்சி \"நீயா நானாவில்\" கலந்து கொள்ள சென்னை சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சியில் விவாதம் பிராணிகளை வளர்க்கும், வன விலங்கு ஆராய்ச்சி செய்யும் தரப்பிற்கும் பொது மக்களுக்கும் இடையே மிகவும் கார சாரமாக நடந்தது. நான் பொது மக்களின் பக்கம் அமர்ந்திருந்தேன். அதிகம் நான் பேசவில்லை என்றாலும் அனைவரின் பேச்சை கேட்டேன். சிறப்பாக இருந்தது. உண்மையான விலங்கு நல ஆர்வலர்களை சற்றே அசைத்து பார்த்துவிட்டது இந்த நிகழ்ச்சி.\nஇந்த நிகழ்விற்காக என்னை அழைத்த விஜய் தொலைக்காட்சி நீயா நானா குழுவிற்கு என் நன்றிகள்.\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII. நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: தென்காசி கடந்த நவம்பர் முதல் வார ஞாயிறு (3/...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் X: பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்\nதொடரும் நம் சூழல் பயணங்கள் X பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்: கடந்த நவம்பர் 17 அன்று \"பாலுட்டிகள்\" குறித்த ஒரு...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 53:\nG.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 23\nசிறிய பாலுட்டிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: கடையம் கடந்த ஏப்ரல் 30 அன்று \" நான் காணும் சிறிய பாலுட்டிகள் \" என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் XII : சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஆழ்வார்க்குறிச்சி\nதொடரும் நம் சூழல் பயணங்கள் XII சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 13/1/2014 அன்று , மூன்று மணிநேர சிறிய பாலுட்டிகள் பற்ற...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 39\nவனவிலங்கு ஆராய்ச்சிப் பயிற்சிப் பட்டறை – ச��னா . கடந்த மாதத்தில் உலகளாவிய வனவிலங்கு ஆராய்ச்சி சம்பந்தமான ஒரு அரிய பயிற்சிப் பட்டறையி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் V. \"வௌவால்கள் முக்கியத்துவம்\"\nதொடரும் நம் சூழல் பயணங்கள் V கடந்த சனிக்கிழமை (05/10/2013) அன்று அட்டப்பகவுண்டன்புதூர் (கோவை) அரசு நடுநிலைப்பள்ளியில் \"வௌவால்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 34\nவனவிலங்கு வார விழா நிகழ்ச்சி: விநாயகம்பட்டி அரசு நடுநிலை ப் பள்ளி வனவிலங்கு வார விழாவின் மூன்றாவது நிகழ்ச்சியை சேலம் -விநாயகம்பட்ட...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 30\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 29\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 28\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 27\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=82764", "date_download": "2018-04-19T13:23:47Z", "digest": "sha1:26I6TQIXTBD3DG2VGB76HZB3AQXENBKE", "length": 13580, "nlines": 209, "source_domain": "nadunadapu.com", "title": "வாக்களிப்பில் கலந்து கொண்ட அரசியல் பிரபலங்கள் (படங்கள்) | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன்\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி…\nவாக்களிப்பில் கலந்து கொண்ட அரசியல் பிரபலங்கள் (படங்கள்)\nஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் வாக்களிப்பில் ஈடுபட்டார். ஐ.ம.சு.மு. குருணாகல் வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மெதமுலனை டி.ஏ. ராஜபக்ஷ வித்தியாலயத்தில் வாக்களித்தார். (படங்கள் இணைப்பு)\nஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி மற்றும் அவர்களது புதல்வர்கள் நாமல், யோசித, ரோஹித\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க\nசிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்\nஜாதிக ஹெலஉருமய தலைவர் அத்துரேலிய ரத்தின தேரர்\nPrevious articleமதுபான கடையில் 7 வயது மகளை திருட வைத்த தாய் (வீடியோ இணைப்பு)\nNext articleரஜினியின் புதிய படத் தலைப்பு கபாலி.. உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது\nடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள�� என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nமகாத்மா காந்தியின் அரிய படங்களின் தொகுப்பு\nசிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா புகைப்படங்கள்\nநீ போதைல இருக்க வீட்டுக்கு போ \nஇந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்..\nகனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்\nதமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் – சத்யராஜ் ஆவேசம் – (வீடியோ)\nநடிகர்கள் மவுனப் போராட்டம் – ரஜினி, கமல் பங்கேற்பு – (வீடியோ)\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nவடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்.. – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங் – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை\nவடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்\nமூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\n12 ராசிகள் தரக்கூடிய நோய்கள்\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு வழிபாடு..\nவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2015051436446.html", "date_download": "2018-04-19T13:40:19Z", "digest": "sha1:4LMTQ6CJ4ZFLUFOGKBF3H4HENUYQPRH6", "length": 6933, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "சிம்பு தம்பிக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனிருத் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சிம்பு தம்பிக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனிருத்\nசிம்பு தம்பிக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனிருத்\nமே 14th, 2015 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nசிம்புவின் தம்பி குறளரசன் ‘இது நம்ம ஆளு’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சிம்பு நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.\nமேலும் ஆண்ட்ரியா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.\nவிறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் இப்படத்தில் இடம் பெறும் இரண்டு பாடல் காட்சிகளை மட்டும் படமாக்கப்படவுள்ளது. குறளரசன் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் அனிருத் கேட்டிருக்கிறார்.\nஇது குறித்து அனிருத் கூறும்போது, ‘இது நம்ம ஆளு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் குறளரசனை வாழ்த்துகிறேன். இவருடைய இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை கேட்டேன்.\nபாடல்களும் இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் பாடல்களை பற்றி தவறான வதந்திகள் வந்தால் நம்பாதீர்கள்’ என்றார்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னைய���ல் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2011_10_01_archive.html", "date_download": "2018-04-19T13:42:43Z", "digest": "sha1:AYWRX2O2JRHYLPPI5XDQRVQHJWTWVAD2", "length": 43930, "nlines": 614, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 10/1/11 - 11/1/11", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஓசூரில் இருந்து பெங்களுருக்கு சேலம் கோட்ட அரசு பேருந்தில் நான் பயணம் செய்தேன்.. அப்போது பேருந்து வெகு நேரம் டிக்கெட் ஏற்றிக்கொண்டு இருந்தது.. டிரைவர் வண்டியை அரக்கி அரக்கி நகர்த்திக்கொண்டு இருந்தார்.\nLabels: அரசியல், அனுபவம், தமிழகம்\nThe Resident-2011 நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம்..\nதகவல் தொழில் நுட்பமும் அறிவியலும செமையாக வளர்ந்துவிட்ட நிலையில் பெண்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. நம்மை யாரும் கவனிக்கவில்லை என்று.. ஆனால் உங்களை யாராவது ஒருவர் கவனித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை மறவாதீர்கள்..\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், டைம்பாஸ் படங்கள், திரில்லர்\nAssassination Games-2011 திறமையான இரண்டு கொலைகாரர்கள்..\nவன்முறை என்பது இரண்டு பக்கமும் கூர் செய்யப்பட்ட கத்தி எந்த பக்கம் பிடித்தாலும் காயம் உறுதி...வன்முறையில். ஒருமுறை இறங்கிவிட்டால் புலிவால் பிடித்த கதைதான்..\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள்\nதமிழ் திரைப்படத்தில் சமீபகாலத்தில் இந்த படத்துக்கு கிடைத்த எதிர்பார்ப்பு போல வேறு எந்த திரைப்படத்துக்கும் கிடைத்து இல்லை...காரணம் பெரிய பட்ஜெட், சூர்யா,ஸ்ருதி,முருகதாஸ்.ரவிகேசந்திரன்,ஹாரிஸ்,ஆண்டனி என்று எல்லாம் பெரிய கைகள்.. அதனால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நிறைய....\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (24/10/2011)திங்கள்\nநான் முன்பே சொன்னதுதான்..இந்தியாவில் செய்யும் தப்பை பெரிதாக செய்யவேண்டும்..இந்தியாவின் சட்டம் காசு பணம் இருந்தால், உங்களை சகலவழக்கிலும் ���ரியாதையுடன் காப்பாற்றும்..\nLabels: அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nEye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி\nஉங்க நாட்டுக்காக நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்.\nசார் நான் என்ன செய்யறது அதான் நான் வாங்கற ஹமாம் சோப்புக்கு கூட வரிக்கட்டறேனே அது போதாதா\nLabels: ஆங்கிலசினிமா.திரில்லர், கிளாசிக், திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள்\nஎன்னை மன்னித்து விடுங்கள் உறவுகளே..நண்பர்களே…\nபொதுவாகவே பெண் பிள்ளைகளுக்கு குழந்தைகளின் மீதான பிரியம், சின்ன வயதில், அவர்களுக்கு நினைவுக்கு தெரிந்த நாளில் இருந்தே அனிச்சையாக தொடங்கி விடுகின்றது.. ஆனால் ஆண்குழந்தைகளுக்கு அப்படி இல்லை...\nLabels: அனுபவம், என்விளக்கம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nதினமும் போஸ்ட் போடற... எப்படி உன்னால் முடியுது--\nநேரம் இருக்கு போடறேன்.. அல்லது நேரத்தை உருவாக்குகின்றேன்.. தொடர்ந்து இரண்டு வருடம் ஷுட்டிங் போன போதும் சரி கல்லூரியில் வேலை செய்த போதும் சரி. தினமும் எழுதுகின்றேன்...\nLabels: அனுபவம், தமிழகம், பதிவர் வட்டம்\nமூக்குமேல் கோபம் வரும்.. சட்டென கை நீட்டி விடும் ஆள் நான்..கோபத்தில் இடம் பொருள் எல்லாம் பார்க்காமல் வாயில் வரும் கெட்ட வார்த்தைகள் அதிகம்..\nLabels: அனுபவம், நன்றிகள், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nஅப்படி ஒரு சந்தோஷம் திரைப்படங்களை பார்க்கும் போது கூட அந்த வயதில் ஏற்ப்பட்டது இல்லை... கற்பனையில் கதாபாத்திரங்களோடு வாழ்ந்த அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை...\nLabels: அனுபவம், நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nதீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…\nபெங்களுருவில் இருந்து தமிழ்நாட்டு போக்குவரத்து கழக அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன்.. பேருந்து புதியதாக இருந்தது... டிக்கெட் எடுக்க வழக்கம் போல 225ரூபாய் கொடுத்தேன்..\nLabels: சமுகம், தமிழகம், பயணஅனுபவம்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/10/2011)ஞாயிறு\nதோ பாரும்மா ஏற்க்கனவே உங்க ஸ்டேட்டுக்கு மின்தட்டுப்பாடு அதிகம் இருக்கு...\nLabels: தமிழகம், மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nOosaravelli-2011/ ஒசரவெல்லி தெலுங்கு பட திரைவிமர்சனம்.\nஒரு சேரில் உட்கார வைத்து உங்கள் கையை கட்டி விட்டார்கள்... உங்கள் காலையும் கட்டி விட்டார்கள்... காலம் காலமாக இது போல சீனில் ஹீரோவை சேரில் கயிற்றால் கட்டி வைத்தால் என்ன செய்வார்கள்..\nLabels: டைம்பாஸ் படங்கள், திரைவிமர்சனம், தெலுங்குசினிமா\nடாடா கிரான்ட் இண்டி பிளாக்கர் மீட் சென்னை(9/10/2011) Tata Grande Blogger Meet chennai\nஇண்டி பிளாக்கர் என்பது ஒரு வலை திரட்டி..அவர்கள் இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களிலும் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.\nLabels: தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பதிவர் வட்டம்\nVarnam-2011/ வர்ணம்/உலகசினிமா/தமிழ்/ தமிழ் சினிமாவின் நம்பிக்கை..\nதமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வராதா என்று நாம் ஏங்கி கொண்டு இருக்கின்றோம்..அப்படி வரும் படங்களை நாம் கொண்டாடுவதே இல்லை... அப்புறம் எப்படி நல்லப்படம் வரும்\nLabels: தமிழ்சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nEmpire of the Wolves-2005 /பிரெஞ்/உங்கள் முகம் உங்களுடையது அல்ல...\nநீங்கள் ஒரு 25 வயதுமதிக்கதக்க பெண்மணி…\nதேவையில்லாத சந்தேகங்கள் உங்கள் நினைவுக்கு வந்து செல்கின்றது...\nLabels: திரில்லர், திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(08/10/2011) சனி\nஉடம்பு பெங்களூர் குளுருக்கு பழக்க படுத்த சில மணி நேரங்கள் ஆகத்தான் செய்கின்றன..350 கிலோமீட்டரில் இருக்கும் சென்னையில் வெயில் கொள்ளுத்தோ கொளுத்து என்று கொளுத்துகின்றது...\nLabels: தமிழகம், மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nSathurangam-2011 சதுரங்கம் (திரைவிமர்சனம் )\nதமிழில் நான் மதிக்க தகுந்த இயக்குனர்களில் ஒருவர் கரு. பழனியப்பன்..அவரை மதிக்க ஒரே காரணம் அவர் படங்களில் விரவி இருக்கும் ஷார்ப் வசனங்கள்..\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nSteve Jobs 1955-2011 /ஸ்டீவ் ஜாப்... ஆழ்ந்த இரங்கல்கள்.\nபூமி பந்தில் நாம் வாழும் சென்னையின் அடுத்த பக்கத்தில் இருக்கும் அமெரிக்காவில் இறந்து போன ஒருவனின் இறப்பு செய்திக்கு, சென்னையில் லபோ திபோ என்று உணர்வு பூர்வமாக குதிப்பதை சமுக வளைதளங்களில் பலர் பார்த்து இருக்கலாம்..\nLabels: அனுபவம், சமுகம், மனதில் நிற்கும் மனிதர்கள்\nசைக்கிள் டயர் வண்டி.(கால ஓட்டத்தில் காணமல் போனவை…)\nகால ஓட்டத்தில் இன்று நிறைய வாகனங்களை ஓட்டி விட்டேன்.. ஆனால் சின்ன வயதில் எல்லா பிள்ளைகளுக்கும் வாகனம் என்பது கனவுதான்..\nLabels: கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்., நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nஇந்த சமுகத்துக்கு என்னால் என்ன செய்ய முடியும் ஒரு தனிமனிதனாக சின்ன சின்ன உதவிகள் செய்ய முடியும்...\nLabels: உலகசினிமா, தமிழ்சி��ிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஎனது புதிய ஆங்கில வலைப்பூ..\nரொம்ப நாளா ஒரு பிளாக் ஆரம்பிக்கனும்னு இருந்தேன்..இருக்கற பிளாக்குல டெய்லி ஒரு மேட்டரை எழுதறதே பெரிய விஷயமா இருக்கு..\nLabels: அறிவிப்புகள், பதிவர் வட்டம்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/10/2011)ஞாயிறு\nநான் முன்பே சொன்னது போல இந்தியாவில் செய்யும் தப்பை பெரிதாக செய்யவேண்டும்...சைக்கிளில் லைட்டில் இல்லாமல் சென்றவனை பிடித்து வைத்துக்கொண்டு சட்டத்தை காரணம் காட்டி அப்பாவியை பிடித்து சட்டத்தை மதித்து நடக்க கற்றுக்கொடுப்பார்கள்..\nLabels: தமிழகம், மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nTrust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனைவரும் பார்த்தேதீரவேண்டியபடம்.\nகுறிப்பு.. இந்த படம் ஆர் ரேட்டிங் படம்..\n1990க்கு பிறகு தமிழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா அசுர வளர்ச்சி அடைய ஆரம்பித்த போது மக்களின் பழக்க வழக்கங்களில் இந்த எல்க்ட்ரானிக் முடியா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது...\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nThe Resident-2011 நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கல...\nAssassination Games-2011 திறமையான இரண்டு கொலைகாரர்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (24/10/2011)திங்கள்\nEye of the Needle-1981 ஜெகஜ்ஜால ஜெர்மன் உளவாளி\nஎன்னை மன்னித்து விடுங்கள் உறவுகளே..நண்பர்களே…\nதீபாவளிக்கு முதல்வர் ஜெவின் அன்பு பரிசு…\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (16/10/2011)ஞாயிறு\nOosaravelli-2011/ ஒசரவெல்லி தெலுங்கு பட திரைவிமர்ச...\nடாடா கிரான்ட் இண்டி பிளாக்கர் மீட் சென்னை(9/10/201...\nVarnam-2011/ வர்ணம்/உலகசினிமா/தமிழ்/ தமிழ் சினிம...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்.(08/10/2011) சனி\nSathurangam-2011 சதுரங்கம் (திரைவிமர்சனம் )\nSteve Jobs 1955-2011 /ஸ்டீவ் ஜாப்... ஆழ்ந்த இரங்கல...\nசைக்கிள் டயர் வண்டி.(கால ஓட்டத்தில் காணமல் போனவை…)...\nஎனது புதிய ஆங்கில வலைப்பூ..\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/10/2011)ஞாயிறு\nTrust (2010)/உலகசினிமா/அமெரிக்கா/ பெற்றோர்கள் அனை...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (295) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (256) பார்க்க வேண்டியபடங்கள் (240) தமிழ்சினிமா (220) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (131) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (69) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2016/08/blog-post_37.html", "date_download": "2018-04-19T13:18:27Z", "digest": "sha1:BZE3EWHAHS4XE4J4EW5D2UJNCWUGBNER", "length": 36797, "nlines": 128, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உலக இஸ்லாமிய, பொருளாதார மாநாடு ஆரம்பமாகியது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉலக இஸ்லாமிய, பொருளாதார மாநாடு ஆரம்பமாகியது\nபொருளாதர வளர்ச்சியை பரவலாக்குதல் எதிர்கால வர்த்தகத்தை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் 12 ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு சற்று முன்னர் இந்தோனேசிய தலைநகர் ஜெகர்த்தா மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது.\nஇந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விட்டுடு தலைமையில் ஆரம்பமாகியுள்ள இம்மாநாட்டின் அங்குரட்பண நிகழ்வில் பிதமர் ரணில் விக்கிரமசிங்க பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க மற்றம் அமைச்சர் கபீர் ஹசீம், இராஜங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, சுஜீவ சேரசிங்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர்\nஅத்துடன் மலேசிய பிரதமர் நஜீப் துன் அப்துல் ரஸாக்இ தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹுமொன், கென்ய ஜனாதிபதி அல்பா கொண்கொண்டி, ஜோர்டானின் பிரதி பிரதமர், தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமாவின் பிரதிநிதியாக மெயிட் நகோனா மஸ்கபானி, கட்டார் நாட்டு ஜனாதிபதி ஷேக் தமீம் பின் ஹமாட் அல் தானியின் பிரதிநிதியாக ஷேக் அஹமட் பின் ஜாசீம் அல் தானி, நைஜீரியாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர்அபுபக்கர், அல்ஜீரியாவின் கைத்தொழில் அமைச்சர் அப்டீசெலீம் புஜ்சோரிப், வியட்நாம் ஜனாதிபதி சார்பாக விசேட பிரதிநிதி டு தங் ஹாய், தாய்லாந்து பிரதமர் சார்பில் விசேட பிரதிநிதி விநிச்சய் சீம்சியங் இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் சார்பில் அஹமட் மொஹமட் அலி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.\nஉலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் தலைவர் துங்முஸா ஹைடம் ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.\nஇந்தோனேசிய நிதி அமைச்சர் முல்யானி இன்டிராவாட்டி சிறப்புரை வழங்கினார். இந்தேனேசிய ஜனாதிபதி ஜோகோ விட்டுடு உரையாற்றியதோடு 12ஆவது உலக இஸ்லாமிய பொருளதார மாநாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.\nமலேசிய பிரதமர் நஜீப் துன் அப்துல் ரஸாக் விசேட உரையை ஆற்றினார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஏனைய தலைவர்கள் உரையாற்றினர்.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\n��ுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தா���ும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/06/blog-post_672.html", "date_download": "2018-04-19T13:48:32Z", "digest": "sha1:KLBCI5YAUGXYZ3UMCRWBGM6RCMUZEHYA", "length": 14525, "nlines": 171, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு", "raw_content": "\nதகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு\nதகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.\nஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 17–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பங்களை வாங்கிய வண்ணம் உள்ளனர்.\nவிண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50 ஆகும். தேர்வுக் கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர்கள், பழங்குடியின வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். தேர்வு கட்டணத்தை விண்ணப்பத்துடன் கொடுக்கப்��டும் செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கி கிளையிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ அல்லது கனரா வங்கியிலோ செலுத்தலாம்.\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்குச் செல்லும்போது விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலையும் வைத்துக்கொள்ள வேண்டும். கையெழுத்திடப்பட்டு கொடுக்கப்படும் அந்த ஜெராக்ஸ் பிரதி தான் ஒப்புகைச்சீட்டாக கருதப்படும்.\nஇதற்கிடையே, விண்ணப்பம் வாங்கிய பள்ளியின் அதிகார எல்லைக்குள் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் (டி.இ.ஓ. ஆபீஸ்) மட்டும்தான் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமா அல்லது எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாமா அல்லது எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாமா என்ற கேள்வி ஒருசில விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி பதில்\nகாரணம் சில விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை எங்கேயாவது ஒரு பள்ளியில் வாங்கி இருப்பார்கள். அவர்களின் வீடு வேறு மாவட்டத்தில் இருக்கக்கூடும். இதுபோன்ற நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கென்று விண்ணப்பம் வாங்கிய பள்ளிக்கு உள்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்திற்கு செல்வதால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். தமிழகம் முழுவதும் 66 மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களுமே கடைசியில் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு தான் வரும்.\nஇந்த பிரச்சினை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் அறிவொளியிடம் கேட்டபோது, ‘‘தகுதித்தேர்வுக்கான விண்ணப்பத்தை, விண்ணப்பம் வாங்கிய அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உட்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்தில்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. வசதிக்கு ஏற்ப எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம். எங்கு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் என்றெல்லாம் பார்க்காமல் அனைத்து டி.இ.ஓ. அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கிக்கொள்வார்கள்’’ என்று தெரிவித்தார்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nகுழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்க...\n2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிட...\nஉதவி பேராசிரியர் பணியிடத்துக்கு இன்றுமுதல் விண்ணப்...\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மாநில ரேங்க் ...\nதகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகா...\nஅகஇ - SABL - 1 முதல் 4 வகுப்புகளுக்கான கற்றல் அட்ட...\nமாண்புமிகு கல்வி அமைச்சர் நடத்தும் ஆசிரியர் சங்கப...\nதமிழகம் முழுவதும் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anbutamilnet.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-04-19T13:32:54Z", "digest": "sha1:DTXRU3ZROEKZZMV3V3KDF24D6O543CS6", "length": 4895, "nlines": 60, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான்: 'பவர் ஸ்டார்'", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nசூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது நான் தான்: 'பவர் ஸ்டார்'\nசூப்பர் ஸ்டாரு்ககு போட்டினா அது இந்த பவர் ஸ்டார் தான் என்று தனக்குத் தானே பட்டம் வைத்துக் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சந்தானத்துடன் சேர்ந்து நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். படத்தின் ட்ரெய்லரே இவ்வளவு காமெடியாக உள்ளது என்றால் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இது தவிர பவர்ஸ்டார் ஷங்கரின் ஐ படத்தில் நடிக்கிறார். அதில் அவர் எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிட்டி ரோபோ கதாபாத்திரம் போன்று நடிக்கிறார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது பவர் ஸ்டார் தான். சந்தானம் எனது தம்பி மாதிரி. அடுத்த ஜென்மத்தில் அவர் எனக்கு தம்பியாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனந்த தொல்லையின் ரிலீஸை வரும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளேன் என்றார்.\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nஜோ ஜோ ஜோதிகா புகைப்படங்கள்\nஎன் தோழி நமீதா... - உருகும் சினேகா\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.unchal.com/2009/07/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4", "date_download": "2018-04-19T13:23:48Z", "digest": "sha1:4VYEBJEQR7YYD6N3GMJBCF2KUVU2NBF4", "length": 5193, "nlines": 103, "source_domain": "blog.unchal.com", "title": "நிரந்தரக் கடனாளியாக்காதே – ஊஞ்சல்", "raw_content": "\nநாம் கை கோர்த்து நடக்கும் போதெல்லாம்\nவெட்டி வெட்டிக் கண்சிமிட்டுகின்றனவே மின்னலாய்\nஉன்னைத் தானே தொட்டுக் கொண்டேன்\nமழைத்துளிகளுக்கு ஏன் இந்த நாணம்\nபோதுமடி இனியும் கடன் கொடுத்து\nநல்லாயிருந்தா தமிழிஸ் இல் வாக்களிக்க இங்கே சொருகுங்கள்.\nCategories: கவிதை, குறும்புகள், பாதித்தவை\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ennassiraku.blogspot.com/2008/05/blog-post_25.html", "date_download": "2018-04-19T13:42:02Z", "digest": "sha1:3ID6U4AWC3BCVUCDHZ3R25OG6K5N7JYF", "length": 5664, "nlines": 107, "source_domain": "ennassiraku.blogspot.com", "title": "எண்ணச்சிறகு............: வா இங்கே !!!", "raw_content": "\nLabels: இயற்கை, கதிரவன், கவிதை\nகதை - நிகழ்வு -கண்ணோட்டம்\nதிருக்குறள்-அறத்துப்பால்-பயனில சொல்லாமை ( 20)\nபுறத்தூய்மை - அகத்தூய்மை - ஒரு சிந்தனை\n10 : இனியவை கூறல்\nகோடையில் குளிர்ந்த மாலைப் பொழுது\nஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன் ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் இது தான் நான் இதைத் தவிர வேறில்லை எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiraimix.com/show/neeya-naana/108406", "date_download": "2018-04-19T14:14:33Z", "digest": "sha1:JFAMCYCV3JRHRBH6BQJSUOG26ELLVYEV", "length": 4794, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Neeya Naana - 24-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசொகுசு கப்பலில் அமெரிக்கா- வடகொரியா தலைவர்களின் சந்திப்பு: எதிர்பார்ப்பில் உலக நாடுகள்\nதாய்ப்பால் ஊட்டும் போது திருட்டுத்தனமாய் எடுக்கப்பட்ட வீடியோ: ஒரு தாயின் வேதனை\nதொடக்கூடாத இடத்தில் கை வைத்தார்: ஆளுநரை தொடரும் அடுத்த சர்ச்சை\nதென்னிந்திய பிரபல நடிகர் இலங்கையில்\n பல வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மை\n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nஉங்கள் பேவரட் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரங்கள்- இத்தனை கோடிகளா\nஎப்படி இருந்த இலியானா உடல் எடை போட்டு இப்படி ஆகிவிட்டாரே- ஷாக் புகைப்படம் உள்ளே\nவிசுவாசம் இயக்குனர் சிவாவுக்கு பின்னால் இப்படியும் ஒரு முக்கிய விசயம் \nநடிகர் அரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\nஇரண்டு கண்டிஷனுடன் விஜய்சேதுபதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கிறாரா \n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவா மற்ற இந்த முன்னணி நடிகர்களும் பங்குபெறுகிறார்களா மற்ற இந்த முன்னணி நடிகர்களும் பங்குபெறுகிறார்களா\nபிரபல நடிகருக்கு இளம் பெண்களை சப்ளை செய்த ஆதாரம்- வெடித்த பிரச்சனை\nஜூலியை மிஞ்சி படு பயங்கர கவர்ச்சியில் இறங்கிய ராய் லட்சுமி\nவீல்சேரில் இருந்த டிடி - 3 வருடத்திற்கு பிறகு மேடையில் செய்த விஷயம் (வீடியோ உள்ளே)\nபணம் கேட்ட பாதிரியாரை கதற கதற பலாத்காரம் செய்த 3 பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bloggernanban.com/2013/06/minion-rush.html", "date_download": "2018-04-19T13:32:39Z", "digest": "sha1:A3JX6FPJBU3I3PFKZWELJ4WXT44GMGGF", "length": 11699, "nlines": 136, "source_domain": "www.bloggernanban.com", "title": "Minion Rush - மினியன்களின் அட்டகாசம் } -->", "raw_content": "\nHome » Mobile Games » இணையம் » மொபைல் விளையாட்டுக்கள் » Minion Rush - மினியன்களின் அட்டகாசம்\nMinion Rush - மினியன்களின் அட்டகாசம்\nஅதிகமான அனிமேசன் படங்களில் கதாநாயகப் பாத்திரங்களைவிட அதில் வரும் துணைப்பாத்திரங்கள் நம்மை அதிகம் ரசிக்க வைக்கும். அது போல Despicable Me என்ற ஆங்கில அனிமேசன் படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் தான் மினியன்கள் (Minions).\nDespicable Me படத்தின் கதாநாயகன் க்ரூவிற்கு உதவியாக இருக்கும் இந்த மினியன்கள் ஒன்று அல்லது இரண்டு கண்கள் கொண்ட சிறிய, மஞ்சள் நிற, வாழைப்பழ வடிவிலான உயிரினங்கள். இவைகளுக்கு பேசத்தெரியாது ஆனால் செய்கைகளால் நம்மை ரசிக்க வைக்கும். மாதிரிக்கு கீழே உள்ள ட்ரைலரை பாருங்கள்.\n ப்ளாக்கர் நண்பன் தளத்துல சினிமாவா என்று நீங்கள் கேட்பதற்குள் பதிவிற்கு சென்றுவிடுவோம்.\nDespicable Me படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை மூன்றாம் தேதி வெளியாவதையொட்டி Gameloft நிறுவனம் Minion Rush என்னும் விளையாட்டை வெளியிட்டுள்ளது. அதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.\nதற்போது மொபைல் விளையாட்டுக்களில் பிரசித்து பெற்றது முடிவில்லா ஓட்ட விளையாட்டுகளாகும் (Endless Runner Games). இந்த விளையாட்டுக்களுக்கு முடிவே கிடையாது. நீங்கள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இந்தவகை விளையாட்டுகளில் Temple run, Temple Run 2, Subway Surfers வரிசையில் தற்போது Minion Rush விளையாட்டு.\nமினியன்களுக்கிடையில் நடைப்பெறும் போட்டியில் \"Minion of the Year\" விருது பெறுவதற்காக நீங்கள் (மினியனாக) விளையாட வேண்டும். பல்வேறு இடங்கள், சாகசங்கள், தடைகள், எதிரிகள் என்று அனைத்தும் முப்பரிமாணத்தில் அழகாக இருக்கும்.\nநேரமில்லாத காரணத்தினால் விரிவாக சொல்ல முடியவில்லை... நீங்கள் விளையாடிப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்....\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nCategories: Mobile Games, இணையம், மொபைல் விளையாட்டுக்கள்\nபகிர்தலுக்கு நன்றி . நண்பா\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nஇண்டிப்ளாக்கர் விருதும், சின்ன இடைவெளியும்\nMinion Rush - மினியன்களின் அட்டகாசம்\nProject Loon - கூகுளின் இணையப் புரட்சி\nப்ளாக்கர் நண்பன் Version 4.0\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/colombo-3/industry-tools-machinery", "date_download": "2018-04-19T13:53:18Z", "digest": "sha1:BTYMXR3FMXLUB4X442XQKRDUP4O6EWIW", "length": 5791, "nlines": 107, "source_domain": "ikman.lk", "title": "தொழில் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் விற்பனைக்கு கொழும்பு 3", "raw_content": "\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகாட்டும் 1-9 of 9 விளம்பரங்கள்\nகொழும்பு 3 உள் தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2016051642112.html", "date_download": "2018-04-19T13:46:31Z", "digest": "sha1:IZZQHYBC5MPIPKSXCRN7B2G6T6JC75WC", "length": 6368, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "நாசரின் மனைவியை வருத்தப்பட வைத்த கோ 2 - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நாசரின் மனைவியை வருத்தப்பட வைத்த கோ 2\nநாசரின் மனைவியை வருத்தப்பட வைத்த கோ 2\nமே 16th, 2016 | தமிழ் சினிமா\nமுக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க நாசர் போன்ற சீனியர் நடிகர்களை அணுகுவார்கள். சிலநேரம் நட்புக்காக சின்ன வேடங்களில் நடிக்க வேண்டிவரும்.\nஆனால், கோ 2 படத்தில் நாசர் நடித்துள்ள வேடத்தைப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி. காமா சோமா நடிகர்களே போதும் என்பது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நாசர் நடித்திருந்தார். இந்த வேடம் குறித்து நாசரின் மனைவி கமீலா நாசரும் வருத்தம் தெரிவித்துள்ளார்.\n“படத்தில் முக்கியத்துவமே இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க தயவு செய்து நாசரை அழைக்க வேண்டாம்.\n‘கோ 2’ படம் குறித்து எனக்கு வரும் அழைப்புகளால் இதை தெரிவிக்கிறேன். நட்புக்கு மரியாதை கொடுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்த விஷயத்தில் மற்றவர்களைவிட நாசர் உஷாராக இருப்பதுதான் நல்லது, அதுதான் சரியும்கூட.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகடும் கொந்தளிப்பு எதிரொலி: பத்மாவத் படத்தை திரையிட 4 மாநில திரையரங்கங்கள் மறுப்பு\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் ச��துபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2016090543997.html", "date_download": "2018-04-19T13:46:38Z", "digest": "sha1:JRJVY3MDKMR6J5DH56PE5RTKHJRSLCN3", "length": 7503, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "‘பைரவா’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடக்கம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ‘பைரவா’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடக்கம்\n‘பைரவா’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடக்கம்\nசெப்டம்பர் 5th, 2016 | தமிழ் சினிமா\nவிஜய் நடித்துவரும் அவரது 60-வது படத்துக்கு ‘பைரவா’ என்ற தலைப்பு வைத்தாகிவிட்டது. இந்நிலையில், இப்படத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி, வரும் பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், ‘பைரவா’ படக்குழு தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறது. சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பை பொள்ளாச்சியில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும்,\nஅக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.\n‘பைரவா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். காமெடி நடிகர் சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீமன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.\nவிஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் இப்படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.\nகடைக்குட்டி சிங்கம் தலைப்பு ஏன் தெரியுமா\nதடையை மீறி விஜய் 62 படப்பிடிப்பு நடந்ததா\n60 வயதை தாண்டினாலும் சினிமாவில் நடிப்பேன்: ஸ்ரேயா\nசாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் – மார்ச் மாதம் ரிலீஸ்\nசாவித்திரி வேடத்தில் நடிக்���ும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nநீட் அனிதாவாக மாறிய ஜூலி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2014_04_01_archive.html", "date_download": "2018-04-19T13:32:28Z", "digest": "sha1:J5G2TVHKBRFQHC43FSTYVTKXWNUSRKX5", "length": 32699, "nlines": 527, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 4/1/14 - 5/1/14", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தல்களிலேயே இந்த நாடாளுமன்ற தேர்தல் வித்தியாசமான தேர்தல்.\nLabels: அரசியல், அனுபவம், தமிழகம்\nசார் படம் பார்க்கும் போது எனக்கு முடிவு சுபமா இருந்தாதான் நான் படத்தை பார்ப்பேன் சார்....\nLabels: சீனா, திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள், ஹாங்காங்\nTHE CLIENT-2011/உலகசினிமா/கொரியா/ மோதும் வக்கில்கள்.\nமுதல்லயே சொல்லிடறேன்... வக்கில் வேலைக்கு படிக்கறவங்க... வக்கில் வேலை பார்த்தவங்க.... பார்க்கறவங்க எல்லாரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்..\nLabels: உலகசினிமா, கொரியா, திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nEVELYN-2012 /உலக சினிமா/ ஸ்பானிஷ்/ அப்பாவி பெண்.\nசில நேரங்களில் உண்மைகள் கசக்கவே செய்யும்.. ஆனாலும் உண்மை என்னவென்பதை பொதுமக்கள் தெரிந்துக்கொண்டு விழப்புணர்வுடன் இருப்பது அவசியம்.\nLabels: உலகசினிமா, திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள், ஸ்பெயின் சினிமா\nபுதியதலைமுறைஇதழ் வி��ாதம் எனது கருத்துக்கள்...\nஇன்றைக்கு வெளியாகும் புதிய தலைமுறை இதழில் இருக்கும் வாக்காளர் விவாதம் பகுதியில் கட்டுரையில் எனது கருத்தை முன் வைத்து இருக்கின்றேன்.\nLabels: அரசியல், அனுபவம், எனது பார்வை, செய்தி விமர்சனம், சென்னை, தமிழகம்\nHasee Toh Phasee-2014/ ஹசி தோ பசி /பார்த்தே தீரவேண்டிய படம்.\nகீழ்கண்ட கேள்விகளை கேட்கின்றேன்... முக்கியமாக பெண்களுக்கு.... பதில் சொல்லுங்கள்...\nLabels: இந்திசினிமா, காதல், சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nகண்ணில் பட்டவை 2 (07/04/2014)\nசென்னை பறக்கும் ரயில் நிலையம் இந்திரா நகர் நிலையம்....\nLabels: அனுபவம், சென்னை, தமிழகம்\nதேவிபாரடைஸ் மதிய காட்சி... (05/04/2014) வெள்ளிக்கிழமை\nLabels: அனுபவம், கண்ணில் பட்டவை, சென்னை\nMaan Karate-2014/மான் கராத்தே சினிமா விமர்சனம்.\nரஜினியின் மேனாரிசங்களை சிம்பு பயண்படுத்தி பார்த்தார்.. அது ரசிக்கவும் செய்தது... ஆனால் அதை பெரியதாய் படத்துக்கு படம் பயண்படுத்த வில்லை.. ஆனால் சிவகார்த்திகேயன் இதுவரை மூன்று படங்களில் நடித்து இருக்கின்றார்..\nரஜினி மேனாரிசத்தை அப்படியே பாலோ செய்கின்றார்... அது மிகவும் ரசிக்கப்படுகின்றது... முக்கியமாக குழந்தைகளுக்கும் இளம் பெண்களுக்கும் அது ரொம்பவே பிடிக்கின்றது...\nLabels: சினிமா விமர்சனம், டைம்பாஸ் படங்கள், தமிழ்சினிமா\nOru Kanniyum Moonu Kalavaanikalum/2014 ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் சினிமா விமர்சனம்\nஜெர்மன் இயக்குனர் Tom Tykwer அவருடைய 14 வருட மெயின் ஸ்டீரீம் சினிமா கேரியல், முத்தான நான்கு பாடங்களை கொடுத்து இருக்கின்றார்.... ஹேவன்,ரன் லோ லா ரன், பர்பியூம்,இன்டர்னேஷனல். போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்...\nLabels: கிரைம், சினிமா விமர்சனம், டைம்பாஸ் படங்கள், தமிழ்சினிமா\nகடந்த ஒரு வார காலமாக யாழினியை பள்ளியில் சேர்க்க அலைந்துக்கொண்டு இருக்கின்றோம்...\nLabels: அனுபவம், சமுகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., யாழினிஅப்பா\nஇன்னும் திறக்கப்படாத முண்டகக்கன்னியம்மன் ரயில் நிலையம்.\nசென்னையில் இருக்கும் கட்டிடங்களிலேயே வின்னர் வடிவேலு கணக்காக விழி பிதுங்கி இருக்கும் ஒரே கட்டிடம் எதுவென்றால் அது மயிலையில் வீற்றிருக்கும் முண்டகக்கன்னியம்மன் கோவில் ரயில் நிலைய கட்டிடம்தான்....\nLabels: அரசியல், சமுகம், செய்தி விமர்சனம், சென்னை வரலாறு, தமிழகம்\nACT BROAD BAND சென்னையில் அசத்தும் ஆக்ட் பிராட் பாண்ட்.....\nசார் நாங்க ஆக்ட் பிராட் பேண்ட்ல இருந்து பேசறோம்...\nLabels: அறிவிப்புகள், அனுபவம், சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ, தமிழகம்\nசமீபத்தில் மனதை கொள்ளை கொண்ட திரையுலக பெண்கள்...\nLabels: அனுபவம், இந்திய சினிமா, தமிழ்சினிமா, தொலைக்காட்சி\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nTHE CLIENT-2011/உலகசினிமா/கொரியா/ மோதும் வக்கில்கள...\nEVELYN-2012 /உலக சினிமா/ ஸ்பானிஷ்/ அப்பாவி பெண்.\nபுதியதலைமுறைஇதழ் விவாதம் எனது கருத்துக்கள்...\nHasee Toh Phasee-2014/ ஹசி தோ பசி /பார்த்தே தீரவேண...\nகண்ணில் பட்டவை 2 (07/04/2014)\nMaan Karate-2014/மான் கராத்தே சினிமா விமர்சனம்.\nஇன்னும் திறக்கப்படாத முண்டகக்கன்னியம்மன் ரயில் நில...\nACT BROAD BAND சென்னையில் அசத்தும் ஆக்ட் பிராட் ...\nசமீபத்தில் மனதை கொள்ளை கொண்ட திரையுலக பெண்கள்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (295) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (256) பார்க்க வேண்டியபடங்கள் (240) தமிழ்சினிமா (220) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (131) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (69) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilthottam.in/t49695-topic", "date_download": "2018-04-19T13:20:36Z", "digest": "sha1:4SFZKJOI7BAHVUAK2TDEOCYTOPZF53RZ", "length": 17461, "nlines": 194, "source_domain": "www.tamilthottam.in", "title": "மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\n» பழகிப் போயிருச்சு பாஸ்\n» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\n» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\n» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\n» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\n» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\n» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\n» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\n» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா\n» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...\n» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\n» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...\n» அதிகாலை - கவிஞர் மீரா\n» கவிதைகள் - கவிஞர் மீரா\n» -நீதி - கவிதை\n» காலமாற்றம் - கவிதை\n» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\n» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\n» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\n» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க\n» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\n» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...\n» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\n» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: ஆன்மீக சோலை :: இந்து மதம்\nRe: மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்\nRe: மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்\nRe: மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்\nRe: மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்\nRe: மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்\nRe: மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்\nதமிழ்த்தோட்டம் :: ஆன்மீக சோலை :: இந்து மதம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவே���ு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய க��்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9A%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AE", "date_download": "2018-04-19T13:53:16Z", "digest": "sha1:XODAQR7UEXYXMYQSRCV7E4X7HX6PKW4T", "length": 3753, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உச்ச நீதிமன்றம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் உச்ச நீதிமன்றம்\nதமிழ் உச்ச நீதிமன்றம் யின் அர்த்தம்\n(இந்தியாவில்) நாடு முழுமைக்குமான தலைமை நீதிமன்றம்.\n‘ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பே இறுதியானது’\n‘உயர் நீதிமன்றத்தில் நம் வழக்கு தோற்றால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%82", "date_download": "2018-04-19T13:53:39Z", "digest": "sha1:JAPCUBFBS4WR7C7NJ6T3MJHJB3OKQ4OU", "length": 3359, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தாழம்பூ | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்��ிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தாழம்பூ யின் அர்த்தம்\nதாழையின் மணம் மிகுந்த வெளிர் மஞ்சள் நிற மடல்.\n‘தாழம்பூ வாசனைக்குப் பாம்புகள் வருமாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-19T13:53:35Z", "digest": "sha1:AYBOJPFYQE64DEBX2GM7FRJT22ATRSDZ", "length": 3818, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தூண்டிவிடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தூண்டிவிடு யின் அர்த்தம்\nஎதிராகச் செயல்படும்படி செய்தல்; ஒரு செயலைச் செய்யும்படி (ஒருவரை) இயக்குதல்; உசுப்புதல்.\n‘போராட்டம் நடத்துமாறு தொழிலாளர்களைத் தூண்டிவிடுவது யார் என்று அரசுக்குத் தெரியும்’\n‘‘படம் பார்க்க அப்பாவிடம் காசு கேள்’ என்று தம்பியைத் தூண்டிவிட்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-19T13:23:42Z", "digest": "sha1:HQCEWJVFOIEWECG4VFA43SUBX5K3SAOU", "length": 11643, "nlines": 90, "source_domain": "www.thejaffna.com", "title": "வித்துவான் சிவானந்தையர்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > இலக்கண இலக்கியம் > வித்துவான் சிவானந்தையர்\nவித்துவான் சிவானந்தையர் அவர்களுடைய புகைப்படம் எம்மிடத்தில் இல்லை. புகைப்படம் வைத்திருப்பவர்கள் oorodi@me.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இவ்விணையத்தளம் பூர்த்தியடைய உதவுங்கள்.\nஉசாத்துணை: புலியூர்ப்புராணம், ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்\nசைவமும் தமிழும் செழித்தோங்கும் யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்திருக்கும் தெல்லிப்பளை எனுமூரில் சபாபதி ஐயர் என்பாருக்கு 1873ம் வருடம் மகனாகப் பிறந்தவர் சிவானந்தையர். உரியவயதினில் வித்தியாரம்பம் செய்யப்ட்டு தெல்லிப்பளையிலேயே ஆரம்பக்கல்வியை பெற்றார்.\nபின்னர் ஏழாலை சைவவித்தியாசாலையில் இணைந்து, அவ்வித்தியாசாலையின் தலைமையுபாத்தியாயராயிருந்த சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தே வடமொழி தென்மொழி இரண்டையும் முறையாக கற்று வந்தார். சிவானந்தையரின் நுண்மதித்திறனைக் கண்ட புலவரவர்கள் தம்மாணாக்கர் பல்லோருள்ளும் இவர் பிற்காலத்தில் பெருந்திறமை பெற்ற புலவராய் விளங்குவர் என மதித்து, தாம் அவ்வித்தியாசாலையினை விட்டு நீங்கிய பின்னரும், தம் வீட்டிற்கு இவரை வரவழைத்து தருக்கம், வியாகரணம், சப்தம் முதலியனவற்றையும், சைவசித்தாந்த சாத்திரங்களையும் நயம்படக் கற்பித்து வந்தனர்.\nஇதன்பின்னர் இந்தியாவிற்கு சென்ற ஐயரவர்கள், அங்குள்ள வியாகரண பண்டிதர்களிடம் கலந்து தாம்கற்ற வடமொழி நூல்களில் தமக்குத் தோன்றும் ஐயப்பாடுகளை களைந்து கொண்டார். திருவாடுதுறையாதீனத்திற்கு சென்று, அங்குள்ள புலவர் பெருமக்களால் உபசரிக்கப்ட்டாரென்றும், இவரது வாக்கு வல்லபத்தையும் கவிச்சாதுரியத்தையும், வடமொழி நூலில் இவருக்குண்டான திறனையுங் கண்ட ஆதீனத்தார் இவருக்கு வித்துவான் பட்டத்தினை அளித்தாரென்றும் கூறுவர். இராமநாதபுரம் சென்று அச்சமஸ்தானாதிபதியிடம் சன்மானமும் பெற்றனர்.\nஅப்பால் சிதம்பரத்தையடைந்து அங்குள்ள பச்சையப்பன் கலாசாலையில் ஆசிரியராயமர்ந்து நெடுங்காலம் கல்விகற்பித்து வந்தனர். அப்போது அவரது தந்தையார் இவரை இல்வாழ்க்கையிற் புகுத்தக்கருதி அனுப்பிய திருமுகத்தின்படி யாழ்ப்பாணத்தையடைந்து தந்தையார் அனுமதிப்படி இல்வாழ்க்கையை மேற்கொண்டனர். அக்காலத்தில் தருக்கசங்கிரகத்தின் உரைகளாகிய நியாயபோதினி, பதகிருத்தியம் என்பனவும், அன்னப்பட்டீயம் என்னும் உரைக்குரையாகிய நீலகண்டடீயமும் இவரால் புதிதாக மொழிபெயர்க்கப்பட்டன. சனிதுதி, நவக்கிரககவசம் என்பனவும் இவரால் இயற்றப்பெற்ற நூல்களாம்.\nசிதம்பரத்திலிருந்து மீண்டு வந்தபின்னர் ஐயரவர்கள் தமது நண்பரான சட்டநூலறிஞர் தம்பையாபிள்ளையிடத்தில் தான் பாடிய புலியூர் யமகஅந்தாதி எனும் நூலை படித்துக்காட்டுவார். அந்நூலால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பிள்ளையவர்கள், சிதம்பரத்தின்மீது புலியூர்ப்புராணம் எனும் நூலை இயற்ற வேண்டினார். ஐயரும் தன் நண்பரின் விருப்பு��்கிணங்கி புலியூர் புராணத்தை பாடினார்.\nஇவர் கவிச்சிறப்பு அறியப் புலியூர்ப் புராணத்துள் ஒரு கவியை இங்கே தருதும்:\nஆம்பல் பற்பல வொருகையிற் பற்றின ரழிப்பார்\nதேம்பப் புண்டரீ கம்பல வொருகையிற் சிதைப்பார்\nசாம்பு மெல்லியர் மகளீரென் றுரைப்பது சழக்கோ\nநாம்பு கன்றது பொய்யுரை படுங்கொலோ நவிற்றீர்\nதசகாரியம் என்னும் ஒரு நூலும் இவரால் பரிசோதித்து வெளியிடப்பட்டது. சிவானந்தையர் நாளொன்றுக்கு நூறு பாடல்களுக்கு மேல் பாடுவதில் திறமைவாய்ந்தவரென அவரிடம் கற்ற மாணாக்கர்கள் கூறுவர். இவர் யாத்த செய்யுள்களெல்லாம் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளுமுடையவையாய் கேட்போருக்கு இன்பம் பயப்பனவாகும்.\nஇவர் தனது 43வது வயதினில் 1916ம் வருடம் கூத்தப்பெருமான் கழலடைந்தார்.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=535783", "date_download": "2018-04-19T13:33:40Z", "digest": "sha1:4AK77HFDO5OJ6ZB3R7TQHZRNMYQ75CAM", "length": 7504, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தன்னியக்க கார்களை நம்பும் பெரும்பாலான கனேடியர்கள்", "raw_content": "\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nதன்னியக்க கார்களை நம்பும் பெரும்பாலான கனேடியர்கள்\nகனேடியர்களில் பெரும்பாலான மக்கள் தன்னியக்க கார்களை நம்புவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇதில், அதிக அளவில் கியுபெக்கை சேர்ந்த 56.8 சதவிதமானவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஒன்ராறியோ 51 சதவிதம் மற்றும் அட்லான்டிக் மாகாணங்கள் 50.1 சதவிதம் வாக்களித்துள்ளனர்.\nமனிடோபா மற்றும் சஸ்கற்சுவான் மாகாணங்கள் 45.1சதவிதம் என்ற குறைவான நம்பிக்கை விதத்தை காட்டியுள்ளனர். அல்பேர்ட்டா 45.9 சதவிதம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா 46.1 சதவிதம் என பதிலளித்துள்ளனர்.\nதன்னியக்க வாகனங்கள் இன்னமும் மு��்றாக விற்பனைக்கு வரவில்லை என்ற போதிலும் குறைந்த விபத்து விதங்கள், வாகனத்திற்குள் குறைந்த நேரம் இருத்தல், எரிபொருள் சேமிப்பு மற்றும் குறைக்கப்பட்ட நெரிசல் ஆகியன இந்த கார்களில் இருந்து கிடைக்கும் நன்மைகள் என்பதால் கனேடியர்களில் பெரும்பாலானோர் தன்னியக்க கார்களை அதிகம் விரும்புகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇணையம் மூலம் காதல் வலை – நம்பிச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்\nதீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்ட கனேடிய பிரதமர்\nஆளில்லா விமானங்களால் அதிகரிக்கும் ஆபத்து\nமரிஜூவானா மருந்தகத்தில் பொலிஸார் அதிரடி சோதனை\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு லண்டனில் ஆரம்பம்\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nமாநில சிறப்பு அந்தஸ்து கோரி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஊடகவியலாளர்கள் கடத்தல்: கொலம்பியாவில் தேடுதல்\nபருவகாலத்துக்கு முன் ரோஹிங்கியர்களை திருப்பியழைக்க நடவடிக்கை –மியன்மார்\nசர்ச்சைக்குரிய பேராசிரியர் மீது விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு அமைப்பு\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://brawinkumar.blogspot.in/2013_08_04_archive.html", "date_download": "2018-04-19T13:25:37Z", "digest": "sha1:CLPJR3C37BBZIFZA4DAD4XGABSNHQJID", "length": 14221, "nlines": 132, "source_domain": "brawinkumar.blogspot.in", "title": "2013-08-04 ~ C.elvira", "raw_content": "\nதொடரும் நம் சூழல் சந்திப்புகள் II\nதொடரும் நம் சூழல் சந்திப்புகள் II\nகடந்த ஞாயிறு (28 ஜூலை) அன்று திருநெல்வேலியில் உள்ள The Florence Swainson Higher Secondary School for the deaf க்கு ஒரு சுற்றுச்சூழல் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன்.\nஎப்போதும் போல அதே சந்தோசத்துடன், நானும் என் தோழர் வெங்கடேஷ் பாபுவும் வகுப்பறையை, தலைப்பிற்கு ஏற்றவாறு தயார் செய்தோம். கொண்டு வந்திருந்த அட்டைகளை ஒட்டிவிட்டு தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தோம். இந்த பள்ளிதான் 2004 வருடத்திற்கா��� மாநில சூழல் விருதை பெற்ற பள்ளி, சூழல் அக்கறை பற்றி கவனத்துடன் செயல்படும் பள்ளி எனவும் தெரியவந்தது. இந்த அறை \"சுற்றுச்சூழல் பரப்பு மையம்\" என்ற பெயரை தாங்கி நிற்க்கிறது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உதவியுடன் சூழல் குறித்த எண்ணற்ற பதாகைகள் இருந்தன. மேலும் தமிழ்நாட்டின் தேசிய விலங்கு, பூ, மரம், பறவை படங்கள் பளிச்சென தெரிந்தது.\n\"உங்களை சுற்றி விலங்குகள்\" என்ற தலைப்பில் நான் பேசுவதற்காக தயாரானேன்.\nசுமார் அறுபது மாணவ மாணவியர்கள் அறையில் இருக்க, தலைமை ஆசிரியரின் சுற்றுச்சூழல் அறிமுகத்தோடு நிகழ்ச்சி ஆரம்பமானது .\nதோழர் வெங்கடேஷ் பாபுவிற்கு ஐந்தாவது நிகழ்ச்சி (இதே பள்ளியில்) எனவே அவர் குழந்தைகள் அனைவரையும் மிக சுலபமாக புரிந்துவைத்திருந்தார்.மேலும் மிக எளிமையாக- தன்னம்பிக்கை, கற்பனைசக்தி, வெற்றி போன்ற தலைப்புகளின் அவருக்கே உரிய மாறுபட்டு சிந்திக்கும் திறனுடன் குழந்தைகளுடன் பேசினார். மாணவர்களும் மிக எளிமையாகவும், சகஜமாகவும் வகுப்பில் இருந்தனர். அவருடைய ஒவ்வொரு கருத்துகளையும் மொழிபெயர்ப்பாளர் அக்கா விரைவாக குழந்தைகளுக்கு சொன்னார். பின்னர் நான் நம்மை சுற்றி இருக்கும் விலங்குகள் பற்றி அவர்களிடம் கேட்டுவிட்டு, ஒரு சிறிய சூழல் விளையாட்டு நடத்திவிட்டு \"தேன்சிட்டுவின் கதை\" காணொளியை காண்பித்தேன்.\nஅனைவரும் ஆர்வத்துடன் பார்த்து குதூகலித்தனர்.\nபின்பு, மரங்களின் பயன்பாடு மற்றும் மருத்துவகுணமுள்ள தாவரங்கள் பற்றியும் அவர்கள் நிறைய தகவல்களை சொன்னார்கள் . நானும் அதை தொடர்புடைய தகவல்களை சொன்னேன்.\nபின்னர், குழந்தைகளுக்காக நான் கொண்டுசென்றிருந்த பூச்சி, தவளை, வௌவால், தேனீச்சீ பொம்மைகளை (Finger Puppets) காட்டி அவற்றின் முக்கியத்துவம், சூழல் சமநிலையில் அவைகளின் பங்கு குறித்து சில தகவல்களை சொன்னேன்.\nநாளை புலி நாள் (Tiger Day) என்பதால் கொஞ்சம் புலிகள் பற்றி சொல்லிவிட்டு, சேகர் தத்தாத்ரியின் 'புலிகள் பற்றிய உண்மை' என்ற ஆவணப்படம் போட்டு காண்பித்தேன்.\nகடைசியாக Zoo Outreach, விலங்கு வாழ்த்து அட்டைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தோழர் வெங்கடேஷ் பாபுவின் (Eventura) மூலமாக மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியரின் நன்றிகளுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. இந்த குழந்தைகளுடைய சிற��்பான செயல் செய்யும் திறன், கற்பனை சக்தி, மன திடம், அனைவரையும் அரவணைக்கும் பண்புகளை கண்டு சந்தோஷப்பட்டோம். இனி வரும் காலங்களில் இவர்கள் நிச்சயம் ஒரு சூழல் மேல் அக்கறை உள்ளவர்களாக வருவார்கள்.\nஇந்த நிகழ்ச்சிக்காக அனைத்துவித கருத்துகளையும் வழங்கிய மதிப்பிற்குரிய என் ஆசிரியர்கள் டேனியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கு என் நன்றிகள். தோழர் வெங்கடேஷ் பாபு, மற்றும் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றிகள்.\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII. நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: தென்காசி கடந்த நவம்பர் முதல் வார ஞாயிறு (3/...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் X: பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்\nதொடரும் நம் சூழல் பயணங்கள் X பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்: கடந்த நவம்பர் 17 அன்று \"பாலுட்டிகள்\" குறித்த ஒரு...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 53:\nG.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 23\nசிறிய பாலுட்டிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: கடையம் கடந்த ஏப்ரல் 30 அன்று \" நான் காணும் சிறிய பாலுட்டிகள் \" என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் XII : சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஆழ்வார்க்குறிச்சி\nதொடரும் நம் சூழல் பயணங்கள் XII சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 13/1/2014 அன்று , மூன்று மணிநேர சிறிய பாலுட்டிகள் பற்ற...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 39\nவனவிலங்கு ஆராய்ச்சிப் பயிற்சிப் பட்டறை – சீனா . கடந்த மாதத்தில் உலகளாவிய வனவிலங்கு ஆராய்ச்சி சம்பந்தமான ஒரு அரிய பயிற்சிப் பட்டறையி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் V. \"வௌவால்கள் முக்கியத்துவம்\"\nதொடரும் நம் சூழல் பயணங்கள் V கடந்த சனிக்கிழமை (05/10/2013) அன்று அட்டப்பகவுண்டன்புதூர் (கோவை) அரசு நடுநிலைப்பள்ளியில் \"வௌவால்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 34\nவனவிலங்கு வார விழா நிகழ்ச்சி: விநாயகம்பட்டி அரசு நடுநிலை ப் பள்ளி வனவிலங்கு வார வ��ழாவின் மூன்றாவது நிகழ்ச்சியை சேலம் -விநாயகம்பட்ட...\nதொடரும் நம் சூழல் சந்திப்புகள் II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2015061236882.html", "date_download": "2018-04-19T13:50:10Z", "digest": "sha1:ISIZZXOVC4CV3Z7OJB4ID2KK4V24XPR2", "length": 14400, "nlines": 80, "source_domain": "tamilcinema.news", "title": "ரோமியோ ஜூலியட் - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > ரோமியோ ஜூலியட் – திரை விமர்சனம்\nரோமியோ ஜூலியட் – திரை விமர்சனம்\nஜூன் 12th, 2015 | திரை விமர்சனம்\nஎந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவாக நினைக்கும் ஒரு இளைஞன், அதேபோல் எந்தவொரு பாசிட்டிவான விஷயத்தையும் நெகட்டிவாகவே யோசனை செய்யும் ஒரு இளம்பெண். ரெண்டு பேருக்கும் காதல் வருகிறது. இந்த காதல் கடைசிவரை நிலைத்து நின்று கைகூடியதா இல்லையா என்பதுதான் ரோமியோ ஜூலியட் படத்தின் கதை.\nஒரு பெரிய ஜிம்மில் கோச்சராக இருக்கிறார் ஜெயம் ரவி. இவர் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை அனைவருக்கும் கோச்சராக இருப்பதால், அனைவரும் இவரிடம் சகஜமாக பழகுகின்றனர்.\nஒருமுறை ஆர்யாவுக்கு டிரெயினிங் கொடுப்பதற்காக விமானத்தில் எகானமி கிளாஸில் பயணம் ஜெயம் ரவியை பார்க்கும் ஏர் ஹோஸ்டஸான ஹன்சிகா அவர் பெரிய பணக்காரர் என்று புரிந்து கொள்கிறார்.\nசிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட ஹன்சிகா, பெரிய பணக்காரரை காதலித்து ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். அதனால் பணக்காரரான ஜெயம் ரவியை காதலித்து தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார்.\nஅவரிடம் காதல் சொல்ல ஒவ்வொரு முறை இவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. ஒருகட்டத்தில் ஜெயம் ரவியே ஹன்சிகாவை நேரில் பார்த்து அவளது அழகில் மயங்கி, காதலில் விழுகிறார். அதன்பிறகு இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.\nஒருநாள் தங்களது காதலை, ஜெயம் ரவியின் பெற்றோரின் கவனத்துக்கு கொண்டு சென்று திருமணம் செய்துகொள்ள காதலர்கள் இருவரும் முடிவெடுக்கிறார்கள். அந்த சமயத்தில் ஜெயம் ரவி, பெரிய பணக்காரன் இல்லை, சாதாரண ஒரு ஜிம் கோச்தான் என்பது ஹன்சிகாவுக்கு தெரிய வருகிறது.\nஅவனை திருமணம் செய்துகொண்டால் தனது கனவு நிறைவேறாது என்பதால் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். ஆனால், அவளது பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத ஜெயம் ரவி, அவளையே பின்தொடர��கிறார்.\nஆனால், வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பணம்தான் தேவை. அன்பு முக்கியமில்லை என்று ஜெயம் ரவியை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கிவிட்டு செல்கிறாள் ஹன்சிகா.\nஇறுதியில், ஹன்சிகா தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து சந்தோஷமாக வாழ்ந்தாரா ஹன்சிகாவை மறந்து ஜெயம் ரவி வேறொரு வாழ்க்கையை தேடிக்கொண்டாரா ஹன்சிகாவை மறந்து ஜெயம் ரவி வேறொரு வாழ்க்கையை தேடிக்கொண்டாரா\nஜெயம் ரவி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறார். இவரை பார்க்கும்போது யாரும் இவரை காதலிக்க முடியாது என்று கூறமுடியாது. அந்த அளவுக்கு இந்த படத்தில் இளமையாக இருக்கிறார்.\nசற்று உடல் பெருத்திருந்தாலும் அவரை ரசிக்கமால் இருக்க முடியவில்லை. அதேபோல், நடிப்பையும் ரொம்ப ஜாலியாக எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்.\nபடத்தில் ஜெயம் ரவியைவிட ஹன்சிகாவுக்குத்தான் காட்சிகள் அதிகம் வைத்திருக்கிறார் இயக்குனர். அவருக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகளும் கொடுத்திருக்கிறார். அனைத்தையும் கவனமாக கையாண்டு சிறப்பாக நடித்திருக்கிறார் ஹன்சிகா.\nஜெயம் ரவியை கழட்டி விடுவதற்காக இவர் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. அதேபோல், ஜெயம் ரவியை மறக்க முடியாமல் தவிக்கும் காட்சிகள், அவருக்கு இன்னொரு பெண்ணை ஏற்பாடு செய்துகொடுக்கும் காட்சிகள் என எல்லாவற்றிலும் வெவ்வேறு விதமான முகபாவனையுடன் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.\nபெரிய பணக்காரராக வரும் வம்சி கிருஷ்ணா ஆர்ப்பாட்டமில்லாமல் அசத்தலாக நடித்திருக்கிறார். பூனம் பாஜ்வா கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார்.\nஇயக்குனர் லக்ஷமன் ஒரு நல்ல காதல் கதையை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அழகான காதல் கதையை திரையில் பார்த்த உணர்வு நமக்கு கிடைத்திருக்கிறது.\nவாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்து நிற்க பணம் தேவையில்லை. உண்மையான அன்புதான் தேவை என்பதை ஒவ்வொரு காதலருக்கும் புரிய வைத்திருக்கிறார்.\nஇந்த படத்துக்கு பிறகு ஏனோ தானோவென்று காதலிப்பவர்கள்கூட உண்மையான காதலர்களாக மாறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் படத்தை எடுத்திருக்கிறார்.\nஅந்த நம்பிக்கை வீண்போகாது என்று சொல்லலாம். படம் முழுக்க காதலை மட்டுமே சொல்லாமல், கதையோடு ஒட்டிய காமெடியையும் புகுத்தியிருப்பது படத்திற்கு மேலும் சிறப்பு.\nஇமான் இசையில் பெரும் சர்ச்சையை சந்தித்த ‘டண்டணக்கா’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. அதேபோல், ‘அரக்கி’ பாடலும் துள்ளி ஆட வைக்கிறது. ‘தூவானம்’ பாடல் நல்ல மெலோடி ரகம்.\nவைக்கம் விஜயலட்சுமி பாடிய ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பாடல் நல்ல மெசேஜாக அமைந்துள்ளது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.\nபடத்திற்கு மற்றொரு பெரிய பலம் சவுந்தரராஜனின் ஒளிப்பதிவுதான். இவருடைய ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கலர் புல்லாக இருக்கிறது.\nமொத்தத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ அழகான காதல்.\nடெத் விஷ் – திரை விமர்சனம்\nகேணி – திரை விமர்சனம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரை விமர்சனம்\nவீரா – திரை விமர்சனம்\nபடை வீரன் – திரை விமர்சனம்\n6 அத்தியாயம் – திரை விமர்சனம்\nமதுர வீரன் – திரை விமர்சனம்\nஏமாலி – திரை விமர்சனம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2015110239121.html", "date_download": "2018-04-19T13:49:55Z", "digest": "sha1:IP2YFPUQW4MOA4BX5F6QE2BYXG2CVZCN", "length": 6163, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "இஞ்சி இடுப்பழகியில் மஞ்ச சிவப்பழகி ஹன்சிகா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > இஞ்சி இடுப்பழகியில் மஞ்ச சிவப்பழகி ஹன்சிகா\nஇஞ்சி இடுப்பழகியில் மஞ்ச சிவப்பழகி ஹன்சிகா\nநவம்பர் 2nd, 2015 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா\nஅனுஷ்கா, ஆர்யா நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி படத்தில் ஹன்சிகாவு���் நடித்துள்ளார்.\nபிரகாஷ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இஞ்சி இடுப்பழகி தயாராகியுள்ளது. தெலுங்கில் படத்தின் பெயர், சைஸ் ஸீரோ. இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு சைஸ் ஸீரோவில் நாகார்ஜுனும், தமிழ் பதிப்பு இஞ்சி இடுப்பழகியில் ஜீவாவும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.\nஅத்துடன் ஹன்சிகாவும் ஒரு சின்ன வேடத்தில் நடித்துள்ளார். நட்புக்காக சின்ன வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதன்படி நடித்து தந்துள்ளார்.\nஇஞ்சி இடுப்பழகி இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.infothuraiyur.com/p/thuraiyur-book-shop-list.html", "date_download": "2018-04-19T13:41:06Z", "digest": "sha1:MASH2A6M4RURNYMCYAKPJ37E5B2SXNIN", "length": 4481, "nlines": 59, "source_domain": "www.infothuraiyur.com", "title": "InfoThuraiyur: புத்தகக்கடைகள்", "raw_content": "\nமுகவரி: திருச்சி ரோடு, துறையூர்-621010\nதொலைபேசி எண்: 9443 455 245\nமுகவரி: எஸ்.எல்.ஆர் க���ம்ப்ளெக்ஸ், பேருந்து நிலையம் அருகில், துறையூர்-621010\nதொலைபேசி எண்: 04327 243 999\nமுகவரி: திருச்சி ரோடு, துறையூர்-621010\nமுகவரி: திருச்சி ரோடு, துறையூர்-621010\nதொலைபேசி எண்: 8903 043 695\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஏடிஎம் ஆம்புலன்ஸ் ஆட்டோ பராமரிப்பு கணக்காளர்கள் விளம்பரம் தொழிலாளர் வேலை வழக்கறிஞர் எழுத்தாளர் ஓவிய கலைஞர்கள் வங்கிகள் அழகு நிலையம் பில்கள் மற்றும் ரீசார்ஜ் புத்தக கடை பேருந்து சேவை பேருந்து கால அட்டவணை இணைய கணினி மையம் இ-சேவை மையம் கல்லூரிகள் கூரியர் சேவைகள் அவசர தேவை எலக்ட்ரிக்கல்ஸ் பொழுதுபோக்கு கல்வி ஆலோசகர் உடற்பயிற்சி மையம் பூக்கடைகள் மருத்துவமனைகள் ஹோட்டல்கள் நகைக்கடை ஆய்வகங்கள் மருத்து கடை இணைய வழி பொருள் வாங்க அச்சகம் & பிரிண்டர்ஸ் போட்டோ ஸ்டுடியோ பள்ளிகள் துணிக்கடைகள் விளையாட்டு பொருட்கள் சூப்பர் மார்க்கெட் தபால் குறியீடு திரையரங்கம் பயிற்சி நிலையம் சுற்றுலா தளம் திருமண மண்டபம்\nகாவல் நிலையம் - 04327 222 330\nஆம்புலன்ஸ் - 944 241 5660\nமின்சார வாரியம் - 04327 256 004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-04-19T13:46:02Z", "digest": "sha1:G35USTKH7H7VK4OQN7HPSZ2YV44Z63ZK", "length": 3624, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உடல்நிலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உடல்நிலை யின் அர்த்தம்\nஉடம்பின் (ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியக் குறைவான) நிலைமை.\n‘எனக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது’\n‘உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் ஒரு மாத மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://temple.dinamalar.com/New.php?id=436", "date_download": "2018-04-19T13:42:16Z", "digest": "sha1:BIPIRLVM2OQG77AWMN4ELGLNHXCXSKRJ", "length": 19178, "nlines": 208, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kalayana Sundara Veerabadrar Temple : Kalayana Sundara Veerabadrar Kalayana Sundara Veerabadrar Temple Details | Kalayana Sundara Veerabadrar - Manellur | Tamilnadu Temple | கல்யாணசுந்தர வீரபத்திரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் திருக்கோயில்\nஅருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் திருக்கோயில்\nமூலவர் : கல்யாண சுந்தர வீரபத்திரர்\nதீர்த்தம் : கிணற்று தீர்த்தம்\nபுராண பெயர் : பரணியாலூர்\nசிவராத்திரி, பிரதோஷம், ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம். செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு.\nவீரபத்திரர் இத்தலத்தில், மாப்பிள்ளை கோலத்தில் காட்சியளிக்கிறார். எனவே இவருக்கு கல்யாணசுந்தர வீரபத்திரர் என்று பெயர். அக்னி கிரீடத்துடன், நான்கு கரங்களில் வில், அம்பு, கத்தி, தண்டம் வைத்திருக்கிறார். காலில் காலணி உள்ளது. வலப்புறம் தட்சன் வணங்கியபடி இருக்கிறான்.\nகாலை 11 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு6 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் கோயில், மாநெல்லூர் - 601 202. கும்மிடிப்பூண்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.\nமுன் மண்டபத்தில் பத்ரகாளி சன்னதி உள்ளது. அக்னி கிரீடத்துடன் காட்சி தரும் இவளுக்கு பச்சை, மஞ்சள், சிவப்பு நிற புடவைகளை மட்டுமே அணிவிக்கிறார்கள். அளவில் சிறிய இக்கோயிலில் விநாயகர் மட்டுமே பரிவார மூர்த்தியாக இருக்கிறார்.\nதிருமண, புத்திர தோஷ நீங்க, மனக்குழப்பம் தீர, குடும்பத்தில் பிரச்சனை தீர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nவீரபத்திரருக்கு சர்க்கரைப்பொங்கல், சுண்டல் படைத்து, வடை மாலை அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.\nகுழந்தை பாக்கியம் இ���்லாத தம்பதியர் இங்கு ஒரு வித்தியாசமான பிரார்த்தனை செய்கிறார்கள். கோயிலுக்கு அதிகாலையில் வந்து, 9 விரலி மஞ்சளை கையில் வைத்துக் கொண்டு, 9 முறை பிரகார வலம் வருகின்றனர். சுற்றுக்கு ஒன்றாக பலிபீடத்தில் ஒரு மஞ்சளை வைக்கின்றனர். வலம் முடிந்ததும், 9 மஞ்சளையும் எடுத்து அம்பாள் பாதத்தில் வைக்கின்றனர்.தட்சனின் யாகத்தை அழித்தபோது, பார்வதி தேவி உக்கிரமானாள். அந்நிலையில் அவள் \"பத்ரகாளி' எனப்பட்டாள்.இவள் மேலும் எட்டு காளிகளை உருவாக்கி, நவகாளிகளாக இருந்து யாகத்தை அழிக்க வீரபத்திரருக்கு உதவினாள். இதன் அடிப்படையில் 9 மஞ்சள் வைத்து பிரார்த்தனை செய்கின்றனர். இந்த மஞ்சளில் நவ காளிகளும் எழுந்தருளுவதாக ஐதீகம்.பின்பு சுவாமி சன்னதி எதிரில் படுத்து \"குட்டித்தூக்கம்' போடுகின்றனர். தூக்கம் என்பது தன்னை மறந்த ஒரு நிலை. ஆழ்நிலை தியானத்தில் மூழ்குபவர்கள், தன்னை மறந்து விடுகிறார்கள். அதுபோல், தூக்கமும் ஒரு வகை சமாதிநிலை தியானமே. இறைவனிடம் \"முற்றிலுமாக சரணடைதல்' என்ற தத்துவத்தை இது உணர்த் துகிறது.தன்னை நம்பி, தன்னிடம் சரணடைந்த பக்தர்களுக்கு வீரபத்திரர் குழந்தை பாக்கியத்தை விரைவாக அருளுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு செய்யகின்றனர். இக்கோயிலை, \"தூக்க கோயில்' என்கிறார்கள்.\nவீரபத்திரர் ஹோமம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ, பயப்படும் குணம், மனக்குழப்பம் நீங்க, புத்திரப்பேறு உண்டாக இத்தலத்தில் தம்பதி சமேதராக \"வீரபத்திரர் ஹோமம்' செய்கின்றனர். ஹோமம் முடிந்ததும், சுவாமிக்கு பின்புறம் உள்ள மரத்தாலான இரண்டு திருவாசிகள் அவர்கள் கையில் தரப்படுகிறது. அதில் வெற்றிலை செருகி, தலையில் சுமந்து பிரகாரம் சுற்றி வருகின்றனர். திருவாசிகளை உற்சவர் சிலைக்கு பின்புறம் வைக்கின்றனர்.சுண்டல், பச்சைப்பயிறு, உளுந்து, மிளகு ஆகியவை கலந்த வடை படைத்து விசேஷ பூஜை செய்கின்றனர். பின்னர், சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கின்றனர். இந்த யாகம் நடத்த 8 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.\nசிவன், நடராஜராக நடனமாடும் பஞ்சசபைகளில் ரத்னசபையாக விளங்குவது திருவாலங்காடு. இங்கு, சிவன், அம்பிகை இடையே நடனப்போட்டி நிகழ்ந்தபோது, சிவனின் நடனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அம்பிகை தோற்றாள். தோல்வியால் வெட்கப்பட்ட அவள், இத்தல��் வந்தாள். அப்போது சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி அம்பிகையை அழைத்து வரும்படி கூறினார். வீரபத்திரர், அம்பிகையை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் வீரபத்திரருக்கும், அம்பிகையின் அம்சமான பத்ரகாளிக்கும் கோயில் எழுப்பப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: வீரபத்திரர் இத்தலத்தில், மாப்பிள்ளை கோலத்தில் காட்சியளிக்கிறார். எனவே இவருக்கு, \"கல்யாணசுந்தர வீரபத்திரர்' என்று பெயர். காலில் காலணி உள்ளது.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nசென்னை கோயம்பேடில் இருந்து சத்திவேடு செல்லும் வழியில் 57 கி.மீ., தூரத்தில் மாதர்பாக்கம் என்ற ஊருக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து 2 கி.மீ., தூரம் சென்றால் மாநெல்லூரை அடையலாம். மாதர்பாக்கத்திலிருந்து ஆட்டோ உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirvu.com/2017/01/blog-post_277.html", "date_download": "2018-04-19T13:43:13Z", "digest": "sha1:B4JE5VV5KGRLNLN5SSYGNAP2DP3RJXGH", "length": 12524, "nlines": 92, "source_domain": "www.athirvu.com", "title": "மார்பங்களை பெரிதாக்க வேண்டும் லண்டனில் பிச்சை எடுத்த பெண்ணால் பெரும் பரபரப்பு - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled மார்பங்களை பெரிதாக்க வேண்டும் லண்டனில் பிச்சை எடுத்த பெண்ணால் பெரும் பரபரப்பு\nமார்பங்களை பெரிதாக்க வேண்டும் லண்டனில் பிச்சை எடுத்த பெண்ணால் பெரும் பரபரப்பு\nநோர்வேயை சேர்ந்த மொடல் ஒருவர் நீச்சலுடை மாத்திரம் அணிந்தநிலையில், லண்டன் வீதியோரத்தில் நின்றுகொண்டு, தனது மார்பகங்களை பெரிதாக்குவதற்கு பொதுமக்களிடம் யாசகம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தினார். ஜூலியன் ஸ்னேக்ஸடட் எனும் இந்த யுவதியே இவ்வாறு விசித்திர நோக்கத்துக்காக பணம் சேகரிப்பதாகக் கூறி யாசகம் பெற்றார். பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள வீதியொன்றில் கறுப்பு நிற நீச்சலுடை மாத்திரம் அணிந்த நிலையில் இவர் நின்றுகொண்டிருந்ததுடன், தான் ஒரு மொடல் எனவும் மார்பக சத்திர சிகிச்சைக்காக பணம் தேவைப்படுவதாகவும் எழுதப்பட்ட பதாகையொன்றையும் ஏந���தியிருந்தார்.\nஜூலியனுக்கு சிலர் பணம் கொடுத்தனர். ஆனால், வேறு பலர் அவரின் நடவடிக்கையால் அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக பெண்கள் பலர், வெளிப்படையாகவே தமது அதிருப்தியை தெரிவித்தனர். ஜூலியனுக்கு அறிவுரை கூறிய பெண் ஒருவர், 'அழகு என்பது வெளித்தோற்றத்துடன் மாத்திரம் தொடர்பானதல்ல. அது உள்ளிருந்து வருவது. நீங்கள் அதை எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள் என்பதில் இது தங்கியுள்ளது' எனக் கூறினார்.\nதனது 5,000 ஸ்ரேலிங் பவுண்கள் (சுமார் 900,000 ரூபா) தேவைப்படுவதாக ஜூலியன் தெரிவித்தார். அவ் வழியே சென்ற பலர் ஜூலியனுக்கு பணம் வழங்கிய நிலையில் சிலர் அவருடன் செல்பீ படம்பிடித்துக்கொண்டனர்.\nமார்பங்களை பெரிதாக்க வேண்டும் லண்டனில் பிச்சை எடுத்த பெண்ணால் பெரும் பரபரப்பு Reviewed by athirvu.com on Wednesday, January 11, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசற்று நேரத்திற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2 அதி பயங்கர குண்டு விச்சு விமானங்கள் சிரிய...\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\nஅமெரிக்கா தான் தயாரித்துள்ள 4காம் தலை முறை அதி நவீன ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இவற்றில் மிகவும் சக்த்திவாய்ந்த ஆயுதமாக கர...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nவரும் ஞாயிறு அன்று, சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர...\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \nஎங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி ...\nஇந்த நோய் உங்களுக்கு இருந்தால் 1,000 பவுன்ஸ் அபராதம்- வாகனம் ஓட்ட முடியாது அது என்ன நோய்கள் என்று தெரியுமா \nபிரித்தானியாவில் வாகன ஓட்டுனர் லைசன் வைத்திருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய விடையம் இவை. நீங்கள் பல வருடங்களுக்கு முன்னர் உங்க...\n48 மணி நேரத்தில் தாக்குதல்: டொனால் ரம் கூறிய வார்த்தையால் மொத்த உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது \nசிரியாவில் தனது நகரங்கள் மீதே அன் நாட்டு விமானப்படை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அன் நாட்டில் உள்ள சிறுபாண்மை இனத்தவரை குறி...\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை மிரட்டும் ரஷ்யா - அதிரவைக்கும் ஆயுதங்கள்..\nஐரோப்பிய நாடுகள் அனைத்திற்க்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், ரஷ்ய ராணுவம் தனது பலத்தை காட்ட பெரும் பயிற்ச்சி முகாம் ஒன்றை இன்று நடத்...\nசிங்கள ராணுவத்தின் ஸ்டைலில் 30 பேர் கொலை: நெஞ்சை பதறவைக்கு காட்சிகள் இளகிய மனம் கொண்டவர்கள்\nசற்று முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று நெஞ்சை பதறவைக்கிறது. தம்மிடம் சிக்கிய 30 வெளிநாட்டவரை அவர்கள் இலங்கை ராணுவத...\nஎரிந்து உடைகளை இழந்த பெண்கள் இந்த நேரத்தில் போய் கமராவில் படம் பிடித்த ஆசாமி .. இது தான் இந்தியா ..\nசமீபத்தில் மலை ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற சுமார் 30பேர் காட்டு தீயில் மாட்டிக்கொண்டார்கள். இதில் பல பெண்களும் இருந்தார்கள். அவர்கள்...\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chenaitamilulaa.net/t26337-topic", "date_download": "2018-04-19T13:49:43Z", "digest": "sha1:KK4ZYM7SKKVA574D26BOD4ZPPPOIYBME", "length": 21232, "nlines": 110, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\n» சுளுக்கு - ஒரு பக்க கதை\n» மன நோயாளி - ஒரு பக்க கதை\n» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை\n» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை\n» அம்மா - ஒரு பக்க கதை\n» பப்பாளி - ஒரு பக்க கதை\nஉயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஉயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை\nஉயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை\nபால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை அரசு கடுமையாக உயர்த்தி உள்ளதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தொர் பேராட்டங்களை அறிவித்து உள்ளன. இந்நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nகட்டண உயர்வை அமுல்படுத்துவதை தவிர வேறு வழியே இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு எந்த உதவியும் செய்யாததால் பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை அறிவித்தார்.\nமின்சார கட்டணமும் விரைவில் உயர்த்தப்படும் என்றும் கூறினார். இதன்படி, ‘சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 28 பைசா என்பது 42 பைசா ஆகவும், விரைவு மற்றும் செமி டிலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 32 பை��ா என்பது 56 பைசா ஆகவும், சூப்பர் டிலக்ஸ் மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 38 பைசா என்பது 60 பைசா ஆகவும், அல்ட்ரா டிலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 52 பைசா என்பது 70 பைசா ஆகவும் உயர்த்தி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nநகர பேருந்துகளை பொறுத்தவரை குறைந்தசபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், சென்னை தவிர்ந்த பகுதிகளில் அதிகபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும், சென்னை நகர பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதேபோல், ஆவின் அட்டைதாரர்களுக்கு சமன்படுத்திய பால் விலை லீட்டருக்கு 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து 24 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த விலை உயர்வு எந்த திகதியில் இருந்து அமுலாகும் என அரசு அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், அறிவிப்பு வெளியான நள்ளிரவு முதலே பஸ் கட்டண உயர்வு அமுலுக்கு வந்தது.\nஎந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழக அரசு இரவோடு இரவாக பஸ் கட்டணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ்களில் கண்டக்டருடன் பயணிகள் மோதலில் ஈடுபட்டனர். பஸ் கட்டண உயர்வை எதிர்த்து தமிழகத்தின் பல இடங்களில் பேராட்டம் நடைபெற்றது. இது தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇந்நிலையில் பால் விலையும், அறிவிப்பு வெளியான அடுத்த நாள் காலையே அமுலானது. ஆவின் பால் லீட்டருக்கு ரூ. 9 வரை அதிகரித்தது. சில்லறை விற்பனையில் ஒரு லிட்டருக்கு குறைந்த பட்சமாக ரூ. 2 வரையும், அதிக பட்சமாக ரூ 7 வரையும் அதிகரித்துள்ளது. கடைகளில் விற்கப்படும் பால் லீட்டருக்கு ரூ. 4 வரை கூடுதலாக விற்கப்படுகிறது. பால் விலை உயர்ந்ததை தொடர்ந்து ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் வெண்ணெய், நெய், பால்கோவா போன்ற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் பஸ் கட்டண உயர்வையும் பால் விலை உயர்வையும் திரும்பப் பெறக்கோரி மக்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பால் விலை, பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் முடிவு அரசுக்கு இல்லை என முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள் கழித்தும் பணம் கொடுக்க முடியா.\nநிலை உள்ளது. தமிழ்த்தில் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 150 லட்சம் லீட்டர் பாலில் 22 இலட்சம் லீட்டர் பால் கூட, ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்ய இயலவில்லை.\nகொள்முதல் செய்யப்படும் பாலுக்கான உரிய விலையை 45 நாட்களுக்கு மேலாகியும், பால் உற்பத்தியாளர்களுக்கு தராமல் நிலுவையில் வைத்திருந்தால், அவர்கள் ஆவின் நிறுவனத்துக்கு எவ்வாறு பால் வழங்க முடியும். ஆவின் பால் விலையை உயர்த்தியதன் மூலம் தான் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலையை, உரிய நேரத்தில் வழங்க முடியும். எனவே பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என ஜெயலலிதா கூறியிருக்கிறார்.\nபஸ் கட்டண உயர்வுக்கும் இதுபோன்ற சமாதானத்தையே அவர் கூறியிருக்கிறார். அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் முடங்கிப் போகும் நிலையில் உள்ளன. டீசலின் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே வருகிறது. தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்துவிட்டது.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அ���ிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/apr/17/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2901903.html", "date_download": "2018-04-19T13:25:01Z", "digest": "sha1:7J3EBMELFAGOSFNFRJZAFOH4C62WOLFF", "length": 6469, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஆர்.பாலகுறிச்சியில் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஆர்.பாலகுறிச்சியில் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nபொன்னமராவதி அருகே ஆர்.பாலகுறிச்சி முத்து மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.\nபொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலகுறிச்சி\nமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மார்ச் 25ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.\nவிழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். தொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள் சார்பில் தினந்தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nமுக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் தேரில் எழுந்தருளிய பின் முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. ரகுநாதபட்டி, விடத்தலாம்பட்டி, சீகம்பட்டி, வைரவன்பட்டி, கோபால்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-04-19T13:46:59Z", "digest": "sha1:WD7Z6GUGVTSG6SIW47XTCKR3HMSGDAPV", "length": 3015, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "பித்த வெடிப்பினை போக்கும் மஞ்சள்...!!! - Tamil Serials.TV", "raw_content": "\nபித்த வெடிப்பினை போக்கும் மஞ்சள்…\nபித்த வெடிப்பினை போக்கும் மஞ்சள்…\nஅழகு குறிப்புகள் / தமிழ்\n இது உங்கள் நிறத்தை மாற்றும்\nகாளி பிறந்த கதை தெரியுமா\nபரசு ராமரை பற்றி நாம் அறியாத தகவல்கள்\nசிவப்பு முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்\nதூக்கத்திலேயே உச்சா போறத எப்படித்தான் நிறுத்தறதுன்னு குழப்பமா இருக்கா\n(19/4/2018) இன்று- விரைந்து அருள் கிடைக்க, செல்வ வளம் பெருக, இவரையே வழிப்படுங்கள் \nகோடி புண்ணியம் அளிக்கும் குருவே சரணம் \nநீங்கள் சித்திரை மாதத்தில் பிறந்தவரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/hi-tech-rider-f2-black-price-p8lI4a.html", "date_download": "2018-04-19T13:49:09Z", "digest": "sha1:BZZCQIIDX2EQAFKBU753LZGUSEZPHSRP", "length": 16986, "nlines": 405, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹாய் டெக் ரீடர் பி௨ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹாய் டெக் ரீடர் பி௨\nஹாய் டெக் ரீடர் பி௨ பழசக்\nஹாய் டெக் ரீடர் பி௨ பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹாய் டெக் ரீடர் பி௨ பழசக்\nஹாய் டெக் ரீடர் பி௨ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹாய் டெக் ரீடர் பி௨ பழசக் சமீபத்திய விலை Dec 28, 2017அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடி��ாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹாய் டெக் ரீடர் பி௨ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹாய் டெக் ரீடர் பி௨ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹாய் டெக் ரீடர் பி௨ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 9 மதிப்பீடுகள்\nஹாய் டெக் ரீடர் பி௨ பழசக் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nரேசர் கேமரா 0.3 MP\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 8 GB\nஒபெரடிங் சிஸ்டம் No Info\nவீடியோ பிளேயர் MP4, 3GP\nஆடியோ ஜாக் 3.5 mm\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் சைஸ் Micro SIM\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nஹாய் டெக் ரீடர் பி௨ பழசக்\n3/5 (9 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/anbumani-ramadoss-1112018.html", "date_download": "2018-04-19T13:39:26Z", "digest": "sha1:2KZYG45QALE2WUCC6KSTY4EMQ7VCQQKX", "length": 6376, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தோல்வி", "raw_content": "\nசி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன் பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா: ராமதாஸ் குற்றச்சாட்டு எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள் தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள் பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர் பெண் பத்த��ரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர் நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர் நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர் மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது: திரிபுரா முதல்வர் வன்கொடுமை சட்ட விவகாரத்தில் விரைவில் சீராய்வு மனுதாக்கல்: தமிழக அரசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 68\nநாற்காலிக்கனவுகள் : அந்திமழை இளங்கோவன், மணா, ஆர்.எஸ்.அந்தணன், அசோகன், மாலன், அகில், ராவ், ஆர்.முத்துக்குமார், ப்ரியன்.\nகாமிரா கண்கள் : கண்ணப்பன் நாச்சியப்பன்\nநூல்கள் : எழுதித்தீரா பக்கங்கள், கடவுள் தொடங்கிய இடம்.\nPosted : வியாழக்கிழமை, ஜனவரி 11 , 2018\nடெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. எனவே தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி…\nடெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. எனவே தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும்.\nடீ விலை 135 ரூபாவா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sigaram.co/index.php?cat=112&sub_cat=nermugam", "date_download": "2018-04-19T13:18:40Z", "digest": "sha1:EGFJOYITNABXYXYNHIAWEEWCM4UX6JMX", "length": 11836, "nlines": 275, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அ��்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஇலங்கை | உள்ளூராட்சித் தேர்தல் 2018 | புதிய முறையில் வாக்களிப்பது எப்படி\nபங்களாதேஷ் எதிர் இலங்கை; தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - வெற்றிக்கான வாக்களிப்பு\nஇரண்டாவது இருபது-20 போட்டியில் வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-19T13:44:20Z", "digest": "sha1:WX7EINTT34NMEJZWGNKHHW7LXUPYYBEX", "length": 3861, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அறிவிப்பால் நெருக்கடியை சந்திக்கும் வங்கிகள் » Sri Lanka Muslim", "raw_content": "\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அறிவிப்பால் நெருக்கடியை சந்திக்கும் வங்கிகள்\nமைக்ரோசொப்ட் நிறுவனம் தனது Windows XP இயங்குதளத்திற்கான உத்தரவாதத்தை இந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்தமை தெரிந்ததே.\nஇந்நிலையில் உலகெங்கிலும் அதிகளவான கணனிகள் Windows XP இயங்குதளத்தில் இன்னும் இயங்கிக்கொண்டிருப்பதனால் அந்நிறுவனம் இக்கால எல்லையை 2015ம் ஆண்டு வரை நீடித்துள்ளது.\nஎனினும் தற்போது வெளியான ஒரு அறிக்கையின்படி உலகெங்கிலும் உள்ள வங்கி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் 95 சதவீதமான பண இயந்திரங்களில் Windows XP இயங்குதளமே பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் மட்டும் 420,000 இற்கும் மேற்பட்ட இயங்திரங்கள் இவ்வியங்குதளத்தினைக் கொண்டுள்ளன.\nஇதேவேளை 15 சதவீதமான பண இயந்திரங்களில் தற்போது Windows 7 நிறுவப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.\nபதவி விலகிய 9 அமைச்சர்கள்…\nஅதிசய பேனா கண்டுபிடித்த காஷ்மீர் சிறுவன் முஸாபர் அஹமது கான்,\nசிம்பாபேயில் வாழும் விசித்திர மனிதர்கள்\nஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் வழக்கு; ஐவர் விடுதலை – தீர்ப்பளித்த நீதிபதி ராஜிநாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/7/", "date_download": "2018-04-19T13:33:22Z", "digest": "sha1:SX4WWSSQRZGRRLWVBFJ6SVLOFVRJOM43", "length": 18539, "nlines": 165, "source_domain": "srilankamuslims.lk", "title": "விளையாட்டு Archives » Page 7 of 28 » Sri Lanka Muslim", "raw_content": "\nகல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி\nமருதமுனை கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அங்குரார்ப்பன நிகழ்வினை முன்னிட்டு நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட� ......\nகுச்சவெளி பிரதேச செயலக விளையாட்டு கழகங்களுக்கு சீருடைகள்\nகிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாகிரின் 2016 ஆண்டுக்கான பன்முக படுத���தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து குச்சவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளான � ......\nஅணி தலைவர் பொறுப்பில் இருந்து டோனி திடீர் விலகல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபது20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணி தலைவர் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். டோனி அணி தலைவர் பொறுப ......\nபாலமுனை அல்அறபா விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகத் தெரிவு\n(அய்ஷத்) பாலமுனை அல்-அறபா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் புதிய நிர்வாக சபைத் தெரிவும் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் A.M றஸீன், கிராம உத்தியோகத்தர் I ......\nநாவிதன்வெளி: விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு\nநாவிதன்வெளி பிரதேசத்தில் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.எம்.நிஸார் ஹாஜி தலைமையில் இன்று சன� ......\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி அமோக வெற்றி\n-முஹம்மட் அப்லால் அபுல்லைஸ்- இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 206 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, போட் எல� ......\nஹாசிம் அம்லாவும் நுவான் பிரதீபும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்திய வரலாற்று சாதனை\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் டெஸ்ட் கிரிக்கெட்டின் 10,000-மாவது எல்.பி.டபிள்யூ அவுட்: ஆம்லாவை வீழ்த்திய நுவான் பிரதீப் டெஸ்ட் கிரிக்கெட் இன்று 10,000-வது எல்.பி.டபிள்யூ. தீர்ப்பைக் கண்டுள்ளது. ப� ......\nமோதலினால் தடைப்பட்ட கிண்ணியா உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி\nகிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் இறுதிக் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நேற்று(25) கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் இடம் பெற்றது. நோவா மற்றும் டிஸ்கோ அணியினருக்கிடையில்நடை பெற்ற இ� ......\nமூதூர் கிண்ண உதைப் பந்தாட்ட போட்டி\nமூதூர் உதைப்பந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட மூதூர் கிண்ண உதைப்பத்தாட்ட போட்டித் தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை (24) மூதூர் எம்.சீ.சீ மைதானத்தில் இடம் பெற்றது. இறுதிப் போட்டியில் ஹீ� ......\nமூதூரில் அப்துல்லாஹ் மஃறூப் கிண்ண உதைப்பந்தாட்டத் தொடர்\nநேற்றைய தினம் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் பா.ம,உறுப்பினர்அப்துல்லாஹ் மஃறூப்பின் பெயரில் உதைப்பந்தாட்டத் தொடர் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது . இத்தொடரின் இறுதி போட்டிக்க� ......\nமூதூர் தொகுதியில் நபிஹான் வெற்றி\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் ஆலோசணையின் பேரில் சிறிலங்கா இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை நாடாளா விய ரீதியில் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இடம் பெற் ......\n6-வது வீரராக களம் இறங்கி 9 சதங்கள் அடித்து பாக். வீரர் ஆசாத் ஷபிக் சாதனை\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் 6-வது நபராக களம் இறங்கி 9 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஆசாத் ஷபிக் பெற்றுள்ளார். ஆஸ்திர� ......\nபாலமுனை ட்ரைஸ்டாரின் புதிய நிர்வாகம் தெரிவு\n(பாலமுனை அய்ஷத்) பாலமுனை ட்ரைஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் பொதுக்கூட்டமும் 2017ம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் அதன் நடப்பாண்டுக்கான தலைவர் எம்.எச்.எம்.ஜெஸ்பர்(SLPA) அவர்கள் தலைமையில் பாலம� ......\nகல்குடா அல்-அக்ஸா விளையாட்டுக் கழக புதிய நிருவாகத் தெரிவு\nஎஸ்.ஐ.எம்.நிப்ராஸ் வாழைச்சேனை கல்குடா பிரதேசத்தில் ஆரம்ப கால கட்டத்தில் விளையாட்டின் தேவை உணர்ந்து 1977 காலப்பகுதியில் எமது பிரதேச முக்கிய இளைஞர்களால் அல்-அக்ஸா விளையாட்டு கழகம் ஸ்தாபி� ......\nமூதூர் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி: நொக்கியா அணி வெற்றி\nமூதூர் உதைப்பந்தாட்ட லீக்கினால் நடாத்ததப்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை மாலை மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது. இறுத ......\nசம்மாந்துறை நியூ சன் விளையாட்டுக் கழகம் சம்பியன்\n12ஆம் கொளனி கத்ரினா விளையாட்டுக் கழகத்தின் 3ஆவது ஆண்டு நிறைவு மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியியில் சம்மாந்துறை நியூ சன் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. இச்சு� ......\nசவளக்கடை பொலிஸ் சவால் கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுசுற்றுப் போட்டி\nதேசிய சமூக சேவை மாத்தினை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் சவால்; கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் வீரத்திடல் எவென்ஜர்ஸ் விளையாட்டுக் ......\nகிரசன்ட் கழகத்திற்கு தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஒலுவில் கிரசன்ட் விளையாட்டுக் கழகத்திற்கு கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்க ......\nமத்தியமுகாம் கத்ரினா விளையாட்டுக் கழகத்தின் 3ஆவது ஆண்டு நிறைவு விழா\nமத்தியமுகாம் 12ஆம் கொளனி கத்ரினா விளையாட்டுக் கழகத்தின் 3ஆவது ஆண்டு நிறைவு விழா கத்ரினா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.பசீல் தலைமையில் 5ஆம் கொளனி அமிர் அலி பொது மைதானத்தில் நேற்ற� ......\nமூதூர் கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி\nமூதூர் கடின பந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடாத்தப்பட்ட 20-20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று சனிக்கிழமை மாலை மூதூர் பொது விளையாட்டு மைதானத்� ......\nகிண்ணியா சூரங்கல் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது\nஇலங்கை பொலிஸ் சேவையின் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் மக்கள் பொலிஸ் குழு ஏற்பாட்டில் இன்று நடை பெற்ற அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில ......\nஅசத்திய கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம்\nகல்முனை யங் ஸ்டார் இளைஞர் அமைப்பு நடாத்திய மர்ஹும் எஸ். எம். வஹாப் அவர்களின் ஞாபகார்த்த T20 கிறிக்கெட் சுற்றுப் போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கல்முனை ஜ� ......\nகிரிக்கட் மென்பந்து சுற்றுப் போட்டிகிண்ணியா பொலிஸ் தலைமையில் ஆரம்பம்\nஇலங்கை பொலிஸ் சேவையின் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் மக்கள் பொலிஸ் குழுவினால் இன்றும் நாளையும் (28,29) மென்பந்து கிரிக்கட் சுற்று போட்டிகஇடம் பெற உள்ளது. இன� ......\nஇலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக வசீம் அக்ரம் இலங்கை வருகிறார்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு வேக பந்து வீச்சு பயிற்சி கொடுக்க பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இலங்கைக்கு இந்த மாத இறுதியில் செல்ல உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் � ......\nஇங்கிலாந்து வீரர்களையும் விட்டு வைக்காத ரூபாய் நோட்டு பிரச்சனை\nஅபூஸாலி முஹம்மத் சுல்பிககார் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய��வில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணி கிட்டத்தட்ட இந்தியா வந்து 18 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை இந்திய கி ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizhtharakai.wordpress.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE/comment-page-1/", "date_download": "2018-04-19T13:51:00Z", "digest": "sha1:53GVZQPBA3F2WWYXQ34FJOJ3MHAU45XS", "length": 14187, "nlines": 179, "source_domain": "tamizhtharakai.wordpress.com", "title": "தமிழுக்கு விடுதலை தா .. ! | தாரகை", "raw_content": "\nதமிழ் வானில் ஒரு விண்மீன் — தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் நம் கடமை — சென்றிடுவோம் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் சேமிக்க.\nதமிழுக்கு விடுதலை தா .. \nதமிழுக்கு விடுதலை தா .. \nநடக்க நடக்கக் குருதி ஓடும் \nதோள் கொடு, தூக்கி விடு \nதனித்தமிழ் தேடி, தூய தமிழ் நாடி\n2 thoughts on “தமிழுக்கு விடுதலை தா .. \n‘தனித்தமிழ் தேடி, தூய தமிழ் நாடி\nகவிதை ஆசிரியர் கூற வரும் கருத்து இன்னதென்று தெளிவாகப் புரியவில்லை. சங்கத் தமிழைப் பயில்வது வீண் என்கிறாரா தற்காலத் தமிழை மட்டுமே ஆதரியுங்கள் என்கிறாரா தற்காலத் தமிழை மட்டுமே ஆதரியுங்கள் என்கிறாரா குழப்பமாக உள்ளது. சிறிது விளக்கினால் தெளியும் குழப்பமாக உள்ளது. சிறிது விளக்கினால் தெளியும்\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் சொல்கிறார்:\nதனித்தமிழ் தேடி, தூயதமிழ் நாடிக் காலத்தை வீணாக்காது இலக்கியம், விஞ்ஞானக் கட்டுரைகள் படைக்க வேண்டும்.\nசங்கத்தமிழ் நாகரீகம் பேசிக் கொண்டு பொழுதைக் கடத்தாது, நடைத்தமிழில் படைக்க வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉள்ளே பரிவொன்றை தெரிவுசெய் அறிவிப்புகள் (14) எழுத்தாளர்கள் (227) அண்ணாமலை சுகுமாரன் (4) அர்விந்த் மகாதேவன் (1) எஸ். ஜயலட்சுமி (1) ஒரு அரிசோனன் (44) கல்பட்டு நடராஜன் (9) கே. செல்வன் (2) சீதாலட்சுமி (1) சு. கோதண்டராமன் (1) சுகவன முருகன் (1) ஜெயபாரதன் (7) டாக்டர் ராஜாராம் (9) தி. இரா. மீனா (1) தேனீ மாமா (7) நாக. இளங்கோவன் (1) பழமைபேசி (1) பேராசிரியர் நாகராஜன் வடிவேல் (1) பேராசிரியர் ப. பாண்டியராஜா (1) பொன். சரவணன் (1) மீனாட்சி பாலகணேஷ் (46) முத்துராமலிங்கத் தேவர் (2) முனைவர் இரா. இராமகிருஷ்ணராஜு (15) முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி (31) முனைவர் ஜவஹர் பிரேமல��ா (9) முனைவர் நா.கி. காளைராஜன் (13) மேகலா ராமமூர்த்தி (4) ருத்ரா (4) வித்யாசாகர் (1) வையவன் (8) ஹரிகிருஷ்ணன் (1) கட்டுரைகள் (279) அனுபவம் (35) அரசியல் (6) ஆன்மிகம் (125) ஆராய்ச்சி (38) இலக்கியம் (119) சுயசரிதை (6) திருவிழா (10) பயணம் (21) மருத்துவம் (2) வரலாறு (56) கதைகள் (112) ஆன்மிகம் (25) இலக்கியம் (17) சமூகம் (46) தத்துவம் (12) வரலாறு (12) கவிதைகள் (18) குடும்பம் (19) சிறுவர் பகுதி (21) செய்திகள் (19) தத்துவம் (6) துரை சுந்தரம் (1) பழமைபேசி (1) விஞ்ஞானம் (12) Uncategorized (23)\nமதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் -- திருவிளையாடல் புராணம்\nஅங்கயற்கண்ணி என்னும் அருட்பெருங்கடல் - 1\nகபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 2\nகபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் -- 3\nதாரகையை ஈ-மெயில் மூலம் தொடருங்கள்\nஉங்கள் ஈ-மெயில் முகவரியைத் தந்து புதிய வலையேற்றங்களைப் பெறுங்கள்; உங்கள் மின்னஞ்சல் எவருக்கும் தரப்படமாட்டாது.\nபெட்டகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) மார்ச் 2018 (3) பிப்ரவரி 2018 (2) ஜனவரி 2018 (3) திசெம்பர் 2017 (2) நவம்பர் 2017 (3) ஒக்ரோபர் 2017 (9) செப்ரெம்பர் 2017 (7) ஓகஸ்ட் 2017 (6) ஜூலை 2017 (7) ஜூன் 2017 (12) மே 2017 (6) ஏப்ரல் 2017 (6) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (1) திசெம்பர் 2016 (2) நவம்பர் 2016 (5) ஒக்ரோபர் 2016 (9) செப்ரெம்பர் 2016 (3) ஓகஸ்ட் 2016 (7) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (8) மே 2016 (5) ஏப்ரல் 2016 (9) மார்ச் 2016 (12) பிப்ரவரி 2016 (11) ஜனவரி 2016 (17) திசெம்பர் 2015 (11) நவம்பர் 2015 (17) ஒக்ரோபர் 2015 (13) செப்ரெம்பர் 2015 (16) ஓகஸ்ட் 2015 (14) ஜூலை 2015 (16) ஜூன் 2015 (23) மே 2015 (16) ஏப்ரல் 2015 (22) மார்ச் 2015 (13) பிப்ரவரி 2015 (7) ஜனவரி 2015 (12) திசெம்பர் 2014 (14) நவம்பர் 2014 (11) ஒக்ரோபர் 2014 (15) செப்ரெம்பர் 2014 (15) ஓகஸ்ட் 2014 (18)\nமுத்துசாமி இரா on கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 9…\nவேந்தன்அரசு on நியூசிலாந்து பயணநினைவுகள்…\nவேந்தன்அரசு on கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99…\nS. Jayabarathan / சி… on தமிழுக்கு விடுதலை தா .. \nஅய்யப்பன் on அக்கமாதேவி என்னும் அற்புதம்\nMeenakshi Balganesh on சுப்பிரமணிய புஜங்கம்\nMeenakshi Balganesh on சுப்பிரமணிய புஜங்கம்\nManivannan S. on சுப்பிரமணிய புஜங்கம்\nமுத்துசாமி இரா on ஆருத்ரா தரிசனம்\nமுத்துசாமி இரா on பட்டி நோம்பி\nமுத்துசாமி இரா on அக்கமாதேவி என்னும் அற்புதம்\nமுத்துசாமி இரா on இதென்ன நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnschools.co.in/2018/02/blog-post_15.html", "date_download": "2018-04-19T13:41:10Z", "digest": "sha1:RZWTRHXC4ZKKSDQ67CCK5RXVGXIEKAZW", "length": 7725, "nlines": 90, "source_domain": "www.tnschools.co.in", "title": "தேர்வு பணி: தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு அரசு எச்ச��ிக்கை - TNSCHOOLS", "raw_content": "\nHome Education News தேர்வு பணி: தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை\nதேர்வு பணி: தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை\nதேர்வு பணி: தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை\n'பொது தேர்வு பணிகளில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடாமல் 'டிமிக்கி' கொடுத்தால், பள்ளி மீது, நடவடிக்கை பாயும்' என, தேர்வுத்துறை எச்சரித்து உள்ளது.\nதமிழக அரசின் பாடத்திட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மார்ச்சில் பொது தேர்வு நடக்கிறது.முதற்கட்டமாக, மார்ச், 1ல், பிளஸ் 2 பொது தேர்வு துவங்குகிறது. மார்ச், 7ல், பிளஸ் 1; மார்ச், 16ல், பத்தாம் வகுப்புக்கு தேர்வு துவங்க உள்ளது.இந்த தேர்வுகளில், 27.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்வு பணிகளுக்கு, ஒரே நாளில், 1.10 லட்சம் ஆசிரியர்களை ஈடுபடுத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக, சுழற்சி அடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு பணியில் ஈடுபடுத்த, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இந்த பணிகளில், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், உடற்கல்வி, தொழிற்கல்வி ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களும் பணியில் ஈடுபட, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.இதில், தனியார் பள்ளிகள் சிலவற்றில், தங்கள் நிர்வாக பணிகளை காரணம் காட்டி, ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்புவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.இதையொட்டி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, தனியார் பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை சார்பில், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எச்சரிக்கை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:தனியார் பள்ளிகளில், தேர்வு எழுதும் மாணவர்களின் விகிதத்திற்கேற்ப, தேர்வு பணிக்கு, ஆசிரியர்களை அனுப்ப வேண்டும். ஆனால், பல பள்ளிகள், பொது தேர்வு பணிகளில், தங்கள் ஆசிரியர்களை அனுப்புவதில்லை.அதனால், தேர்வு நடத்துவது, விடைத்தாள் மதிப்பீடு போன்ற பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆண்டு, எந்த பள்ளியில், ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பவில்லையோ, அந்த ப��்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\nமுதலில் உங்கள் E-MAIL ADDRESS இங்கே REGISTER செய்தால்தான் இலவசமாக DOWNLOAD செய்ய முடியும்..\nதவறாமல், GMAIL INBOX க்கு வரும் Activation link ஐ CLICK செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.unchal.com/2009/08/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-04-19T13:38:42Z", "digest": "sha1:S4MP7BJOXUWPUO6DIFILGCAT7PR47PR3", "length": 12158, "nlines": 127, "source_domain": "blog.unchal.com", "title": "ஐம்பதாம் பதிவும் ஊஞ்சலிலாடும் பட்டாம்பூச்சியும் – ஊஞ்சல்", "raw_content": "ஐம்பதாம் பதிவும் ஊஞ்சலிலாடும் பட்டாம்பூச்சியும்\nநீண்ட காலமாக வலைப்பூக்களின் பக்கம் வருவது அரிதாகவே இருக்கின்றது. அவ்வாறு வந்தாலும் சும்மா ஏதாவது கிறுக்கிவிட்டு சென்று விடுவதுதான் வழமை. வேலைத்தளத்தில் தலைக்கு மேல் உள்ள வேலைப்பழுவே காரணம். வேலை நேரத்தில் பதிவுலகத்தில் நீண்ட நேரத்தை செலவிடமுடியாமையே அதற்கான காரணம்.\nஅண்மையில் சக பதிவாளரும் என் பல்கலைக்கழக கனிஸ்ட நண்பருமான சுபாங்கனிடம் இருந்து கிடைத்த பட்டாம்பூச்சி விருதி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதுவும் கன்னி அரைச் சதத்தைத் தொட்டுக்கொள்ளும் போது விருது. இரடிட்டிப்பு மகிழ்ச்சி. அந்த விருதினைப் பற்றிப் பதிவதற்கு நீண்ட காலமாக முயற்சித்து அதற்காக சிறிது நேரம் ஒதுக்குவதற்கு முயற்சித்த முயற்சிகள் இன்றுதான் அது கை கூடியுள்ளது. என்னடா ஓவர் பந்தா காட்டுகின்றான் என நினைக்காதீர்கள். உண்மையிலேயே ஒன்று முடிய இன்னொன்று என என்னை விடாது துரத்தும் deadline work. என்ன செய்ய கடமைதானே முக்கியம். சோறு போடுவது அதுதானே.\nசரி விடையத்திற்கு வருவோம். முதலில் சுபாங்கனுக்கு மனமார்ந்த நன்றிகள். எனக்கு இந்த விருது பொருத்தமா இல்லையா என்ற ஆராய்சியை உங்களிடமே விட்டுவிட்டு எனக்குத் தரப்பட்ட இந்த விருதினை பதிவுலக தர்மப்படி என்னை மிகவும் கவர்ந்து பட்டாம்பூச்சி சென்று அமரக் கூடிய சில அழகான வலைப்பூக்களுக்கு கொடுக்க விரும்புகின்றேன்.\nநான் முதல்முதலாக இரசித்த வலைப்பூ – பாவையின் SKETCH. என்னை மிகவும் கவர்ந்த பதிவாளர் இந்தப்பாவை. தற்போது சாயினி/Chayini என்னும் பெயரில் எழுதுகின்றார். ஆனால் ஆரம்ப காலங்களில் பாவை என்னும் புனைபெயரில் SKETCH இல் அழகாக எழுதி வந்தவர். எப்போது மலரும் எனத்தெரியாது இவரின் வலைப்பூக்கள். ஆனால் மலரும்போது சாதாரணமாக மலர்வதில்லை. இணையம் எங்கும் மணம்வீசும் பூ. பட்டாம்பூச்சி சென்று அமர நல்ல தகுதியான மலர்தான் இந்த SKETCH.\nஇரண்டாவதாக வலசு வேலணையின் – சும்மா. ஆழமாக கருத்துக்கள். சும்மாதான் கிறுக்கியது போல் இருக்கும் ஆனால் ஒவ்வொன்றும் கனதியான கோடுகளை எம்மில் பதிந்துவிட்டுச் செல்லும். இன்னும் ஓர் அழகான தகுதியான மலர். பட்டாம்பூச்சி சென்று ஆனந்தமாகத் தேனை நுகரட்டும்.\nமூன்றாவதாக ஊர்சுற்றியன் ஊர்சுற்றி. கிரிக்கெட் கிறுக்கு பிடிக்காமல் இருப்பவன், குழந்தைகளின் சிரிப்புக்கு மயங்க மறுக்காதவன், எதையாவது சாதித்துவிடலாம் என்கிற தேடலில் பயணங்களைத் தேடி அலைபவன் இந்த ஊர் சுற்றி. வித்தியாசமாக எழுதுவதில் என்னை மிகவும் கவர்ந்தவர். இன்னும் ஓர் அழகான தகுதியான மலர் இந்த ஊர்சுற்றி. சுற்றித்திரியும் இந்தப் பூற்கும் சென்று பட்டாம்பூச்சி தேனை நுகரட்டும்.\nசரி இந்தச் சங்கிலித் தொரரை அறுபடாமல் மெல்லத் தொடுத்து விடுங்களேன்.. வாழ்த்துக்களுடன் என்றும் இந்த ஊஞ்சலிலாடும் சுபானு… \nCategories: எனது பார்வையில், சுயதம்பட்டம், பாதித்தவை, வாழ்த்துக்கள்\n50 வது பதிவுக்கும் விருது பெற்றமைக்கும்..\n50வது பதிவிற்கும் விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்\nசீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்.\nநன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள் சுபானு.\nஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி.\n''எனக்கு இந்த மாதிரி ஒரு விருதைத் தரும் முதல் நபர்'' என்ற நிலையில் யோசிக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியே. ஆனால் தனிப்பட்ட சில நபர்களால் உருவாக்கப்பட்டு சங்கிலித்தொடராக பரப்பப்படும் இத்தகைய விருதுகள் மீது எனக்கு நம்பிக்கையில்லை அல்லது நான் ஏற்றுக்கொள்ளவில்லை.\nதங்களின் அழைப்பை நிராகரிப்பதற்காக மன்னிக்கவும்.\n50வது பதிவிற்கும் விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்….\n100 பதிவு வெகு விரைவில் ஊஞ்சலாட வாழ்த்துக்கள்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்��ன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hemamenan.blogspot.com/2015/07/kunguma-poovin-maruthuva-gunangal.html", "date_download": "2018-04-19T13:52:02Z", "digest": "sha1:74B4XWWYSPBK3U3IHHVY7F3GXJNJVDHS", "length": 14536, "nlines": 97, "source_domain": "hemamenan.blogspot.com", "title": "குங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்-(KUNGUMA POOVIN MARUTHUVA GUNANGAL) | ஹேமா மேனன் st", "raw_content": "\nகண்-KANN(EYE) சர்க்கரை நோய்-(Sarkarai) ஆஸ்துமா-(Aasthuma) மாரடைப்பு(Maaradaippu) கிட்னி-KIDNEY வயிறு-VAIRRU கேன்சர்-CANCER இருதயம்-IDHAYAM அழகு குறிப்புகள்-AZHAGU KURIPUGAL ஆன்மீகம்-AANMEEGAM ஆஸ்துமா-(Aasthuma)\nதமிழ் - TAMIL தமிழ் பண்பாடு - TAMIL PANBADU இயற்கை(Nature) விஞ்ஞானம்-(Science).\nகுங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்-(KUNGUMA POOVIN MARUTHUVA GUNANGAL)\nதலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்.\nகுங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.\nகுங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.\nஅம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்\nதமிழ் பண்பாடு - TAMIL PANBADU\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்...\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்க...\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதா...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்க...\n* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தா...\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)\n1. நெஞ்சு சளி : [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி கு...\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா இதோ சில எளிய வழிகள் இதோ சில எளிய வழிகள்\nசுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பய...\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nவெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்...\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/9380-2017-12-02-00-01-32", "date_download": "2018-04-19T13:41:38Z", "digest": "sha1:MNOHBZ7WCRICCQP4OP3UURUOLTN4FO2N", "length": 6099, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "ஐ.பி.எல் கிரிக்கெட் : போட்டி நேரங்களில் மாற்றம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஐ.பி.எல் கிரிக்கெட் : போட்டி நேரங்களில் மாற்றம்\nஐ.பி.எல் கிரிக்கெட் : போட்டி நேரங்களில் மாற்றம்\tFeatured\nஐபிஎல் போட்டிகள் 10 சீசன் முடிந்துவிட்ட நிலையில் 11 வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் போட்டியில் இடம் பெறயுள்ளன.\nவீரர்களை தேர்வு செய்வது முதல் போட்டி நேரம் அகிய அனைத்திலும் மாற்றம் கொண்டுவரபட்டுள்ளது. எப்பொழுதும் ஐபிஎல் போட்டிகளில் உரிமத்தை சோனி சேனலை பெறும் ஆனால், இந்த ஆண்டு இதனை ஸ்டார் ஸ்போட்ஸ் பெற்றுள்ளது.\nபிசிசிஐ ரசிகர்களின் ரசனை குறைந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது. தற்போதைய நிலையில் இரவு ஆட்டங்கள் 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இரவு 12 மணியளவில் முடிவடையும்.\nஅதன்பின் ரசிகர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லவும், வீரர்களும் ஓட்டல்களுக்குச் செல்லவும் நள்ளிரவு ஒரு மணி முதல் 1.30 மணி வரை ஆகிறது. இதனால் போட்டியை இரவு 7 மணிக்கு நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த ஆலோசனைகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டால் போட்டி 7 மணிக்கு துவங்கும்.\nஐபிஎல் கிரிக்கெட் , போட்டி,நேரங்களில் மாற்றம்,\nMore in this category: « கால்பந்து 2018 ரஷ்யா : பங்கு பெறும் அணிகள் விபரம்\tஉலகக் கோப்பைக் கால்பந்து போட்டி அட்டவணை வெளியீடு »\nதமிழ்நாட்டில் விரைவில் லோக் ஆயுக்தா\nபுரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவியின் அதிரவைக்கும் வாட்ஸ் அப் உரையாடல்கள்\nகர்நாடகா தேர்தல் : இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டி\nஹெச். ராஜாவின் கருணாநிதி மீதான கீழ்த்தனமான விமர்சனம் - நெட்டிசன்கள் கடும் கண்டனம்\nஐபிஎல் : கொல்கொத்தாவின் சுழலில் சுருண்டது ராஜஸ்தான்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 124 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/choolaimedu", "date_download": "2018-04-19T13:25:49Z", "digest": "sha1:A2W2PYREJCF4XG3WK56S3JKQWWTFOAUB", "length": 15173, "nlines": 100, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nசுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - ராம்குமார் மனுதாக்கல்\nசுவாதி கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக்கூறி, ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் , ராம்குமார் மனுதாக்கல் செய்துள்ளான்.\nசென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்ச்சித்த போது அவனை காப்பாற்றிய போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவன் சென்ன��� ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்நிலையில், ராம்குமார் இன்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.\nதற்போது, ராம்குமார் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளான். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த மனுவில் கூறியுள்ளதாவது:\nசுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உண்மையான கற்றவாளியை காப்பாற்றவே என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை சம்பவத்திற்கு 2 நாளுக்கு முன் சுவாதியை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது எனக்கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு குறித்து விசாரணை நடைபெற உள்ளது.\nமேலும் இது பற்றி ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:\nராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. போலீசாருடன் வந்த நபர்கள் தான். ராம்குமார் கழுத்தை அறுத்தது என்று எங்களுக்கு வந்த தகவலின்\nபடி ராம்குமாருக்கு ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் தொடர்பில்லை. கொலைக்கு முன்னர் சுவாதியை யாரோ தாக்கியுள்ளனர். இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nகொலை செய்யும் முடிவில் வெட்டவில்லை\nதான் கொலை செய்ய வேண்டும் என்ற முடிவில் வெட்டவில்லை என சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகடந்த மாதம் 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பொறியியல் பட்டதாரியான சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.\nஇச்சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கடந்த நிலையில் சந்தேகநபரான ராம்குமாரை பொலிஸார் கைது செய்தனர்.\nதான்கைது செய்யப்பட போவதை அறிந்துகொண்ட ராம்குமார் தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் தற்போது ராயப்பேட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nபலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்றுவரும் ராம்குமாரிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் போது நீதபதி முன்னிலையில் சாட்சியமளித்த ராம்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ”சுவாதி என்னை தேவாங்கு என இழிவுபடுத்தியதால் ஒரு முறைதான் வெட்டினேன்.\nஅதுவும் கொலை செய்யும் முடிவில் சுவாதியை வெட்டவில்லை. வெட்டிய போது உடனே கத்தியை என்னால் இழுக்க முடியவில்லை.\nசற்று சிரமப்பட்டு இரண்டு முறை இழுத்தேன். அதில்தான் சுவாதி உயிரிழந்திருக்கலாம். நான் தெரியாமல் செய்துவிட்டேன்.\nஎன்னை விட்டுவிடுங்கள்’’ என நீதிபதி முன்னிலையில் கண்ணீர் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிங்கட்கிழமை, 04 ஜூலை 2016 00:00\nசுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராம்குமார் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஅவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ராம்குமாரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். ராம்குமார் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், ராம்குமார் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளார். பேசகூடிய நிலையில் அவர் தேறி வருகின்றார் என்று மருத்துமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nகொலைக்கு உடந்தையாக இருந்ததாக கருதப்பட்ட கூட்டாளி யார்\nமென் பொறியாளர் சுவாதி கொலை செய்யபட்ட வழக்கில் கொலை குற்றவாளிக்கு உடந்தையாக யாரும் இல்லை என சென்னை மாநகர ஆணையர் செய்தியாளர்களிடம் கூறினார்.\nகடந்த வெள்ளி கிழமை காலை 6.30 மணியளவில் சுவாதி என்னும் இளம் பெண் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராம் குமார் என்னும் இளைஞரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nஇந்த கொலை குறித்து துப்பு துலங்கமால் போலீசார் திணறி வந்தனர், இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் மூலம் நெல்லையில் நேற்று ராம் குமார் என்னும் பொறியியல் படித்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nகடந்த வெள்ளி கிழமை சுவாதியை கொலை செய்த ராம் குமார் சென்னையிலிருந்து தப்பித்து அவருடைய சொந்த ஊருக்குச் சென்றார். சுவாதி கொலை செய்யப்பட்ட தினத்திலிருந்து பல்வேறு வதந்திகளும் பரவின.\nஅதில் சுவாதியை கொலை செய்தது கூலிப்படையை சேர்ந்த நபராக இருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.\nஇந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர் சுவாதியை கொலை செய்தது தனி நபர் தான் என்றும், கொலை குற்றவாளியான ராம் குமாருக்கு உடந்தையாக யாரும் இல்லை எனவும் கூ���ினார்.\nஆனால் கொலை குற்றவாளியான ராம் குமார் தலைமறைவான நாள் முதல் ராம் குமாரின் நண்பரும் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nராம்குமாரை கைது செய்தது எப்படி காவல்துறை ஆணையர் கி.கே ராஜேந்திரன் விளக்கம்\nசுவாதி கொலை வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கி.கே ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது சுவாதி கொலைக்குற்றவாளி ராம்குமாரை கைது செய்தது எப்படி என்பது பற்றி அவர் விளக்கம் அளித்தார்.\nபக்கம் 1 / 3\nஇணைப்பில் உள்ளவர்கள்: 93 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2015112939541.html", "date_download": "2018-04-19T13:32:59Z", "digest": "sha1:FH2UWKBODA4UYHYCW4UUWJRAVXDFGDUY", "length": 6631, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "காவியத்திற்குப் பிறகு ஆக்ஷனுக்கு மாறும் வசந்த பாலன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > காவியத்திற்குப் பிறகு ஆக்ஷனுக்கு மாறும் வசந்த பாலன்\nகாவியத்திற்குப் பிறகு ஆக்ஷனுக்கு மாறும் வசந்த பாலன்\nநவம்பர் 29th, 2015 | தமிழ் சினிமா\n‘வெயில்’ படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வசந்த பாலன். இப்படத்திற்குப் பிறகு ‘அங்காடி தெரு’, ‘அரவாண்’ ஆகிய படங்களை இயக்கியனார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.\nஇவர் கடைசியாக ‘காவியத்தலைவன்’ படத்தை இயக்கியிருந்தார். இதில் சித்தார்த், பிரித்விராஜ், நாசர், பொன்வண்ணன், வேதிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் நாடக கலைஞர்களை பற்றியும், நாடகக் கலை பற்றியும் எடுத்துறைக்கும் படமாக அமைந்தது.\nஇப்பட்டத்தின் வெற்றிக்குப் பிறகு வசந்த பாலன் அடுத்ததாக புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார். இப்படத்தை ஆக்ஷன் படமாக இயக்க இருக்கிறார். தற்போது இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இப்படம் குறித்த முழுவிவரங்கள் வெளியாகவுள்ளது.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=91867", "date_download": "2018-04-19T14:00:35Z", "digest": "sha1:APSNL6JLQ5HQ32QY47JWLFF6SUH3ZENL", "length": 4070, "nlines": 115, "source_domain": "www.vivalanka.com", "title": "Mother stands trial next in starving of 3 children locked in bathroom 8:23 AM CT", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "http://anbutamilnet.blogspot.com/2012/09/blog-post_275.html", "date_download": "2018-04-19T13:28:58Z", "digest": "sha1:MJT2JK7PJAJJ45LCXNLJMRJL4TFLSASA", "length": 10125, "nlines": 117, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஒரு பார்வை", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் ஒரு பார்வை\nதிருச்சிராப்பள்ளி மாவட்���ம் [Tiruchirappalli District], சுமார் 4,403.83 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையகம் திருச்சி எனப்படுகின்ற திருச்சிராப்பள்ளி ஆகும். 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 24,18,366 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 77.9% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 27,13,858 பேர் உள்ளதாகவும், இதில் 13,47,863 ஆண்களும் 13,65,995 பெண்கள் உள்ளனர். இங்கு 83.6% பேர் படித்தவர்கள்,\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் [Tiruchirappalli District], வடக்கில்பெரம்பலூர் மாவட்டமும், வட மேற்கில் நாமக்கல் மாவட்டமும், கிழக்கில்பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டமும், தெற்கில் புதுக்கோட்டை, சிவகங்கைமற்றும் மதுரை மாவட்டமும், மேற்கில் கரூர் மற்றும் திண்டுக்கல்மாவட்டங்களுடனும் தனது எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் [Tiruchirappalli District], திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் [Tiruchirapalli International Airport] உள்ளது. விமான நிலையம், தி௫ச்சிராப்பள்ளி - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை 210-ல் [NH210 - Tiruchirapalli to Rameswaram] உள்ளது . இது நகரத்தின் மையப்பகுதில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் [Tiruchirappalli District], 9 வட்டங்களாக (தாலுக்கா) பிரிக்கப்பட்டுள்ளது.\n* Lalgudi Taluk - லால்குடி வட்டம்\n* Manachanallur Taluk - மணச்சநல்லூர் வட்டம்\n* Musiri Taluk - முசிறி வட்டம்\n* Srirangam Taluk - ஸ்ரீரங்கம் வட்டம்\n* Thiruverumpur Taluk - திருவெறும்பூர் வட்டம்\n* Thottiyam Taluk - தொட்டியம் வட்டம்\n* Thuraiyur Taluk - துறையூர் வட்டம்\n* Tiruchirappalli Taluk - திருச்சிராப்பள்ளி வட்டம்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் [Tiruchirappalli District], முக்கிய ஆறுகள்\nஇது மட்டுமல்லாது, அனேக சிறிய ஆறுகள் உள்ளன. அவை\nகாவிரியின் முக்கிய கிளை நதிகள்\nஇது மட்டுமல்லது, வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு,\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் [Tiruchirappalli District], முக்கிய சுற்றுள்ளத்தளங்கள்\nMukkombu Dam - முக்கொம்பு அனை\nமுக்கொம்பு அனை, [NH67] தேசிய நெடுஞ்சாலை 67-ல் உள்ளது. இது திருச்சிராப்பள்ளியில் சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஒரு பிரபலமான உல்லாசப் பயணம் செல்லும் இடம் ஆகும். இங்கு, கேளிக்கைப் பூங்காகள், சிறுவர் விளையாட்டுப் பூங்கா, மீன் பிடித்தல் போன்ற பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. இங்கு வாரயிறுதிலும் விடுமுறை நாட்களிளூம் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கு��ும்பங்கலோடு வந்து மகிழ்கின்றனர்.\nகல்லணை காவிரி, ஆற்றின் மீது அனையாக கட்டப்பட்டுள்ளது. இந்த அனையை முதலாம் நூற்றாண்டில், மன்னர் கரிகால சோழன் கட்டினார். இது உலகிலேயே மிகவும் பழைமையான அனையாகும்.\nபுளியஞ்சோலை, கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. துறையூர் இவ்விடத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. புளியஞ்சோலை அருகில் இருக்கும் மற்றும் ஒரு பிரபலமான இடம் ஆகாயகங்கை அருவி ஆகும்.\nஅப்படியே எங்க ஊருக்கும் வாங்க...\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nஜோ ஜோ ஜோதிகா புகைப்படங்கள்\nஎன் தோழி நமீதா... - உருகும் சினேகா\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mayavarathanmgr.blogspot.in/2015/06/blog-post.html", "date_download": "2018-04-19T13:32:06Z", "digest": "sha1:XDEYSTWWRPAV27V2POGK2JGJAMHZ3KPF", "length": 4339, "nlines": 126, "source_domain": "mayavarathanmgr.blogspot.in", "title": "மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.: சுழலும் – உலகம்", "raw_content": "\n(புகைப்படங்கள் : நன்றி வெங்கட் குட்வா)\nLabels: சுழலும்-உலகம், நாட்டியம், பம்பரம், மகள்\nவை.கோபாலகிருஷ்ணன் 23 June 2015 at 20:52\nமகளி(ரி)ன் நாட்டியம் காண, உலகம் சுழல்வது இயற்கையே. :) இதில் தாங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. படங்களுக்கு ஏற்ற ஆக்கமும் ஏற்றம்.\nஉலகம் தொடர்ந்து சுழலட்டும். அதற்கு நாட்டியக்கலை உதவட்டும். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\n வரவுக்கும் மனம் திறந்த பாராட்டுகளுக்கும் நன்றி\nநாட்டியத்திற்கு மயங்காதவர் உண்டோ....வரிகள் அருமை....\nதிருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/01/blog-post_19.html", "date_download": "2018-04-19T13:22:25Z", "digest": "sha1:VU4TBQVCILPQUD6LHICKTDJF73QFSLZH", "length": 11178, "nlines": 94, "source_domain": "www.winmani.com", "title": "அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம். | Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome » அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம். » அனைத்து பதிவுகளும் » இணையதளம் » தொழில்நுட்ப செய்திகள் » பயனுள்ள தகவல்கள் » அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்.\nஅசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்.\nஅசுஸ் நிறுவனமும் புதிதாக நாமும் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை\nகளம் இறக்கினால் தான் நம்மால் மார்க்கெட்டிங்கில் இருக்க முடியும்\nஎன்பதை நன்கு உணர்ந்து புதிதாக அசுஸ் வேவ்பேஸ் அல்ட்ரா என்பதை\nஉருவாக்கியுள்ளனர். கையில் நாம் கட்டும் பிரேஸ்லட் போன்று இதன்\nபொர்ட்டபிள் எங்கு வேண்டுமானாலும் நம் கையில் மாட்டி எடுத்துச்\nசெல்லலாம். இந்த வேவ்பேஸ் அல்ட்ராவின் பயன் என்ன வென்று\nபார்த்தால் இதில் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளை\nகுறித்து வைத்துக் கொள்ளலாம். இதனுடன் OLED டிஸ்பிளே -யும்\nஉள்ளது. இதில் நாம் தேவையான நிகழ்வை பார்த்துக்கொள்ளலாம்.\nநேரம் பார்ப்பதிலிருந்து ப்ளுடுத் வரை அனைத்தும் உள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் இதில் நம் உடலின் வெப்பநிலையை அறிந்து\nகொள்ளவும் இரத்த அழுத்தத்தை கண்டறியவும் உடனுக்குடன்\nதெரியப்படுத்தும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி\nதொலைவில் இருந்தும் கூட நாம் இதற்கு கட்டளை கொடுக்கலாம்.\nஇப்படி பல தொழில்நுட்ப மாற்றங்களுடன் அசுஸின் வேவ்பேஸ்\nஅல்ட்ரா விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.\nபெயர் : பெரியசாமி தூரன்,\nமறைந்த தேதி : ஜனவரி 20, 1987\nதமிழ் புலவர், ஆசிரியர் மற்றும் கர்நாடக\nஇசை வல்லுனர்.தமிழ் வளர்ச்சிக் கழகத்தின்\nஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968\nவரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை\nவெளியிட்டார்.பாரதி பாடல்களைப் பரப்பவும்,நம் தேசியப்\nபோராட்டத்திற்கு வலு சேர்க்கவும் பித்தன் என்ற மாத இதழை\nLabels: அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/34749", "date_download": "2018-04-19T13:29:08Z", "digest": "sha1:WI4M5IXAXS4HUCP66NWQFSUNXUFPBDPA", "length": 11482, "nlines": 105, "source_domain": "www.zajilnews.lk", "title": "அதிகார அடக்குமுறையிலிருந்து கிழக்கு மாகாணம் விடுபட வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் அதிகார அடக்குமுறையிலிருந்து கிழக்கு மாகாணம் விடுபட வேண்டும்: கிழக்கு முதலமைச்சர்\nஅதிகார அடக்குமுறையிலிருந்து கிழக்கு மாகாணம் விடுபட வேண்டும்: கிழக்கு முதலமைச்சர்\nகிழக்கு மாகாணம் இன்னமும் ஒரு அதிகார அடக்கு முறையில்தான் இருக்கின்றது. இங்கு பேரினவாத அதிகார மனப்பான்மையுடன் தான் பலர் நடந்து கொள்கின்றார்கள். இதனால் இன ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் இந்த அதிகார மமதை மனப்பான்மை தூண்டுகிறது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.\nமீள் குடியேறிய திருகோணமலை சம்பூர் மாணவர்களின் நலன்கருதி 20 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் கணினிப் பிரிவு (Science Lab and Computer Unit) என்பவை வெள்ளிக்கிழமை 20.05.2015 திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.\nஅந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nதொடரந்து அங்கு உரையாற்றிய அவர்,\nசம்பூர் மக்களின் துயரங்களைத் துடைக்க வேண்டிய பொறுப்பை கிழக்கு மாகாண சபை சுமந்து நிற்கின்றது.\nஅந்தப் பொறுப்பை எனது தலைமையிலான கிழக்கு மாகாண சபை நிச்சமாக எமது ஆட்சிக் காலத்தில் செய்து முடிக்கும்.\nபாதிக்கப்பட்ட மக்களை சொந்தக் காலில் நிற்கச் செயது, அவர்களது வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்தி சம்பூரை ஒரு நகரமாக மாற்றும் பொறுப்பையும் நாம் செய்து காட்டுவோம்.\nஇதற்கெல்லாம் மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்கப்பெறுவது மிக முக்கியம்.\nகிழக்கு மகாணம் இப்பொழுதும் மத்திய அரசின் பேரினவாத அதிகார மமதையிலிருந்து விடுபட வேண்டியிருக்கின்றது.\n2 இலட்சம் பேர் கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பின்றி தினமும் எங்கோ ஓர் மூலையில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது.\nஆயிரம் பட்டதாரிகள் கிழக்கு மாகாண சபையிலுள்ள எங்களை எந்நாளும் சூழ்ந்து கொள்கின்றார்கள், இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.\nஇதனை முடிவுக்குக் கொண்டு வருவதாக இருந்தால் எங்களது மாகாண சபைக்கு முன்னததாகவே அரசியலமைப்பில் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களும் நிதியும் அதன்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.\nஎங்கே என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம் ஆனால் அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அதிகாரங்களை எமக்குத் தராமல் மத்திய அரசு கையகப்படுத்திக் கொண்டுள்ளதால் எம்மால் எமது பிராந்தியத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாமல் இர���க்கின்றது.\nஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு மாகாணங்களை அடக்கி ஆள்கிறது.\n95 வீதமான பாடசாலைகள் மாகாண நிரவாகத்தின் கீழிருந்தும் நிதியை மத்திய அரசே கையாள்கிறது.\nகுறைந்தபட்சம் கல்விக்காக 8 வீதம் கூட மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படுவதில்லை. கிழக்கு மாகாணம் கல்வியிலே எட்டாவது இடத்திற்குச் சென்றிருக்கின்றது. இது கவலையளிக்கும் விடயம்.\nஇதனை மாற்றாதவரை எதுவும் நடைபெறாது. சமாதானத்தையும் அடையப் பெற முடியாது.\nஇந்த நாட்டில் இனியொரு புரட்சி வெடிக்குமாக இருந்தால் அது கிழக்கு மாகாணத்திலிருந்துதான் அதுவும் தொழிலில்லாத இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டவர்களால்தான் இடம்பெறுமென்பதை இந்த நாட்டுக்கு நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.\nஅதிகாரப் பகிர்வு வருகின்ற போது நாங்கள் எங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்.\nPrevious article(Video) எவரெஸ்ட்டை அடைந்து சாதனை படைத்த முதல் இலங்கைப் பெண்\nNext article(Video) வெல்லம்பிட்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த முஸ்லிம்கள்\nநிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2010ம் ஆண்டு அணி சம்பியன்\nஅக்கரைப்பற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு; கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-04-19T13:36:35Z", "digest": "sha1:CEM3R62FYAGWZWKESHJTQ46WHWRWAW6W", "length": 12809, "nlines": 159, "source_domain": "senpakam.org", "title": "குஜராத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில��� வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்களால் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nகுஜராத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்\nகுஜராத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்\n8 வயதுச் சிறுமி ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் காஷ்மீர் பகுதியே கொந்தளிப்பில் உள்ளது.\nஇந்நிலையில் அந்த ரணம் ஆறுவதற்கு முன்னரே , குஜராத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nகுறித்த சிறுமியின் சடலத்தைப் பொலிஸார் நேற்றைய தினம் மீட்டுள்ள நிலையில் சிறுமியின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஉடல் பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் பிறப்புறப்பு மற்றும் உடம்பில் மொத்தம் 86 இடங்களில் கட்டையால் தாக்குப்பட்ட காயங்கள் உள்ளதாகவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோலி நாணயத்தாள் வைத்த்ருந்த நபர் ஒருவர் கைது…\nமட்டக்களப்பு நாவற்குடாவில் மீன்பிடி வள்ளம்…\nகச்சேரியில் எழுந்து நின்று பாடாத காரணத்தால் கர்ப்பிணி…\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாநிலத்தில் மேய்ச்சலுக்கு சென்ற குதிரையை தேடி சென்ற 8 வயது சிறுமி காணாமல் போய் ஒரு வாரம் கழித்து வனப்பகுதியில் ஆசிஃபா உயிரற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் குஜராத்தில் உள்ள சூரத்தில், கிரிக்கெட் மைதானம் அருகே உடலில் சுமார் 86 இடங்களில் காயங்களுடன் 11 வயது சிறுமியின் உடலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஆனால் இதுவரை அந்த சிறுமி யார் என்ற அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் காணாமல் போனவர்கள் முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த சிறுமியின் உடலை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..\nமேலும் குற்றவாளிகளை தேடும் பணியிலும் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். சிறுமி கொடூரமாக வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nயாழ்நெல்லியடியில் இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது\nவாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம்- லாக்டு ரெக்கார்டிங்ஸ்.\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து தருமாறு கோரிய…\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-04-19T13:43:23Z", "digest": "sha1:RFUYD74HUGBQDUZB7ZJDQU7EWLEGSD4H", "length": 3423, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சமுகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்த���வதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சமுகம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (அரசர் போன்றவரின்) முன்னிலை.\n‘அரசரின் சமுகத்தில் வந்து அவர் கைகட்டி நின்றார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_jcalpro&Itemid=12&extmode=view&extid=792", "date_download": "2018-04-19T13:27:41Z", "digest": "sha1:46V7GIPDEMNFJ4PJ2KNY22JKZOUDXT4U", "length": 3354, "nlines": 55, "source_domain": "bergenhindusabha.info", "title": "18.07.2017 செவ்வாய்க்கிழமை - கார்த்திகை விரதம், 1ம்ஆடிச்செவ்வாய்க்கிழமை | General", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nEvent: '18.07.2017 செவ்வாய்க்கிழமை - கார்த்திகை விரதம், 1ம்ஆடிச்செவ்வாய்க்கிழமை'\n18.07.2017 செவ்வாய்க்கிழமை - கார்த்திகை விரதம், 1ம்ஆடிச்செவ்வாய்க்கிழமை\nஇன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்:\nபகல் 12:00 மணிக்கு பூசை.\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ennassiraku.blogspot.com/2008/02/3.html", "date_download": "2018-04-19T13:33:41Z", "digest": "sha1:PANPZJ57OXTVKWQVSRWD4LGMULKISLK7", "length": 9607, "nlines": 104, "source_domain": "ennassiraku.blogspot.com", "title": "எண்ணச்சிறகு............: 3 : நீத்தார் பெருமை !", "raw_content": "\n3 : நீத்தார் பெருமை \n1. இவ்வுலகத்து ஆசைகளைத் துறந்த துறவியரின் பெருமை அவர்தம் ஒழுக்க நெறிகளே ஆகும். அவை வேதங்கள் விதித்த செயல்களால் சிறப்பன. வாழ்வே வேதமானால் வழி தடுமாற வேண்டாமே \n2. இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எப்படிக் கணக்கிட முடியாதோ அது போன்றே துறவியரின் பெருமையையும் அளவிட்டுக் கூற முடியாது. அனைத்தையும் கடந்தார் கடவுளல்லவா \n3. உலக வாழ்வின் நன்மை தீமை உணர்ந்து துறவறம் பூண்டாரின் பெருமையே உலகில் சிறந்ததாகும். துன்பங்களைத் துறத்தல் இன்பம் தானே\n4. தன் மன மனவலிமையால் ஐம்பொறிகளையும் அடக்கி ஆள்பவன் இவ்வுலக வாழ்வில் அமைதி காண்பது போல் வீடு பேற்றுக்கும் வித்திடுவான். விதை முளைத்து வளர்தல் போல் இன்பம் பெருகும்.\n5. ஐம்புலன்களின் ஆசையை அடக்கியவன் ஆற்றல் இறைவனைக் கூட ஏன் என்று கேட்கும் வலிமையைத் தந்து விடும். ஒழுக்க நெறி பின்பற்றி வாழ்தலால் சிறக்கும். சிறந்தார் என்றும் உயர்ந்தோரே\n6. பிறர் செய்வதற்கரிய செயல்களைத் தம்மாற்றலால் செய்து முடிப்போர் பெரியோர். அவ்வாறு செய்ய இயலாதார் சிறியோர். பெருமையும் சிறுமையும் அவரவர் செயல்களால் வெளிப்படும்.\n7. இந்த உலகம் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவனின் கையில் தான் உள்ளது. சுவைப்பதும் பார்ப்பதும் உணர்வதும் கேட்பதும் நுகர்வதும் நல்வழியில் நடை பெற வேண்டும். பாதை தவறினால் ஊர் போய் சேர முடியாது.\n8. ஆற்றலும் பெருமையும் உடையவன் ஆணையிடுவதில் தவறில்லை. நிறை மொழி மாந்தரின் பெருமையை அவர்தம் வாய் மொழியாம் வேதங்களே உணர்த்தும். மந்திரங்கள் மாந்தர்களால் தரப்பட்டவை அல்ல. மாண்புடையோர்களால் அருளப்பட்டவை.\n9. நற்பண்புகளால் உயர்ந்தோரின் வாய்ச் சொற்கள் பயனளிக்கக் கூடியவை. அத்தகையோர் சினங் கொள்ளுமாறு நாம் செயல்களைத் தூண்டினால் அதன் பயன் நம்மால் தாங்க முடியாத ஒன்றாகி விடும். சினம் கொள்வதை விடக் கொடியது சினத்தைத் தூண்டுதல்.\n10. அனைத்து உயிர்களிடத்திலும் அன்பும், கருணையும் உடைய அறவோரே அந்தணர். அவரே இவ்வுலகத்தாரால் பாராட்டப் படுபவர். உயிர்க்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே துறவு. அதனை உடையாரே மேலோர்.\nபடித்து மனதில் நிறுத்த வேண்டிய மிக சிறந்த பதிவு.\nசிவா, கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சிவா\nகதை - நிகழ்வு -கண்ணோட்டம்\nதிருக்குறள்-அறத்துப்பால்-பயனில சொல்லாமை ( 20)\n3 : நீத்தார் பெருமை \n2 : வான் சிறப்பு\n1 : கடவுள் வாழ்த்து\nஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன் ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது என் சொல்லைக் கேட்டபோ��ு சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் இது தான் நான் இதைத் தவிர வேறில்லை எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/14171", "date_download": "2018-04-19T13:52:00Z", "digest": "sha1:OVVPD5LDJU6PE6WMBAURCI2DZRRJATZD", "length": 5245, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Modang: Nahes மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Modang: Nahes\nGRN மொழியின் எண்: 14171\nISO மொழியின் பெயர்: Modang [mxd]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Modang: Nahes\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nModang: Nahes க்கான மாற்றுப் பெயர்கள்\nModang: Nahes எங்கே பேசப்படுகின்றது\nModang: Nahes க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Modang: Nahes தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nModang: Nahes பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவு��ளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hemamenan.blogspot.com/2014/07/cholesterol-kuraikum-vendaikai.html", "date_download": "2018-04-19T13:39:29Z", "digest": "sha1:KGX7TIGGI6WG7JZ2T326CWTJNE55R34W", "length": 27814, "nlines": 121, "source_domain": "hemamenan.blogspot.com", "title": "கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்-(CHOLESTEROL KURAIKUM VENDAIKAI) | ஹேமா மேனன் st", "raw_content": "\nகண்-KANN(EYE) சர்க்கரை நோய்-(Sarkarai) ஆஸ்துமா-(Aasthuma) மாரடைப்பு(Maaradaippu) கிட்னி-KIDNEY வயிறு-VAIRRU கேன்சர்-CANCER இருதயம்-IDHAYAM அழகு குறிப்புகள்-AZHAGU KURIPUGAL ஆன்மீகம்-AANMEEGAM ஆஸ்துமா-(Aasthuma)\nதமிழ் - TAMIL தமிழ் பண்பாடு - TAMIL PANBADU இயற்கை(Nature) விஞ்ஞானம்-(Science).\nHome » இயற்கை(Nature) » உடல் நலம் - UDAL NALAM » கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்-(CHOLESTEROL KURAIKUM VENDAIKAI)\nகொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்-(CHOLESTEROL KURAIKUM VENDAIKAI)\nவெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்று இந்தியர்களுக்கு தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது. தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும் வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை. வெண்டைக்காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும் பகல் இரவு இரண்டிலும் சூடான சூழ்நிலையும் அவசியம். இதனால் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் விளைச்சல் அதிகம்.\nவெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல்நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத��தில் இதை பெண்ணின் விரல் என்கிறார்கள்.....\nவெகுநாட்கள் வரை இதை எப்படி சமைப்பது என்று தெரியாமலே யாரும் பயன்படுத்தவில்லை. அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியிலேயே முற்ற விட்டதால் அதை பயன்படுத்திய ஒருசிலரும் முற்றிய வெண்டைக்காயின் ருசி பிடிக்காமல் அதை வெறுத்தனர்.\nஇளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு.\nவெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.\nஇளசாக இருக்கும் போதே பறித்துவிட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும் வகையை சேர்ந்தது. சீக்கிரமே மரம் போல் முற்றி விடும். வாங்கியவுடன் சமைக்க வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். காம்புக்கு அருகில் ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.\nஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி தண்ணீரில் போடக்கூடாது. அதிலிருக்கும் ஒருவித சளி போன்ற கொழ கொழப்பான திரவம் வெளியேறி சமையலே கெட்டு விடும்.\nஇன்று வெண்டைக்காய் சாம்பார் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். சூப், ஊறுகாய், குழம்பு என்று வெண்டைக்காயை வைத்து செய்யப்படும் உணவு வகைகளின் பட்டியல் மிகப் பெரியது. வெண்டைக்காயை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொறித்து வடகமாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.\nவெண்டைக்காயின் கொண்டைப்பகுதியை வெட்டி தோசை மாவு அரைக்கும்போது சேர்த்தால் தோசை மிருதுவாக வரும்.\nவெண்டைக்காயை துண்டாக வெட்டி நறுக்கும் போது அதிலிருக்கும் கொழ கொழப்பு மொத்தையாக்கி சரியாக வதங்காது. அதனால் கொழகொழப்பு நீங்க எலுமிச்சை சாறு, அல்லது தயிரை சிறிதளவு விட்டு வதக்கலாம்.\nமிக மிக பொடியாக வெட்டி நறுக்கினாலும் கொழ கொழப்பு அவ்வளவாக இருக்காது. வெண்டைக்காயை தக்காளி, வெங்காயம், சோளம், மீன், உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து சமைக்கும்போது அவை மிகவும் ருசியாக இருக்கும்.\nமற்ற காய்கறிகளோடு சேர்த்து சமைக்கும் போது வெண்டைக்காயை அதன் கொழகொழப்பு வராமல் தனியாக வதக்கி கடைசியில் சேர்க்க வேண்டும். இரும்பு, அலுமினிய பாத்திரங்களில் சமைத்தால் கறுத்துவிடும். தக்காளியின் புளிப்புத் தன்மை வெண்டைக்காயின் கொழகொழப்பை முறியடிக்கும்.\nவெளிநாட்டில் வெண்டைக்காயை மெலிதாக நறுக்கி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றோடு சேர்த்து ஸாலட்டாகத்தான் சாப்பிடுவார்கள். தனியாக சமைத்து சாப்பிடுவதில்லை. வங்காளத்தில் முற்றிய வெண்டையை உறித்து கொட்டையை சாப்பிடுவார்கள்.\nஇளசான வெண்டைக்காயை துண்டாக்கி முட்டையில் தோய்த்து ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சாப்பிடுவது அமெரிக்காவில் பிரபலம். முற்றிய காயை பேப்பர் செய்யவும் கயிறு செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.\nபாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\nஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகளின் அளவு:\nகலோரி 25, நார்ச்சத்து 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 மிஹி, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் 36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம் 46 மில்லி கிராம்.\nவெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும், புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.\nவெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்��ிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.\nவெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர்.\nவயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு. சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி, காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடித்து மகிழலாம். வீட்டிலேயே சிறிய தோட்டம் அமைத்து இயற்கை முறையில் வெண்டைக்காயைப் பயிரிட்டால் அதன் சுவை அதிகமாக இருக்கும். இத்தனை மகிமை வாய்ந்த வெண்டைக்காயை அளவோடு சாப்பிட்டு வந்தால் வளமாக வாழலாம்.\nதமிழ் பண்பாடு - TAMIL PANBADU\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்...\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்க...\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதா...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்க...\n* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தா...\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)\n1. நெஞ்சு சளி : [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி கு...\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா இதோ சில எளிய வழிகள் இதோ சில எளிய வழிகள்\nசுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டு���்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பய...\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nவெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்...\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/component/k2/itemlist/user/952-superuser?start=10", "date_download": "2018-04-19T13:21:46Z", "digest": "sha1:RAYLPCN6OHEPYBBBPBATEE2ZBH7YRTJU", "length": 21192, "nlines": 113, "source_domain": "newtamiltimes.com", "title": "Super User", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசெவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018 00:00\n'நான் இதுவரை நிர்மலா தேவியை பார்த்ததுகூட இல்லை': ஆளுநர் பன்வாரிலால்\nஅருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரியின் துணை பேராசிரியரான நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்த அழைத்த விவகார கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (செவ்வாய்க்கிழமை)செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார்.\nசென்னை ஆளுநர் மாளிகை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக ஆளுநராக பொறுப்பேற்று தான் 6 மாதங்கள் நிறைவு செய்துள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர்,. மாணவர்களை பேராசிரியர் தவறாக வழிநடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது என்று கூறினார்.\nஇது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று குறிப்பிட்ட ஆளுநர் பன்வாரிலால், விசாரணை அதிகாரி சந்தானம் சமர்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\n''பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறிய ஆளுநர், இது குறித்து போலீசாரும், விசாரணை ஆணையமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்வர் என்று தெரிவித்தார்.\nநிர்மலா தேவி விவகாரத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், ''நான் நிர்மலா தேவி முகத்தைகூட இதுவரை பார்த்தது இல்லை. எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவைகூட என்னை அணுக முடியாது'' என்று கூறினார்.\nசெவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018 00:00\nசமயபுரத்தில் சித்திரை தேரோட்டம் இனிதே முடிந்தது\nதிருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நடந்த சித்திரை தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.\nபிரசித்தி பெற்ற சக்தி தலமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், உலக நன்மைக்காக மாரியம்மனும், பக்தர்களும், 28 நாட்கள் கடைப்பிடித்த பச்சைப் பட்டினி விரதம், 8ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து சித்திரை தேர் திருவிழா தொடங்கியது.\nநேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. நேற்று காலை, 11:30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பராசக்தி கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.\nமுக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், நிலையை அடைந்தவுடன், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.\nசெவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018 00:00\nஅர்ஜென்டைனா தெருவில் வினோத மிருகம் - பொதுமக்கள் அச்சம்\nஅர்ஜென்டினாவின் சாண்டா பெ நகரின் தெருவில் நடந்து செல்லும் ஒரு விசித்திரமான மிருகம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வினோத விலங்கு பாதி மனிதனாகவும், பாதி மிருகமாகவும் இருந்து உள்ளது. இந்த மிருகம் கேமராவில் பிடிபடுவதற்கு முன்னதாக இரண்டு நாய்களைக் கொன்றதாக கூறப்படுகிறது.\nஇந்த மிருகம் ஜெர்மன் ஜெப்பர்ட் நாய் போலவும், ஒட்டகத்தை போன்ற நீண்ட கழுத்துடனும் சிறிய தலையுடனும் இருந்து உள்ளது.\nசமூக வலைதளத்தில் 2005 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு உயிரினத்தை சந்தித்ததாக ஒரு நபர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇன்னொருவர் லத்தீன் காட்டுப்பகுதியில் இருக்கும் சுபாக்காப்ரா என அறியப்பட்ட உயிரினத்தைப் போன்ற ஒரு வாம்பயர் என கூறி உள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018 00:00\nஐபிஎல் : லீவிஸ் ரோஹித் அபாரம் - தொடர் தோல்வியை நிறுத்தியது மும்பை\nஐ.பி.எல்-ன் 14வது லீக் போட்டியில் பெங்களுரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nமும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோ��ின. பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 0(1), இஷான் கிஷான் 0(1) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அதிர்ச்சி அளித்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, எவின் லீவிஸ் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. பின்னர் சிறப்பாக விளையாடிய லீவிஸ் 65(42) ரன்களுக்கும், குர்னல் பாண்ட்யா 15(12), பொல்லார்டு 5(7) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.\nஅபாரமான ஆட்டத்தை வெளிபடுத்திய ரோகித் சர்மா 94(52) ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். ஹர்திக் பாண்ட்யா 17(5) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்து அசத்தியது. பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ், கோரி ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகளும் வோக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\n214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணியில் கேப்டன் வீராட் கோலியுடன் இணைந்து டி காக் களமிறங்கினார். டி காக் 19(12) ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெக்கினெக்கான் பந்து வீச்சில் போல்டானார். அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் டி வில்லியர்சும் 1(2) ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பின்னர் மந்தீப் சிங் 16(14), ஆண்டர்சன் 0(1), வாஷிங்டன் சுந்தர்7(8) ரன்கள் எடுத்திருந்த நிலையில் குர்னல் பாண்ட்யா பந்துவீச்சில் வெளியேற்றப்பட்டனர். அடுத்து வந்த கான் 5(6) ரன்கள் எடுத்த நிலையில் மார்கண்டே பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டார்.\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் வீராட் கோலி தனது அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்து ஆட வந்த வோக்ஸ் 11(11), யாதவ் 1(1) ரன்களில் பும்ராவால் வெளியேற்றப்பட்டனர். தனி நபராக போராடிய விராட் கோலி 92 (62), முகமது சிராஜ் 8(3) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக குர்னல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் மெக்கினெக்கான் தலா 2 விக்கெட்டுகளும், மார்கண்டே 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் மும்பை இந்தியன் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்���து.\nசெவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018 00:00\nபுரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல்\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மாணவிகள் அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், பணமும் தருவதாக கூறி நிர்பந்தப்படுத்தினார்.\nஆனால், மாணவிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டனர். இந்த நிலையில் நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசும் ஆடியோ வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. ஆடியோவில் பேசியது நான் தான் என்றும், தான் பேசியதை மாணவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியை நிர்மலா தேவி கூறியுள்ளார்.\nமாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nஇந்த நிலையில், மாணவிகளை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பேராசிரியை பேசியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர் முரளி, தமிழக ஆளுநருக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், உயர்கல்வி துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முரளி கோரிக்கை விடுத்துள்ளார்.\nபேராசிரியை நிர்மலா தேவியின் செல்போன் பேச்சு குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதன் பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.\nஅருப்புக்கோட்டை டிஎஸ்பி தனபாலிடம் இதுபற்றி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை கல்லூரி நிர்வாகமும், மாதர் சங்கமும் கொடுத்துள்ளது. புகார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. தனபால் கூறினார்.\nபேராசிரியை மீதான புகார் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு ஒன்றை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்தது.\nதொடர்ந்து இதுபற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானம் விசாரணை மேற்கொள்வார் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டு உள்ளார்.\nஇந்த நிலையில், விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபத��� மும்தாஜ் பேகம் வீட்டில் பேராசிரியை இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஏப்ரல் 28ந்தேதி வரை 12 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.\nபக்கம் 3 / 1970\nஇணைப்பில் உள்ளவர்கள்: 79 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arivhedeivam.com/2017/06/osho-answers.html", "date_download": "2018-04-19T13:07:01Z", "digest": "sha1:BECEDRK4VHH5ZTLY26BTCVIXWYEVPL6L", "length": 32122, "nlines": 691, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: கேள்வியும் பதில்களும் - ஓஷோ", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகேள்வியும் பதில்களும் - ஓஷோ\nமுந்தய பதிவில், கேள்வி எப்போதுமே சரிதான்.. பதில்கள்தாம் தவறுக்கு உட்பட்டவை என்று பார்த்தோம். வாழ்க்கை அனுபவத்தில் பல வருடங்களுக்கு முன் சரியாக இருந்தது. தற்போது, எனக்குள் எழுகின்ற கேள்விகள் அனைத்தும் தேவையில்லாதவை என உணர்கிறேன்.\nபிறரது கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நேருகின்றபோது எந்தப் பிரச்சினையும் இல்லை. மறைமுகமாக ஒரு பிரச்சினை உண்டு.. பலவிதமான பதில்கள் முந்திக்கொண்டு நிற்கும். மனம் சார்ந்த கேள்விகள் என இங்கே குறிப்பிடுவது அவசியம்.\nஎனக்குள் எழும் கேள்விகளே தேவையில்லை என்றபொழுது ஏற்கனவே எனக்குள் இருக்கின்ற பதில்கள் பலவும் இல்லாது போக வேண்டியவையே..\nஆம். கற்றவை அனைத்தும் பயன்பட்ட காலம் போய், கழித்துவிடவேண்டிய தருணம் வந்துவிட்டது.\nஇனி ஓஷோவின் வார்த்தைகளைப் பார்ப்போம்.\nமனதில் பதில்கள், பதில்கள் என்று பலவும் இருக்கின்றன. இது முடிவில்லாது தொடரும். ஆனால் உண்மையில் பதில் என்பது ஒன்றே ஒன்றுதான்.\nஅந்த பதில் எல்லா கேள்விகளையும் கரைத்துவிடும்.\nகேள்விகளின் சித்திரவதை இருந்து கொண்டேதான் இருக்கும். மனதில் பதில்கள் இருக்கும்வரை புதிய கேள்விகள் வந்து கொண்டுதான் இருக்கும். மன வேர் இருக்கும்வரை கேள்விகள் கிளைத்து, புதிய தளிர்கள் அரும்பிக் கொண்டேதான் இருக்கும்.\nமனதின் பிணைப்பை அறுக்கும்போது, அதன் வேர்களை வெட்டுகிறாய்.\nமனதோடு ஆன அடையாளங்களை விட்டு ஒதுக்கும்போது, எதனோடும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் பரிசுத்தமாக, ஒரு சாட்சியாகப் பார்த்துக் கொண்டு, கவனித்துக்கொண்டு இருக்கும்போது எல்லோரிடத்திலும் கேள்விகள் கரைந்து போகின்றன.\nஇப்போது மிஞ��சி இருப்பது ஒரே ஒரு பதில்தான். அதுவே ஆழ்ந்த நிர்ச்சலனம்.\nஒருவேளை கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் தெரிவது போல் நினைக்கிறாயா அது ஒரு பிரமை. இந்த மனம் பிரமைகளைத் தோற்றுவிப்பதில் வெகு சமர்த்து. இந்த மனம் பசப்பக் கூடியது. அறிவு என்ற பெயரில் உன்னை ஏமாற்றிவிடும். எல்லாவற்றிலும் உன்னை ஏமாற்றக் கூடியது. ஏற்கனவே ஞானியாகி விட்டாய். புத்தனாகிவிட்டாய் என்று கூட உன்னை நம்ப வைத்து ஏமாற்றி விடும். எச்சரிக்கையாக இரு.\nமனதைக் கூர்ந்து கவனி. அப்படி கவனிப்பதில் கேள்விகள் மறைந்து போகின்றன. அவ்வளவே. பதில்கள் கிடைத்துவிடுகின்றன என்று நான் சொல்லவில்லை.\nபதில்கள் என்ற தகவல்களை நூல்கள், பல்கலைக்கழகம், ( இணையம் ) என எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். விபரம் தெரிந்தவராக ஆகிவிடலாம். ஆனால் என் பணியோ '' நீ கற்றுக்கொண்டதை விட்டுவிட வைப்பதுதான்” இப்போது உன்னிடம் பதில்கள் இருப்பது இல்லை. இயல்பாகச் செயல்படுகிறாய். ஏற்கனவே இருக்கின்ற முடிவுகளைச் சார்ந்தோ, கடந்த காலம் சார்ந்தோ இல்லாமல் இயல்பாய் நீரூற்று கிளம்புவது போல் உன் செயல்கள் அமைகின்றன.\nLabels: osho, அனுபவம், ஆன்மீகம், ஓஷோ, தம்மம், தொகுப்பு, நிகழ்காலத்தில்\n'டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியுமா \nகர்ம வினைகள் பற்றி.... ஓஷோ\nகேள்வியும் பதில்களும் - ஓஷோ\nகேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்..\nகவனி.. கவனி.. கவனி - ஓஷோ\nகுருவை உணரும் வழி - ஓஷோ\nதூசு படியாத கண்ணாடி - ஓஷோ\nஅந்த உணர்வு உங்களைப் பற்றிக்கொள்ள.. ஓஷோ\nபொழுதுபோக்கு - கடவுள் - ஓஷோ\nபிரார்த்தனை - தியானம் - ஓஷோ\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசினிமா பாடலும் ஞான பாடலும்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nநீதிபதி லோயா மரணம் குறித்து ….\nஇடிக்கப்பட்ட வீடுகள் - வீதிக்கு வந்த குடும்பங்கள்....\nஆத்ம குணம் - 9 - அஸ்ப்ருஹா\nசோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nதடைகள் யாவும் நீங்கி நலமுடன் வாழ தி���ுநெடுங்களம்...\nநாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஅமெரிக்கா-சீனா வர்த்தகப் போர், பாதிப்பு யாருக்கு\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nசெங்குருதி பொங்கி வழியும், தமிழன் வாழ்ந்த ஐராவதி நதிக்கரையோரம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஇணையம் மூலம் மின் இணைப்பு\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nகாரியாசான் வள்ளல்தன்மையும் தகடூர் அரசன் அதியமானின் பெருந் தன்மையும்\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூட���ம் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/folk-culture-analyst-ehilavan_16139.html", "date_download": "2018-04-19T13:45:31Z", "digest": "sha1:FRMXV3W5HHGUBCXE2HCLV37UNR7REJMK", "length": 44411, "nlines": 270, "source_domain": "www.valaitamil.com", "title": "Folk Culture Analyst Ehilavan | நாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் எழிலவன்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் மொழி - மரபு\nநாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் எழிலவன்\nபேராசிரியரும் கவிஞருமாகிய த. பழமலை அவர்கள் தம் படைப்புகளைப் பற்றிக் கருத்துரைக்கும்பொழுது தமக்கு முன்னோடியாக இருந்தவர் கவிஞர் எழிலவன் என்று சொன்னபொழுதுதான் எங்களுக்கு எழிலவன் என்ற பெயர் அறிமுகம் ஆனது. போலிகள் உலவுவதும் திறமையானவர்கள் அடக்கமாக இருப்பதும் உலகின் பொதுவிதி என்பதால்தான் எழிலவன் போன்ற திறமையானவர்களின் மேல் புகழ்வெளிச்சம் அடிக்கப்படாமல் இருந்துள்ளது போலும்\nகவிஞர் எழிலவன் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி வட்டம், காடாம்புலியூரில் பிறந்தவர்(15.06.1949). இவர் பெற்றோர் சி. நாராயணசாமி கச்சிராயர், திருவாட்டி ரோகிணி அம்மாள். தொடக்கக் கல்வியைக் காடாம்புலியூரில் பயின்ற இவர் உயர்நிலைக் கல்வியைப் பண்ணுருட்டியில் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு, இளங்கலை பயின்ற இவர், முதுகலைப் பட்டங்களை ஆங்கில இலக்கியம், மொழியியல் பாடங்களைப் பயின்று பெற்றவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் அதிகாரியாகவும், பேராசிரியராகவும் பணியாற்றி 2007 இல் பணியோய்வு பெற்று இப்பொழுது நாகைப்பட்டினத்தில் வாழ்ந்து வருகின்றார்.\nஎழிலவன் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். பல்வேறு கவியரங்கேறி முன்னணிக் கவிஞர்களின் தலைமையில் கவிதை பாடியவர். அவ்வகையில் அகில இந்திய வானொலிகளில் (திருச்சி, புதுவை, சென்னை & காரைகால் பண்பலை) மொத்தம் 90 கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் உவமைக் கவிஞர் சுரதா, கே.சி.எஸ். அருணாசலம், மு.மேத்தா, நா. காமராசன், பொன்னடியான், புத்தனேரி சுப்பிரமணியன், மீரா, பாலா ஆகிய முன்னணிக் கவிஞர்களுடன் பங்கேற்றுள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மதிப்புரை, திறனாய்வு, அணிந்துரை எழுதியுள்ளார். எழுத்தாளர் மௌனியுடன் ஐந்தண்டுகள் இலக்கியத் தொடர்பில் இருந்தவர்.\nஆனந்த விகடன், அவள் விகடன், தாமரை, கண்ணதாசன், தீபம், கணையாழி, பொன்னகரம், கல்கி, முல்லைச்சரம், அமுதசுரபி, கவிதாமண்டலம், பல்லவநாதம், இனப்போர், சிந்தனையாளன், குயில், தமிழ்ப்பணி, மக்கள் நோக்கு, கவியமுதம், பூஞ்சோலை, அலிபாபா, தினகரன், தமிழோசை நாளிதழ், உரிமை வேட்கை, அன்னம், முக்கனி, நடவு, மாற்று, குளம், ஆழி, ஆவாரம்பூ, மருதூர் முரசு, சங்கு, மாணவர் முழக்கம், தேனமுதம், தமிழணங்கு, ஃபாசில்ஸ், நியூஸ் லெட்டர், ஏசியன் ஃபோல்க்லோர் ஸ்டடீஸ், சகாப்தம், கண்ணியம், தை, காலச்சுவடு, கவிதாசரம், கருப்புச் சொற்கள், செம்மண், வையம், போன்ற இதழ்களிலும் இஸ்கஸ் மலர், அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆண்டு மலர்கள், திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி ஆண்டுமலர்கள், இந்து ஆங்கில நாளிதழ், பாட மறந்த கவிதைகள், குருவித் தோரணம், மண்வாசம், மாறி வரும் சமூகம், சிறுவர் வழக்காறுகள், பாரத் கல்லூரி கருத்தரங்குத் தொகுதி, தமிழர் அடையாளங்கள் போன்ற கவிதை மற்றும் தொகுப்பு நூல்களிலும் இவர்தம் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.\nமரவாடியில் போதிமரம் என்ற இவரின் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் தீபம் இதழில் வெளிவந்த பெருமைக்குரியன. தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதியால் வாய்ப்புகள் வழங்கப்பெற்று, சமூகச் சீர்திருத்தக் கவிதைகள் பலவற்றை எழுதியவர். ‘ அலுவலகக் கூண்டுக்குள் ஒரு வானம் அடைப்பட்டு��் கிடக்கின்றது’ என்று படைப்புணர்வு நிறைந்த அரசு ஊழியர்களின் நிலையை எடுத்துக்காட்டிய பெருமை இவரின் படைப்புகளுக்கு உண்டு.\nநாட்டுப்புறவியல் அறிஞர் ஆலன் டான்டிஸ் அவர்களின் ஆய்வின் பாதிப்பால் தமிழ்ப்பண்பாட்டில் எண்கள் என்ற இவர்தம் நூல் உருவானது. தமிழ்ப்பண்பாட்டில் எண்கள் பெறும் இடத்தை மிக விரிவாக இவர் ஆராய்ந்துள்ளார். குறிப்பாக மூன்று என்ற எண் தமிழர்களின் படைப்பு, பண்பாடு, பழக்கவழக்கம் ஆகியவற்றில் செலுத்தும் ஆதிக்கத்தை வேர்மூலம் கண்டு ஆராய்ந்தவர். இவர்தம் கட்டுரைச் சிறப்பை எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் போன்றவர்கள் பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளமை இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கது.\n1. மானிட கீதம் (கவிதை - 1977)\n2. மரவாடியில் போதிமரம் (கவிதை - 2004)\n3. முந்திரிக் காட்டு முகவரிகள் (ஆய்வு – 2006)\n4. கடவுளின் கடைசி ஆசை (கவிதை – 2006)\n7. பின்னையிட்ட தீ (கவிதை அச்சில்)\n8. நதியில் சில தீவுகள் (கவிதை அச்சில்)\n9. தமிழகத்தின் மரபுக் கலைகள் (ஆய்வு 2010)\n10. தமிழ்ப் பண்பாட்டில் எண்கள் (ஆய்வு 2015)\nதமிழ் ஆய்வுக் கட்டுரைகள் அரங்கேறிய களங்கள்:-\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்; திருவையாறு, தமிழ் நாட்டுப்புறவியல் இசைக்கலை மாமன்றம்; பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி – தஞ்சாவூர்; பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோவை; திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி, திருவாரூர்.\n(FOSSILS சார்பாகவும் UGC., மற்றும் தேசிய பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும்) காகதீயப் பல்கலைக் கழகம் – வாரங்கல்; மதுரை காமராசர் பல்கலைக் கழகம்; கோழிக்கோடு பல்கலைக் கழகம்; திராவிடப் பல்கலைக் கழகம் – குப்பம்; கன்னடப் பல்கலைக் கழகம் – ஹம்பி; மைசூர் பல்கலைக் கழகம்; ஸ்காட் கிறித்துவக் கல்லூரி – நாகர்கோயில்; சிப்கா கல்லூரி – கேரளா; மன்னர் சரபோசி அரசினர் தன்னாட்சிக் கல்லூரி, தஞ்சாவூர்; புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம், புதுச்சேரி; ப்ராவிடன்ஸ் கல்லூரி, உதகமண்டலம்; பாரதியார் பல்கலைக் கழகம், கோவை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனக் கருத்தரங்கு, நெய்வேலி ஆகிய இடங்களில் ஆய்வுரை வழங்கிய பெருமைக்குரியவர்.\nதிராவிடப் பல்கலைக் கழகம் தயாரித்துள்ள ‘நாட்டுப்புறவியல் கலைக் களஞ்சியத்திற்குப் பல்வேறு கட்டுரைகள் எழுதியளித்துள்ளார்.\nமுக்கனி (1968) – மாணவர் மாத இதழ்\nமண்வாசம்(2002) – நாட்டுப்புற��ியல் ஆய்வுத் தொகுப்பு\nவையம்(2007– முதல்) கவிதைக் காலாண்டிதழ்\nதெரிந்த மொழிகள்:- தமிழ், ஆங்கிலம், [மலையாளம், உருசிய மொழி – ஓரளவு]\n1. தமிழக அளவில் கல்கி (1982) நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் தேர்வு.\n2. புதுவை பாரதி நூற்றாண்டு விழாவில் பாரதி பட்டயம் பெற்றமை.\n3. சென்னைத் தொலைக்காட்சி DD1 (1998)-ல் நடத்திய கவிதைப் போட்டியில் ஒன்பதாயிரம் கவிதைகட்கு நடுவே முதற்பரிசு.\n4. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்; குடந்தை அரசு தன்னாட்சிக் கல்லூரி இவற்றில் இவரது கவிதைகள் முறையே முதுகலை, இளங்கலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டிருந்தன.\n5. தமிழ்நாட்டின் பல்கலைக் கழங்களில் எழிலவன் கவிதைகள் பற்றி இதுவரை பன்னிரண்டு எம்.ஃபில் பட்ட ஆய்வுகள் நிகழ்த்தப் பெற்றுள்ளன.\n6. கவிஞர் கண்ணதாசனால் மங்கல வாழ்த்துப் பாடல் பெற்றவர்.\n7. கேரளத்தின் புகழ் பெற்ற நாளேடான மலையாள மனோரமா இவரது நேர்காணல் செய்தியினைப் புகைப்படத்துடன் 25.01.2007- இல் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.\n8. கவிதைக்காக, குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களின் கடித வாழ்த்துப் பெற்றவர்.\n9. அச்சமில்லை (2008) மாத இதழ் விளிம்பு நிலை மக்களின் படைப்பாளி என்னும் முறையில் இவரது தகுதிகளையும் பேறுகளையும் முன்னிலைப்படுத்தி விவரக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.\n10. தமிழ் ஓசை நாளிதழில் மரபு வழிக் கலைகள் பற்றித் தொடர் கட்டுரைகள் மே – 2008 முதல் 50 வாரங்கள் எழுதியுள்ளார்.\n11. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 06.07.2011 அன்று இவருக்குச் “சிறந்த எழுத்தாளர்” விருதும், பொற்கிழியும் வழங்கி விழா எடுத்துள்ளது.\n12. தினத்தந்தி நாளேடு இவர் பற்றி 2012 பிப்ரவரி இதழில் ‘மரபுக் கலைகளை ஆவணமாக்கும் எழுத்தாளர்’ என்ற தலைப்பில் செய்திக் கட்டுரையினை வெளியிட்டுள்ளது.\n13. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், நெய்வேலித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான கருத்தரங்கில் (08.02.2014) இவர் சார்ந்த சாதனை விவரங்கள் நிறுவனக் கையேட்டில் இடம் பெற்றுள்ளன.\n14. இவரது ‘தமிழகத்தின் நிகழ்த்துக் கலைகள்’ என்னும் ஆங்கில நூலை புதுதில்லி அகன்ஷா பதிப்பகம் வெளியிட்டுச் சிறப்புச் சேர்த்துள்ளது.\n15. எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், ஜூனியர் விகடன் இதழில் (செப். 2015) தனது ‘உணவு யுத்தம்’ கட்டுரையில் எழிலவனின் கட்டுரையொன்றை (நாட்டு��்புறத்தில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள்) உரிய அங்கீகாரத்துடன் எடுத்தாண்டுள்ளார்.\n16. கலைஞர் தொலைக்காட்சி இவரது நேர்காணலை 23.07.2015 அன்று காலை 8 – 8.30 மணியளவில் சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பியுள்ளது.\nதமிழகத்தின் பெருங்கவிஞர்களால் பின்வருமாறு பாராட்டப் பெற்றுள்ளார்\n1.‘வித்தகன், கலையின் நேயன்’ - கண்ணதாசன்\n2.‘கவித்தென்றல்’ - கே.சி.எஸ். அருணாசலம்\n3.‘எழுச்சிக் கவிஞர்’ - பொன்னடியார்\n4.‘கவிதைக் குயில்’ - நா. காமராசன்\n5.‘செம்மண் இலக்கிய முன்னோடி’ - த. பழமலய்\nஆங்கிலப் படைப்பு & மொழிபெயர்ப்புப் பணிகள்:-\n- முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி\nTags: Ehilavan Folk Culture எழிலவன் நாட்டுப்புறப் பண்பாட்டு\nநாட்டுப்புறப் பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் எழிலவன்\nவணக்கம் ஐயா நான் முனைவர் பட்ட ஆய்வாளர் எனது முனைவர் பட்ட ஆய்விற்கு நாட்டுப்புற இலக்கியத்தையும் சங்க இலக்கியத்தையும் சேர்த்து ஆய்வு செய்ய விரும்புகிறேன். நல்லதொரு தலைப்பு வழங்கி உதவுமாறு வேண்டுகிறேன்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nதமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்\nதமிழர் புராதனமான சின்னங்கள், ஓலைச் சுவடிகள் பாதுகாப்பது, விழிப்புணர்வு பணிகளில்.. முனைவர் சுபாஷினி\nஇலக்கிய நய��்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்\nஒரே பொருளில் அமைந்துள்ள தமிழ் மற்றும் கொரிய மொழிச் சொற்கள்\nதமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nஅகிலன், அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை காணொளிகள் (Videos),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-04-19T13:24:43Z", "digest": "sha1:EBXCLJBOW4EDC5RNFG2OVLNKFNONUDAD", "length": 12318, "nlines": 273, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்காசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nАҧсны / அப்ஸ்னி (அப்காஸ்)\nАбхазия / அப்ஹாசியா (ரஷ்யம்)\nஅப்காசியா (மஞ்சள்), ஜோர்ஜியா (pink), ரஷ்யா (இளம் மஞ்சள்)\nஅப்காசியாவின் அமைவிடம் (கடும் பச்சை, வட்டமிடப்பட்டது)\n, ஜோர்ஜியா (இளம் பச்சை)\n• அதிபர் செர்கே பகாப்ஷ்\n• பிரதமர் அலெக்சாண்டர் ஆங்க்வாப்\nஜோர்ஜியாவிடம் இருந்து நடப்பின்படி மெய்யான (de facto) விடுதலை\n• விடுதலை அறிவிப்பு ஜூலை 23, 1992\n• அரசியலமைப்பு அக்டோபர் 2, 1999\n• அங்கீகாரம் (ரஷ��யாவினால்) ஆகஸ்ட் 26, 2008\n• மொத்தம் 8,432 கிமீ2\n• 2006 கணக்கெடுப்பு 157,000 முதல் 190,0001\n• 2003 கணக்கெடுப்பு 216,000 (கேள்விக்குரியது)\n2. மெகிரேலிய மொழி கலி மாவட்டத்தில் அதிகளவில் பேசப்படுகிறது.\nஅப்காசியா (Abkhazia) என்பது கோகேசியாவில் உள்ள ஒரு பகுதியாகும். இது பன்நாட்டு ஏற்பு கிட்டாத, ஏற்கப்படாத தன்னுரிமை[1] குடியரசாகும். இது ஜோர்ஜியாவின் ஒரு அதிகாரபூர்வ பகுதியாக தன்னாட்சியுள்ள குடியரசு ஆகும். ரஷ்யா ஆகஸ்ட் 26, 2008 இல் இக்குடியரசையும், தெற்கு ஒசேத்தியாவையும் தனிநாடுகளாக அங்கீகரித்து அறிவித்தது. ஐநாவின் வேறு எந்த உறுப்பு நடுகளும் இதுவரையில் இதனை அங்கீகரிக்கவில்லை.\nஅப்காசியா கருங் கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு எல்லையில் ரஷ்யா உள்ளது. இதன் தலைநகர் சுகுமி.\nஅப்காசிய மக்களின் பிரிவினைவாதிகள் 1992 ஆம் ஆண்டில் ஜோர்ஜியாவிடம் இருந்து தம்மை தனிநாடாக அறிவித்தனர். இதனை அடுத்து 1992 முதல் 1993 வரை இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் ஜோர்ஜியா தோல்வியடைந்தது. அப்காசியாவில் இருந்து அனைத்து ஜோர்ஜிய மக்களும் வெளியேற்றப்பட்டனர். 1994 இல் ஐநாவின் ஆதரவில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. ஐநாவின் கண்காணிப்பில், ரஷ்யா தலைமையிலான அமைதிப் படையினர் அங்கு நிலை கொண்டனர். எனினும் இதன் உரிமை தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்தது. ஜூலை 2006 இல் ஜோர்ஜியா அப்காசியாவின் \"கடோரி கோர்ஜ்\" பகுதியில் வெற்றிகரமான இராணுவத் தாக்குதலை நடத்தியிருந்தது. ஆகஸ்ட் 2008 இல் அப்காசியப் படைகள் கடோரி ஏரியின் பெரும் பகுதிகளை மீளக் கைப்பற்றியது[2].\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2016, 04:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/t-series-bhakti-sagar-price-p4H5ga.html", "date_download": "2018-04-19T13:57:15Z", "digest": "sha1:ONJLW6ZV6SP3KAUCWAYG2JSA5DNDF55Y", "length": 14886, "nlines": 360, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளT செரிஸ் பக்தி சாகர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nT செரிஸ் பக்தி சாகர்\nT செரிஸ் பக்தி சாகர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nT செரிஸ் பக்தி சாகர்\nT செரிஸ் பக்தி சாகர் விலைIndiaஇல் பட்டியல்\nT செரிஸ் பக்தி சாகர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nT செரிஸ் பக்தி சாகர் சமீபத்திய விலை Dec 28, 2017அன்று பெற்று வந்தது\nT செரிஸ் பக்தி சாகர்ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nT செரிஸ் பக்தி சாகர் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 2,199))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nT செரிஸ் பக்தி சாகர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. T செரிஸ் பக்தி சாகர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nT செரிஸ் பக்தி சாகர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1 மதிப்பீடுகள்\nT செரிஸ் பக்தி சாகர் விவரக்குறிப்புகள்\nT செரிஸ் பக்தி சாகர்\n4/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anbutamilnet.blogspot.com/2012/11/blog-post_821.html", "date_download": "2018-04-19T13:35:56Z", "digest": "sha1:O2YNFMF5PBP2EDHU46WK6LZAN5ODDG5S", "length": 9728, "nlines": 69, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: நடிகை புவனேஸ்வரி கைது", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nசென்னை அருகே டிரைவ் இன் தியேட்டருக்கு வந்த கவர்ச்சி நடிகையும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக முன்பு கைது செய்யப்பட்டவருமான புவனேஸ்வரியும், அவரது ஆட்களும் பெரும் ரகளையில் ஈடுபட்டு தியேட்டரை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டனர். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கைத் தொடர்ந்து தப்பி ஓட முயன்ற புவனேஸ்வரியை போலீஸார் ஆம்பூர் அருகே கைது செய்துள்ளனர்.\nவிபச்சாரம் செய்ததாக கையும் களவுமாக பிடிபட்டவர் புவனேஸ்வரி. இவரது விவகாரத்தால் பத்திரிக்கையாளர்களுக்கும் திரையுலகினருக்கும் கூட பெரும் பிரச்சினை வெடித்தது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கூட கூட்டம் போட்டுப் பேசி வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே இதுபோல செய்கிறார்கள் என்றெல்லாம் நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார்கள்.\nஇந்த நிலையில் நடிகை புவனேஸ்வரி ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு டிரைவ் இன் ஹோட்டலுக்கு தாமோதரன் என்பவர் உள்ளிட்ட ஆட்களுடன் துப்பாக்கி படம் பார்க்க வந்தார். அப்போது தியேட்டர் வளாகத்திற்குள் நுழைய காரை ஓட்டி வந்த புவனேஸ்வரியின் டிரைவர், தனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த கார் மீது இடித்து விட்டார்.\nஇதையடுத்து அந்தக் காரை ஓட்டி வந்த தாம்பரத்தைச் சேர்ந்த குமார் கீழே இறங்கி வந்து புவனேஸ்வரியின் கார் டிரைவரை இதுகுறித்துத் தட்டிக் கேட்டார். இதனால் கோபமடைந்த, புவனேஸ்வரிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தாமோதரன் வேகமாக வந்து குமாரை அடித்து உதைத்தார். மேலும் புவனேஸ்வரியும் காரை விட்டு இறங்கி வந்து குமாரிடம் வாக்குவாதம் செய்தார்.\nஇதைப் பார்த்த தியேட்டர் ஊழியர் செல்வராஜ் என்பவர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவரையும போட்டு உதைத்தது புவனேஸ்வரி கும்பல். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஜீப் டிரைவர் பாஸ்கர் ஆகியோர் விரைந்து வந்து தகராறு செய்த நடிகை புவனேஸ்வரியையும், அவருடன் வந்தவரையும் கண்டித்தனர்.\nஅப்போது எங்கிருந்தோ ஒரு மர்மக் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் புவனேஸ்வரியின் ஆட்கள் என்று கூறப்ப��ுகிறது. அவர்கள் போலீஸாரைத் தாக்கினர். தியேட்டருக்குள் புகுந்து தியேட்டரையும் அடித்து சூறையாடினர்.\nநிலைமை மோசமானதைத் தொடர்ந்து புவனேஸ்வரியும் அவருடன் வந்த கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.\nபோலீஸார், பொதுமக்கள், தியேட்டர் ஊழியர் என சகலரையும் தாக்கிய புவனேஸ்வரி மற்றும் அவரது கும்பல் மீது கொலை முயற்சி, பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார்.\nஇதையடுத்து புவனேஸ்வரியைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். இந்தநிலையில், பெங்களூர் செல்லும் வழியில் ஆம்பூரில் வைத்து சிக்கியுள்ளார் புவனேஸ்வரி. அவரை வாகன சோதனையின்போது மடக்கிப் பிடித்த ஆம்பூர் போலீஸார் உடனடியாக சென்னைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆம்பூர் விரைந்த சென்னை போலீஸ் படையினர் புவனேஸ்வரியை தங்களது கஸ்டடியில் எடுத்தனர்.\nஇதைத் தொடர்ந்து சென்னைக்குக் கொண்டு வரப்படும் புவனேஸ்வரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளவுள்ளனர்.\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nஜோ ஜோ ஜோதிகா புகைப்படங்கள்\nஎன் தோழி நமீதா... - உருகும் சினேகா\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.balabharathi.net/?tag=%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D&paged=2", "date_download": "2018-04-19T13:22:10Z", "digest": "sha1:TG3U4UI66TM6KZSGXH2JGMH5CWPAWR7G", "length": 15577, "nlines": 115, "source_domain": "blog.balabharathi.net", "title": "ஆட்டிஸம் | யெஸ்.பாலபாரதி | Page 2", "raw_content": "\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள்- 5 (ஆதித்யா மோகன்)\nஆதித்யாவின் இசைக்கு ஆட்டிசம் தடையில்லை ஆங்கிலத்தில்: மிருணாளினி சுந்தர். தமிழில்: ரமேஷ் வைத்யா. ஆதித்யா மோகன் சிறு பிள்ளையாக இருந்தபோது எதையும் உணரத்தெரியாது. “நான் அவன் அம்மா என்பதையே அவன் புரிந்துகொண்டானா என்பது எனக்குத் தெரியாது” என்கிறார் ஆதித்யாவின் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், இசை, கட்டுரை, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆதித்யா, இசை, கச்சேரி, கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வள��்ச்சிக்கான பயிற்சிகள், வாசிப்பனுபவம், behavioral therapies, developmental therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nஆட்டிசம்: “தெய்வக் குழந்தையை வளர்ப்பது உலகின் உன்னதம்\n– மனநலம் குறைந்த மகளை ஆசிரியையாக்கிய சாதனையாளர் சாதனை “அப்பா… நாளைக்கு ஸ்கூல்ல பிங்க் கலர் ஆக்டிவிட்டி. எனக்கு டிரெஸ், வளையல், பொட்டு எல்லாம் பிங்க் கலர்ல எடுத்து வைப்பா’’ என்று தன் தந்தை சதாசிவத்திடம் கேட்கும் நந்தினி, மாணவி அல்ல… பள்ளியில் ஆசிரியை. மனநலம் குறைந்த அவரை ஆசிரியராக்கியது, அந்தத் தந்தையின் அடர்த்தியான … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள், வாழ்த்து\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆசிரியர், ஆட்டிச நிலையாளர், ஆட்டிசம், ஆட்டிஸம், கடலூர், குழந்தை வளர்ப்பு, சதாசிவம், நந்தினி, educational therapies\t| 9 Comments\nஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்\nஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் (ASD) என்பதைத்தான், சுருக்கமாக ஆட்டிசம் என்று சொல்கிறோம் நாம். இப்பிரிவின் கீழ் பல நிலைகள் உள்ளன. எல்லாவற்றிற்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தாலும், அத்தனையும் ஆட்டிசம் என்ற ஒரே குடையின் கீழ்தான் வரும். நேரடியாக கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது, ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது, பிற குழந்தைகளுடன் கலந்து விளையாடாமல் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், விளம்பரம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, சமூகம், செல்லமே, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| 1 Comment\nகல்வி: எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்\nஅன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். பாரதியின் இந்த வரிகளுக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. ஆனால் இதில் வரும் ஏழை என்பது பொருளாதாரரீதியில் வறுமையில் இருப்பவர்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்தானா கல்வியை நோக்கி வரமுடியாத எல்லா இயலாமைகளையும் இச்சொல் அரவணைப்பதாகக் கொண்டால் உடல��ரீதியிலும் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம்/ சலிப்பு, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி, கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, education, educational therapies, Inclusive, Inclusive education, sensory problems, speech therapy\t| 3 Comments\nஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் – 2015\n* இன்றைய பரபரப்பு மிக்க வாழ்க்கையில் எல்லோருக்குமே மன அழுத்தங்கள் அதிகம். அதிலும் சிறப்புக்குழந்தையின் பெற்றோருக்கு இன்னும் அதிகம். இதுமாதிரியான ஒன்றுகூடல் வழி, மற்ற பல பெற்றோரின் அறிமுகமும், வழிகாட்டுதலும் குழந்தை பற்றிய அச்சத்தை போக்க உதவக்கூடும் என்பதால் இது அவசியப்படுகிறது. தொடர்ச்சியான இவ்வகை சந்திப்புகளின் மூலம் எதிர்காலத்தில் பெற்றோருக்கான அமைப்பு ஒன்றையும் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், விளம்பரம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், விளம்பரம், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\nமீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை\nமதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (23)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_jcalpro&Itemid=12&extmode=view&extid=793", "date_download": "2018-04-19T13:26:57Z", "digest": "sha1:RMMP2ZQSPBRCE6RFJYNVABCMP4CZGVQ4", "length": 2332, "nlines": 50, "source_domain": "bergenhindusabha.info", "title": "22.07.2017 சனிக்கிழமை – ஆடி அமாவாசை விரதம் | General", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nEvent: '22.07.2017 சனிக்கிழமை – ஆடி அமாவாசை விரதம்'\n22.07.2017 சனிக்கிழமை – ஆடி அமாவாசை விரதம்\nஇன்றைய தினத்தில், பிதிர்த்தர்ப்பணம் மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படும்.\nபகல் 12:00 மணிக்கு விசேட பூசை நடைபெறும்.\n28.04.2018 சனிக்க��ழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://my-tamil.blogspot.com/2009/08/blog-post_21.html", "date_download": "2018-04-19T13:34:15Z", "digest": "sha1:OCJSA5OELRBXGFNR3XHKSF4NTMCR3M2D", "length": 3963, "nlines": 81, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: நண்பா உனக்கொரு வெண்பா", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\nதொகுப்பு தமிழ் at 2:29 AM\nபோதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்\nபாதை வழுவிய பாலுறவில் - காதை\nகழுவாத ஊசி கழிவுரத் தத்தில்\nஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று\nபாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே பாரடா\nவையத்தில் மானுடம் வாழமோ என்னுமோர்\nஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்\nபேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்\nஇயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்\nசெயற்கை உறவென்ன சீ .\nதோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை\nவேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்\nவிற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு\nதுணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)\nஇணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்\nமானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த\nபெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்\nகண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே\nஎரியூட்ட வேண்டும் இளையகுலம் வாழ\nLabels: உயிர்க்கொல்லி நோய், எயிட்சு, வெண்பா, வைரமுத்து\nகவிஞர் கவி சோதி அவர்களின் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sigaram.co/index.php?cat=119&sub_cat=sirukadhai", "date_download": "2018-04-19T13:27:15Z", "digest": "sha1:4XAPSDM53RFOOGDMLXLT2PA6A557HT73", "length": 12653, "nlines": 301, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nநினைவில் கொஞ்சம் கொஞ்சமாக கார் உருவம் முளைத்தது . இரண்டு நிமிடத்தில் எதிரில் வந்து மோதியது . அதிர்ச்சி அனைத்தையும் மறந்து விட செய�\nசங்ககால சிறுகதை - 1: நீ நீப்பின் வாழாதாள்\n“முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்... வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே...”\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - இறுதிப் புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable\nபங்களாதேஷ் எதிர் இலங்கை; தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி\nபிக்பாஸ் - அறிந்ததும் அறியாததும்\nசிகரம் வலைப்பூங்கா - 01\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nச���கரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/37503277", "date_download": "2018-04-19T14:45:30Z", "digest": "sha1:JLV4L6EA7ZNAU2IWAQ5JWAXQ6UTBGP3N", "length": 7821, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "உற்பத்தி குறைப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஉற்பத்தி குறைப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பானது உற்பத்தியை குறைத்து கொள்ள ஒப்புக் கொண்ட பிறகு எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்வை சந்தித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு\nஇந்த ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதை தொடர்ந்து, பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் ஐந்து சதவிகித அளவிற்கு உயர்ந்துள்ளது.\nகடந்த எட்டு ஆண்டுகளில் போடப்பட்டுள்ள முதல் ஒப்பந்தம் இதுவாகும்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநவம்பர் மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால், ஒரு நாளைக்கு 7 லட்சம் பீப்பாய்கள் குறைவாக உற்பத்தி செய்ய உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்த உற்பத்தி குறைப்பானது கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடையே சமமாக பகிர்ந்து அளிக்கப்படவில்லை.\nஇரான் மட்டும் தனது உற்பத்தி அளவை அதிகரித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global/2016/08/160823_wikileaks", "date_download": "2018-04-19T14:45:40Z", "digest": "sha1:FG7CM667CAY6KDDUKACJA6K2L3YYVFKP", "length": 7709, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "தனி நபர் உரிமைகளை மீறும் விக்கிலீக்ஸ்: விசாரணையில் தகவல் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nதனி நபர் உரிமைகளை மீறும் விக்கிலீக்ஸ்: விசாரணையில் தகவல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅரசின் தவறுகளை வெளிக்காட்டுவதற்கான விக்கிலீக்ஸின் பிரசாரத்தில், நூற்றுக்கணக்கான அப்பாவி தனிநபர்களின் தனியுரிமைகளில் தலையீடு செய்யப்பட்டுள்ளது; அதில் பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து மீண்டு வந்தவர்கள், உடல்நலம் குன்றிய குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரும் அடங்குவர் என விசாரணை ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nஒரு பாலினச் சேர்க்கையாளராக இருந்ததற்காக சவுதியில் கைது செய்யபட்டவுருடன் சேர்த்து இரண்டு பதின்ம வயது பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டட்டவர்களின் அடையாளமும் வெளியிடப்பட்டது என அசோசியேடட் பிரஸின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரு பாலினச் சேர்க்கை சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஇது தொடர்பாக விக்கிலீக்ஸிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை\nபோர் தொடர்பான, தணிக்கை செய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட செய்திகளை வெளிக்கொண்டுவருதல், உளவு பார்த்தல் மற்றும் ஊழல்களை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வருவதே அதன் அடிப்படை நோக்கமாக கூறப்பட்டது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/india-38047798", "date_download": "2018-04-19T14:45:45Z", "digest": "sha1:JDDCK6W3BITRKIDQNC6ZWTVKULH23XKW", "length": 8031, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "கான்பூர் ரயில் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என அச்சம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nகான்பூர் ரயில் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என அச்சம்\nஇந்த வெளியார் இணைப்ப���கள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஉத்தர பிரதேசத்தில் தடம்புரண்ட ரயிலின் மிகவும் மோசமாக சேதமடைந்த பெட்டிகளின் உள்ளே சென்று பார்க்கும் போது உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை AFP/Getty Images\nஇந்த பாட்னா-இந்தூர் விரைவு ரயில், கான்பூருக்கு அருகே தடம்புரண்டதில் இதுவரை 120-க்கு மேலானானோர் உயிரிழந்துள்ளனர்.\nமுறுக்கப்பட்ட நிலையில் காணப்படும் உடைந்த ரயில் பாகங்களில் சிக்கியிருப்போரை மீட்கும் பணி இரவு முழுதும் நடைபெற்றுள்ளது.\nஇது பற்றி கூடுதலாக அறிய கீழுள்ள செய்திகளில் கிளிக் செய்யவும்\nநூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட கான்பூர் ரயில் விபத்து (காணொளி)\nகான்பூர் ரெயில் விபத்துக் காட்சிகள் (புகைப்படங்களில்)\nரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் மேற்பார்வையில் மீட்புதவி மற்றும் விவாரண உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nரயில் தண்டவாளத்தில் இருந்த விரிசல் ரயிலை தடம்புரள செய்திருக்கலாம் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nமேலும் வாசிக்க கீழுள்ள செய்திகளில் கிளிக் செய்யவும்\nகான்பூர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 128ஆக உயர்வு\nகான்பூர் அருகே ரெயில் தடம் புரண்டு குறைந்தது 63 பேர் பலி\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2017/10/06111101/1111562/family-problem-control-shiva-ardhanarishvara.vpf", "date_download": "2018-04-19T13:52:11Z", "digest": "sha1:42QOOJHLAUBJPNL752CTCMCQE4CLPRHA", "length": 12891, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "குடும்ப சிக்கல் நீக்கும் அர்த்தநாரீஸ்வரர் || family problem control shiva ardhanarishvara", "raw_content": "\nசென்னை 19-04-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுடும்ப சிக்கல் நீக்கும் அர்த்தநாரீஸ்வரர்\nபதிவு: அக்டோபர் 06, 2017 11:11\nஅர்த்தநாரீஸ்வரர் கோவில் ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால், கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், குடும்பச் சிக்கல் விலகும் என்கிறார்கள்.\nஅர்த்தநாரீஸ்���ரர் கோவில் ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால், கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், குடும்பச் சிக்கல் விலகும் என்கிறார்கள்.\nசென்னை எழும்பூர்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தின் மூலவர் சிவலிங்க மூர்த்தி வடிவத்தில் அர்த்தநாரீஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.\nகருவறையின் கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உருவச்சிலை உள்ளது. இந்த ஆலய மூலவரான சிவலிங்கத்தின் ஆவுடையார், மூன்றரை அடி விட்டம் கொண்டது என்பது தனிச்சிறப்பாகும். மூலவரின் கருவறைக்கு வெளியே விநாயகரும், சுப்பிரமணியரும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர். இந்த ஆலயத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள், கருடாழ்வாருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன.\nஇத்தல அம்பாளின் திருநாமம் திரிபுரசுந்தரி என்பதாகும். இவ்வாலய ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால், கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், குடும்பச் சிக்கல் விலகும் என்கிறார்கள். மேலும் திருமணப் பேறும், குழந்தைப்பேறு அமையும் இத்தல இறைவனை வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த ஆலயம் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.\nசென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூர் அடுத்துள்ளது தாஷ்பிரகாஷ் பேருந்து நிறுத்தம். இந்த பஸ்நிறுத்தத்தின் அருகில் உள்ள ஆராவமுதன் கார்டன் முதல் தெருவில் இருக்கிறது இந்த ஆலயம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்கப்படவேண்டும் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nலோக் ஆயுக்தா தொடர்பாக மத்திய அரசின் திருத்தச் சட்டத்தில் முரண்பாடு உள்ளதால் ஏற்க முடியாது: தமிழக அரசு\nடெல்லியில் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nநீதிபதி லோயா மரணம் குறித்து ��ிறப்பு விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nராகு சரியில்லாத ஜாதகம் - உண்டாகும் பிரச்சனைகள்\nவிடிய விடிய நடந்த போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி கூறியது என்ன\nமாணவிகளை தவறான செயலுக்கு அழைக்க தூண்டியவர்கள் யார் நிர்மலா தேவி பரபரப்பு தகவல்\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\nஏ.டி.எம்.களை நோக்கி படையெடுக்கும் மக்கள் - ரூபாய் நோட்டு கடும் தட்டுப்பாடு ஏன்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு\nநடுவானில் வெடித்துச் சிதறிய விமான என்ஜின் - ஜன்னல் உடைந்து காயமடைந்த பெண் பயணி உயிரிழப்பு\nகாஷ்மீரில், பா.ஜனதாவை சேர்ந்த 9 மந்திரிகளும் பதவி விலகல்\nமலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\nபேராசிரியை நிர்மலாதேவியின் 3 செல்போன்கள் பறிமுதல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=21:-aadiamavasai&catid=2:info&Itemid=4", "date_download": "2018-04-19T13:42:19Z", "digest": "sha1:TEN6GQX4SRF6OCXRBPZK5NV2AYNSUYVC", "length": 2708, "nlines": 49, "source_domain": "bergenhindusabha.info", "title": "- 09.08.2010 ஆடிஅமாவாசை / Aadiamavasai.", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nஇத்தினம் பிதிர்கடன் செய்வதற்கு சிறந்த நாளாகும். தத்தையை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து வழிபாட்டில் ஈடுபட்டு தானங்கள் செய்வதால் பிரிந்த ஆன்மாக்கள் ஈடேற்றம் அடைகின்றன.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்:\n• பகல் 10:00 மணி தொடக்கம் 13:00 மணி வரை பிதிர்த்தர்ப்பணம் செய்து சிவனுக்கு அர்ச்சனை நடைபெறும்.\n• மாலை 7:00 மணிக்கு நித்திய பூசை.\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://hemamenan.blogspot.com/2013/11/patti-vaithiyam.html", "date_download": "2018-04-19T13:45:28Z", "digest": "sha1:AOWJFHSCM3URZ7XU2R5W2BE6OZVA26MJ", "length": 17221, "nlines": 106, "source_domain": "hemamenan.blogspot.com", "title": "பாட்டி வைத்த���யம்-PATTI VAITHIYAM | ஹேமா மேனன் st", "raw_content": "\nகண்-KANN(EYE) சர்க்கரை நோய்-(Sarkarai) ஆஸ்துமா-(Aasthuma) மாரடைப்பு(Maaradaippu) கிட்னி-KIDNEY வயிறு-VAIRRU கேன்சர்-CANCER இருதயம்-IDHAYAM அழகு குறிப்புகள்-AZHAGU KURIPUGAL ஆன்மீகம்-AANMEEGAM ஆஸ்துமா-(Aasthuma)\nதமிழ் - TAMIL தமிழ் பண்பாடு - TAMIL PANBADU இயற்கை(Nature) விஞ்ஞானம்-(Science).\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்..\n* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.\n* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.\n* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.\n* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.\n* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.\n* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.\n* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.\n* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.\n* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.\n* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.\n* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.\n* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாக��் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்\nதமிழ் பண்பாடு - TAMIL PANBADU\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்...\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்க...\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதா...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்க...\n* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தா...\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)\n1. நெஞ்சு சளி : [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி கு...\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா இதோ சில எளிய வழிகள் இதோ சில எளிய வழிகள்\nசுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பய...\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nவெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்...\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://radhu-maalatheevu.blogspot.com/2009/04/4.html", "date_download": "2018-04-19T13:43:00Z", "digest": "sha1:4EIWZR7EJOFZOWSXCN5SPFA3BKSTV2PF", "length": 2520, "nlines": 52, "source_domain": "radhu-maalatheevu.blogspot.com", "title": "மாலத்தீவு: சென்ற வார சமையல் - 4", "raw_content": "\nபுதன், 1 ஏப்ரல், 2009\nசென்ற வார சமையல் - 4\nகாலையில் கடல் ஓரத்தில் எடுத்த படம்..\nஇன்று வாங்கிய மீன்:. ரீப் மீன் வகை\nஇடுகையிட்டது radhu நேரம் முற்பகல் 12:05\nஆகா.. இப்புடி பசிய கிளப்புறீங்களே..\n1 ஏப்ரல், 2009 ’அன்று’ முற்பகல் 1:04\n20 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:10\n6 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 1:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசென்ற வார சமையல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sigaram.co/index.php?cat=173&sub_cat=therdhal", "date_download": "2018-04-19T13:26:05Z", "digest": "sha1:Q63NKRDF4IIXLSNJ5DRXYB6FQO6YUKGC", "length": 14047, "nlines": 296, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - மலையக தேர்தல் முடிவுகள்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 இன் முடிவுகள் நாம் அறிந்ததே. மலையக உள்ளூராட்சி மன்றங்களின் மாவட்ட மட்ட முடிவுகள் உங்கள் பார்வைக்க�\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - அகில இலங்கை முடிவுகள்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - அகில இலங்கை முடிவுகள் பதிவு : சிகரம் #சிகரம் #அரசியல் #தேர்தல் #SIGARAM #SIGARAMCO #LGPpollSL #ELECTIONS #சிகரம்\nஇலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018 சொல்லும் செய்தி\nமக்கள் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்களின் கட்சிகள் முன்னிலை பெற்றிருக்கின்றன. உள்ளூராட்சி சபைகள் செயற்படத் துவங்கிய பின் சிறிது காலத\nஇலங்கை | உள்ளூராட்சித் தேர்தல் 2018 | புதிய முறையில் வாக்களிப்பது எப்படி\nவாக்கு சீட்டைப் பெற்றுக்கொள்ளும் வாக்காளர்கள் தமக்கு பிடித்த கட்சி, அல்லது சுயேச்சைக்குழுக்களின் சின்னங்களுக்கு நேரா\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஐந்தாவது ஒருநாள் போட்டியை வெற்றி கொண்டு தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nகவிக்குறள் - 0002 - அறிவுடையோர் ஆராய்வர்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - சினேகன் உள்ளே; வையாபுரி வெளியே\nவிஜய் தொலைக்காட்சி வழங்கும் புதிய நிகழ்ச்சி #YesorNo\nகவியரசரின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்பு நோக்கு\nகவிக்குறள் - 0013 - துணையே பகையானால்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/apr/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2901711.html", "date_download": "2018-04-19T13:29:41Z", "digest": "sha1:AD44OGPVZDFVBLXQ25ZMMFXREFPOTUNJ", "length": 7212, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக கூட்டமைப்பு கண்டனம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஅருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக கூட்டமைப்பு கண்டனம்\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் உரையாடல் குறித்து கண்டனம் தெரிவித்த மதுரை காமராஜர் பல்கலை. ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க தீர்மானம் நிறைவேற்றியது.\nமதுரை காமராஜர் பல்கலை.யில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டமைப்பு கூட்டத்தில், பேராசிரியர்கள் சதாசிவம், முத்தையா, புவனேஸ்வரன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇதில், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவியரிடம் செல்லிடப்பேசியில் பாலியல் பேரம் தொடர்பாக உரையாடியது கண்டிக்கத்தக்கது. மேலும், அந்த உரையாடலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பற்றி குறிப்பிட்டுள்ளது வருத்தமளிக்கிறது.\nஇந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறைச் செயலர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மேலும், சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். விசாரணையில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஏப்.17-ஆம் தேதி பல்கலை. வாயில் கூட்டம் நடத்து என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-04-19T13:28:52Z", "digest": "sha1:V6N3CQ36RGMSZCQOWJUXCEOLMUS372A4", "length": 10143, "nlines": 147, "source_domain": "senpakam.org", "title": "விண்வெளியில் சொகுசு ஹோட்டல்!!!!! - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்களால் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவிண்வெளி பயணம் என்பது நம்மில் பலரும் எதிர்பார்ப்பது. ஆனால் விண்வெளியில் சொகுசு ஹோட்டலை அமைக்க ஓரியோன் ஸ்பேன் நிறுவனம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்ஜோஸில் ‘ஸ்பேஸ் 2.0’ மாநாடு நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.\nஇதில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில், வரும் 2021க்குள் விண்வெளியில் சொகுசு ஹோட்டலை திறக்க திட்டமிட்டுள்ளதாக ஓரியோன் ஸ்பேன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கான பயிற்சி மூன்று மாதங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்குவதற்கு பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று விளம்பரங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சொகுசு ஹோட்டலில் ஆறு பேர் 12 நாட்களுக்கு தங்க, ரூ.61 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் முன்பதிவுத் தொகையாக ரூ.51 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இதில் மாற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது.\nசிரியா ரசாயன தாக்குதல் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது\nமே 1 திகதியில் தொழிலாளர் தினத்தை கொண்டாட உள்ளது சோசலிச மக்கள் முன்னணி\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைத���\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://expressnews.asia/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-5/", "date_download": "2018-04-19T13:26:54Z", "digest": "sha1:FSVWZNT2VEG25DJM35LCCKKUWR3DUUOQ", "length": 9428, "nlines": 150, "source_domain": "expressnews.asia", "title": "திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் – Expressnews", "raw_content": "\nபொதுமக்கள் விஜிலென்ஸ் கவுன்சில் -தமிழ்நாடு 107வது உலக மகளிர் தினவிழா.\nHome / News / திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nRagavendhar April 25, 2017\tNews, State-News Comments Off on திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் 225 Views\n“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்\nஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.\nதிண்டுக்கல் ஏப்ரல், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியமும் , ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க கோரி காலவரையற்��� வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.\nஇந்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 197 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் 622 நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மொத்தம் 1070 பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.\nதற்போது பணியில் இருக்கும் சங்க பணியாளர்கள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியமும் பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் இதற்கு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nNext இன்று முழு அடைப்பு போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக: பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்\nதூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன\nதூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://helloasianews.com/new/2017/05/", "date_download": "2018-04-19T13:20:53Z", "digest": "sha1:KOUK6A3KZT2MFICF2HLFUHSCUB6XEIDI", "length": 8029, "nlines": 125, "source_domain": "helloasianews.com", "title": "May 2017", "raw_content": "\nரஜினிக்கு ஆபத்து – திரைபித்தன்\nதோல்வி – இது பா.ஜனதா ஸ்டைல்\nகர்ஜித்த ‘கஜேந்திரா’வும்- பம்மிய ‘பாபா’வும்\nஇரண்டு நாட்களாக பா.ம.க. வழக்கறிஞர் பாலு கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலும், ரஜினிக்கு பல்வேறு கேள்விகளுமாக நமது ‘ஹலோஏசியா’ இணைய தளம் பெரும் பரபரப்பாக இயங்கி வந்தது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போல\nசொன்னீங்களே … செஞ்சீங்களா மிஸ்டர் ரஜினி\nரஜினியை பற்றி வழக்கறிஞர் பாலு கேட்டதற்கு பொங்கி எழுந்த ரஜினி ரசிகர்களே- உங்களுக்கு ஞாபக சக்தியும்- சிந்திக்கிற சக்தியும் நன்றாக இருந்து இருந்தால் அப்படி ஒரு கடிதம் நீங்கள் எழுதி இருக்க மாட்டீர்கள்.\nரஜினியும் பொங்கும் பொறாமையும்… கடந்த 2 நாட்களாக எல்லா தமிழ் டிவிக்களிலும்- சமூக ஊடங்களிலும் ஒரே புலம்பல். தமிழர்கள் புலம்புவது சகஜம் தானே. இதில் என்ன புதுமை இருக்கிறது என்கிறீர்களா\nதமிழ்நாடு : 60 வயது நினைவில் நிற்கும் 60 நிகழ்வுகள்…\nஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்ற பாடல் மனிதர்களுக்கு மட்டுமல்ல மாநிலத்திற்கும் பொருந்தும். சேன்னை மாகாணத்தில் இருந்து தமிழகம் உருவாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த 60 ஆண்டுகளில் நினைவில் நிற்கும்\nகார்த்திகை மாதம் ராசி பலன்கள்\nமேஷம்: அசுவினி நட்சத்திர அன்பர்களுக்கு நட்சத்திர அதிபனின் பலமும், பரணி நட்சத்திர வாசக அன்பர்களுக்கு உங்களின் நட்சத்திர அதிபனின் திரிகோணமும், கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கு ராகுவின் திரிகோணமும் அனுகூலமான பலன்களை வழங்கும் மாதம்.\nஅஞ்சலி… அஞ்சலி… அம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி\nகடந்த செப்டம்பர் மாதம் 22ந்தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவால்,சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதையடுத்து அவரது உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல்\nயாழ் உடுவில் பரவும் டெங்கு – பீதியில் மக்கள்\nவட இலங்கை யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணி மனைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தீவரமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிசிக்சைக்காக வைத்திய சாலைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை\nநானே ராஜா- நானே மந்திரி – காலப்பயணம்\nஅது என்ன மாயமோ தெரியவில்லை, இந்த தீபாளிக்கு வெளிவந்த இரண்டு பெரிய கதாநாயகர்களின்( கொடி மற்றும் காஷ்மோரா) படமும் இரட்டை வேடங்களை கொண்ட படமாகவே அமைந்துள்ளது. ஆனால் இரண்டுமே மொக்கையாகவே வந்துள்ளதும் அபூர்வமான\nரஜினிக்கு ஆபத்து – திரைபித்தன்\nதோல்வி – இது பா.ஜனதா ஸ்டைல்\nமுதல் வெற்றி – முத்தான வெற்றி on தடுமாறி கொண்டிருக்கும் தமிழ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=1a5fad67c239b7cb26d888ed797e606d", "date_download": "2018-04-19T13:43:50Z", "digest": "sha1:5HKDDYCI3YZKIFSUV5ZEVEMW5SP4RNYU", "length": 35066, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை ��பி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெ��ிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=e0b07f3dc3fb30ee4d251fb02a83db05", "date_download": "2018-04-19T13:52:19Z", "digest": "sha1:3YYNKNIVKGOZ6Q7K5O5GGJZQIAAZ6FNZ", "length": 34287, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறி���ச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 ம���ர்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiraimix.com/drama/lakshmi-vanthachu/102640", "date_download": "2018-04-19T13:43:33Z", "digest": "sha1:AH27F62UG5T7YIFSKFPUMZ2EJY2QT5J7", "length": 4799, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Lakshmi Vanthachu - 19-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசொகுசு கப்பலில் அமெரிக்கா- வடகொரியா தலைவர்களின் சந்திப்பு: எதிர்பார்ப்பில் உலக நாடுகள்\nதாய்ப்பால் ஊட்டும் போது திருட்டுத்தனமாய் எடுக்கப்பட்ட வீடியோ: ஒரு தாயின் வேதனை\nதொடக்கூடாத இடத்தில் கை வைத்தார்: ஆளுநரை தொடரும் அடுத்த சர்ச்சை\nதென்னிந்திய பிரபல நடிகர் இலங்கையில்\n பல வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மை\n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nஉங்கள் பேவரட் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரங்கள்- இத்தனை கோடிகளா\nஎப்படி இருந்த இலியானா உடல் எடை போட்டு இப்படி ஆகிவிட்டாரே- ஷாக் புகைப்படம் உள்ளே\nகேன்சரை விரட்டியடிக்க இந்த ஒரு பொருள் போதும்\nபுற்றுநோய் வருவதற்கான காரணங்களும்...அறிகுறிகளும்: கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nகசந்து போன நடிகையின் கண்ணீர் பக்கங்கள் சினேகா-பிரசன்னா ஜோடியின் மறு பக்கம் அம்பலம்\nதாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழத நடிகை சதா\nஅனைத்து நடிகர்களும் பேசாமல் இருக்க, சேலத்தில் களத்தில் இறங்கி கலக்கிய சிம்பு\n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nநடிகர் லிவிங்ஸ்டனின் முதல் மகள் பாத்தாச்சு, இரண்டாவது மகள் இத்தனை அழகா\nவீல்சேரில் இருந்த டிடி - 3 வருடத்திற்கு பிறகு மேடையில் செய்த விஷயம் (வீடியோ உள்ளே)\nபிரபல நடிகருக்கு இளம் பெண்களை சப்ளை செய்த ஆதாரம்- வெடித்த பிரச்சனை\nதிருமணம் முடிந்த சில நிமிடங்களிலே விவாகரத்து கேட்ட மணமகன்...மணமகளின் தாயால் ஏற்பட்ட விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiraimix.com/drama/lakshmi-vanthachu/106600", "date_download": "2018-04-19T13:48:45Z", "digest": "sha1:BO6CP7HH6FCWIPBAXOWRTV3UX7M7VGI3", "length": 4492, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Lakshmi Vanthachu - 23-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசொகுசு கப்பலில் அமெரிக்கா- வடகொரியா தலைவர்களின் சந்திப்பு: எதிர்பார்ப்பில் உலக நாடுகள்\nதாய்ப்பால் ஊட்டும் போது திருட்டுத்தனமாய் எடுக்கப்பட்ட வீடியோ: ஒரு தாயின் வேதனை\nதொடக்கூடாத இடத்தில் கை வைத்தார்: ஆளுநரை தொடரும் அடுத்த சர்ச்சை\nதென்னிந்திய பிரபல நடிகர் இலங்கையில்\n பல வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மை\n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nஉங்கள் பேவரட் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரங்கள்- இத்தனை கோடிகளா\nஎப்படி இருந்த இலியானா உடல் எடை போட்டு இப்படி ஆகிவிட்டாரே- ஷாக் புகைப்படம் உள்ளே\nசூப்பர் சிங்கர் பிரியங்காவை மெய்சிலிர வைக்கும் இளை���ரின் குரல்\nநடிகர் அரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\nகேன்சரை விரட்டியடிக்க இந்த ஒரு பொருள் போதும்\nஅனைத்து நடிகர்களும் பேசாமல் இருக்க, சேலத்தில் களத்தில் இறங்கி கலக்கிய சிம்பு\nஎப்படி இருந்த இலியானா உடல் எடை போட்டு இப்படி ஆகிவிட்டாரே- ஷாக் புகைப்படம் உள்ளே\nபணம் கேட்ட பாதிரியாரை கதற கதற பலாத்காரம் செய்த 3 பெண்கள்\nநடிகர் லிவிங்ஸ்டனின் முதல் மகள் பாத்தாச்சு, இரண்டாவது மகள் இத்தனை அழகா\nதிருமணத்திற்கு முன்பே தாயான பிரபல நடிகை\nஇலங்கையில் இருக்கும் தென்னிந்திய நடிகர்\nபுற்றுநோய் வருவதற்கான காரணங்களும்...அறிகுறிகளும்: கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haja.co/secrets-of-garlic-tamil/", "date_download": "2018-04-19T13:50:00Z", "digest": "sha1:OGAGYFC4JX7MUU3B77FARNKROH2KHOKG", "length": 8789, "nlines": 174, "source_domain": "www.haja.co", "title": "Secrets of Garlic (Tamil) | haja.co", "raw_content": "\nபூண்டு என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது இதயத்திற்கு சிறந்த உணவுப் பொருள் என்பதுவே. இதுமட்டுமின்றி ஏராளமான மருத்துவ குணங்களும் புதைந்து கிடக்கின்றன.\nவெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அல்லில் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.\nகுறிப்பாக இரைப்பை புற்றுநோயை தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.\nதினமும் பூண்டை உட்கொண்டு வருவதால் வைரஸ் மற்றும் பக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கும், மொத்தத்தில் நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nமாரடைப்பு மற்றும் இதர இதய நோய் பிரச்னைகளில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது.\nஇதில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.\nஅதுமட்டுமின்றி கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.\nபூண்டில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பொருட்கள், தொண்டை பிரச்னைகளிலிருந்து விடுவிக்கிறது.\nதொண்டை எரிச்சல்களை குணப்படுத்துவதுடன், சுவாச பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் குறைக்கிறது.\nமேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது.\nபூண்டில் உள்ள பக்டீரியா எதிர்ப��பி மற்றும் வலி நிவாரணி குணங்கள் பல்வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.\nஇருப்பினும் ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.\nசிறுநீரக கல்லை கரைக்கும் முறை\nHealth Benefit of Fenugreek–Methi | வெந்தயத்தின் மருத்துவக்குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/dehiwala/garden", "date_download": "2018-04-19T13:49:52Z", "digest": "sha1:QEKZ2ZFJAPLSMILQ3SFJVH6Q3QHYPLCR", "length": 5077, "nlines": 135, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-16 of 16 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/books/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-04-19T13:20:06Z", "digest": "sha1:K5TENUJC6G35TONLZ5VWYBTBGLNQEUWN", "length": 8151, "nlines": 100, "source_domain": "www.thejaffna.com", "title": "கலாநிதி", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நூல்கள் > சஞ்சிகைகள் > கலாநிதி\nபதிப்பிக்கப்பட்ட வருடம் :1942 -\nதமிழ்மொழயினையும் ஆரியத்தையும் வளர்க்கவென 1921ம் வருடம் யாழ்ப்பாணத்தில் தாபிக்கப்பட்ட ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் அந்நோக்கை விருத்தி செய்யவென 1942ம் வருடம் சித்திரை மாதம் ஆரம்பித்த மும்மாத வெளியீடே கலாநிதி சஞ்சிகை.\nஇச்சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்ட குறிக்கோள் பற்றி இவ்விதழுக்கு வாழ்த்துரை வழங்கிய விபுலானந்த அடிகள் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.\nதாய்நாட்டில் தமிழ் வளர்க்கும் மதுரைத் தமிழ்ச்சங்கமும், கரந்தைத் தமிழ்ச்சங்கமும் முறையே செந்தமிழ், தமிழ்ப்பொழில் என்னும் மாதாந்தப்பத்திரிகைகளை நடத்தி வருகின்றன. கலாநிதியானது ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் வெளியீடாதலின், இருமொழிக்கும் இடந்தந்து நிற்குமென்பது வெளிப்படை. கலைநூல்கள் மொழியினால் எல்லைப்படா நீர்மையவாதலின், மேற்றிசை கீழ்த்திசையிலுள்ள பிறமொழியாளர் வகுத்துரைத்த கலைநூல்களையும் தமிழ்மொழி பாயிலாக உணர்த்துதலையும் கலாநிதி தனது குறிக்கோள்களுள் ஒன்றாக கொள்ளலாம்.\nஇச்சஞ்சிகையின் முதலிதழுக்கு நவாலியூர் சோமசுந்தரப் புலவரவர்களும், வித்துவசிரோமணி கணேசையர் அவர்களும் வாழ்த்துப் பாக்கள் சொல்லியிருக்கிறார்கள்.\nமேக முழக்கமும் வேழத் தொலியும்\nஎதிரெதிர் முழங்கும் வெதிர்வரை வளஞ்சால்\nஈழமா நாட்டிற் றாழ்விலா தோங்கி\nயாழ்ப்பாண மென்றுபெய ரெங்கு நிறீஇய\nவைப்பி னாரிய திராவிட சங்க\nவெண்பாற் கடலிற் றண்மையொடு பிறந்த\nகலாநிதி யேநீ கவின்பெற் றெழீஇ\nவானோ ருண்ணாக் கலையுடன் புணருபு\nதேயா தென்றும் நிறைவு தலைக்கொண்டு\nகறை விரவாது தடைமரு வாது\nதமிழகந் தன்னி லிகழ்விலா திலங்கி\nசெறிதரூஉம் மக்கட் கறிவு முதிர\nஉரையாம் அமுதக் கதிரொளி பரப்பித்\nதயாநிதி யாம்இறை தண்ணரு ளதனால்\nவாழிபல் லூழி வாழிய வினிதே.\nஎன்பது வித்துவசிரோமணி சொன்ன வாழ்த்துப்பா.\nஇம்முதலிதழுக்கு சுவாமி விபுலானந்தர், பண்டிதர் இராகவஐயங்கார், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பண்டிதர் க. பொ. இரத்தினம், வித்துவான் முருகேசபிள்ளை, பண்டிதமணி கதிரேசச்செட்டியார், பண்டிதர் கிருஸ்ணபிள்ளை, சதாசிவஐயர் ஆகியோர் விடயதானம் செய்திருக்கின்றார்கள்.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/itemlist/user/952-superuser?start=30", "date_download": "2018-04-19T13:36:18Z", "digest": "sha1:U7HIQN2MD5QGK5URNTBYXUXAB256VYKE", "length": 22100, "nlines": 122, "source_domain": "newtamiltimes.com", "title": "அரசியல் New | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018 00:00\nஐபிஎல் : மும்பைக்கு தொடரும் தோல்விகள் - டெல்லிக்கு முதல் வெற்றி\nமும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைப்பெற்றுவரும் 9-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் கவுதம் கம்பீா் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நடப்பு சாம்பியனாக இருந்த போதிலும், கடந்த 2 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது, அந்த அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த போட்டியில், மும்பை அணியின் இன்னிங்சை எவின் லீவிஸ், சூர்யகுமார் யாதவ் இருவரும் துவக்கினர். முதல் ஓவரிலேயே 15 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை இந்த ஜோடி துவக்கியது. இவா்களின் அதிரடி ஆட்டத்தின் மூலம மும்பை அணி 50 ரன்களை 4 ஓவா்களிலேயே தொட்டது. பின்னா் வந்த முகமது ஷமி பந்தை மைதானத்தின் நாலபுறமும் இந்த ஜோடி சிதறடித்தது. இதனால் 5 ஓவா்கள் முடிவில் 66 ரன்கள் எடுத்து விக்கெட்டு இழக்காமல் மும்பை அணி விளையாடி வந்ததது. அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டியது.\nஅதிரடியாக ஆடிய சூர்யகுமார் 53(32 பந்து,7 பவுண்டரி,1 சிக்சா்) ராகுல் பந்தில் அவுட் ஆனார். அதன் பின்னா் கேப்டன் ரோகித் சர்மா களம் இறங்கினார். இஷான் கிஷான் 44(23 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சா்) ரன்களில் ஆட்டமிழந்தார். மளமளவென ரன்களை சேர்த்து அரைசதத்தை நெருங்க டேனியல் கிறிஸ்டியன் பந்தில் போல்டு ஆனார் இஷான் கிஷான். பின்னா் களமிரங்கிய அதிரடி ஆட்டகாரரான பொல்லார்டும் கிறிஸ்டியன் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ட்ரெண்ட் பவுல்ட் பந்தில் கேப்டன் ரோகித் சர்மா (18 ரன்கள்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதனை தொடா்ந்து நட்சத்திர ஆட்டகாரா் ஹார்டிக் பாண்டியாவுடன் கிருனல் பாண்டியா இணைந்தார். இருவரும் கடைசி தருவாயில் தடுமாறி அவுட்டாக, மும்பை அணியின் ரன்வேகத்தில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை சேர்த்தது.\nபின்னா் 195 ரன்களை எடுத்தால் தான் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி அணி சிறப்பான துவக்கம் பெற்றது. தொடக்கத்தில் இருந்தே ஜேசன் ராய், கேப்டன் கவுதம் கம்பீா் ஆகிய ஜோடிகள் தன்னுடைய நிதானமான ஆட்டத்தின் வெளிப்படுத்தியதன் மூலம் 5 ஓவா்களில் 50 ரன்களை எடுத்து விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடினா். பின்னா் கேப்டன் கவுதம் கம்பீா்15 (16 பந்துகள்) ரஹ்மான் எறிந்த பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேற ராயுடன் ரிஷாப் பன்ட் ஜோடி சோ்ந்தார். பின்னா் இருவரும் இணைந்து அணியின் வெற்றிக்காக நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி 10 ஓவா்க��் முடிவில் 104 ரன்களை குவித்தனா். இதன் மூலம் ஜேசன் ராய் அரைசதத்தை அடித்து ரசிகா்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தினா். ரிஷாப் பன்ட் 47(25 பந்துகள்) ரன்கள் எடுத்து கிருனல் பாண்டியா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். பின்னா் வந்த அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 13 ரன்களில் ஏமாற்றினார்.\nவிக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஒருபுறம் ஜேசன் ராய்91(53 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சா்) தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி கொண்டே மும்பை அணியின் பந்துகளை தும்சம் செய்தார் . பின்னா் ஷிரியாஸ் ஐயர் 27(20 பந்து,3 பவுண்டரி, 1 சிக்சா்) அவருடன் கைகோர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனா். 20 ஓவரின் கடைசி பந்தில் 195 ரன்களை அடுத்து 7 விக்கெட்டு வித்தியாசத்தில் வென்ற டெல்லி அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.\nசனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018 00:00\nஐபிஎல் : ஐதராபாத் அணிக்கு தொடர்ந்து மூன்று வெற்றிகள்\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய கோல்கட்டா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.\nகேப்டன் தினேஷ் கார்த்திக் (29) ஓரளவு கைகொடுத்தார். கோல்கட்டா அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 138 ரன்கள் எடுத்தது. மிட்சல் ஜான்சன் (4) அவுட்டாகாமல் இருந்தார். ஐதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் 3 விக்கெட் வீழ்த்தினார்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு விரிதிமன் சகா (24) நல்ல துவக்கம் தந்தார்.\nஷிகர் தவான் (7) ஏமாற்றினார். குல்தீப் 'சுழலில்' மணிஷ் பாண்டே (4) சிக்கினார். சாகிப் 27 ரன்களில் திரும்பினார். அபாரமாக விளையாடிய கேப்டன் வில்லியம்சன் (50) அரை சதம் எட்டினார்.\nயூசுப் பதான் ஒரு சிக்சர் அடிக்க, ஐதராபாத் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யூசுப் பதான் (17), தீபக் ஹூடா (5) அவுட்டாகாமல் இருந்தனர். ஏற்கனவே, சென்னையிடம் வீழ்ந்த கோல்கட்டா அணி இரண்டாவது தோல்வி அடைந்தது.\nசனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018 00:00\nசிரியா மீது அமெரிக்கா தாக்குதல் - அவசரமாக கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு சபை\nசிரியா மீது அமெரிக்க கூட்டு படைகள் வான் தாக்குதலை துவக்கியுள��ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அவசரமாக கூடுகிறது.தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கூட்டா பகுதி கடந்த சில வாரங்களுக்கு முன் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇதில், 40 பேர் பலியாகினர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்..இதற்கு பதிலடியாக நேற்று சிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அமெரிக்க கூட்டுப்படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.\nஇந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டாரஸ்,உரையாற்றவுள்ளதாக ஐ.நா. தலைமயகம் தெரிவித்துள்ளது.இது குறித்து ஐ.நா.\nபொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டாரஸ் கூறுகையில்,சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷியாவும் பரஸ்பரம் போட்டிப்போட்டு கொண்டு இருக்காமல் நல்ல முடிவெடுப்பதற்காக தங்கள் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து பொதுகருத்தை உருவாக்க வேண்டும் என்றார்.\nசனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018 00:00\nவரும் 20-ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்\nமத்திய அரசின் கொள்கைகளுக்கும், மாநிலத்துக்கு இழைக்கப்பட்ட துரோகங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து எனது பிறந்தநாளான வரும் 20-ம்தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.\nடாக்டர் அம்தேகரின் 127-ம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்ள இன்னவாலு கிராமத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது ரூ.100 கோடியில் உருவாக உள்ள அம்பேத்கர் பூங்கா, நூலகம் தகவல் மையம், 125 உயர அம்பேத்கர் சிலை ஆகியவற்றுக்கான மாதிரி திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்து வைத்தார்.\nஅதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.\n''ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருகிறோம் என்று வாக்களித்த மத்திய அரசு 4 ஆண்டுகளாக நமக்கு துரோகம் செய்துவிட்டது. என்னுடைய பிறந்தநாள் 20-ம் தேதி வருகிறது. அன்றைய நாளில் மாநிலத்துக்கு இழைத்த துரோகத்துக்கும், மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு உதவாத மத��திய அரசைக் கண்டித்தும் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். என்னுடைய போராட்டம் மத்தியஅரசுக்கு எதிரானதாக இருக்கும்.\nசனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018 00:00\nகாமன்வெல்த் போட்டியில் இன்று: இந்தியாவுக்கு ஒரே நாளில் 8 தங்கம்\nஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் 11-வது நாளான இன்று இந்தியாவுக்கு மொத்தம் 8 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.\nஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இன்று நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்- வீராங்கனைகள் மொத்தம் 8 தங்கப்பதக்கம் வென்றனர். மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத், சுமித் மாலிக். குத்துச் சண்டை போட்டியில் மேரி கோம், கவுரவ் சோலங்கி, விகாஷ் கிரிஷன். துப்பாக்கி சுடுதல் போட்டியில் சஞ்சீவ் ராஜ்புத். ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியில் தீபிகா பல்லிகல்- சவுரவ் கோஷல். டேபிள் டென்னிஸ் போட்டியில் மணிகா பதரா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.\nஇதன்மூலம் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்கள் வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.\nபக்கம் 7 / 1970\nஇணைப்பில் உள்ளவர்கள்: 120 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-04-19T13:19:30Z", "digest": "sha1:LSFOPUHNYB4TO63MFDQSEPI5A3RVOAFN", "length": 11686, "nlines": 154, "source_domain": "senpakam.org", "title": "அதி நுட்பங்களுடன் வெளிவருகிறது ஒன்பிளஸ் 6! - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்கள���ல் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஅதி நுட்பங்களுடன் வெளிவருகிறது ஒன்பிளஸ் 6\nஅதி நுட்பங்களுடன் வெளிவருகிறது ஒன்பிளஸ் 6\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ அறிவித்திருக்கிறார்.\nஅந்த வகையில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட ஒன்பிளஸ் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். புதிய ஸ்மார்ட்போனின் பெயர் சார்ந்த தகவலை வழங்க மறுத்தாலும், புதிய ஸ்மார்ட்போனில் வழங்க மற்ற பிராசஸர் வெளியாகாததால் ஸ்னாப்டிராகன் 845 தேர்வு செய்யப்பட்டுள்ளதாக லௌ தெரிவித்தார்.\nபார்வையற்றோருக்கு வழிகாட்டும் சவுண்ட்ஸ்கேப் ஆப்\nஒரேயடியாக இவ்வளவு கொடுக்க முடியாது, இந்த ஸ்மார்ட்போன்…\n16 வயதில் ஆப்பிள் ஆப் ஸ்டோரை கலக்கும் இளம் பெண்\nமுன்னதாக பீட் லௌ அளித்த பேட்டியில் ஒன்பிளஸ் 6T வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை, ஒருவேளை ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் வழங்கப்படாத அம்சம் ஏதேனும் வெளியாகும் பட்சத்தில் ஒன்பிளஸ் 6T வெளியிடப்படலாம் என தெரிவித்திருந்தார். புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனினை அமெரிக்க நெட்வொர்க்களுடன் இணைந்து வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅந்த வகையில் அமெரிக்க நெட்வொர்க் வழங்கும் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையை ஒன்பிளஸ் விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அமெரிக்க நெட்வொர்க்களுடன் வெளியிடுவது குறித்து பீட் லௌ எவ்வித கருத்தும் வழங்கவில்லை.\nமுன்னதாக லாவா ரெட் நிறம் கொண்ட ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனினை ஒன்பிளஸ் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. லாவா ரெட் மற்றும் மேட் பிளாக் நிறம் கொண்ட ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் விற்பனை ஜனவரி 20-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nஸ்ரீ அதிரடிப்படை மீது கல்வீச்சு\nசசிகலாவை வம்புக்கு இழுத்த சூர்யா\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nபேஸ்புக் பயன்படுத்தாதவர்களின் விவரங்களையும் திரட்டும் பேஸ்புக்நிறுவனம்\nசுற்று சூழல் மாசைக் குறைத்து பிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீர��யா.\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://spiritledcounseling.com/category/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-19T13:18:10Z", "digest": "sha1:6Q3T7BOOODXUX234K6VHT653A7O6N2V3", "length": 12056, "nlines": 153, "source_domain": "spiritledcounseling.com", "title": "வலைபதிவுகள் – Spirit Led Counseling", "raw_content": "\nஆடியோ பக்கங்கள், வலைபதிவுகள், வாழ்வு குறிப்புகள்\nவிசுவாச அறிக்கை நான் தேவனுடைய குமாரன். நான் தேவனுடைய வித்தில் பிறந்திருக்கிறேன். நான் தேவனுடைய ரூபத்திலும் குணாதிசியத்திலும் படைக்கப்பட்டிருக்கிறேன். கண்களுக்கு புலப்படாத தேவனுடைய தற்சுரூபமாகவே இயேசு இருக்கிறார். நான் இயேசுவை போலவே இருக்கிறேன். நான் இயேசுவையே பின்பற்றுகிறேன். இயேசுவே எனது வழி. இயேசுவே எனது சத்தியம். இயசுவே எனது ஜீவனாக இருக்கிறார். நான் இயேசுவுக்கென்று, இயேசு மூலமாக, இயேசுவைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறேன். இயேசு தான் என்னுடைய மாதிரி. இயேசுவே என்னுடைய நாயகர். அவரே என் போற்றுதலுக்கு… Continue reading நான் தேவனுடைய குமாரன்.\n, வலைபதிவுகள், வாழ்வு குறிப்புகள்\nகாதல் தோல்வியை மேற்கொள்வது எப்படி\nநம்மில் பலர் காதல் தோல்வியினால் ஏற்பட்ட வலியை கடந்து வந்து இருப்பீர்கள். அதனை தேவனுடைய பார்வையில் எப்படி கையாள்வது\nTagged appreciate others, approval addictions, அடுத்தவர்களை பாராட்டுங்கள், அடையாள நெருக்கடி, அவரது அன்பில் நிலைத்திருங்கள், அவரை போக விடுங்கள், அவர் சாமர்த்தியமான தந்தை, ஆத்தும இணைப்பு, இது உத்தரவாதமானது, உங்களுக்கு பொருத்தமான நபரை உங்கள் வாழ்வில் கொண்டு வருவார்., காதல் தோல்வ���, காதல்ப்பித்து, காயப்பட்ட இருதயத்தோடு, சிதறுண்ட ஆத்துமாவாக, தங்களுடைய மதிப்பை, தோல்வியின் ஆவியே, நான் தோற்றுப்போனவர் அல்ல, நான் மிகவும் தேவனுடைய தயவை பெற்றிருக்கிறேன், நாம் யார் என்று நமக்கே தெரிவதில்லை, நிராகரிப்பு, நீங்கள் தோற்றுப்போனவர் இல்லை, பொறாமை, யெசுவா, வாழ்க்கை பாதையில் முன்னேறிச் செல்லாமல், He is a smart Father, I am highly favored, I am not a failure, Identity Crisis, Jesus paid Himself fully for you, Let them go, Love Obsession, rejection, so wait for Him to bring the right person in your life, soul fragmentation, Soul tie, state of worship, Stay in His love, stronghold, You are Sons of God1 Comment\nஉங்களை பெரியதாக சிந்திக்கவைக்கவும், உங்களுடைய நம்பிக்கை அமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரவுமே இவைகள்.\nTagged ஆதியாகமம் 12 : 1-3, ஆதியாகமம் 22:17, எபிரேயர் 6:17, கலாத்தியர் 3:22, விரிவடைLeave a comment\nEnglish ஊங்களுடைய வடிவமைப்பை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்: 2 திமோத்தேயு 1:7 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். தெளிந்தபுத்தி என்றால்: நியாயப்பிரகாரமாக, தாமாகவே சிந்திக்கவும், நியாயப்படுத்தவும், புரிந்து கொள்ளவும் திறமை கொண்டவர். ஒரு நல்ல மனது என்பது நல்ல, நேர்மறையான மற்றும் பகுத்தறியும் சிந்தினையை உடையது. நாம் சக்தி வாய்ந்த மனதை வரமாக பெற்று இருக்கிறோம். இந்த சத்தியத்தை அறிந்து கொண்டு மேலும் அதை தியானிக்கும் போது நமது… Continue reading குழப்பங்களை மேற்க்கொள்வது எப்படி\nTagged 1 யோவான் 2:27, 2 திமோத்தேயு 1:7, கவனத்தோடு இருங்கள், குழப்பங்களை தவிர்ப்பது எப்படி, குழப்பங்களை மேற்க்கொள்வது எப்படி, சங்கீதம் 1:2, சமாதானமுள்ளவனே வல்லமையானவன்., தெளிந்தபுத்தி, பரிசுத்த ஆவியானவரால் நிறைவது எப்படி, பரிசுத்த ஆவியானவர், மஹா வெற்றியை காண்பீர்கள், யெசுவா1 Comment\nEnglish தேவனாகிய யெசுவாவை நேசிப்பதே ஒரு ஆசீர்வாதம். நம்மை முழு இருதயத்தோடும்,ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் அவரையே நேசிக்க சொன்னதின் அர்த்தம் என்னவாக இருக்க முடியும் லூக்கா 10:27 27. அவன் பிரிதியுத்திரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து,… யேகோவா தேவன் ஏன் இந்த கட்டளையிட்டார் என்று எப்பொழுதாவது சிந்தித்தது உண்டா லூக்கா 10:27 27. அவன் பிரிதியுத்திரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன��� முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து,… யேகோவா தேவன் ஏன் இந்த கட்டளையிட்டார் என்று எப்பொழுதாவது சிந்தித்தது உண்டா சரி, தேவன் ஏன் கட்டளைகள் கொடுத்தார் சரி, தேவன் ஏன் கட்டளைகள் கொடுத்தார் என்று… Continue reading அன்பு நேசிக்கப்பட வேண்டும்\nகாதல் தோல்வியை மேற்கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews", "date_download": "2018-04-19T13:47:23Z", "digest": "sha1:ZOF2GYEDC7BY2QIXFVZ6PVQHH22HBZCP", "length": 20918, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil news Online| Tamil news live| Tamil News | Tamil breaking news - Maalaimalar", "raw_content": "\nசென்னை 19-04-2018 வியாழக்கிழமை iFLICKS\nமதுரை சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் சனிக்கிழமை விசாரணை - சந்தானம்\nமதுரை சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் சனிக்கிழமை விசாரணை - சந்தானம்\nமாணவிகளை தவறான வழியில் தள்ள முயற்சித்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியிடம் வரும் சனிக்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக கவர்னர் அமைத்த விசாரணைக்குழுவின் தலைவர் சந்தானம் தெரிவித்தார்.\nபள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை\nகோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் ஏப்ரல் 21-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் - போயஸ் கார்டன் இல்லத்தில் மலரஞ்சலி\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 5-ம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவு இல்லத்தில் அவரது மகனும், தினத்தந்தி இயக்குனருமான சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை மலர் இயக்குனர் சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.\nஇலங்கை ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பரிதாப பலி\nஇலங்கையில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் உள்ள அம்மோனியா டேங்கை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா - சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு கமல்ஹாசன் நன்றி\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா கோர்ட்டுகளை விரைவில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். #Lokayukta\nதவறான தகவல்களை அளிக்காதீர்- மாதச் சம்பளக்காரர்களை எச்சரிக்கும் வருமான வரித்துறை\nவருமான வரி தாக்கல் செய்யும் போது வருமானத்தை குறைத்து காட்ட தவறான தகவல்களை அளிக்காதீர்கள் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஜெயின் துறவியாக மாறிய வைர வியாபாரியின் 12-வயது மகன்\nகுஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியின் 12-வயது மகன் உலக வாழ்வை துறந்து ஜெயின் துறவியாக மாறிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #BhavyaShah\nபாரம்பரியத்தை பின்பற்றுங்கள், பெண்களை மதியுங்கள் - வெங்கையா நாயுடு அறிவுரை\nஅரியானா மாநிலத்தின் குருசேத்ரா பல்கலைக்கழக விழாவில் பங்க்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசுகையில், பெண்களை மதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். #Venkaiahnaidu\nரத்த தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளும் வாலிபர்\nடெல்லியைச் சேர்ந்த கிரண் வர்மா ரத்த தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். #SimplyBlood #ChangeWithOneWalk #DonateBlood #SaveLives\nகர்நாடக சட்டசபை தேர்தல் - எடியூரப்பா வேட்புமனு தாக்கல்\nகர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல் மந்திரி வேட்பாளரான எடியூரப்பா தனது ஆதரவாளர்களுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #Karnataka #Assemblyelection #Yeddyurappa\nமீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தற்காலிக அனுமதி\nசித்திரை திருவிழாவை ஒட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nகத்வா, உன்னாவ் சம்பவங்களை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம்\nகத்வா மற்றும் உன்னாவ் சம்பவங்களை கண்டித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன் கோஷங்களை எழுப்பி இந்திய அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Kathua #Unnao #Protest #IndianAmericans\n4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல்\nதமிழகத்தில் அதிகம் பேசக்கூடிய 4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும் என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.\nஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளவில்லை - மத்திய அரசு மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்\nடெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது.\nசுப்ரீம் கோர���ட் இணையதளம் முடக்கம் - பிரேசில் ஹேங்கிங் குழுவினர் கைவரிசையா\nசுப்ரீம் கோர்ட்டின் இணையதளம் சில மணிநேரமாக முடக்கப்பட்டுள்ளது. பிரேசில் எழுத்துக்கள் இடம்பெற்றிருப்பதால் அங்குள்ள ஹேங்கிங் குழுவினர்கள் வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nகிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் - டிரம்ப்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் எந்த பலனும் இல்லை எனில் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிவிடுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nதிருமண கொண்டாட்டம் - ஆர்வ கோளாறில் புகைப்படக்காரர் பலி\nமத்தியப்பிரதேசத்தில் திருமண கேளிக்கையின்போது சுட்டதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து புகைப்படக்காரர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇனியாவது லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் இனியாவது லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். #LokayuktaAct #MKStalin\nசெயின் பறித்தவரை துரத்திச் சென்ற சிறுவன் சூர்யாவுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nசென்னை அண்ணாநகரில் பெண் மருத்துவரிடம் செயின் பறித்தவரை துரத்திச் சென்று பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு காவல்துறை ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nசாமுண்டீஸ்வரி தொகுதி மட்டுமே ஒதுக்கீடு - சித்தராமையா போட்டியிடாததால் வட கர்நாடகாவில் அதிருப்தி\nமுதல்-மந்திரி சித்தராமையாவுக்கு சாமுண்டீஸ்வரி தொகுதியில் மட்டும் போட்டியிட கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதால் வட கர்நாடகாவில் சித்தராமையா ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\nஏ.டி.எம்.களை நோக்கி படையெடுக்கும் மக்கள் - ரூபாய் நோட்டு கடும் தட்டுப்பாடு ஏன்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு\nநடுவானில் வெடித்துச் சிதறிய விமான என்ஜின் - ஜன்னல் உடைந்து காயமடைந்த பெண் பயணி உயிரிழப்பு\nகாஷ்மீரில், பா.ஜனதாவை சேர்ந்த 9 மந்திரிகளும் பதவி விலகல்\nமலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\nபாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் வே���்டாம் - மோடி வேண்டுகோள்\nதமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றில் ஓர் இருண்ட பக்கத்தை அதிமுக ஆட்சி உருவாக்கி விட்டது- மு.க.ஸ்டாலின்\nமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை- தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது ஐகோர்ட்\nதமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்- கரூரில் தினகரன் பேச்சு\nபேராசிரியை விவகாரத்தில் அதிகார வரம்பிற்கு உட்பட்டே கவர்னர் செயல்படுகிறார் - எச்.ராஜா\nகவர்னர் பேட்டி அளிப்பது ஆரோக்கியமான நடைமுறை ஆகாது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபேராசிரியை விவகாரத்தில் காமராஜர் பல்கலைக்கழகம் நியமித்த விசாரணை குழு ரத்து- துணைவேந்தர் அறிவிப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aeeoassociation.blogspot.com/2014/04/payroll-91-100-da-software-for-payroll.html", "date_download": "2018-04-19T13:38:13Z", "digest": "sha1:Q3KF6JQM2ICOHHXGFF6T647D3IFUBZIT", "length": 7845, "nlines": 160, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : PAYROLL 9.1 - 100% DA SOFTWARE FOR PAYROLL DESIGNED BY NIC", "raw_content": "\nஅரசாணை எண்.96 நாள்.03.04.2014 மூலம் அகவிலைப்படி 100% உயர்த்தியுள்ளதால் ஏற்கனவே உள்ள SOFTWAREல் 2DIGIT வரை தான் உள்ளீடு செய்ய முடியும். ஆகையால் தற்பொழுது சென்னையில் உள்ள NIC மூலம் இப்புதிய FILE மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.\nஇதை பதிவிறக்கம் செய்து PAYROLL FOLDER ஐ OPEN செய்து ஏற்கனவே DA.DBF FILE உள்ள இடத்தில் PASTE செய்யவும். பின்பு PAYROLL RUN எய்து பார்த்தால் அகவிலைப்படி (DA) 100% மாறிருக்கும்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்���ில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nPAYROLL 9.1ல் அகவிலைப்படி(DA)வை 100%ஆக மாற்றுவது எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://ilakkiyam.com/73-tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4181-aanmavin-unnavu", "date_download": "2018-04-19T13:47:09Z", "digest": "sha1:IGQKR5MHJFREJNG7HH4QQW2KL2NBNL7Q", "length": 8257, "nlines": 54, "source_domain": "ilakkiyam.com", "title": "ஆன்மாவின் உணவு!", "raw_content": "\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\nமனிதன் பிறப்பதில்லை; மனிதன் உருவாக்கப்படுகின்றான். இதுவே அறிவியல் உண்மை. மனிதனை உருவாக்குவதில் கல்வி வகிக்கும் பாத்திரம் மிகமிகப்பெரியது. கல்வியின் இலட்சியமே மனிதனை உருவாக்குவதுதான் அதனால் மனிதனை உருவாக்கும் கல்வியினும் விழுமியது இல்லை.\nமனிதனின் பொறி, புலன்களைப் பயனுடையனவாக்கி வாழ்க்கையை வளர்த்து விளக்கமுறச் செய்வது கல்வியே மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். மனிதனின் ஆற்றல் கல்வியின் மூலமே இனங்காணப் பெற்றுச் செயலாக்கத்திற்குப் பயன்படு நிலைக்குக் கொணரப்படுகிறது மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். மனிதனின் ஆற்றல் கல்வியின் மூலமே இனங்காணப் பெற்றுச் செயலாக்கத்திற்குப் பயன்படு நிலைக்குக் கொணரப்படுகிறது ஏன் கல்வியே ஆன்மாவின் சிறந்த உணவு.\nதிருக்குறள் 'கற்க' என்று பேசுகிறது. ஆம் கல்வி கற்பது மனிதர்களின் பழக்கமும் வழக்கமும் ஆக வேண்டும். கற்றல் பலவகை. அவற்றுள் எளிமையானது, முதன்மையானது தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் கற்பது.\n\"கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்\" என்பது பழமொழி. கண்டது = கண்ணால் கண்ட இயற்கைக் காட்சிகளையே கற்பது. இங்ஙனம் கற்ற பாடங்களையே ஐசக் நியூட்டனின் 'புவி ஈர்ப்பு ஆற்றல்' கண்டுணரப் பெற்றது என்பதறிக.\nஅடுத்து அவரவர் சொந்த வாழ்க்கையின் பட்டறிவு வழி பெறும் கல்��ி அறிவு. இந்தக் கல்வி தனி முயற்சியில்லாமல் வாழ்க்கையின் வழியிலேயே கற்கப் பெறுவது வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிதோல்விகள் நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் ஒட்டி உறவாடி வாழ வேண்டிய இடத்தில் முரண்பாடுகள் தோன்றுதல், நம்பிக்கையின்மை வளர்தல் ஆகியன வாழ்வியலுக்கு நல்லவையல்ல.\nமனிதர்களிடையில் மன முறிவுகள் தோன்றுவதும் அவ்வழி மனித உறவுகள் பாதிக்கப்படுவதும் ஏற்க இயலாத ஒன்று. அன்றாடம் வாழ்ந்த வாழ்க்கைப் பாங்கைத் திறனாய்வு செய்து, திறனாய்வு வழி வாழ்நிலைகளை அறிந்து கடைபிடித்தல் சிறந்த கல்வி.\nமூன்றாவது, நூல்களைக் கற்பதன் மூலம் பெறும் அறிவு. இந்தக் கல்வி முறை தான் இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. மக்கள் மத்தியில் நடைமுறையில் இருப்பதும் இந்தக் கல்வியே இந்தக் கல்வியை மக்கள் பெறுவதற்காக நாடு செலவழிக்கும் காலமும் பணமும் அளவிடற்கரியது.\nஆயினும் போதிய பயன் இல்லை; ஏன் கல்வி முறையே காரணம். இன்றைய கல்வியில் சிந்தனைக்கு வாய்ப்பில்லை; செயலுக்குரிய வாய்ப்பு மிக மிகக் குறைவு. கல்வி கற்றதனால் எந்த ஒரு தனித்தகுதியும் வந்தடைந்ததாக இல்லை. ஏன் கல்வி முறையே காரணம். இன்றைய கல்வியில் சிந்தனைக்கு வாய்ப்பில்லை; செயலுக்குரிய வாய்ப்பு மிக மிகக் குறைவு. கல்வி கற்றதனால் எந்த ஒரு தனித்தகுதியும் வந்தடைந்ததாக இல்லை. ஏன் கற்கும் ஆர்வம் கூட இல்லை.\nதிருக்குறள் 'கற்க' என்று கூறுகின்றது. ஆம் கற்பது – இடையீடில்லாது தொடர்ந்து கற்பது மனிதனின் கடமை; ஏன் கற்க வேண்டும் கற்பது – இடையீடில்லாது தொடர்ந்து கற்பது மனிதனின் கடமை; ஏன் கற்க வேண்டும் மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். அவன் எண்ணிய செயல்களைச் செய்ய முடியும். ஆயினும் அவனுடைய அகநிலைக் குற்றங்களாகிய அச்சம்,பயத்திலிருந்து விடுதலை பெற்றால் தான் கற்கும் கல்வி பயன்தரும்.\n\"கசடறக் கற்பவை கற்க\" என்றது திருக்குறள். \"கசடு\" – மனக்குற்றங்கள். மனக்குற்றங்களை நீக்கும் மருந்து கருத்துக்கள் தாம். கருத்துக்கள் பெரும்பாலும் நூல்கள் வாயிலாகவே கிடைக்கும். கற்க வேண்டிய நூல்களைத் தேடிக்கற்ற பிறகு அக்கருத்துக்கள் வழி நடந்து அக்கருத்துக்களுக்கு உரிமையுடயராதல் வேண்டும்.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mayavarathanmgr.blogspot.in/2014/10/blog-post.html", "date_download": "2018-04-19T13:43:24Z", "digest": "sha1:O4KFMJXUAMM5ZUXEI6P2BAABMAYQ3JVD", "length": 4474, "nlines": 123, "source_domain": "mayavarathanmgr.blogspot.in", "title": "மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.: கா(ன)தலில் ‘வரி’த்’தேன்’!", "raw_content": "\nஉந்தன் சுயம் புரிந்த பின்னே\n(பட உதவி : நன்றி கூகிள்)\nLabels: எம்ஜிஆர், என்னவன், காதல், மாயவரத்தான்=எம்ஜிஆர், ரவிஜி\nபடத்திற்கேற்ற கவிதை. பாராட்டுகள் ரவிஜி.\nபடம் ரொம்பவே அழகாக இருக்கின்றதே நண்பரே\nதங்கள் வரிகள் வரித்\"தேன்\" தான்\n உங்களின் ரசனை எப்பொழுதுமே அலாதிதான்\nகற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து\nசொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்\nஅனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/component/k2/itemlist/user/952-superuser?start=15", "date_download": "2018-04-19T13:20:16Z", "digest": "sha1:KLGYTXTT5D2BI2HNRT35X4U4EVOG2XJO", "length": 24686, "nlines": 118, "source_domain": "newtamiltimes.com", "title": "Super User", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசெவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018 00:00\nபெங்களூருவுக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ 1,100 கோடி பறிமுதல்\nபெங்களூருக்கு தகுந்த ஆவணமின்றி தனியார் பஸ் மூலம் கொண்டு சென்ற ரூ 1,100 கோடி பறிமுதல். கர்நாடக சட்ட சபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே)12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க் கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அறிவிப்பை கடந்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது\nஇந்த நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில், வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த பஸ்சில் சோதனை நடத்தினர். அப்போது பஸ்சில் தகுந்த ஆவணம் இன்றி ரூ.1,100 கோடி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பணம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்து உள்ளது.\nஅந்த பணத்தை போலீசார் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம் கர்நாடக சட்டசபை தேர்தலில் பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டதா அல்லது இது யார் பணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018 00:00\nப்ரோக்கர் நிர்மலா தேவி விவகாரம் : கவர்னர் ஆர்வம் காட்டுவது ஏன் \nநிர்மலா தேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் விசாரணைக்குழு அமைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதனை அடுத்து திருச்சுழி காவல் நிலையத்தில் ஏடிஎஸ்பி மதி அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினார். விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன், ஏடிஎஸ்பி மதி, டிஎஸ்பி தனபால் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். இரண்டாவது நாளான இன்றும் நிர்மலா தேவியிடம் மதி விசாரணை மேற்கொண்டார்.\nநிர்மலா தேவி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், முழு விசாரணையும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றதாகவும் மதி கூறியுள்ளார். மாணவிகளிடம் எதுவும் தவறாக பேசவில்லை என பேராசிரியை நிர்மலாதேவி வாக்குமூலம் அளித்துள்ளார். நிர்மலாதேவியை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துவர பேராசிரியை நிர்மலாதேவியை தூண்டிய உயர் அதிகாரிகள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த ஆடியோ வெளியானதும், அடுத்த நாள் காலை டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லதுரை, நிர்மலா தேவியின் பேச்சுக்கும், மதுரை பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என் அவசரமாக மறுத்தார். மேலும், இதுபற்றி 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.\nசம்பந்தப்பட்�� கல்லூரி வாசலின் முன்பு பெற்றோர்கள் ஒன்று கூடி, நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்திய பின்பே, கல்லூரி சார்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 12 மணியளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாலை 7 மணிக்கு மேல்தான் நிர்மலா தேவியை கைது செய்து அழைத்து சென்றனர். அதுவரை வீட்டை பூட்டிக்கொண்டு விட்டு வெளியே வராமல் நிர்மலா தேவி அடம்பிடித்தது வேறு கதை.\nஇது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது என வழக்கம் போல் அதிமுக அமைச்சர்கள் பேட்டியளித்தனர். மேலும், நிர்மலா தேவி பேசும் போது ஆளுநர் மட்டத்தில் தனக்கு செல்வாக்கு இருக்கிறது எனக் கூறுகிறார். அவரை தாத்தா என நினைக்காதீர்கள் எனவும் கூறுகிறார்.\nபல்கலைக்கழக உயர் அதிகாரிகள் கேட்கிறார்கள் என நிர்மலா தேவி கூறியுள்ளார். ஆனால், துணைவேந்தர் செல்லதுரை ஒரு குழுவை அமைத்துள்ளார். ஆளுநர் வட்டம் வரை தனக்கு செல்வாக்கு உண்டு என நிர்மலா தேவி கூறிகிறார். இந்நிலையில்தான், இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை ஆளுநர் பன்வாரிலால் அமைத்துள்ளார்.\nஇப்படி, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் தலைமையிலேயே விசாரணைக் குழு அமைத்தால் உண்மை எப்படி வெளியாகும் எனவும், நியமிக்கப்பட்ட முதல்வர் இருக்க ஆளுநர் ஏன் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் எனவும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சிபிஐ விசாரணையை தடுக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே ஆளுநர் அவசரமாக செயல்பட்டுள்ளார் எனவும் கருத்துகள் எழுந்துள்ளது.\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 00:00\nஐபிஎல் : சிக்ஸர் மழையில் நனைந்தது ஈடன் தோட்டம் - வென்றது கொல்கொத்தா\nஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்துவரும் இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது.\nடாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர்.\nசுனில் நரேன் ஒரு ரன்னிலும், லின் 31 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து களமிறங்கிய உத்தப்பா 35 ரன், தினே��் கார்த்திக் 19 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.\nஅதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 35 பந்தில் 59 ரன்னும், ஆந்ரோ ரஸ்ஸெல் 12 பந்தில் 41 ரன்களும் குவித்தனர். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்க்கு 200 ரன்கள் குவித்தது.\nடெல்லி அணி சார்பில் ராகுல் தெவாதியா 3 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், கிறிஸ் மாரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.\nஇதைத்தொடர்ந்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கவுதம் கம்பீர், ஜேசன் ராய் ஆகியோர் இறங்கினர்.\nகொல்கத்தா அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி டெல்லி அணி திணறியது. ரிஷப் பந்த்,மேக்ஸ்வெல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தனர். பந்த் 26 பந்தில் 43 ரன்னும், மேக்ஸ்வெல் 22 பந்தில் 47 ரன்னும் எடுத்து அவுட்டானார்கள். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.\nஇதனால் டெல்லி அணி 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.\nகொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.\nஇந்த போட்டியில் மொத்தம் இருபது சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன, அதில் 12 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசினார் ரஸ்ஸல்.\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 00:00\nகர்நாடகத்தின் தூதுவர் ரஜினி: பாரதிராஜா கடும் தாக்கு\nரஜினிகாந்த் கர்நாடகத்தின் தூதுவர் என்று கடுமையாக சாடியுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.\nஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10-ம் தேதி சென்னை வாலஜாசாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான், கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா, வெற்றிமாறன், களஞ்சியம், ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், நாம் தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமை ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அந்த போராட்டத்தில் சிலர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த இடமே கலவர களமானது.\nஅந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், ரஜினியின் இந்த கருத்து குறித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகாவில் காவலர்கள் தமிழர்களை துரத்தித் துரத்தித் அடித்த போதும், தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட வாகனத்தை அடித்து நொருக்கிய போதும், வாகன ஓட்டிகளை நிர்வாணப்படுத்தி அடித்த போதும், வாய் திறக்காத நீங்கள் இன்று, தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு தமிழனிடம் உறிஞ்சிய ரத்தத்தில், ராஜவாழ்கை வாழ்ந்து கொண்டு, எங்களையே வன்முறையாளர்கள் என்று பட்டம் சுமத்துகிறீர்கள்.\nஎம் தமிழ் மக்களால் நீங்கள் ஓரங்கட்டப்படூவீர்கள், அந்த நாளும் வெகுதூரத்தில் இஅல்லை எனபதையும் நீங்கள் உணர்வீர்கள், என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்ள நினைக்கிறேன் என தெரிவித்தார்.\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 00:00\nசேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி\nநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nசுகவனேஸ்வரர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வந்த ராஜேஸ்வரி என்கிற யானை நோய்வாய்ப்பட்டு எழுந்து நடக்க முடியாமல், படுத்த படுக்கையாக கிடந்தது. மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தும் எந்த பலனும் இல்லாததால், அந்த யானையை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கு கடந்த சில நாட்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று வழக்கு நடைபெற்றபோது, ராஜேஸ்வரி யானையை கருணை கொலை செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும், யானையின் உடல்நிலை பற்றி 48 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி அரசு கால்நடை மருத்துவருக்கு அவர்கள் உத்தரவிட்டனர். அதேபோல், மருத்துவ அறிக்கை கிடைத்த பின், விதிகளை பயன்படுத்தி யானையைக் கருணை கொலை செய்ய வேண்டும் என அவர்கள் தீர்ப்பில் கூறினர்.\nபக்கம் 4 / 1970\nஇணைப்பில் உள்ளவர்கள்: 74 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&p=8287&sid=e0b07f3dc3fb30ee4d251fb02a83db05", "date_download": "2018-04-19T13:51:15Z", "digest": "sha1:K74MQYLDQNNDMC7HE3ZDUCKXXTG7VWOS", "length": 29423, "nlines": 365, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉன்னுடன் வரும் எனது பொழுது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nஉன்னுடன் வரும் எனது அன்பையும்\nஎனக்கான ஆகாயம் – கவிதை தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல��� மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யா���ேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்���ிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiraimix.com/drama/lakshmi-vanthachu/100860", "date_download": "2018-04-19T13:43:04Z", "digest": "sha1:3DGLEA3YYPEP7V4OZZGYVRP2OCAFA3X4", "length": 4813, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Lakshmi Vanthachu – 24-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசொகுசு கப்பலில் அமெரிக்கா- வடகொரியா தலைவர்களின் சந்திப்பு: எதிர்பார்ப்பில் உலக நாடுகள்\nதாய்ப்பால் ஊட்டும் போது திருட்டுத்தனமாய் எடுக்கப்பட்ட வீடியோ: ஒரு தாயின் வேதனை\nதொடக்கூடாத இடத்தில் கை வைத்தார்: ஆளுநரை தொடரும் அடுத்த சர்ச்சை\nதென்னிந்திய பிரபல நடிகர் இலங்கையில்\n பல வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மை\n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nஉங்கள் பேவரட் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரங்கள்- இத்தனை கோடிகளா\nஎப்படி இருந்த இலியானா உடல் எடை போட்டு இப்படி ஆகிவிட்டாரே- ஷாக் புகைப்படம் உள்ளே\nகேன்சரை விரட்டியடிக்க இந்த ஒரு பொருள் போதும்\nபுற்றுநோய் வருவதற்கான காரணங்களும்...அறிகுறிகளும்: கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nகசந்து போன நடிகையின் கண்ணீர் பக்கங்கள் சினேகா-பிரசன்னா ஜோடியின் மறு பக்கம் அம்பலம்\nதாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழத நடிகை சதா\nஅனைத்து நடிகர்களும் பேசாமல் இருக்க, சேலத்தில் களத்தில் இறங்கி கலக்கிய சிம்பு\n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nநடிகர் லிவிங்ஸ்டனின் முதல் மகள் பாத்தாச்சு, இரண்டாவது மகள் இத்தனை அழகா\nவீல்சேரில் இருந்த டிடி - 3 வருடத்திற்கு பிறகு மேடையில் செய்த விஷயம் (வீடியோ உள்ளே)\nபிரபல நடிகருக்கு இளம் பெண்களை சப்ளை செய்த ஆதாரம்- வெடித்த பிரச்சனை\nதிருமணம் முடிந்த சில நிமிடங்களிலே விவாகரத்து கேட்ட மணமகன்...மணமகள��ன் தாயால் ஏற்பட்ட விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bloggernanban.com/2010/12/mobile-template.html", "date_download": "2018-04-19T13:30:56Z", "digest": "sha1:LNFIDBBHS3RULHJ5I3ETPM753X22WNTB", "length": 29139, "nlines": 303, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கரில் புதிய (இப்ப பழைய) வசதி: Mobile Template } -->", "raw_content": "\nHome » Blogger » ப்ளாக்கர் » ப்ளாக்கரில் புதிய (இப்ப பழைய) வசதி: Mobile Template\nப்ளாக்கரில் புதிய (இப்ப பழைய) வசதி: Mobile Template\nப்ளாக்கர் தளம் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது அது நமது வலைப்பதிவுகளை மொபைல்களில் பார்க்க வசதியாக Mobile Template- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.\nஉலகமெங்கும் மொபைல்களில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் தற்போது பன்னிரெண்டு மில்லியன் நபர்கள் மொபைல்களில் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது(கொசுறு: அதில் நானும் ஒருவன்).\nஇதை மையப்படுத்தி வேர்ட்பிரஸ் தளம் ஆரம்பத்திலேயே மொபைல்களில் வலைப்பதிவுகளை பார்க்கும் வசதியை அளித்துள்ளது. ஆனால் ப்ளாக்கர் தளம் தற்போது தான் (இன்று தான் என நினைக்கிறேன்) இந்த வசதியை அளித்துள்ளது.\nஇந்த வசதியை செயல் படுத்த,\nஅந்த பக்கத்தில் Show Mobile Template என்ற இடத்தில் Yes என்பதை க்ளிக் செய்யவும்.\nபிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.\n** Save செய்வதற்கு முன்னால், Mobile Preview என்பதை க்ளிக் செய்து மாதிரி பார்த்துக் கொள்ளலாம்.\nஇனி மொபைல்களில் உங்கள் ப்ளாக் பின்வருமாறு காட்சி அளிக்கும்.\nஎன்ன கொடுமை சார் இது\nமன்னிக்கவும். வேறு பதிவு எழுத தொடங்கிய நான் இந்த வசதியை பார்த்ததும் \"நாம் தான் முதலில் எழுத போகிறோம்\" என்ற நினைப்பில் எழுதி முடித்துவிட்டேன். பிறகு மீண்டும் அந்த பக்கத்திற்கு சென்று பார்த்தால் அந்த வசதி இல்லை. காரணம் அது Beta Version (சோதனை ஓட்டம்). மீண்டும் அந்த வசதி கண்டிப்பாக (இறைவன் நாடினால்)வரும். அது வரை காத்திருக்கவும்( என்னை திட்டிக் கொண்டிருக்காமல்..).\nபிரபலங்களுக்கு புது படத்தோட preview show காட்டுற மாதிரி, எனக்கு ப்ளாக்கர் தளம் காட்டிருக்கோ..\nஇப்பொழுது மீண்டும் இந்த வசதி வந்துள்ளது.இதைப் பற்றிய ப்ளாக்கரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:\nஇதை பற்றி நான் பதிவிட்ட நாள்: December 09, 2010\nப்ளாக்கர் தளம் பதிவிட்ட நாள்: December 17, 2010\nபுதிய டாஷ்போர்டில் மொபைல் டெம்ப���ளேட்டை செயல்படுத்த, Blogger Dashboard => Template பகுதிக்கு செல்லுங்கள்.\nஅங்கே Mobile என்பதற்கு கீழே Disabled என்று இருந்தால், Settings Button-ஐ கிளிக் செய்யுங்கள்.\nஅங்கே \"Yes, Show mobile template on mobile devices\" என்பதை தேர்வு செய்து, கீழே (Custom Template என்பதைத் தவிர) உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை தேர்வு செய்து Save என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஇது பற்றி கற்போம் தளத்தின் பதிவு: Blogger : Mobile View என்றால் என்ன\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nமொபைல் டெம்ப்ளேட் beta என்கிற option இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்\nநானும் போய் பார்த்தேன் ஆனால் அந்த வசதி தற்போதைக்கு இல்லை போலும்..வந்தால் மிகவும் நல்லது....முதலில் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி நண்பா..\n//// மீண்டும் அந்த வசதி கண்டிப்பாக (இறைவன் நாடினால்)வரும். அது வரை காத்திருக்கவும்( என்னை திட்டிக் கொண்டிருக்காமல்..). ////\n//மன்னிக்கவும். வேறு பதிவு எழுத தொடங்கிய நான் இந்த வசதியை பார்த்ததும் \"நாம் தான் முதலில் எழுத போகிறோம்\" என்ற நினைப்பில் எழுதி முடித்துவிட்டேன். பிறகு மீண்டும் அந்த பக்கத்திற்கு சென்று பார்த்தால் அந்த வசதி இல்லை. காரணம் அது Beta Version (சோதனை ஓட்டம்). மீண்டும் அந்த வசதி கண்டிப்பாக (இறைவன் நாடினால்)வரும். அது வரை காத்திருக்கவும்( என்னை திட்டிக் கொண்டிருக்காமல்..).//\nபரவாயில்லை நண்பரே இந்த வசதி வரும்போது பயன்படுத்திக்கொள்வோம்,\nதகவலை பகிர்ந்தமைக்கைக்கு மிக்க நன்றி நண்பா\nவரும் வரை காத்திருப்போம் :)\nமொபைல் டெம்ப்ளேட் beta என்கிற option இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்\nஇந்த வசதி தற்போது இல்லை நண்பா..\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..\nநானும் போய் பார்த்தேன் ஆனால் அந்த வசதி தற்போதைக்கு இல்லை போலும்..வந்தால் மிகவும் நல்லது....முதலில் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி நண்பா..\n//// மீண்டும் அந்த வசதி கண்டிப்பாக (இறைவன் நாடினால்)வரும். அது வரை காத்திருக்கவும்( என்னை திட்டிக் கொண்டிருக்காமல்..). ////\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..\n//மன்னிக்கவும். வேறு பதிவு எழுத தொடங்கிய நான் இந்த வசதியை பார்த்ததும் \"நாம் தான் முதலில் எழுத போகிறோம்\" என்ற நினைப்பில் எழுதி முடித்துவிட்டேன். பிறகு மீண்டும் அந்த பக்கத்திற்கு சென்று பார்த்தால் அந்த வசதி இல்லை. காரணம் அது Beta Version (சோதனை ஓட்டம்). மீண்டும் அந்த வசதி கண்டிப்பாக (இறைவன் நாடினால்)வரும். அது வரை காத்திருக்கவும்( என்னை திட்டிக் கொண்டிருக்காமல்..).//\nபரவாயில்லை நண்பரே இந்த வசதி வரும்போது பயன்படுத்திக்கொள்வோம்,\nதகவலை பகிர்ந்தமைக்கைக்கு மிக்க நன்றி நண்பா\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா\nவரும் வரை காத்திருப்போம் :)\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி\nபயனுள்ள பதிவு.... இந்தப் பக்கத்தை புக்மார்க் செய்துக்கொள்கிறேன்... பிறிதொரு நாளில் நேரம் கிடைக்கும்போது செயல்படுத்தி பார்க்கிறேன்...\nபயனுள்ள பதிவு.... இந்தப் பக்கத்தை புக்மார்க் செய்துக்கொள்கிறேன்... பிறிதொரு நாளில் நேரம் கிடைக்கும்போது செயல்படுத்தி பார்க்கிறேன்...//\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா\nபாஸ் கொஞ்சம் இந்த பதிவ பாருங்க http://thalathalabathi.blogspot.com/2010/12/ad.html என்னால பாக்க முடியல என் பதிவ. என்ன பிரச்சனைனு தெரிஞ்சா சொல்லுங்க..\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா\n//தல தளபதி said...பாஸ் கொஞ்சம் இந்த பதிவ பாருங்க http://thalathalabathi.blogspot.com/2010/12/ad.html என்னால பாக்க முடியல என் பதிவ. என்ன பிரச்சனைனு தெரிஞ்சா சொல்லுங்க..//\nஎன்னால் பார்க்க முடிகிறது நண்பா உங்கள் கணினியில் அல்லது உலவியில் தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். சிறிது நேரம் கழித்து பாருங்கள்..\n//என்னால் பார்க்க முடிகிறது நண்பா உங்கள் கணினியில் அல்லது உலவியில் தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். சிறிது நேரம் கழித்து பாருங்கள்.//\nகடைசியா உள்ள பதிவு மட்டும் படிக்க முடியல, மத்ததெல்லாம் வழக்கம்போல இருக்கு...சரி நீங்க சொன்னமாதிரி கொஞ்சம் பொறுமையா பாப்போம்..\n//என்னால் பார்க்க முடிகிறது நண்பா உங்கள் கணினியில் அல்லது உலவியில் தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். சிறிது நேரம் கழித்து பாருங்கள்.//\nகடைசியா உள்ள பதிவு மட்டும் படிக்க முடியல, மத்ததெல்லாம் வழக்கம்போல இருக்கு...சரி நீங்க சொன்னமாதிரி கொஞ்சம் பொறுமையா பாப்போம்..\nஅதை தான் சகோதரி கடைசியாக கூறியிருக்கிறேன். அது சோதனை ஓட்டம் நடந்திருக்கிறது. விரைவில் வரும் என எதிர்பார்ப்போம்.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி\nமொபைல் டெம்ப்லேட்டில் ஒரு பிரச்சினை இருக்கிறது.மொபைல் டெம்ப்லேட் வைத்திருந்தால் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் வாக்களிக்க ம���டியாது.\nதிண்டுக்கல் தனபாலன் August 7, 2012 at 2:54 PM\nபல நண்பர்கள் சரியாக தெரியவில்லை என்றார்கள்...\nஇப்போது அழகாக உள்ளது... (including comments also) மிக்க நன்றி நண்பரே...\nதொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)\nஅன்பரே இந்த வசதி முன்பே இருந்ததே\n பதிவிட்ட தேதியை பார்க்கவும். இது 2010-ல் எழுதப்பட்ட பதிவு. கற்போம் தளத்தில் வந்துள்ள பதிவால் (அவரைக் கேட்டுக் கொண்டப் பின்) மீள்பதிவு செய்துள்ளேன்.\nஇன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை\nஉபயோகமான தகவல் . நன்றி நண்பரே\nஒரு சில தளத்திற்கு செல்லும்போது account suspended என்று வருகிறது அப்படி என்றால் என்ன நண்பரே\nதிரட்டியில் நம் பதிவுகளை இணைப்பது எப்படி நண்பரே\nபயனுள்ள தகவல் இதன் மூலமும் பார்வையாளர்களை அதிகரித்துக்கொள்ளலாம் பதிவுக்கு நன்றிகள்\nஆனால் இந்த மொபைல் template opera mini browser தவிர மற்ற மொபைல் browser தெரிவது இல்லை.....சுத்தம்மா இந்த mobile template நல்லாவே இல்லை இருந்தாலும் வைத்து இருக்கேன்...இப்போது எல்லாம் நாம வைபதற்கு முன்பு இருந்தே இருக்கிறது\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nதிரட்டிகளும், சில ரகசியங்களும் - (பகுதி-1)\n - கூகுள் புதிய வசதி\nபேஸ்புக் லைக் பாக்ஸ் (Like Box) வைக்க..\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - Live Telecast & Tweet...\nப்ளாக்கில் Nav Bar-ஐ எளிதாக நீக்க [Video Post]\nகணினியில் மென்பொருளை நீக்க [Video Post]\nசாப்ட்வேர் இல்லாமல் ஃபைல்களை மறைக்க\nதூக்கி எறியப்படும் கூகுள் [Video Post]\nஉங்கள் வயது Youtube தளத்தில் தெரிகிறது\nயூட்யூப் Subscribe Widget-ஐ ப்ளாக்கில் வைக்க\nப்ளாக்கில் ப்ரொபைல் ஐடியை மறைக்க\nமாபெரும் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு\nகூகுள் விளையாட்டு: கூடைப்பந்து (Basket Ball)\nப்ளாக்கரில் புதிய (இப்ப பழைய) வசதி: Mobile Templat...\nப்ளாக்கர் டொமைனை புதுப்பிப்பது எப்படி\n6 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பதிவுகள்\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/nanbarkalil-oru-silar-ippadi_16182.html", "date_download": "2018-04-19T13:42:32Z", "digest": "sha1:57FOE4XZXTA5Q7A27HIVPEYPN7CSXDXC", "length": 40882, "nlines": 231, "source_domain": "www.valaitamil.com", "title": "Nanbarkalil Oru Silar Ippadi | நண்பர்களில் ஒரு சிலர் இப்படி", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nநண்பர்களில் ஒரு சிலர் இப்படி\n\"இந்த உலகத்தில் யார் எப்படி பட்டவர்கள், அவர்கள் மனதில் என்ன உள்ளது என்பதை நம்மால் கண்டு பிடிக்கவே முடியாது\"பாலு நண்பர்கள் குழுவிடம் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்தான்.\n\"ஒருத்தனை பார்த்தவுடன் அவன் எப்படிப்பட்டவன்னு சொல்லிடுவேன்\" அப்படீன்னு சொல்றவங்களை என்ன சொல்லுவே கிண்டலாய் ராஜேஸ். ஏண்டா அவனே மனசு நொந்து சொல்லிகிட்டிருக்கான், அதை ஆமா, இல்லை, அப்படீன்னு சொல்லிட்டு போவியா கிண்டலாய் ராஜேஸ். ஏண்டா அவனே மனசு நொந்து சொல்லிகிட்டிருக்கான், அதை ஆமா, இல்லை, அப்படீன்னு சொல்லிட்டு போவியா அதை விட்டுட்டு, அலுத்துக்கொண்டான் தாமு.உங்களுக்கு எல்லாம் நான் சொல்றது விளையாட்டா தெரியுது, அவங்க அவங்களுக்கு வந்தா தெரியும் தலைவலி, கொஞ்சம் கோபத்துடன் சொன்னான் பாலு.\nபாலு மிகுந்த சங்கோஜி, யாரிடமும் அதிகமாக பழகமாட்டான்,அவன் எங்களுடன் நட்பு ஆனதே பொ¢ய கதை, எங்கள் காலனியில் அவனுண்டு அவன் படிப்புண்டு என்று இருந்தவனை மாலையில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருந்த நாங்கள் பிடித்து இழுத்து ஒரு அணியில் சேர்த்துக்கொண்டோம்.முதலில் மறுத்தவன், பின் எங்களிடம் சேர்ந்துவிட்டான். எதற்கெடுத்தாலும் கோபித்துக்கொள்வான், அவனுடைய மன நிலையை சமாதானமாக்கி நல்ல நண்பனாக்குவதற்கே மிகுந்த கஷ்டப்பட்டோம்.\n'ரிலாக்ஸ்\" இப்ப என்ன பிரச்சினை உனக்கு, முடிஞ்சால் நாங்க ஹெல்ப் பண்றோம் தாமு சொல்ல மெல்ல கதையை அவிழ்த்தான் பாலு. இவன் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல உத்தியோகத்தில் உள்ளான்.தினமும் அவினாசி ரோடு வழியாகத்தான் வேலைக்கு செல்வான், இவன் செல்லும் நேரத்தில் பேருந்துக்காக ஒரு பெண் தினமும் நின்று கொண்டிருப்பதை பார்த்திருக்கிறான். அந்தப்பெண்ணை ஏனோ இவன் மனதுக்கு பிடித்து விட்டது. திருமணம் செய்தால் அந்த மாதிரிப்பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு கட்டிவிட்டான்.\n அவள் முகவரி என்ன என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பது அவனுக்கு குழப்பமாக இருந்தது.ஒரு நாள் அந்தப்பெண் எந்த பேருந்தில் ஏறுகிறாள் என்பதை கவனிக்க ஆரம்பித்தான். அவள் ஒண்டிப்புதூர் செல்லும் பேருந்தில் ஏறியதை பார்த்தான்.அந்த பேருந்தை தொடரவும் பயம். பேசாமல் அன்று வேலைக்கு சென்றுவிட்டான்.\nமறு நாள் அதே பேருந்தில் அந்தப்பெண் ஏறும் நிறுத்தத்தின் முன் உள்ள நிறுத்தத்தில் ���றிக்கொண்டான். அடுத்த நிறுத்தம் வரும் வரை நெஞ்சம் பட படக்க வெளியே பார்த்துக்கொண்டே வந்தான். அந்தோ பரிதாபம் அன்று அந்தப்பெண் அந்த நிறுத்தத்திலேயே இல்லை, இவனுக்கு பாத்திரத்தில் பால் பொங்கி அடங்கியது போல் படபடப்பு அடங்கியது. ஏமாற்றம் மனதை கவ்வ அடுத்த நிறுத்ததிலேயே இறங்கி விட்டான்.இப்படியாக அவனுக்கு போக்கு காட்டிய அந்தப்பெண் இவனுடைய இடைவிடாத முயற்சியினால் வேலை செய்யும் இடத்தை கண்டு பிடித்துவிட்டான். அடுத்ததாக அந்தப்பெண்ணை பற்றிய விவரங்களை அறிய வேண்டும் எப்படி முயற்சி செய்வது\nசிறிது நாட்களாக அலுவலகத்தில் \"மந்திரித்து விட்ட ஆடு போலே' என்று சொல்வார்களே அது போல இருந்ததை அவனுடன் பணிபுரியும் நண்பன் ராஜா ராமன் பார்த்தான். அன்பொழுக நண்பா கொஞ்ச நாட்களாகவே நீ தடுமாறிக்கொண்டிருக்கிறாயே என்ன பிரச்சினைஎன்று பாலுவிடம் கேட்க, இல்லையே நான் நன்றாகத்தானே இருக்கிறேன், என்று இவன் மழுப்பலாக பதில் சொன்னான். அப்படியா, அப்படியானால் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய்ஏன் காண்டீனில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன் என்றவனுக்கு, காலையில் மதியத்துக்கு சாப்பாடு கொண்டு வந்திருப்பதாக என்னிடம் காண்பித்தாயே, சொன்னவுடந்தான் ஞாபகம் வந்தது. அவன் அம்மா ஊரிலிருந்து வந்து, மதியம் சாப்பாடு கொடுத்துவிட்டது. சாரி..மறந்துட்டேன் என்று சமாளித்தான்.\nசரி நேற்று வண்டியை மறந்து பஸ் ஏற சென்றாயே அது என்ன மறதி, என்று கேட்கவும் பாலு கொஞ்சம் நெளிந்தான். \"எந்த உண்மையையும் நண்பனிடன் மறைக்கக்கூடாது\" என்னிடம் சொல் என்று கேட்கவும் பாலு அந்தப்பெண்ணைப்பற்றி சொல்லி அவள் இருப்பிடம் தெரியாமல் விழிப்பதையும் சொன்னான். அவ்வளவுதானே இனிமேல் அந்தக் கவலையை என்னிடம் விட்டு விடு, உனக்கு தேவையான விவரங்களை இரண்டு நாட்களில் தருகிறேன். முதலில் அந்தப்பெண் யாரென எனக்கு காட்டு என்றான். மறு நாள் பாலு, ராஜாராமனை அழைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அந்தப்பெண்ணை காட்டினான். கொஞ்ச நேரம் அந்த பெண்ணையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த ராஜா ராமனை, பாலு மெல்ல தோளைத்தட்டி எப்படி இருக்கிறாள் என்று கேட்க அவன் மெல்ல இவன் கைகளை பிடித்து \"இனிமேல் உன் கவலை என் கவலை போல\" ஒரு வாரத்துக்குள் அனைத்து விவரங்களையும் உனக்கு ��ொல்லிவிடுகிறேன் என்றான். பாலுவுக்கு மனதில் பெரும் நிம்மதி வந்தது.\nபொறுப்பை ராஜா ராமனிடம் விட்டு ஒரு நாள் கழிந்தது, நண்பா இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன், உனக்கு சீக்கிரம் சொல்லிடுறேன், சொன்னவனுக்கு மகிழ்ச்சியுடன் புன்னகைத்தான் பாலு. ஒரு வாரம் ஓடியது என்ன ஆச்சு என்று ராஜா ராமனிடம் கேட்கவும்\nதயக்கம், தினமும் அதே பெண்ணை பார்த்துக்கொண்டுதான் வேலைக்கு செல்கிறான் எப்படியும் நண்பன் கண்டுபிடித்து சொல்லிவிடுவான், அதற்குப்பின் அம்மாவை கூட்டி போய் அந்தப்பெண்ணை அவர்கள் வீட்டில் கேட்க வேண்டும், ஒரு வேளை அவர்கள்\nசே சே என்னை வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு என்ன பைத்தியமா \"சார்\" யாரோ கூப்பிட்டது இவன் கனவை கலைத்தது.\nபதினைந்து நாட்கள் ஓடிவிட்டன். இப்பொழுதெல்லாம் ராஜா ராமன் வேலை முடிந்தவுடன் கிளம்பி விடுகிறான், இவனை பார்த்து கவலைப்படாதே என்று சொல்கிறானே தவிர சாதகமான பதிலை தரமாட்டேனெங்கிறானே, கவலையில் பாலுவுக்கு சாப்பாடே இறங்கவில்லை. ஒரு மாதம் ஓடி விட்டது, ஹும் ஹும் இது வரை ராஜா ராமனிடமிருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை, ஒரு நாள் பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டான், என்ன ஆச்சு ராஜா ராமா\nராஜா ராமன் ஒன்றும் பேசாமல் இவன் அருகில் வந்து \"சாரி நண்பா சொல்றதுக்கு கஷ்டமா இருக்கு, அந்தப்பெண் உனக்கு வேண்டாம், என்றான்.இவனுக்கு தலையில் பெரிய இடியே விழுந்த்து போல் இருந்தது. என்ன சொல்றே, நான் அட்ரசை மட்டும்தான கேட்டேன்,\nஅதை கண்டு பிடிச்சு கொடுத்துட்டு போகவேண்டியதுதானே, கோபத்தில் பாலுவுக்கு வார்த்தைகள் வரவேயில்லை. சிறிது நேரம் பாலுவையே பார்த்துக்கொண்டிருந்த ராஜா ராமன் அந்தப்பெண் ஒருத்தனை விரும்பறா, அதை எப்படி சொல்றதுன்னுதான் யோசிச்சுட்டு இருந்தேன். நீயே கோபமா கேட்கும்போது எனக்கு வேற வழி தெரியலை, அந்தப்பெண்ணும் அவனும் பழகிக்கிட்டிருக்காங்க, அடுத்த மாசத்துல அவங்களுக்கு கல்யாணம். இது \"அரேஞ்சுடு கம் லவ் மேரேஜ்\". மலை போல திகைத்து நின்ற பாலுவை பரிதாபமாய் பார்த்து மெல்ல விலகினான் ராஜா ராமன்.\nகண்களில் கண்ணீருடன் நின்ற பாலுவை தாமு தட்டி, உண்மையிலயே மனசு கஷ்டமா இருக்கு, நாங்க வேணா அந்த பொண்ணுகிட்ட போய் உண்மையிலயே உங்களுக்கு கல்யாணமா அப்படீன்னு கேட்டு வர்றோம், இல்லையின்னா நாங்க மூணு\nபேருமே போ���் அந்த பெண்ணோட அட்ரஸ் எல்லாத்தையும் கண்டு பிடிச்சுட்டு வர்றோம்.\nஅதுக்கெல்லாம் வழியே இல்லை, இப்ப அந்தப்பெண் பஸ்ஸுக்கே வரதில்லை, தினமும் அந்த ஆள் கூடத்தான் வண்டியில வேலைக்கு போறா, இதை நானே கண்ணார பார்த்திட்டேன்.மனம் வெறுத்து சொன்னவனை ஆறுதல் வார்த்தை சொல்ல முடியாமல் தடுமாறி, சரி அந்த ஆளு கிட்டயாவது உன்னுடைய நிலைமையை\nசொல்லி பாக்கலாமா என்று ராஜேஸ் கேட்டான். அந்த ஆளுக்கு எல்லாம் தெரியும் என்றவுடன் மூவரும் அதிர்ச்சியாகி எல்லாம் தெரிஞ்சுமா என்று கேட்டார்கள். ஆமா நானே கூட்டிட்டு போய்தான காண்பிச்சு கோட்டைவிட்டுட்டு நிக்கிறேன். அவன்தான் அந்த ராஜா ராமன் தான், என்று சொல்லிவிட்டு கோவென அழுக ஆரம்பித்துவிட்டான்.\nஅவன் மன நிலை புரிந்து “அவனை நன்றாக அழுக விட்டார்கள்”.\nதமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...\nவிஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி\nகாலாவை முந்துமா விஸ்வரூபம் 2\nபெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்...\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)\nதமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்\nதமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகாயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அ���ற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளாயி - அ. மு. நெருடா\nசொந்த ஊர் - நிலாரவி\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nஅகிலன், அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாம���, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை காணொளிகள் (Videos),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chitrasundar5.wordpress.com/2010/08/23/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-19T13:22:38Z", "digest": "sha1:IP2BEXVOI5XT55R4KI7LLELPQZ2TW53M", "length": 9980, "nlines": 122, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "மொச்சை சுண்டல் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kondaikadalai kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக் கிழங்கு உருளைக்கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்��ாய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nமொச்சையை முதல் நாளே ஊற வைத்துவிட வேண்டும்.ஊறிய பிறகு நன்றாகக் கழுவி உப்பு போட்டு வேக வைக்கவும்.நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விட வேண்டும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.இதை மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ் ஆகக் கொடுக்கலாம்.\nசிற்றுண்டி வகைகள், சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: சுண்டல், மொச்சை, mochai, mochai sundal, sundal. Leave a Comment »\nமறுமொழி இடுக மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-04-19T13:38:42Z", "digest": "sha1:OUK6VOJE27TPRT3LZ6XUYXNLSDYGRWVF", "length": 11330, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் கைதிப்பரிமாற்ற சட்டமூலம் ஒன்றிற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்களால் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஇலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் கைதிப்பரிமாற்ற சட்டமூலம் ஒன்றிற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது\nஇலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் கைதிப்பரிமாற்ற சட்டமூலம் ஒன்றிற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது\nஇலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் குற்றவாளிகளை பரிமாற்றிக் கொள்வதற்கான கைதிப்பரிமாற்ற சட்டமூலம் ஒன்றிற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகவலை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nமீண்டும் இலங்கைக்கு ஜீ எஸ் பி வரிச்சலுகை\nஈரான் நாடாளுமன்ற சாபாநாயகர் அலி லாரிஜனி இலங்கைக்கு விஜயம்…\nஎந்தவகையான ஆட்சி தமிழ் மக்களுக்கு தேவை என்பதை…\nகுறித்த சட்ட ஏற்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் குற்றவாளிகள் மற்றும் குற்றங்கள் சார்ந்த தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஈரான் நாட்டவர்கள் 15 பேர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 3 இலங்கையர்கள் ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக ஈரானிய சட்டத்துறையைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த உடன்படிக்கை அமுலாக்கப்படுவதன் ஊடாக, குறித்த குற்றவாளிகளை தங்கள், தங்கள் நாடுகளில் தடுத்து வைப்பதற்கான வழி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்கட்சித்தலைவர் மற்றும் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்படவுள்ளது.\nஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தின் வேகம்\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/07/american-librarys-saturday-orientations.html", "date_download": "2018-04-19T13:52:00Z", "digest": "sha1:PZJT4C7D5ONJMFFKCP7EYBHZTINXSXJN", "length": 13222, "nlines": 207, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : American Library's Saturday Orientations on Resources/ Higher Education / and Visa's - July 13, 2013", "raw_content": "\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல�� கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஇந்திய குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்...\nஉங்கள் இலக்கு வெற்றியை நோக்கி அமைக்க\nமனித மனங்களின் கோணல்களை சரிசெய்ய நூல்கள் தேவை: தமி...\nபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை...\nசுதந்திர தின விழா 2013 - அனைத்து சார்நிலை அலுவலகங்...\n2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழ...\nஆங்கிலம் கற்பதற்கான பயனுள்ள வழிமுறைகள்...ஜூலை 12,2...\nபுத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வ...\nஒரே நாளில் இரு தேர்வுகள்\nஅனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அ...\nபள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் ...\nகட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள்...\nதிண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்...\nபி.இ. கலந்தாய்வு: 66,391 இடங்கள் நிரம்பின\nபிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பி...\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஇதயத்தை காக்கும் இயற்கை உணவுகள்:\nஉரிய கட்டணத்தை செலுத்தினால் வாக்காளர் அடையாள அட்டை...\nசிறு வயதிலேயே சமூக ஆர்வம்: குறும்படம் தயாரித்து அச...\nஅங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்து...\nகுழந்தைத் தொழிலாளர் இல்லை என்ற நிலையை தமிழகம் விரை...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை:\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: பிழை...\nபள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி...\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\nதொடக்கக் கல்வி - 2012-13 / 2013-14ஆம் கல்வியாண்டுக...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஆசிரியர் பயிற்சி சேர்க்கை துவங்கியது\nஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக அறிவியலுக்கு வரலாம்-09/0...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப...\nஅனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்...\nதமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://dailytamizh.blogspot.com/2015/05/beauty-tips-in-tamil-for-men.html", "date_download": "2018-04-19T13:52:05Z", "digest": "sha1:YPQB5VN4UD5U5W6CJJAS3GOWCALMET4Q", "length": 23342, "nlines": 218, "source_domain": "dailytamizh.blogspot.com", "title": "ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்.. beauty tips in tamil for men - Daily Tamizh", "raw_content": "\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்.. beauty tips in tamil for men\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்..(aangalukku azhagu kurippugal):\nபேஷியல், கலர்புல் மேக்கப் என்று அழகு விடயத்தில் பெண்கள் தான் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள்.\nஆண்களோ, கட்டுக்கோப்பான உடல் அமைப்பினை பேணுவதில் தான் அதிக அக்கறை காட்டுவார்கள்.\nஆனால் அவர்களுக்கும், பலவகையான பேஷியல்கள் உண்டு என்பதை புரிந்து கொண்டு கொஞ்சம் முக அழகில் அக்கறை காட்டலாம்.\nஇதோ உங்களுக்கான சில , பேஷியல்கள்...\nவெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது.\nஇது முகத்தில் இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது.\nவெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும்.\nவாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.\nதேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது.\nஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் தடவலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.\nதக்காளி பழ மாஸ்க் ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது.\nநன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும்.\nஇதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.\nவேப்பிலை மாஸ்க் (neem leaf mask):\nவேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும்.\nஇது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.\nகாலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.\nபின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும். ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம்.\nஅருமையாக சொன்னீர்கள்.. சீரகத்தினால் தீரும் தலைவலி பற்றி படிக்க http://manam.online/Ayurveda-2\nஎன் முகம் சில மதங்களாக கருமையாக மாறிவிட்டது மீண்டும் இழந்த நிறத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nஅன்னதானம் வழங்க ஆண்டுக்கு ரூ.70 கோடி செலவு செய்யும...\nபடர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்\nஇறுதிச் சடங்கில் ஆடை அவிழ்ப்பு நடனம்\nதியானம் செய்ய வழி என்ன - தென்கச்சி கோ .சுவாமிநாத...\nவருமானம் தரும் கோரை கிழங்கு களை\nஎலுமிச்சை பயிரிட்டால் வாரம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்...\nதென்னையில் பென்சில் கூர்முனை குறைபாடும் சரி செய்யு...\nரயில் பயணத்தை திட்டமிட உதவும் 'கூகுள் ட்ரான்சிட்'\nஇரையை அலகால் தூக்கி எடைபோட்டுப் பார்க்கும் பறவைகள்...\nஅதிக நேரம் தூங்குவதும் ஆரோக்கியத்தை பாதிக்கும்\nநாயுருவி செடியின் நன்மைகள் [naayuruvu sedi namdaig...\nமுட்டை சாப்பிடாதவர்களுக்கு எற்ற அதற்க்கு இணையான சத...\nஇளமைக்கும் பேராண்மைக்கும் உயர் சித்த மருந்து இரகசி...\nஈறுகளில் ஏற்ப்படும் ரத்தகசிவை சரிசெய்ய இயற்க்கை வழ...\nகர்ப்ப காலத்தில் இருக்கும் சில அழகு பிரச்னை...\nவியர்வை நாற்றத்தால் ஏற்படும் சங்கடங்களை எளிதாகத் த...\nகிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று, அதன் சாற்றை...\nஅதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் வைத்து, அதில் ஊறும் ...\nகுழந்தைகளுக்கு எண்ணெய் குளியல்( Kulandhaigal...\nமழைக்கால அழகு பராமரிப்பு ( Mazhai kaala azhagu par...\nகண்களை காக்கும் காய்கறிகள் Kangalai paadhugakkum k...\nமுடி உதிர்வது பெரும் பிரச்சனையா இதற்கு காரணமென்ன\n���யத்துக்கு சவால் விடும் பெண் - இறந்த உடல்களை எரிக்...\nபிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு\nடிவியில் ஒளிபரப்பாகும் விளம்பரத்தை பார்த்து ஏமாந்த...\nநாவிற்கு தேவையான ஆறு சுவைகளும் அவற்றின் பயன்களும்....\nவைட்டமின் குறைபாடு முற்றிலும் நீங்க இயற்க்கை உணவுக...\nநகத்தை வைத்து உங்கள் உடல் நலம் அறியலாம் வாருங்கள்....\n\"டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை'\nஊறுகாய் சாப்பிடுவதால் என்ன பயன்..\nதொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு \nசத்துணவில் பதநீர் தருமா அரசு\n12 ரூபாய்க்கு ரூ.2 லட்சம் தரும் விபத்து கவரேஜ் ஆயு...\n: என பயிற்சி வகுப்பெடுத்தவர் கைது...\nஅவசியம் கவனிக்க வேண்டிய 10 நோய்கள்\nநடைப்பயிற்சி செய்யும் முறை மற்றும் பலன்கள்..\nசர்க்கரை நோயை நாவல்பழம் எப்படி தடுக்கிறது தெரியுமா...\nசிறுதொழில்: சமோசா தயாரிப்பு தொழில்\nசிறுதொழில்: கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nசெருப்புக்கடி புண்ணுக்கு வீட்டு மருத்துவம்\nஒரு க்ளாஸ் கேரட் ஜூஸ் தினமும் குடித்தல் கிடைக்கும்...\nபெண்களின் எலும்பு உறுதிக்கு வெங்காயம்.\nமாதவிடாய் கால வலி சரியாக\nIIT JEE நுழைவு தேர்விற்கு சுயமாக படிக்கலாமா அல்லது...\nIIT நுழைவுத் தேர்வில் வெற்றிபெற கோச்சிங் வகுப்புகள...\nமாணவர்கள் படிப்பதற்கு உகந்த நேரம் எது\nதேர்வு நெருங்கும் சமயத்தில் தவிர்க்க வேண்டியவைகள் ...\n'மால்டா லெமன்' - ஒரு எலுமிச்சை காயின் எடை ஒன்றரை க...\nநீரிழிவை கட்டுப்படுத்தும் 'மூங்கில் அரிசி'\nகாசநோய் குறித்து பத்து பளிச் பதில்கள்\nஎந்ததொரு 'கிசுகிசு'விலும் சிக்காத தமிழ் நடிகை..\nஉடல் பருக்க காரணங்களாக இருப்பவை எவை..\nஉடல் உறுப்பு தானம் செய்வது எப்படி\nமுதுகு வலி ஏற்பட 6 முக்கியக் காரணங்கள்..\nஅகத்திக்கீரை பயன்கள்..Agatthi keerai payangal:\n30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்.. 30 Vagai...\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்..\nவெயில் காலத்தில் சருமத்தையும், தலைமுடியையும் பாதுக...\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்.. beauty tips in ta...\nபயனுள்ள 5 விண்டோஸ் டூல்கள்( List of 5 useful windo...\nகுரோம் பிரவுசர் டிப்ஸ் (chrome browser tips)\nஅதிகம் அறியப்படாத ஐந்து பிரவுசர்கள்.. பாதுகாப்பாக ...\nக்ளவ்ட் கம்ப்யூட்டர் - சில குறிப்புகள்\nRAM மற்றும் ROM பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nகூகிள் (Google) உருவான கதை\nவிண்டோஸ் 10 - கம்ப்யூட்டர் மலர்\nவாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்து...\nகூகுள் த���டல் பட்டியலை நீக்கும் வழிகள்\nசிறிய ஆண்குறியை பெரியதாக்க என்ன செய்யவேண்டும்..\nதலைவலிக்கு 20 பாட்டி வைத்தியங்கள்..\nகணவன் மனைவி கட்டில் உறவு சிறக்க சில ஆலோசனைகள்..\n\"ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை....தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சி\"\nUdal Soodu Kuraiya: உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய வழி..\nவசதி வாய்ப்பு பெருக செய்யவேண்டிய சில எளிய தெய்வ வழிபாடுகள்..\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்..\nவயிற்றில், குடலில் புண் குணமடைய எளிய வைத்தியங்கள்..\nஆண்மை குறைவு ஏற்படுவதற்கான அறிகுறிகள்\nகருவுறுதலுக்கு முன் பெண்கள் எப்படி தங்கள் உடலை தயார் செய்துக் கொள்ள வேண்டும்\nசிறிய ஆண்குறியை பெரியதாக்க என்ன செய்யவேண்டும்..\nகணவன் மனைவி கட்டில் உறவு சிறக்க சில ஆலோசனைகள்..\nகணவன் மனைவி உறவின்போது இயல்பாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்… என்றைக்கும் மறக்க முடியாத உறவு வேண்டு...\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்..\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்\n\"ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை....தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சி\"\nவசதி வாய்ப்பு பெருக செய்யவேண்டிய சில எளிய தெய்வ வழிபாடுகள்..\nதலைவலிக்கு 20 பாட்டி வைத்தியங்கள்..\n20 தலை வலி பாட்டி வைத்தியம்.. Thalai vali paati vaithiyam 1.புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/apr/16/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2901090.html", "date_download": "2018-04-19T13:16:24Z", "digest": "sha1:HDOYGVPAPAY4OSLD3HJ34V7FPWBFUPWE", "length": 7292, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தனியார் ரசாயன ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதனியார் ரசாயன ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு\nபுதுவை காலாப்பட்டில் உள்ள தனியார் ரசாயன மருந்து உற்பத்தி ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக அமைப்புகள் அறிவித்தன.\nகாலாப்பட்டில் இந்த ஆலை 25 ஆண்டுகளுக்��ும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஆலையில் மாத்திரை தயாரிப்புக்கான ரசாயனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் இருந்து கழிவுநீர் ராட்சத குழாய் மூலம் கடலில் கலக்கப்பட்டு வந்தது.\nஇதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அதை மறுசுழற்சி செய்து வெளியில் விடுவதாக ஆலை அறிவித்துள்ளது.\nஇதற்கிடையே, இந்த ஆலையில் மேலும் இரு மடங்கு உற்பத்திக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.\nஇது தொடர்பாக தமிழர்களம் உள்பட 20-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் புதுச்சேரியில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.\nஇதில் இந்த ஆலையில் தற்போது 4,900 டன் ரசாயனம் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை இரு மடங்கு உயர்த்த புதுவை அரசு அனுமதி அளித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் ஆலைக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என சமூக அமைப்புகள் அறிவித்தன.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kilakkunews.com/", "date_download": "2018-04-19T13:41:01Z", "digest": "sha1:4EZ4RGNJCNGO35QZEMY55PPDSOA5LTQM", "length": 38389, "nlines": 200, "source_domain": "www.kilakkunews.com", "title": "வருக - kilakkunews.com", "raw_content": "\nமட்டக்களப்பில் பட்டதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை\nஅம்பாறையில் 48 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை\nகிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பம்\nமட்டக்களப்பு மாநகர முதல்வரின் நகரத்தை ஒளி மயமாக்கல் திட்டம்\nமழையுடன் கூடிய காலநிலை குறைவடையலாம்\nவவுணதீவில் பெண்ணொருவரிடம் இலஞ்சம் வாங்கிய கிராம சேவையாளர் கைது\nமட்டக்களப்பில் முச்சக்கரவண்டியில் கடத்திய பெருமளவான மதுபான போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது\nசோடாவில் மயக்க மருந்தினை கொடுத்து நூதன முறையில் திருட்டு ; தோப்பூரில் சம்பவம்\nதிருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு உட்பட்ட வீட்டில் இருந்தவர்களிடம் சகஜமாக பேசி அவர்களுக்கு சோடாவில் மயக்க மருந்தினை கொடுத்து தங்க நகைகளை திருடிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் புதன்கிழமை (18-04-2018) ) மாலை இடம் பெற்றுள்ளது. மூன்று இனந் தெரியாத நபர்கள் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் கழுத்திலிருந்த 3 அரை பவுண் தங்கச் சங்கிலியினை திருடிச் சென்றுள்ளனா்.\nகிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பம்\nவந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி திரு M. ரவி அவர்கள் தெரிவித்தார். பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் சுமார் 44 தினங்கள் நடைபெற்றது. இதன் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது.\nகளுவாஞ்சிக்குடியில் பயணித்த மோ.சைக்கிள் திடீரெனத் தீபற்றியது\nகளுவாஞ்சிக்குடி தோற்றாத் தீவு பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று இன்று தீரெனத் தீப்பற்றியது. மோட்டார் சைக்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் கசிவின் காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அயலவர்களால் தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்ட போதும் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்தது. மோட்டார் சைக்கிள் சாரதி ஆபத்தின்றித் தப்பியுள்ளார்.\nகாத்தான்குடியில் 10 வீதமானோர் கேரள கஞ்சா, ரமடோன் போதைப் பொருள் பாவனையாளர்கள்\nமட்டக்களப்பு - காத்தான்குடியில் 10 வீதமானோர் கேரள கஞ்சா, ரமடோன் போதைப் பொருள் பாவனையாளர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மது பாவனையை மாத்திரம் வைத்துக் கொண்டு ஏனைய போதை வஸ்துகள் இல்லை என தெரிவிக்க முடியாது என காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தெரிவித்தார்.\nமழையுடன் கூடிய காலநிலை குறைவடையலாம்\nதற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நாளை குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது\nஅம்பாறையில் 48 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை\nஅம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்பு வேலைகளை எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு விவசாயிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 48 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் இம்முறை சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம், 26 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெற்காணிகளுக்கு பாசன வசதிகளை வழங்க போதுமானது என்று அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.\nதீப்பற்றிய 8மாத குழந்தையின் தாய் மரணிப்பு : கொக்கட்டிச்சோலையில் துயர சம்பவம்\nகொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட, கொக்கட்டிச்சோலை கிராமத்தினை வசிப்பிடமாக கொண்ட இளந்தாயொருவர் தீப்பற்றி எரிந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று(19) இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை கிராமத்தில் வசித்துக்கொண்டிருந்த 21வயதினை உடைய துரையப்பா பிறேதா என்ற இளந்தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளந்தாய்க்கு 8மாதமுடைய ஆண் பிள்ளையொருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக அடையாள உண்ணாவிரத போராட்டம்\nசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடாத்தப்பட்டது. உயிர்நீர்த்த அன்னை பூபதியின் நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளீர் அணியின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு பிள்ளைகளின் நிலையைக் கருத்திற்கொண்டு ஆனந்த சுதாகரனின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியே உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தாக, மகளீர் அணியின் தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான மனோகர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ஏ.எஸ். யோகராசா 33 வர���ட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு\nமட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ஏ.எஸ். யோகராசா 33 வருட கல்விச் சேவையில் இருந்து 19.04.2018 வியாழக்கிழமை ஓய்வு பெறுகின்றார். கல்வி அமைச்சின் இடமாற்றத்திற்கு அமைய 2010 ஆம் ஆண்டில் இருந்து மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் சுமார் 8 வருடமாக முதல்வராக கடமையாற்றிய நிலையில் ஓய்வு பெறுகின்றார். இவர் ஜோசப் அன்ரனி சின்னராசா அருள்மேரி அன்ரனி ஆகியோருக்குப் பெரியகல்லாற்றில் பிறந்த இவர் மட்டக்களப்பில் வசித்து வருகின்றார்.\nகாத்தான்குடி பகுதியில் கவனிப்பாரின்றி அலைந்து திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் திட்டம்\nமட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் கவனிப்பாரின்றி அலைந்து திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக, நகர சபைத் தலைவர் எஸ்.எச். முஹம்மத் அஸ்பர் தெரிவித்துள்ளார். கட்டாக்காலி கால்நடைகள் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாளை முதல் காத்தான்குடி நகர சபைப் பிரிவின் எந்தவொரு இடத்திலும் உரிமையாளரின் அல்லது வளர்ப்பாளரின் பராமரிப்பின்றி அலைந்து திரியும் ஆடுகள், மாடுகள் அனைத்தையும் நகர சபை ஊழியர்கள் கைப்பற்றுவார்கள்.\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 44 நாட்களாக முன்னெடுத்த பணிப் பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு, கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டிருந்தன.\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அன்னை பூபதிக்கு அஞ்சலி\nதேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30ஆம் ஆண்டு நினைவுதினம், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள அன்னை பூபதியின் நினைவு தூபிக்கு அருகே குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. அன்னை பூபதியின் பிள்ளைகளின் ஏற்பாட்டில் இன்றைய அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில், அன்னை பூபதியின் சகோதரி கண்ணமுத்து பிள்ளையம்மா, அன்னையின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து பொதுச்சுடர் ஏற்றினார்.\nகல்முனை மாநகரசபை உறுப்பினரின் முயற்சியால் சாய்ந்தமருது தோணா பிரதேசம் சுத்தமாகியது\nகல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது பிரதேச தோணாவை அண்மித்த பிரதேசங்களில் முறையாக கழிவுகள் அகற்றப்படாமையின் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் கல்முனை மாநகரசபையின் உறுப்பினர் எம்.வை.எம். ஜௌபர் எடுத்துக்கொண்ட முயச்சியின் பயனாக மிகுந்த அசுத்த நிலையில் இருந்த குறித்த பிரதேசம் 2018-04-18 ஆம் திகதி மாநகரசபையின் உறுப்பினர் ஜௌபரின் நேரடிக் கண்காணிப்பில் மாநகரசபையால் சுத்தம் செய்யப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த மாநகரசபை உறுப்பினர் ஜௌபர்,\nயாழில் அட்சய திருதியை நிகழ்வுகள்\nஅட்சய திருதியை தினமான இன்று புதன்கிழமை (18) யாழ். நகரிலுள்ள நகைக்கடைகளில் நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டினர். இத்தினத்தில் நகைகள் கொள்முதல் செய்தால், தொடர்ந்து நகைகள் கொள்வனவு செய்யலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் நகைகளை கொள்வனவு செய்து வருகின்றனர்.\nமத்தளவில் உலகின் பாரிய சரக்கு விமானம்\nஉலகில் பாரிய சரக்கு விமானமான Antonov An-225 Mriya என்ற விமானம் மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளது. மலேசியா கோலாலம்பூரிலிருந்து வந்துள்ள இந்த விமானத்தில் 27 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.\nகிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மழை\nநாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென், மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎரிபொருள் விலைச் சூத்திரம் அமுல்: எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு\nஉலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள விலைச் சூத்திரத்தை மே 01ம் திகதி தொடக்கம் அமுலுக்கு கொண்டு வர அரசு தீர்மானித்துள்ளதாக அரச தரப்புதகவல்கள் தெரிவிக்கின்றன.\nகல்வியியல் கல்லூரிகளுக்கு மே மாதத்தில் மாணவர்கள் இணைத்துக்க கொள்ள நடவடிக்கை\nகல்வியியல் கல்லூரிகளுக்கு மே மாதத்தில் மாணவர்கள் இணைத்துக்க கொள்ளப்படவுள்ளனர். நேர்முகப் பரீட்சைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 4,745 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர் என்று ஆசிரியர் கல்வி தலைமை ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்தி பிள்ளையார் பேராலயம் பிரமோற்சவப் பெருவிழா – 2018\nவித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126வது ஆண்டு விழா சுவிஸ்லாந்து நாட்டில்\nஆன்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன \nமொபைல் போனில் \"ட்ரூ காலர்\"\nஇலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி ஏமாறாதீர்\nகண்ணீர் அஞ்சலி -சண்முகம் கணேஸ்வரன்\nதிருக்கோவிலை பிறப்பிடமாகவும் வீரமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட \"சண்முகம் கணேஸ்வரன்\" அவர்கள் 18.12.2016 அன்று காலமானார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது இணையக்குழு (Web Team) சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம்.\nகண்ணீர் அஞ்சலி -நாகமணி வள்ளியம்மை\nவீரமுனையை இனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட \"நாகமணி வள்ளியம்மை\" அவர்கள் 07.12.2016 அன்று காலமானார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது இணையக்குழு (Web Team) சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம்.\nகண்ணீர் அஞ்சலி - பழனியாண்டி சுந்தரம்\nதிருமண வாழ்த்துக்கள் - பிரியராஜ் பவித்ரா\nவீரமுனையை சேர்ந்த நடராஜா பிரியராஜ் - பவித்ரா (கல்முனை) தம்பதியினரின் திருமணம் கடந்த 04.06.2017 அன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - உதயராஜன் லக்சாயிஸ்\nவீரமுனையை சேர்ந்த உதயராஜன் விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லக்சாயிஸ் அவர்கள் தனது 06வது பிறந்தநாளை நேற்று (29/05/2017) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nதிருமண வாழ்த்துக்கள் - சிவராஜா நிதர்ஷனா\nவீரமுனையை சேர்ந்த அருளம்பலம் சிவராஜா அவர்கள் பொன்னம்பலம் நிதர்ஷனா அவர்களுடன் 27/11/2016 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.\nவீரமுனையை சேர்ந்த நிறோஜன் அனுஷா தம்பதிகளின் செல்வப் புதல்வி மிருணாளினி அவர்களின் மருங்கை வைபவமானது 23/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது.\nவீரமுனையை ���ேர்ந்த சிந்துஜா சுதேந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வி தனனியா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 21/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nதீப்பற்றிய 8மாத குழந்தையின் தாய் மரணிப்பு : கொக்கட்டிச்சோலையில் துயர சம்பவம்\nஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக அடையாள உண்ணாவிரத போராட்டம்\nமட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ஏ.எஸ். யோகராசா 33 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு\nகாத்தான்குடி பகுதியில் கவனிப்பாரின்றி அலைந்து திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் திட்டம்\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nமட்டக்களப்பில் முச்சக்கரவண்டியில் கடத்திய பெருமளவான மதுபான போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது\nமட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட பெருமளவான மதுபான போத்தல்களை இன்று வெள்ளிக் கிழமை அதிகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்றும் நாளையும் மதுபான விற்பனைகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யும் வகையில் இந்த மதுபான போத்தல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல் 16 – 30 வரை\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 30ஆம் தகதி வரையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் இதற்கான அழைப்புகள் பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக கடந்த 06.08.2017 முதல் 08.09.2017 வரையான ககாலப்பகுதியினுள் விண்ணப்பித்த 31.12.2016 வரை பட்டங்களைப் பெற்றுக்கொண்ட 2598 ���ட்டதாரிகள் இந் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவில் சர்வதேச கற்பித்தல் சிறப்புச்சாதனை பட்டறை - இலங்கையிலிருந்து ஒரேயொரு பிரதிநிதியாக தமிழ் ஆசிரியை\nசர்வதேச கற்பித்தல் சிறப்புச்சாதனை (TEA) பட்டறையொன்று அமெரிக்காவிலுள்ள பல்கலைக்ககழகமொன்றில் நடைபெற்று வருகின்றது. உலகெங்கிலுமிருந்து நாடுகளைச் சேர்ந்த 21 ஆங்கில ஆசிரியர்கள் இச்சர்வதேச ஆறு வாரகால பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டுள்ளனர். இப்பட்டறை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மார்ச் 12ஆம் திகதிவரை நடைபெறுகிறது.\nவவுணதீவில் பெண்ணொருவரிடம் இலஞ்சம் வாங்கிய கிராம சேவையாளர் கைது\nவவுணதீவில் பெண்ணொருவரிடமிருந்து 5,000 ரூபாயை இலஞ்சமாக வாங்கிய கிராமசேவகரை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த கிராம அதிகாரி ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவர் காணி பாத்திரம் தொடர்பில் மேற்படி கிராம அதிகாரியிடம் கோரியபோது, அவர் அப்பெண்ணிடம் 10 ,000 ரூபாயை இலஞ்சமாகக் தருமாறு கூறியுள்ளார். அப்பெண், 5000 பணத்தை வழங்க முற்பட்டப்போதே கிராம அதிகாரிகயை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mic.org.my/category/mic-news/", "date_download": "2018-04-19T13:14:26Z", "digest": "sha1:FGREYL7T5DTSJYR3UU2XMQ4YMIRIPUFH", "length": 18253, "nlines": 185, "source_domain": "www.mic.org.my", "title": "MIC News – MIC", "raw_content": "\n525-வது தமிழ்ப்பள்ளி கல்வி இலாக்காவிடம் ஒப்படைப்பு.\nம இ கா மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களின் மூலம் இந்நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் தோற்றத்தை உருமாற்றுவதில் ம இ கா வெற்றிப் பெற்றிருப்பதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் முதன் முறையாக இந்நாட்டிலுள்ள அரசாங்க முழு உதவிப் பெறும் தமிழ்ப்பள்ளிகளும், பகுதி உதவிப் பெறும்\nதமிழ்ப்பள்ளிகளும் தோற்றத்தில் உருமாற்றம் கண்டு வருகின்றன. தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக அவர் இதுவரை ஒரு பில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளார் என சுகாதார அமைச்சருமான அவர் தெரிவித்தார்.\nசிலாங்கூர், கிள்ளான், கோத்தா ராஜாவில் தாமான் செந்தோசா புதியத் தம���ழ்ப்பள்ளியின் கட்டிட ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போது ம இ கா தேசியத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.\nநாட்டின் 11- வது மலேசியத் திட்டத்தை சமர்ப்பித்தப் போது, பிரதமர் அவர்கள் நாட்டில் மேலும் ஏழு புதியப் தமிழ்ப் பள்ளிகள் (கெடா, பாயா பெசார் தமிழ்ப்பள்ளி உட்பட) கட்டப்படும் என அறிவித்திருந்தார்.\nஅந்த வபையில், சிலாங்கூரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பள்ளி நாட்டின் 525 – வது தமிழ்ப்-பள்ளியாகும். 24 வகுப்பறைகளைக் கொண்ட இப்பள்ளி சுமார் 22 மில்லியன் ரிங்கிட் செலவில் கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இப்பள்ளி இம்மாதம் 23 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக செயல்பட விருக்கிறது.\nஇதர பள்ளிகள், கெடா, சுங்கைப் பட்டாணியில் தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி, சிலால்கூர், உலு லங்காட்டில் பண்டார் மக்கோத்தா செராஸ் தமிப்பள்ளி, பெட்டாலிங்கில் பி.ஜே.எஸ். 1 தமிழ்ப்பள்ளி, மாசாயில் பண்டார் ஸ்ரீ ஆலாம் தமிழ்பள்ளி, ஆகியவையாகும்.\nஇந்நிகழ்வில், கல்வித் துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், பிரதமர் துறையின் கீழ் செயல்படும் செடிக் தலைமை இயக்குநர் டத்தோ எஸ். என். ராஜேந்திரன், கோத்தா ராஜா தொகுதி ம இ கா தலைவர் டத்தோ ஆர். எஸ். மணியம், ம இ கா தலைவர்கள், தலைமையாசியர்கள், ஆசிரியர்கள், பள்ளி வாரிய உறுப்பினர்கள், பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.\nமஇகாவின் பொதுத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது\nதேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தேசிய முன்னணியின் மற்ற கட்சிகளும் தங்களின் தனித்தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.\nஅந்த வரிசையில் மஇகாவும் இந்திய சமுதாயத்தின் தேவைகளை அறிந்து, அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில், மஇகாவின் பிரத்தியே க தேர்தல் அறிக்கை இன்று மஇகா தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.\nஏராளமான கட்சி உறுப்பினர்களும், மஇகாவின் தலைவர்களும் இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nசிலாங்கூர் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nதேசி ய முன்னணியின் தேர்தல் அறிக்கை கடந்த சனிக்கிழமை 7 ஏப்ரல் 2018-ஆம் நாள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (8 ஏப்ரல் 2018) ஷா ஆலாமில் சிலாங்கூர் தேசிய முன்னணியின் பிரத்தியேக தேர்தல் அறிக்கை வெளியீடு ஆயிரக்கணக்கில் திரண்ட ஆதரவாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது.\nஇந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் சிலாங்கூர் தேசிய முன்னணியின் தலைவர் டான்ஸ்ரீ நோ ஓமார், மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் ஆகியோருடன் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\n“தே.முன்னணி தேர்தல் அறிக்கை அனைவரையும் அரவணைக்கிறது” – டாக்டர் சுப்ரா\nகடந்த சனிக்கிழமை 7 ஏப்ரல் 2018-ஆம் நாள் வெளியிடப்பட்ட தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் கண்டுள்ள திட்டங்களின் மூலம் நாடு முழுமையிலும் பயன்பெற முடியும் எனமஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்தார்.\n“தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெறும் கற்பனையில் மலர்ந்த ஒன்றல்ல. மாறாக, மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். அனைத்து மலேசியர்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை உள்ளடக்கி, எவ்வாறு தேசிய முன்னணி கொள்கை அறிக்கையை சிறப்பாக உருவாக்குவது என பல மாதங்கள் நாங்கள் விவாதித்தும், திட்டமிட்டும் உருவாக்கிய ஆவணம் இந்தத் தேர்தல் அறிக்கையாகும்”என சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா மேலும் கூறினார்.\nஇந்தியர்களும் தேசிய முன்னணி தேர்தல் அறிக்கையில் கண்டுள்ள திட்டங்களின் மூலம் பயன்பெறுவர் என்றும் தெரிவித்த டாக்டர் சுப்ரா, குறிப்பாக மேம்படுத்தப்பட்ட பிரிம் உதவித் தொகை விநியோகம், மக்கள் வாங்கும் சக்தி கொண்ட வீடமைப்புத் திட்டங்கள், அதிகமான கடனுதவித் திட்டங்கள், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கம்,\nநிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளம், விலை குறைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள், தமிழ்ப் பள்ளிகளைத் தொடர்ந்து நிலைநிறுத்தும், மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள் ஆகியவை மூலம் இந்திய சமுதாயம் பயன்பெற முடியும் என்றும் குறிப்பிட்டார்.\n525-வது தமிழ்ப்பள்ளி கல்வி இலாக்காவிடம் ஒப்படைப்பு.\nமஇகாவின் பொதுத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது\nசிலாங்கூர் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\n525-வது தமிழ்ப்பள்ளி கல்வி இலாக்காவிடம் ஒப்பட��ப்பு.\nமஇகாவின் பொதுத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது\nசிலாங்கூர் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\n“ஆசிரியர் நாட்டையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குபவர்” – டாக்டர் சுப்ரா வாழ்த்து\nம.இ.கா தேர்தல்களில் இனி கிளைத் தலைவர்கள் வாக்களிப்பர் (796)\nதோட்டத் தொழிலாளர்களின் நீண்டக் கால போராட்டத்திற்குக் கிடைத்தது வெற்றி (757)\n“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்\n525-வது தமிழ்ப்பள்ளி கல்வி இலாக்காவிடம் ஒப்படைப்பு.\nமஇகாவின் பொதுத் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது\nசிலாங்கூர் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-19T13:33:28Z", "digest": "sha1:IQZPNQIEJBDKHEU6DGQVCJ5P5UPWG6BP", "length": 3632, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வளைத்துப்போடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வளைத்துப்போடு யின் அர்த்தம்\n‘கடைக்காரர் கடன் கொடுத்து வாடிக்கையாளர்களை வளைத்துப்போட்டிருக்கிறார்’\n‘ஊரில் இருக்கும் நஞ்சை நிலத்தையெல்லாம் வளைத்துப்போட்டுவிட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://veyilaan.wordpress.com/tag/atheetham/", "date_download": "2018-04-19T13:10:57Z", "digest": "sha1:Q3YVZREB6KV6SNKDPIWXHWJXEFUREV7O", "length": 9677, "nlines": 57, "source_domain": "veyilaan.wordpress.com", "title": "atheetham | ☼ வெயிலான்", "raw_content": "\nநண்பர்களுடனான ஒரு பயணத்தின், இடை நிறுத்தத்தின் போது, ’சிந்து சமவெளி’ பட சுவரொட்டியைப் பார்த்த நண்பர், இதே இயக்குநரின் ’மிருகம்’ படம் தனக்குப் பிடித்திருந்தது என்றார். படத்தின் கதாநாயகனுடன் எப்போதும், பொலிகாளையும் இருக்கும். பொலிகாளையை பல பசுக்களுடன் இணைக்கு விடுவான். இவனும் பெண் பித்தனாய் சித்தரிக்கப்பட்டிருப்பான்.\nஎன் நண்பனொருவன், தன் வீட்டில் முதலில் நாய் வளர்க்க ஆரம்பித்தான். பின் சேவற் சண்டைகளை வேடிக்கை பார்க்கச் சென்று, சண்டைச் சேவல்களை வளர்க்க ஆரம்பித்தான்.\nசேவற் சண்டையைப் பற்றிய விரிவான தகவல்கள் – இங்கே\nநண்பர் இப்போது புதிதாய் வளர்ப்பது ஒரு குதிரைக் குட்டி. அதென்னவோ, சுழி சரியில்லாத குதிரையாம், அதனால் விலை குறைவாம். இந்தக் குதிரையை வளர்த்தால், பெரும் பணக்காரர் கூட ஆண்டியாகி விடுவாராம்.\nகுதிரைக் குட்டியைப் பார்க்கலாமென, நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது ஒரு பொமரேனியன் வகை நாயும், வேறு சில வகைகளும் இருந்தது. பொமரேனியன் ரக நாய் மட்டும் மிகவும் சுறுசுறுப்புடன், குரைத்துக் கொண்டேயிருந்தது. நாயை அமைதிப்படுத்தும் பொருட்டு, நாயை நோக்கி கையை நீட்டியவுடன், அமைதியாகி பின்புறம் காட்டிக் கொண்டு திரும்பி நின்றது.\nஒன்றுமே புரியவில்லை. நாய்களிடம் கை காட்டும் போது நம் கையை நோக்கியே அதன் கவனம் இருக்கும். இது வித்தியாசமாயிருக்கிறதே என நண்பரிடம் கேட்ட போது, இது இணைக்காக வைத்திருக்கும் நாய். கை நீட்டினால், பெண் நாயுடன் இணைக்கு விடப்போகிறார்கள் என நினைத்து, இரு பின்னங்கால்களுக்கு இடையில் கையை நுழைத்து தூக்குவதற்கு வசதியாக நிற்கிறது என்று சொன்னான்.\nமாதத்துக்கு பத்துப் பதினைந்து இணைகள் உண்டென்றும், இணையின் மூலம் பிறக்கும் குட்டிகளில் ஒன்றும் கிடைக்கும் என்று சொன்னான். உன்னை மாதிரியே உன் நாயும் இருக்கேடா என நான் கேலியாகக் கூறினாலும், அதிலும் உண்மை இல்லாதில்லை.\nஇது போன்ற விசயங்களைப் பேசிக் கொண்டு வரும் போது, என்னுடன் பயணித்த நண்பர்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்தை தம் சொந்த ஊராகக் கொண்டவர்கள். தம் ஊரில் முன்னர் நடந்து கொண்டிருந்த இருந்த ஒரு விஷயத்தைப் பற்றிச் சொன்னார்கள்.\nமுன்பெல்லாம், அவர்களுடைய கிராமத்தில் மைனர் கவுண்டர் என்று ஒருவர் இருப்பார். வாரிசு இல்லாத பெருந்தனக்காரர்கள், தமது சொத்துக்களை அனுபவிப்பதற்காவது, ஒரு குழந்தை வேண்டுமென்பதற்காக, மைனர் கவுண்டரை வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பார்கள்.\nபடத்துக்கு நன்றி – Arunachala Grace\nமுன்கூட்டி முடிவு செய்த நாளில், இரவு நேரத்தில் குறிப்பிட்ட வீட்டிற்கு வில்லு வண்டியில் வருவார். சிறப்பு அசைவ விருந்து முடிந்ததும், தனியறையில் பால், பழவகைகள், முந்திரி, பி���்தா பருப்புகளுடன் முதலிரவு போல அலங்கரித்த படுக்கையில் அந்த வீட்டின் பெண்மணி காத்திருப்பார். அப்பெண்மணியுடன் கலவி முடித்து விடியும் முன் சென்று விடுவார்.\nகரு உருவாகும் வரை மைனர் கவுண்டர் அந்த வீட்டிற்கு குறிப்பிட்ட இடைவெளியில் வந்து சென்று கொண்டே இருப்பார். எந்த வீட்டிற்கு சென்று வந்தோம் என்பதை வெளியிலும் சொல்ல மாட்டார். பொலிகாளைகளாக மைனர்கள் முன்னர் இருந்தாலும், கருத்தரித்தலுக்கு விந்தணுக் கொடை அளித்திருக்கிறார்கள். இப்போது மைனர்களும் இல்லை. இந்த வழக்கமும் இல்லை.\nநன்றி – அதீதம் (இணைய இதழில் வெளியானது).\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2013 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 மே 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 செப்ரெம்பர் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 ஏப்ரல் 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 ஜனவரி 2008 நவம்பர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூலை 2007 ஜூன் 2007 மே 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=13012", "date_download": "2018-04-19T13:23:27Z", "digest": "sha1:GHG2FZ6KLP4IHECCTFIMXGYA65J2HKP3", "length": 22422, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "income tax | படிவம் 16 இல்லாமல், வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி முடியும்?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபடிவம் 16 இல்லாமல், வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி முடியும்\nதவணைத் தேதிக்குள் படிவம் 16 (Form 16) தரத் தவறினால் நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. (நிதி ஆண்டு 2015-16க்கு தவணை நாள் 31.05.2016). இருந்தபோதிலும் சில நிறுவனங்களில் குறித்த காலத்தில் படிவம் 16 பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.\nஇத்தகைய சூழலில் வரித் தாக்கல் செய்ய படிவம் 16 கட்டாயமா இல்லையென்றால் வரித் தாக்கல் செய்வது எப்படி இல்லையென்றால் வரித் தாக்கல் செய்வது எப்படி என்ற பல்வேறு கேள்விகள் நம்முன்னே எழுகின்றன.\nபடிவம் 16 என்பது வரிக்கு உட்பட்டவரின் மொத்த ஆண்டு வருமானம், 80C மற்றும் இதர பிரிவுகளின் கீழ் வரி கழிவுகள் என நாம் அறிந்த மற்றும் நாம் கொடுக்கும் தகவல்களின் தொகுப்பே தவிர அதில் வேறொன்றும் புதிய தகவல்கள் இல்லை. எனவே படிவம் 16யை நாமே உருவாக்கும் முறையும் அதன் மூலம் வரித் தாக்கல் செய்யும் வழிமுறையும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.\nபடிவம் 16 இல்லாமல் வரித் தாக்கல் செய்யும் வழிமுறைகள்:\n2015-16 வருடத்திற்கான சம்பள ரசீதை (Payslip) சேகரித்து 12 மாதத்திற்கான மொத்த சம்பளத்தை (ஊக்கத் தொகை உட்பட) கணக்கிட வேண்டும். அவ்வாறு கணக்கிடும் போது வரி விலக்கிற்கு உட்பட்ட படிகளை (Allowances) கழித்து வரிக்குட்பட்ட படிகளை மட்டும் சம்பள வருமானத்துடன் கூட்ட வேண்டும்.\nபொதுவாக வரிவிலக்கிற்கு உட்பட படிகள்\nஅ. குழந்தைகள் கல்விப்படி - மாதம் ரூ. 100 வீதம் இரண்டு குழந்தைகளுக்கு.\nஆ. குழந்தைகள் விடுதிப்படி - மாதம் ரூ. 300 வீதம் இரண்டு குழந்தைகளுக்கு.\nஇ. பயணப்படி - மாதம் ரூ. 1,600 (மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.3. 200)\nஈ. வீட்டு வாடகைப்படி (HRA) - கீழ்குறிப்பிட்டவற்றுள் எது குறைவோ அதை கழிவாக பெறலாம்.\n1. நீங்கள் பெற்ற வீட்டு வாடகைப்படி\n2. உங்கள் சம்பளத்தில் 40 சதவீதம் (சென்னை, மும்பை, கல்கத்தா, புதுடெல்லி ஆகிய மெட்ரோ நகரில் வசிப்பவர்களுக்கு 50%)\n3. கட்டிய வாடகை - 10% சம்பளம்\nஅடிப்படை ஊதியம் மாதம் ரூ.10,000 அகவிலைப்படி (DA) மாதம் ரூ 5,000 வீட்டு வாடகைப்படி (HRA) மாதம் ரூ. 5,000 நீங்கள் கட்டிய வாடகை மாதம் ரூ.6,000 எனில் (சென்னையில் வசிப்பதாக வைத்துக் கொள்வோம்)\nஅ) நீங்கள் பெற்ற வாடகைப்படி ரூ. 5000 x 12)\nஎனவே, வரி விலக்கிற்கு உட்பட்ட HRA ரூ. 54,000 மற்றும் மீதமுள்ள (60000 - 54000) ரூ. 6,000- திற்கு வரிக் கட்ட வேண்டும்.\nஉங்கள் வீடு சொந்த குடியிருப்பாக பயன்படுத்தப்பட்டிருந்தால் வருமானம் எதுவும் இருக்காது. ஆனால், வீட்டுக் கடனுக்கான வட்டியை நஷ்டமாக கணக்கிட்டு மற்ற வருமானத்தில் இருந்து கழிவு பெறலாம். மாறாக உங்கள் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தால் கீழ்கண்டவாறு கணக்கிட வேண்டும்.\nவாடகை மாதம் ரூ. 10,000\nநகராட்சி வரிகள் கட்டியது ரூ.10,000 (வருடத்திற்கு),\nவீட்டுக் கடன் வட்டி ரூ. 60,000\nஆ) நகராட்சி வரிகள் 10,000\nஇ) கழிக்க: பிரிவு 24(b) ன் கீழ் கழிவுகள்:\n2. வீட்டுக் கடன் வட்டி = 60,000\nவீட்டு சொத்து வருமானம் = 17,000\nநிரந்தர வைப்புத் தொகை (FD) மற்றும் சேமிப்புக் கணக்கு மூலம் பெறப்படும் வட்டி ஆகியவை இப்பிரிவின் கீழ் வருமானமாக கணக்கிடப்படும்.\nஅ) மேற்கண்ட வருமானங்களின் கூட்டுத் தொகை மொத்த வருமானம் எனலாம்.\nஆ) பின் 80C முதல் 80TTA வரையிலான பிரிவுகளின் கீழ் கழிவை கணக்கிட்டு மொத்த வருமானத்தில் இருந்து கழிக்க வேண்டும்.\nஇ) மீதமுள்ள வ���ுமானம் வரிக்குப்பட்ட வருமானம் ஆகும்.\nஅவ்வாறு கணக்கிடப்பட்ட வருமானத்தின் மீது வரிக் கணக்கிட வேண்டும். பின்னர் ஏற்கனவே கட்டிய முன் வரி (Advance Tax) மற்றும் மூல வரி (TDS) ஆகியவற்றை கணக்கிட்ட வரியில் இருந்து கழித்து மீதமுள்ள தொகை (ஏதேனும் இருப்பின்) சுய மதிப்பீட்டு வரியாக (self - Assessment Tax) கட்ட வேண்டும்.\nஈ) மூல வரி மற்றும் முன் வரியை வருமான வரி இணையத் தளத்தில் படிவம் 26AS ன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.\nமேற்கண்ட வழிமுறைகள் படிக்கும் போது சற்றே கடினமாக தோன்றினாலும் செயல்முறையில் எளிதானதே. கீழே தரப்பட்டுள்ள மாதிரி கணக்கை படிக்கவும்.\n1. சம்பள ரசீது படி சம்பள வருமானம்\nகழிக்க: வரிவிலக்கிற்கு உட்பட்ட படிகள்\n2. வீட்டு வாடகை வருமானம்\n4. மொத்த வருமானம் (1+2+3)\n5. கழிக்க: அத்தியாயம் VI-A கீழ் கழிவுகள் (80C முதல் 80TTA வரை)\n6. வரிக்குட்பட்ட வருமானம் (4-5)\n8. முன்வரி மற்றும் மூலவரி\nமீதம் கட்ட வேண்டிய வரி\nமேற்கண்ட முறையில் கணக்கிடப்பட்டு வரித் தாக்கல் செய்து அதன்பிறகு படிவம் 16 பெறும் போது அத்துடன் ஒப்பிடலாம். அவ்வாறு ஒப்பிட்ட பின் தவறு அல்லது மாற்றம் ஏதேனும் இருப்பின் திருத்திய வரித்தாக்கல் (Revised Return) செய்ய முடியும்.\nஅவ்வாறு வரித் தாக்கலை திருத்தம் செய்யும் வாய்ப்பு தவணைத் தேதிக்குள் (ஜூலை 31) கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\n“22 வருஷமா மாவட்டச் செயலாளர்... ஆனா, கட்சிக்காக ஒண்ணும் செய்யலை\n“கேப்டன் மீம்ஸ் பார்க்காதவன் இந்த சரத்குமார்” - விஜயகாந்த் விழா கொண்டாட்டம்\n''இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர்\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n``போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் நடமாட முடியுமா” - ஹெச்.ராஜாவுக்கு ஆ.ராசா சவால்\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\nபல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://alhamthulillah.blogspot.com/2012/04/who-is-real-terrorist.html", "date_download": "2018-04-19T13:20:07Z", "digest": "sha1:46JC7RTC6GVHNPPENQ4XEGPYM4T3ZKWO", "length": 4885, "nlines": 88, "source_domain": "alhamthulillah.blogspot.com", "title": "Women In Islam: Who is real terrorist", "raw_content": "\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக... தங்கள் பொன்னான நேரத்தை இந்த வலைப்பூவை படிக்க செலவழித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இஸ்லாத்தை பற்றி எனக்கு தெரிந்த மற்றும் நான் வலைதளங்களில் படித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த வலைப்பூ....எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையோ அல்லது சமூகத்தையோ இழிவுபடுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.. இஸ்லாம் பற்றிய மாற்று மதத்தவரின் தவறான கருத்துகள் , சந்தேகங்கள் ஆகியவற்றை என்னால் இயன்ற அளவு தீர்க்கும் ஒரு சிறு முயற்சியே இந்த வலைப்பூ :) உங்கள் கருத்துகளை, சந்தேகங்களை இங்கு பதிவு செய்யுங்கள்... என்னால் முடிந்த அளவு உங்கள் சந்தேகங்களை தீர்க்க முயற்சிக்கிறேன்... என் பதிவுகள் பிடித்திருந்தால் சமூக வலைதளங்களில் பகிர மறக்காதீர்கள்..... நன்றி.... :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "http://anbutamilnet.blogspot.com/2010/12/blog-post_3139.html", "date_download": "2018-04-19T13:30:05Z", "digest": "sha1:OUNG7G6P5K2YLF3RSUBAOUSWCAMMSV4U", "length": 9246, "nlines": 66, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: இந்தியாவையும் விமர்சிக்கிறது \"விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nஇந்தியாவையும் விமர்சிக்கிறது \"விக்கிலீக்ஸ்' : சகிப்பு தன்மைக்கு பாராட்டு\nஇதுவரை வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக செய்திகளை வெளியிட்ட \"விக்கிலீக்ஸ்' ரகசிய ஆவணங்கள், இப்போது சிறிது சிறிதாக, இந்தியா பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் சகிப்பு தன்மை, காஷ்மீர் பிரிவினை தலைவர் ஒருவருக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் எதிர்ப்பு தெரிவித்தது, மியான்மரில் ஜனநாயகம் குறித்த இந்தியாவின் கவலை போன்றவற்றை, ரகசிய ஆவணங்கள் வெளியிட்டுள்ளன.\nகடந்த 2006 ஏப்ரலில், டில்லி அமெரிக்க தூதரகரத்தில் இருந்து அனுப்பப்பட்ட தகவல் ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய முஸ்லிம்கள், இந்துக்களுடன் கொண்டுள்ள நெகிழ்வான உறவுகள், ஒரு ஜனநாயக பன்��ுகத் தன்மை கொண்ட சமூகத்தில் பயங்கரவாதத்தை எவ்விதம் எதிர் கொள்வது என்பதை நமக்கு காட்டுகிறது. உலகின் பெரும் மதங்கள் அனைத்தும் சுதந்திரமாக கலந்துறவாடும் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. அதேநேரம் அங்கு பல மதங்கள், பல கலாசாரங்கள், பல இனங்கள் என கலவையான சமூகமும் உள்ளது. பயங்கரவாதத்துக்கு பல நாடுகள் இரையாகிவிட்ட சூழலில், இந்தியா தனது, சமூக நல்லிணக்கம், அகிம்சை வழியிலான அரசியல் போராட்டம் மற்றும் சுயேச்சையான ஊடகங்கள் ஆகியவை மூலம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2007 ஜூனில், அமெரிக்க தூதரகம் அனுப்பிய தகவல் ஒன்றில், அப்போதைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த உஸ்மான் அப்துல் மஜீத்துக்கு, அமெரிக்க விசா வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: இக்வான் உல் முஸ்லிமின் என்ற அமைப்பின் தலைவராக உஸ்மான் உள்ளார். அந்த அமைப்பு, காஷ்மீர் பொதுமக்களை, சித்ரவதை செய்தல், சட்டத்தை கையில் எடுத்து கொண்டு கொலை செய்தல், கற்பழிப்பு, சுரண்டல் போன்றவற்றுக்கு புகழ் பெற்றது. பயங்கரவாதிகளுக்கு துணை போகிறது. அந்த அமைப்பு மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளது. அதனால் அவருக்கு விசா வழங்க முடியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nகடந்த 2004ல் தெற்காசியாவுக்கான இந்திய துணை செயலர் மித்ரா வசிஷ்டா, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் பேசியது குறித்து ஆவணங்கள் கூறியதாவது: மியான்மரில் ஜனநாயகத்தை ஊக்குவிப்பது குறித்த அமெரிக்காவின் யோசனைகளை இந்தியா வரவேற்கும் என்று வசிஷ்டா தெரிவித்தார். மேலும் அவர், \"மேலும் மேலும் அந்நாட்டின் மீது தடைகளை விதித்தால் அது தனிமைப்பட்டு போகும். அதேநேரம் அங்குள்ள ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள, எந்த திட்டமும் இல்லை. அவுங் சான் சூகியின் காலம் வரலாம், போகலாம். ஆனால், மியான்மர் மக்களுடன் கொள்ளும் தொடர்பு மூலமே அங்கு ஜனநாயகத்தை வளர்க்க முடியும்,' என்றார். இவ்வாறு அந்த ஆவணங்கள் தெரிவித்துள்ளன.(dinamalar)\nஉங்க சைட் ரொம்ப ஸ்லோவா இருக்குங்க 2.5 mbps யே இப்படினா மத்த மொடம் சைட்ல ரொம்ப ஸ்லோவா இருக்கும் 2.5 mbps யே இப்படினா மத்த மொடம் சைட்ல ரொம்ப ஸ்லோவா இருக்கும்\nகவர்ச்��ி கன்னி நமிதா புகைப்படங்கள்\nஜோ ஜோ ஜோதிகா புகைப்படங்கள்\nஎன் தோழி நமீதா... - உருகும் சினேகா\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://panipulam.net/?p=66387", "date_download": "2018-04-19T13:41:53Z", "digest": "sha1:ZVQ3ZFAAZRCHKXCHBEREPEGVDOXOI7DA", "length": 22024, "nlines": 257, "source_domain": "panipulam.net", "title": "மரண அறிவித்தல்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nவடிவேலன் on அம்பாள் சனசமுக நிலையத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும்\nபனிப்புலம் அம்பாள் on அம்பாள் சனசமுக நிலையத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (167)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (70)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nமுதலாம் ஆண்டுநினைவஞ்சலியும், ஆத்மாசாந்தி பிரார்த்தனையும்\nஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்த்து; 05 பேர் பலி – பல பேர் காயம்\n72 வயது மூதாட்டியை காதல் திருமணம் செய்த 19 வயது இளைஞர்\nகியூபா நாட்டு புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு\nஅராலியில் கொய்யாக்காய் என நினைத்து நச்சு விதையை உட்கொண்ட குடும்பஸ்தர் மரணம்\nதீவிரவாத குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவுதி அரேபியாவில் கைது\nசுவிட்ஸர்லாந்தில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 இலங்கையர்கள் படுகாயம்\nநுரையீரல் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை நீட்டிக்கும் புதிய சிகிச்சை – ஆய்வில் தகவல்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சீனவில் தனக்குத்தானே ஆணிகளை அடித்த நபர்.\nபணிப்புலம் -, கலட்டியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவரும் அன்னம் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற திருமதி. அன்னலச்சுமி கனகசபை அவர்கள் 24.03.2014 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார் அன்னார், அமரர்களான அருணாசலம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும்;அமரர் கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்;சரசு, பரிமளம், மங்கை ஆகியோரின் அன்பு சகோதரியும்;அமரர்களான விசயம்மா, ரத்தினம், பொண்ணு, பரஞ்சோதி, லட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஜெயராஜா, ஜெகதீஸ்வரி(ராமாத்தை)கனடா, சியாமளாதேவி-இலங்கை, ஸ்ரீகரன் ஜெர்மனி, இராசமலர்-குவைத், பாஸ்கரன்-ஜெர்மனி, நாகேஸ்வரன் -ஜெர்மனி, சிறிவதனா ஜெர்மனி, மற்றும் அமரர்களான சிவநேசன், உதயகுமார், ஆகியோரின் அன்பு தாயாரும்;அமரர்களான கிருஷ்னசோதி, கமலாதேவி, ஈஸ்வரன் மற்றும் பத்மலோசனி, உசேன்(குவைத்),ஜெயலட்சுமி,மோகனேஷ்வரி,சுதாமதி,விஜயகுமார்,ஆகியோரின் அன்பு மாமியாரும்;தவச்சோதி – ஜெர்மனி, கிருஷ்ணராஜா- கனடா, அமரர் ஜெயதேவன், ஜெயருபன் கனடா, ஜெயதேவி நோர்வே, ஜெயருபி லண்டன், கவிதா – கனடா, கதிசன் – ஜெர்மனி, இலங்கை, சுதாகரன் நிறோயன் – ஜெர்மனி, தினேசன் – ஜெர்மனி, மதுசியா-ஜெர்மனி, ரமேஸ் – ஜெர்மனி, ஜெயகௌரி – ஜெர்மனி, ஜான்சி – ஜெர்மனி, விஜயகௌரி – ஜெர்மனி, பிருந்தா – இலங்கை, மினுசா – ஜெர்மனி, முகம்மது உசேன் – குவைத், ஆகியோரின் அன்பு பேத்தியாருமாவார்.அன்னாரது இறுதிக்கிரிகைகள்\nவெள்ளிகிழமை 28.03.2014அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று சம்பில்துறை இந்து மயானதில் தகனம் செய்யப்பெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றனர்\nதகவல் பேரன் சுதாகரன் இலங்கை\nசிறீதரன் பீலவில்ட் ஜேர்மனி: 00495217709422.\nநாகேஸ்வரன் பீலவில்ட் ஜேர்மனி: 00495219676192.\nபாஸ்கரன் பீலவில்ட் ஜேர்மனி: 004952138491573.\n11 Responses to “மரண அறிவித்தல்”\nஎங்கள் ஆச்சியின் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டிய அனைவருக்கும் எமது நன்றிகள் .\nஆச்சியின் மரணச் செய்தி அறிந்ததும் நேரிலும் , தொலைபேசி மூலமாகவும், இணையதளங்கள் ஊடாகவும் எங்களுக்கு ஆறுதல் கூறி எல்லா வழிகளிலும் உதவி செய்த எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்\nமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பீடப்பில்ளைகள்\nஅமரரின் ஆத்மா ச��ந்தி அடைய எல்லாம் வல்ல எம் அம்மாளை வேண்டுகின்றோம் .\nதிரு .சி .கந்தையா குடும்பம் .\nஅன்னையின் மறைவின் துயரில் உள்ள பிள்ளைகள் சகோதரகள் சகோதரி பேரப்பிள்ளைகள் எல்லோருடன் நாங்களும் துயரை பகிர்வதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅன்னையின் மறைவின் துயரில் உள்ள பிள்ளைகள் சகோதரகள் சகோதரி பேரப்பிள்ளைகள் எல்லோருடன் நாங்களும் துயரை பகிர்வதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nபடிப்படியாக எம்மை விட்டுப் பிரிந்து செல்லும் மூத்த உறுப்பினர்களில் இறுதியாக செல்லும் அன்னை அன்னலட்சுமி அவர்களுக்கு எமது இறுதி அன்சலி.அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ‘\nஅன்னையின் மறைவின் துயரில் உள்ள பிள்ளைகள் சகோதரகள் சகோதரி பேரப்பிள்ளைகள் எல்லோருடன் நாங்களும் துயரை பகிர்வதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்\nஉங்கள் மறைவை அறிந்து மிக்க துயருற்றோம்.\nஸ்ரீ அண்ணர் மற்றும் உறவுகள் அனைவருடனும் துயரில்\nபங்கு கொள்கின்றோம்.அன்பான அன்னையின் இழப்பினை தாங்கும்\nமனவுறுதியினை ஆண்டவன் உங்களுக்கு தரவேண்டும் என வேண்டுகிறோம்.\nஅன்னையின் ஆத்மா சாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.\nஅன்னையின் மறைவின் துயரில் உள்ள பிள்ளைகள் சகோதரகள் சகோதரி பேரப்பிள்ளைகள் மற்றும் எல்லோருடனும் நாங்களும் துயரை பகிர்வதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்\nபண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே::\nவானுறையும் தெய்வத்துள் சென்றவரே உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைவேண்டுகின்றோம்.\nபண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிலபெல் கல்யாண திருமுருகனை வேண்டிக்கொள்கின்றேன்.\nதங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=464538&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FArasiyal_News+%28Dinamalar.com+%7C%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%29", "date_download": "2018-04-19T13:54:41Z", "digest": "sha1:N7ZD6LQQ7GQEO47XFCUCXLW4KY2HUFYB", "length": 22404, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "wages hike to sugar factory employees | சர்க்கரை தொழிலாளருக்கு ரூ.1,500 சம்பள உயர்வு | Dinamalar", "raw_content": "\nசர்��்கரை தொழிலாளருக்கு ரூ.1,500 சம்பள உயர்வு\nஉன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை ... 88\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\n30 வருடம் இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கில் சிறை ... 32\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nசென்னை : வழக்கு நிலுவையில் இருந்தபோதிலும், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், குறைந்தபட்சம் ஒரு தொழிலாளருக்கு மாதம், 1,595 ரூபாய் சம்பளம் அதிகரிக்கும்; அதிகபட்சமாக 1,900 ரூபாய் கிடைக்கும்.\nமுதல்வர் ஜெயலலிதா, விதி 110ன் கீழ், சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பு:\nதமிழகத்தில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், இரண்டு பொதுத் துறை சர்க்கரை ஆலைகளும் உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு, பொதுத் துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலை பணியாளர்கள் தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (சிஸ்மா) ஒப்பந்தப்படி, ஊதியம் தரப்பட்டு வருகிறது. இதற்கு முன் இருந்த ஒப்பந்த காலம், 2008ம் ஆண்டு மார்ச்சுடன் முடிந்து விட்டது.\nகடந்த 99ம் ஆண்டு, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி சென்னை ஐகோர்ட்டில் தொழிற்சங்கங்கள் மனு தாக்கல் செய்தன. இதன் மீது, 2009ம் ஆண்டில், \"தொழிற்சங்க பிரதிநிதிகளைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளை ஊதிய உயர் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள ஏதுவாக, தேர்தல் நடத்த வேண்டும்' என ஐகோர்ட் உத்தரவிட்டது.\nஇதையடுத்து, தினக்கூலி பணியாளர்களுக்கும், தேர்தலில் பங்கெடுக்கும் உரிமை உண்டு என, அரசு விளக்கம் அளித்தது. இதை எதிர்த்து, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள இரண்டு தொழிற்சங்கங்கள் வழக்கு தொடர்ந்து, தொழிற்சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை பெற்றன. தடையை விலக்கக் கோரி, சர்க்கரை துறை ஆணையர் தாக்கல் செய்த மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.\nஇவ்வழக்குகளில் உள்ள இடைக்கால தடை விலக்கப்பட்ட பின் தான், சர்க்கரை ஆலைகளில் தொழிற்சங்கத் தேர்தல் நடத்தப்பட்டு, ஆலைப் பணியாளர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த இயலும்.\nமுந்தைய அரசு, கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு குந்தகமின்றி, தொழிலாளர்களுக்கு தற்காலிக ஊதியம் வழங்க, 2010ம் ஆண்டு நடவடிக்கை எடுத்தது. அதன்பட��, 2008ம் ஆண்டு, \"சிஸ்மா' ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட ஊதிய உயர்வில் 90 சதவீதம், தற்காலிகமாக கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.\nதற்போது, கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு, கடந்த மாதம் 4ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நடந்த பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் இல்லை.\nஉடனே 10 சதவீத தொகை\nஇந்நிலையில், கூட்டுறவு மற்றும் சர்க்கரை ஆலைகளின் நிதிநிலை நலிவுற்று இருப்பினும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, 2008ம் ஆண்டு, \"சிஸ்மா' ஒப்பந்தப்படி இறுதி செய்யப்பட்ட சம்பள விகிதத்தில் வழங்கப்படாமல், நிலுவையில் உள்ள 10 சதவீத தொகை உடனே வழங்கப்படும். இதன்படி, இந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல், \"சிஸ்மா' ஒப்பந்தத்தில் சம்பளம் நிர்ணயிக்கப்படும் . ஊதிய விகிதத்தின் அடிப்படை ஊதியத்தில், 25 சதவீதத்தை சிறப்பு ஊதியமாக பெறுவர்.\nகோர்ட் வழக்குகள் முடிந்த பின், முறையான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இந்த ஊதிய உயர்வை ஏற்று, தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடன் பணிக்குத் திரும்புவர் என்று நம்புகிறேன்.\n* இந்த சலுகைகள் மூலம் தொழிலாளர்களுக்கு மாதம், 1,595 முதல் 1,907 ரூபாய் வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும்\n* 2008ம் ஆண்டு முதல் நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படுவதால், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளுக்கு, 2 கோடியே 80 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு\n* 2012, ஏப்ரல் 1ம் தேதி முதல் 25 சதவீத சிறப்பு ஊதியம் வழங்கப்படுவதால், ஆண்டுக்கு 12 கோடியே 46 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு\nஇதையும் தவறாமல் படிங்க ...\nலிங்காயத்துகளும் இந்துமதமே:அமித்ஷா ஏப்ரல் 19,2018\nஉ.பி. மேல்சபை தேர்தல்: யோகி போட்டியி்ன்றி தேர்வு ஏப்ரல் 19,2018\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் ஏப்ரல் 19,2018 96\nநிர்மலாதேவியால் தமிழகத்திற்கு அவமானம்: ஸ்டாலின் ஏப்ரல் 19,2018 11\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில�� உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/apr/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-2901675.html", "date_download": "2018-04-19T13:21:45Z", "digest": "sha1:CF552POP2A52CJ64DPNQRTRGZ3G3X7VE", "length": 8795, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சிவகாசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசிவகாசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு\nசிவகாசி வீட்டுவசதி வாரியகுடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இதில் சுமார் 400 வீடுகள் உள்ளன.இப்பகுதி தேவர்குளம் ஊராட்சி பகுதியாகும்.\nஇக் குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள மொத்த கழிவு நீரும், குடியிருப்பு நுழைவு வாயில் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலின் பின் பகுதியில் தேங்குகிறது. சுமார் அரை கீ.மீ. தூரம் கழிவு நீர் தேங்கியுள்ளது. கழிவு நீர் தேங்கியுள்ள பகுதி சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலைப் பகுதியாகும்.\nஇதன் அருகே காவல்துறையினர் சோதனை சாவடி உள்ளது. இதில் பகல் மற்றும் இரவில் பணிபுரியும் காவலர்கள், பொதுமக்கள் கொசுக்கடியினால் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் தூர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடும் பரவி வருகிறது. இது குறித்து குடியிருப்பில் வசித்து வரும் சுப்பிரமணியன் கூறியதாவது:\nகழிவு நீரை முறைப்படி அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளேம். ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றுக்கும் கடிதம் எழுதியும் இதுவரை எந்தத் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கழிவு நீர்வாய்காலை அடைத்து பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியிலிருந்து கழிவு நீர் வெளியேற இயலாமல் தேங்கியுள்ளது.\nவீட்டுவசதி வாரிய குடியிருப்பு மற்றும் இதன் சுற்றுப்புற பகுதிகளை இணைத்து, கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eegarai.net/f20-forum", "date_download": "2018-04-19T13:36:00Z", "digest": "sha1:336JCTRVAOKFHDCC5WRMVQ7C267BYU2H", "length": 29731, "nlines": 553, "source_domain": "www.eegarai.net", "title": "மன்மத ரகசியம்", "raw_content": "\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nசாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள், சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nமனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வே...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பாலியல் பகுதி :: மன்மத ரகசியம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரையில் புதிய உ���ுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\n40+ தம்பதிகளுக்கான 18+ டிப்ஸ்\nஉடலுறவு பற்றி ஆண்களுக்கே தெரியாத ஆச்சரியமான தகவல்கள்\nபாண்டியன் அசல் பழைய கொக்கொக்கோம் நூல் - தேவையானவர்கள் மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்\nபாண்டியன் அசல் பழைய கொக்கோகம் - நூல்\nஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் \nஉயிர் - டாக்டர் நாராயண ரெட்டி\nபெண்ணுங்க மூட்ல இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…\nசெக்ஸ் வாழ்கையை பாழ்படுத்தும் 6 ஆரோக்கிய குறைபாடுகள்\nசெக்ஸ் சிக்கல்களைக் கண்டறிவது எப்படி\nby டாக்டர் S .K .சின்னசாமி\nஅந்த ஃபீலிங் அடிக்கடி வருதா\nஆழமான முத்தமிட்டு சந்தோஷத்தில் அழச் செய்யுங்கள்...\nலிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா\nமுதுமையில் நோய்களை துரத்தும் தாம்பத்யம் \nமாணிக்கம் நடேசன் Last Posts\nபெண்கள் ஒரு நாளைக்கு 10 முறை செக்ஸ் குறித்து நினைக்கிறாங்களாம்\nகவிதையான செயல்பாடு செக்ஸ் வாழ்க்கையை உயிர்ப்பிக்கும்\nஆசையுடன் அணுகுங்கள் செக்ஸில் உற்சாகம் கிடைக்கும்\n\"அழும்\" பெண்களைக் கண்டால் ஆண்களுக்கு மூடு வராதாம்\nமாணிக்கம் நடேசன் Last Posts\nநீங்கள் செக்ஸ் அடிமையா.. உங்களுக்கு ஒரு சுய பரிசோதனை\n'அந்த' சமயத்தில் இந்த தப்புகளை கண்டிப்பா செய்யாதீங்க\nசெக்ஸ் தரும் நன்மைகள் என்ன சில உண்மைகள்\nஎங்கே தொட்டால் பெண்களுக்குப் பிடிக்கும்\nவீட்ல 'ஐஸ் கட்டி' இருக்கா பிரதர்...\nஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை\n... கஷ்டமாயிடப் போகுது ஜாக்கிரதை\nஆர்காஸத்தை தூண்டும் காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து..\nஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை\nஆண்களே கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிருங்கள் \nவியர்வை மணம் தம்பதிகளை ஈர்க்கிறது: விஞ்ஞானிகள் தெரிவிப்பு\nபாலியல் மாநாட்டில் ஒரு `அதிர்ச்சிக் குண்டு'\nகூட்டம் உள்ள வீட்டில் தம்பதிகளு��்குக் கை கொடுக்கும் செக்ஸ் 'கோட்'\nமுதல் இரவின் மென்மையான தொடக்கம் உறவை நீட்டிக்கும்\nஉலக அளவில் அதிகரிக்கும் பாதுகாப்பற்ற உறவு\nஅவசரமில்லாத தொடக்கமே ஆரோக்கியத்திற்கு வழி -பாலியல் பகுதி\nஉற்சாகமான உடற்பயிற்சி உயிருக்கு பாதுகாப்பு\nதாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...\n10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்-ஆய்வு\nநோயை விரட்ட தினந்தோறும் செக்ஸ்\nசெக்ஸ் உணர்வை அதிகமாக்கும் உணவுகள் \nஇல்லறத்தை இனிமையாக்கும் முன் விளையாட்டு\nஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக செக்ஸ் ஆர்வம் கொண்டவளாக இருக்கிறார்கள் \nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eegarai.net/t136787-topic", "date_download": "2018-04-19T13:24:05Z", "digest": "sha1:DKPA5LYRKIHDIHQQSR4INBIB2SF2QI6B", "length": 15065, "nlines": 217, "source_domain": "www.eegarai.net", "title": "மரபுடைமை விழாவில் சேலைக் கடல்", "raw_content": "\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெ���ில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nமரபுடைமை விழாவில் சேலைக் கடல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமரபுடைமை விழாவில் சேலைக் கடல்\nகேம்பல் லேனை சேலைக் கடலாக்கியுள்ள பிளாஸ்டிக்\nதாட்களால் ஆன வண்ணச் சேலைகளின் அலங்காரத் தோரணம்.\nபடம்: இந்திய மரபுடைமை நிலையம்\nசிங்கப்பூர் மரபுடைமை விழாவை ம��ன்னிட்டு லிட்டில்\nஇந்தியாவின் கேம்பல் லேன், கலை களஞ்சியமாக\nகலைக் கண்காட்சிகள், மேடை நாடக நிகழ்ச்சிகளை\nவிழாவின் போது மக்கள் கேம்பல் லேனில் கண்டு\nகண்ணைப் பறிக்கும் நிறங் களில் விதவிதமான வடிவமைப்பு\nகளிலான சேலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட\n‘சீ ஆஃப் சாரிஸ்’ எனும் கலைப் படைப்பு கேம்பல் லேனுக்கு\nவண்ணச் சேலைகளைப் பார்த்து மகிழ்வதுடன் புகைப்படம்\nஎடுக்கவும் மக்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர். இந்திய\nமரபுடையமை நிலையத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட\nஉயரமான கம்புகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த\nசேலை படைப்பு, நிலையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு\nசுமார் 140 சேலைகளைக் கொண்ட இந்தப் படைப்பு வெயிலாலும்\nமழையாலும் பழுதடையாமல் இருக்க பிளாஸ்டிக் தாட்களால்\nஉருவாக்கப்பட்டதாகக் கூறினார் இந்திய மரபுடைமை நிலையத்தின்\nதுணை நிர்வாகி குமாரி மேனகா கோபாலன், 32.\nRe: மரபுடைமை விழாவில் சேலைக் கடல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anbutamilnet.blogspot.com/2010/11/blog-post_4369.html", "date_download": "2018-04-19T13:29:11Z", "digest": "sha1:7J2ABMOQDQASK73AUB73HY2YWFA5DC7A", "length": 3671, "nlines": 59, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: சச்சின் என்றாலே பயம்-வெட்டோரி", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\n\"எந்த ஒரு அணிக்கும் சச்சின் ஒரு சவாலாகவே இருக்கிறார். எங்களுக்கும் சச்சின் மிகப்பெரிய சவால். கடந்த சில வருடங்களாக இந்தியா மிகபெரிய வெற்றிகளை குவித்து வருகிறது. லக்ஸ்மன், டிராவிட், சேவாக், என நட்சத்திர வீரர்களை கொண்டுள்ள அணியை சமாளிப்பது கஷ்டமான விசயம்தான். அதிலும் சச்சின் விளையாட ஆரம்பித்துவிட்டால் அவரை தடுப்பது என்பது இயலாத காரியமாகிவிடும். நான் 100 வது ஆட்டத்தை ஆடுவதால் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. எல்லா ஆட்டமும் எனக்கு புதிதுதான்\". இவ்வாறு வெட்டோரி கூறினார்.\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nஜோ ஜோ ஜோதிகா புகைப்படங்கள்\nஎன் தோழி நமீதா... - உருகும் சினேகா\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://annaiabhirami.blogspot.in/2015/08/49.html", "date_download": "2018-04-19T13:44:13Z", "digest": "sha1:K4MQNP5LM7GY553RDHOZMIHTOTFU3BLX", "length": 3938, "nlines": 65, "source_domain": "annaiabhirami.blogspot.in", "title": "அபிராமி அந்தாதி: பாடல் - 49", "raw_content": "\nஅபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி பாடல்கள், அதன் பொருள் மற்றும் அப்பாடல்கள் இசை வடிவில் என் குரலில்.\nகுரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங் கூற்றுக்கு இட்ட\nவரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து\nஅரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்\nநரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே\nகுரம்பு - உடல். ஆவி - உயிர்.\nநரம்புக்கருவிகள் (யாழ், வீணை போன்ற கருவிகள் - string instruments) எழுப்பும் இனிய இசை வடிவான தலைவியே, எனது ஆயுட்காலம் முடிவுறும்போது, இந்த உடலிலிருந்து உயிரை பிரிக்க, எமன் வருவான். அப்போது நான் மிகவும் பயமுறுவேன். நீ தேவமகளிரோடு என்னிடம் வந்து, உனது வளையல்கள் அணிந்த கரங்களை எனக்கு காட்டி, \"பயப்படாதே\" என்று கூறவேண்டும்.\nபாடல் (ராகம் - காம்போதி, தாளம் - --விருத்தம் --) கேட்க:\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் - பொருளடக்கம்\nதிருமகள் உலாவும் - கதிர்காமம்\n34. திருவாலவாய் [திரு ஆலவாய் / மதுரை] (பதிகம் 15)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://teachersalem.blogspot.com/2011/06/blog-post_762.html", "date_download": "2018-04-19T13:35:42Z", "digest": "sha1:3L467AUUERD4XO3WXPMSIZZDIZEIICJE", "length": 11861, "nlines": 219, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: மாணவர்களை அடித்தால் நடவடிக்கை பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை", "raw_content": "\nமாணவர்களை அடித்தால் நடவடிக்கை பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nசென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தீபக் என்ற மாணவனை ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் கண் பாதித்துள்ளதாக புகார் எழுந்தது. இது பற்றி மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.இதுபற்றி பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது: மாணவர்களை அடித்து தண்டிப்பதற்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. தவறு செய்யும் மாணவர்களை அடிக்காமல் திருத்துவதற்கு தெளிவான வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை பள்ளி ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். மாணவர்களை முறைப்படுத்த வழி முறைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்ற வேண்டும். ஆசிரியர்கள் அதை பின்பற்றாமல் பிரம்பால் அடிப்பது, துன்புறுத்துவதை நியாயப்படுத்த இயலாது. மாணவர்களை அடித்து துன்புறுத்தும் பள்ளிகள் மீதும் ஆசிரியர்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.\nதமிழ்நாடு பள்ளிக்கூட விதிகள் 51-வது பிரிவு மாணவர்களை அடிக்கின்ற உரிமையை கொடுக்கிறது. அந்த விதி 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் நீக்கப்பட்டு விட்டது. எனவே மாணவர்களை அடிக்கின்ற உரிமை ஆசிரியர்களுக்கு கிடையாது.\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nநாளை தொடக்கக் கல்வித்துறைக்கு பள்ளி வேலை நாள் - இயக்குநர் உத்தரவு.\nஊதிய முரண்பாடு குறித்து ஆராய ஒரு நபர் குழு அமைத்து உத்திரவு\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nDSE 01.08 படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதுகலை / பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- தெளிவுரைகள்\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nதேசிய பெண் ஆசிரியர்கள் மாநாடு தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெறுகிறது\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொ���்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://annaiabhirami.blogspot.in/2015/03/21.html", "date_download": "2018-04-19T13:34:33Z", "digest": "sha1:5HNWMBWJMS76PTDMGNOVO7KPBI5JC6A6", "length": 5666, "nlines": 78, "source_domain": "annaiabhirami.blogspot.in", "title": "அபிராமி அந்தாதி: பாடல் - 21", "raw_content": "\nஅபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி பாடல்கள், அதன் பொருள் மற்றும் அப்பாடல்கள் இசை வடிவில் என் குரலில்.\nபலன்: அம்பிகையை வழிபடாது நாத்திகமாய் இருந்த பாவம் தொலையும்.\nமங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருண\nசங்கலை செங்கை, சகலகலா மயில், தாவு கங்கை\nபொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்,\nபிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே\nமங்கலை - சுமங்கலி - மங்கள வடிவினள்.\nசெங்கலசம் முலையாள் - செம்மையான கலசம் போன்ற முலைகளை உடையவள்.\nமலையாள் - மலையரசன் ஈன்ற பெண்.\nவருண சங்கலை செங்கை - சங்குகளால் ஆன வளையல்களை தன் சென்னிற கைகளில் அணிந்தவள்.\nசகல கலா மயில் - அனைத்து கலைகளுக்கும் மயில் (அரசி)\nதாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் - துள்ளி\nதிரிந்து வரும் கங்கையையும் அதனால் உண்டாகும் நுரை அலையினயும் தன் சடையில் தங்க வைத்துக்கொள்ளும் சிவபெருமானின் மனையாள்\nஉடையாள் - என்றும் பக்தர்களுக்கு உடையவள்\nபிங்கலை - மஞ்சள் வண்ணத்தினாள்.\nநீலி - நீல நிறமுடையாள்\nசெய்யாள் - சிவந்த நிறமுடையாள்\nவெளியாள் - இவ்வாறெல்லாம் விளங்குபவள்.\nபசும் பெண்கொடியே - பசுமையான கொடி போன்றவள் - இதனால் தான் அம்பாளுக்கு அபர்ணா என்று பெயர். பர்ணா - இலை. அபர்ணா - இலையில்லாதது. அது ஒரு கொடி.\nசிவன் கட்டமரம் - அசைவற்றவர். அம்பாள் - சக்தி - அவரை கொடி போல் சுற்றிக்கொண்ட��ருப்பவள். காய்ந்த கொடி இல்லை. அவள் பசுங்கொடி. இவர்கள் இருவரின் புதல்வர் - முருகன் - விசாகன். சாகை - கிளை. விசாகை - கிளை அற்றது. கிளை இல்லாத செடி. இதுவே சோமாஸ்கந்த வடிவம்.\nபாடல் (ராகம் - நவரச கானடா, தாளம் - ஆதி) கேட்க:\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் - பொருளடக்கம்\nதிருமகள் உலாவும் - கதிர்காமம்\n34. திருவாலவாய் [திரு ஆலவாய் / மதுரை] (பதிகம் 15)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://annaiabhirami.blogspot.in/2015/12/100.html", "date_download": "2018-04-19T13:44:51Z", "digest": "sha1:5LKBGCI327CSQYAIXTMI34K3WH7NP75H", "length": 5948, "nlines": 69, "source_domain": "annaiabhirami.blogspot.in", "title": "அபிராமி அந்தாதி: பாடல் - 100", "raw_content": "\nஅபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி பாடல்கள், அதன் பொருள் மற்றும் அப்பாடல்கள் இசை வடிவில் என் குரலில்.\nகுழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி\nகழையைப் பொருத திரு நெடுந்தோளும், கருப்பு வில்லும்\nவிழையைப் பொரு திறல் வேரியம் பாணமும், வெண் நகையும்\nஉழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே\n1. குழை - கூந்தல். கூந்தலை தழுவும் கொன்றை மலரால் கட்டப்பட்ட மாலையானது அன்னையின் மார்பின் மீதும் தழுவுகிறது. அதனால், அன்னையின் திருமார்பகங்களில், அந்த மலரின் வாசம் நிறைந்துள்ளது.\n2. அன்னையின் தோள்கள், நெடுந்தோள்கள். தோள்கொடுப்பது என்றால், ஆறுதல் தருதல், அரவணைத்தல் ஆகும். அம்பாள் நம்மை அரவணைப்பவள். நமக்கு ஆறுதல் தருபவள். அதற்காகவே அன்னைக்கு பெரிய நெடுந்தோள்.\n3. அன்னை தன் ஒரு கையில் அழகிய கரும்பு வில்லும், மற்றொரு கையில் 5 மலர்களாலான அம்புகளையும் வைதுள்ளாள்.\n4. அன்னை, தன் அழகிய வெண் பற்களை காண்பித்து, குறுநகை புரிகிறாள். சுத்த வித்யாங்குரா கார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அன்னையின் பற்கள் தூய அறிவு போல் வெண்மையானது, என்று வர்ணிக்கிறது.\n5. மான் போன்ற மருண்ட கண்கள் உடையவள். மான் எப்போதும் எச்சரிக்கையாகவே பார்த்துக்கொண்டிருக்கும். அன்னையும், தன் குழந்தைகளாம் நம்மை காக்கும் பொருட்டு, அது போல இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருப்பாள்.\nஇதுபோன்ற அழகியவை நிறைந்த அன்னையின் திருமேனியே என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அந்த திருமேனியை என்றும் வழிபடுவேன்.\nஇவ்வாறு பட்டர் பாடுகிறார். நாமும் அவர் வழி நடப்போம்.\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் - பொருளடக்கம்\nதிருமகள் உலாவும் - கதிர்காமம்\n34. திருவாலவாய் [திரு ஆலவாய் / மதுரை] (பதிகம் 15)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\nஅபிராமி அந்தாதி - முகப்பு\nஅபிராமி அந்தாதி - பாடல்கள் கேட்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=8:010610-&catid=2:info&Itemid=4", "date_download": "2018-04-19T13:47:38Z", "digest": "sha1:W4KKT3TQ4SD5Z4KFWOWKN7TTETQGKH4Z", "length": 2118, "nlines": 47, "source_domain": "bergenhindusabha.info", "title": "01.06.10 செவ்வாய்க்கிழமை வைரவர் சுவாமிமடை", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\n01.06.10 செவ்வாய்க்கிழமை வைரவர் சுவாமிமடை\n01.06.10 செவ்வாய்க்கிழமை வைரவர் சுவாமிமடை\n• மாலை 6:00 மணிக்கு வைரவருக்கு அபிஷேகம்\n• 7:00 மணிக்கு விஷேட பூஜை.\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/itemlist/user/952-superuser?start=35", "date_download": "2018-04-19T13:37:42Z", "digest": "sha1:AVS4LHEARCA35NURB7476UCDMJT4HDIP", "length": 17588, "nlines": 121, "source_domain": "newtamiltimes.com", "title": "அரசியல் New | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018 00:00\nகாமன்வெல்த் 2018 - இந்தியாவுக்கு 23வது தங்கப்பதக்கம் பெற்று தந்தார் வினேஷ் போகத்\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். இன்று மல்யுத்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், மகளிருக்கான ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ��� போகத் தங்கப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் கனடாவின் ஜெசிக்கா மெக்டொனால்டை வீழ்த்தினார்.\nஆண்களுக்கான மல்யுத்த போட்டியின் 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் இறுதிப்போட்டியில் நைஜீரியாவின் சினிவீ போல்டிக்கை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால் நைஜீரியா வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.\nஇதன்மூலம் இந்தியா 23 தங்கம், 13 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 51 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.\nசனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018 00:00\nப்ளிப்கார்ட்டை விலை பேசும் அமேசான் \nஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் தனி முத்திரை படைத்துள்ளது.\nஆனால், ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசானுக்கு போட்டியாக இருப்பது வால்மார்ட் நிறுவனம். அமேசானை பின்னுக்கு தள்ள இந்நிறுவனம் ப்ளிப்கார்ட்டின் பங்குகளை வாங்கலாம் என திட்டமிட்டது.\nஆனால், வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக ப்[ளிப்கார்ட்டின் ஒரு பங்கை 2 பில்லியன் டாலருக்கு வாங்க அமேசான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇதனால், வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கி, வர்த்தக்ததில் முதல் இடத்தைப் பிடிக்க எண்ணிய கனவு கனவாகவே போய்யுள்ளது.\nஆனால், இந்த விவகாரம் குறித்து ப்ளிப்கார்ட் எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018 00:00\nகாமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : தங்கம் வென்றார் மேரி கோம்\nஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.இன்றைய மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்றார்.\nவடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டியானாவை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம் பதக்க வேட்டையில் இந்தியா முன்னேறி வருகிறது.\nவெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018 00:00\nகர்நாடகாவில் தொங்கு சட்டசபை : கருத்துக் கணிப்பில் தகவல்\nகர்நாடகாவில் பாஜகவின் வாக்குவங்கி சதவீதம் அதிகரித்திருந்த போதும் காங்கிரஸ் கட்சி��ை தோற்கடிப்பது சிரமம் என்றும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.\nகாங்கிரஸ் கட்சி 90 முதல் 101 இடங்களில் வென்று தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு சொல்கிறது. 224 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு மே 12ல் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் அடுத்த 5 ஆண்டுகள் இந்த மாநிலத்தில் ஆட்சி நடத்தப் போவது யார் என்ற முடிவை மக்கள் தெரிவிக்க உள்ளனர்.\nதென் மாநிலங்களில் பாஜக தனது பலத்தை நிரூபிக்கும் விதமாக கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் அமித்ஷா கர்நாடகா முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nஇந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் 17 முதல் ஏப்ரல் 5 வரையிலான கால கட்டத்தில் பல்வேறு தரப்பு மக்களிடம் தேர்தல் குறித்து இந்தியா டுடே கார்வி இணைந்து கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த முடிவின் படி கர்நாடகாவில் பாஜகவின் வாக்குவங்கியானது அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த வாக்கு வங்கி அதிகரிப்பு சதவீதம் பாஜகவை ஆட்சியில் அமர வைக்காது என்றும் கூறுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் சுமார் 35 சதவீத வாக்காளர்கள் பாஜகவிற்கு வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.\n2013ல் எடியூரப்பா கட்சியை விட்டு விலகியதால் பிளவு ஏற்பட்டது, ஆனால் அதன் பின்னர் அவர் மீண்டும் பாஜகவில் சேர்ந்து தற்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பாஜக 2013 சட்டசபை தேர்தலில் 33 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 122 இடங்களில் வெற்றி பெற்று 37 சதவீத வாக்குகளையும் பெற்றது.\n2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதே சதவீதத்திலான வாக்குகள் கிடைத்தாலும் 90 முதல் 101 இடங்களை மட்டுமே வெல்ல முடியும் என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது. அதே சமயம் பாஜக கடந்த தேர்தலில் 50 இடங்களை மட்டுமே பிடித்த நிலையில் இந்தத் தேர்தலில் 78 முதல் 86 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. எனவே கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபையே அமையும் நிலை உள்ளது.\nவெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018 00:00\nகாமன்வெல்த் போட்டியிலிருந்து 2 இந்திய வீரர்கள் வெளியேற்றம்\nகாமன்வெல்த் போட்டியின் விதிமுறைகளை மீறியதன் காரணமாக இந்திய விளையாட்டு வீரர்கள் இருவர் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் தடகள வீரர்களான ராகேஷ் பாபு மற்றும் இர்பான் கொலாதும் ஆகியயோரது அறைகளில் ஊசிகள் கண்டெடுக்கப்பட்டதால் அவர்கள் இருவரும் காமன்வெல்த் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதுகுறித்து காமப்வெல்த் அமைப்பின் தலைவர் லுயிஸ் மார்டின் கூறும்போது, \"இந்தியாவைச் சேர்ந்த தடகள வீரர்களான ராகேஷ் பாபு, இர்பான் கொலாதும் ஆகியோர் காமன்வெல்த் போட்டிகளில் விளையாட தடை செய்யப்படுகிறார்கள். உடனடியாக அவர்கள் தாய் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது\" என்றார்.\nமுன்னதாக தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் நோ நீடில் பாலிசி (ஊசிகள் வேண்டாம்) விதிகளை மீறியதாக இந்தியா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இரண்டாவது முறையாகும்.\nகடந்த வாரம், காமன்வெல்த் போட்டியின் இந்திய பாக்சிங் அணியின் மருத்துவர் ஒருவர் ஊசிகளை பயன்படுத்தியதற்காக காமன்வெல்த் அமைப்பால் கண்டிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் இந்தியாவின் இரண்டு தடகள வீரர்கள் இதே குற்றச்சாட்டில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபக்கம் 8 / 1970\nஇணைப்பில் உள்ளவர்கள்: 127 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://teachersalem.blogspot.com/2011/09/blog-post_3871.html", "date_download": "2018-04-19T13:54:28Z", "digest": "sha1:LCAHDW353GDFAR7HOBNOWNA2QKUF6AM5", "length": 14902, "nlines": 226, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: ஒன்பது, பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு முழு விவரம்:தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nஒன்பது, பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு முழு விவரம்:தமிழக அரசு அறிவிப்பு\nசமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு முழு விவரங்களை, தமிழக அரசு அறிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுக்கான 25 மதிப்பெ��்கள், பகுதி வாரியாகப் பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளன.\nசமச்சீர் கல்வித் திட்டத்தில், அனைத்து வகைப் பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு இறுதித் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்த, அரசாணை வெளியிடப்பட்டது.\nஇதில், கருத்தியல் தேர்வுக்கு, 75 மதிப்பெண்கள் (தியரி) மற்றும் செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் என, அரசு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது, இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு அனுமதித்து ஆணையிட்டுள்ளது.\n* அதன்படி, பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்விற்கு, இரண்டரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இயல் அறிவியல் பிரிவுக்கு ஒரு மணி நேரம் 15 நிமிடமும், உயிர் அறிவியல் பிரிவுக்கு, ஒரு மணி நேரம் 15 நிமிடமும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* மாற்றுத் திறனுடைய மாணவர்கள், உரிய ஆய்வு அலுவலர்களின் அனுமதியுடன், தாங்கள் சொல்லி, மற்றவர்கள் எழுதும் வகையில், ஏற்பாடு செய்து கொள்ளலாம்.அல்லது, மாற்றுத் திறன் உடைய மாணவர்கள் விரும்பினால், அவர்கள் கருத்தியல் தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை, 100க்கு மாற்றி, வேறுபாட்டை செய்முறைத் தேர்வு மதிப்பெண்களாகக் கணக்கில் கொள்ளலாம்.\n* சனிக் கிழமைகளில், செய்முறைத் தேர்வுகள் நடைபெற வேண்டும். செய்முறைத் தேர்வு செய்ய, 80 சதவீதம் வருகைப் பதிவேடு இருக்க வேண்டும். இதில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சலுகை அளிக்கலாம்.\n* இயல் அறிவியலில், இயற்பியலில் ஒரு கேள்வியும், வேதியியலில் ஒரு கேள்வியும் இடம்பெறும். இதற்கு, தலா 5 மதிப்பெண்கள் வீதம், 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.\n* உயிர் அறிவியலில், தாவரவியல் பிரிவில் இருந்து ஒரு கேள்வியும், விலங்கியலில் இருந்து ஒரு கேள்வியும் கேட்கப்படும். இதற்கு, தலா 5 மதிப்பெண்கள் வீதம், 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.* மாணவர்களின் ஆய்வுக்கூட வருகைக்கு 1 மதிப்பெண், ஆய்வக செயல் திறனுக்கு 1 மதிப்பெண், ஆய்வக ஈடுபாட்டுக்கு 1 மதிப்பெண் மற்றும் ஆய்வகப் பதிவு குறிப்பேட்டுக்கு 2 மதிப்பெண்கள் என, மொத்தம் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.\n\"கேள்விகளை, செய்முறை ஆய்வுக் கையேடு உள்ள தொகுப்பில் இருந்து, மாணவர்களே குலுக்கல் முறையில் தேர்வு செய்து கொள்ளலாம். கணக்கீடு கேள்விகளுக்கு, ஒரு கணக்கீடு எடுத்தால் போதும்' என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nநாளை தொடக்கக் கல்வித்துறைக்கு பள்ளி வேலை நாள் - இயக்குநர் உத்தரவு.\nஊதிய முரண்பாடு குறித்து ஆராய ஒரு நபர் குழு அமைத்து உத்திரவு\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nDSE 01.08 படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதுகலை / பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- தெளிவுரைகள்\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nதேசிய பெண் ஆசிரியர்கள் மாநாடு தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெறுகிறது\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம���\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2011/01/pie-chart.html", "date_download": "2018-04-19T13:37:51Z", "digest": "sha1:XCDHJOBRKTD6V4GVDB5I4IQ27CWTKVOM", "length": 12498, "nlines": 117, "source_domain": "www.winmani.com", "title": "விரும்பிய வண்ணத்தில் ஆன்லைன் மூலம் Pie chart எளிதாக உருவாக்கலாம். | Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome » அனைத்து பதிவுகளும் » இணையதளம் » தொழில்நுட்ப செய்திகள் » பயனுள்ள தகவல்கள் » விரும்பிய வண்ணத்தில் ஆன்லைன் மூலம் Pie chart எளிதாக உருவாக்கலாம். » விரும்பிய வண்ணத்தில் ஆன்லைன் மூலம் Pie chart எளிதாக உருவாக்கலாம்.\nவிரும்பிய வண்ணத்தில் ஆன்லைன் மூலம் Pie chart எளிதாக உருவாக்கலாம்.\nபெரிய மென்பொருள்கள் துணை இல்லாமல் எளிதாக\nஆன்லைன் மூலம் எளிதாக ஃபை சார்ட் உருவாக்கலாம்\nகல்லூரியில் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் இருந்து, பிஸினஸ்\nசெய்யும் தொழிலதிபர்கள் தங்களின் பிராக்ஜெட் ரிப்போட் மாதம்\nஅல்லது வருடம் வாரிய தயாரித்து அதை Pie Chart -ல் பார்க்க\nவிரும்புபவர்கள் எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்\nநமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று எத்தனையாக பிரிக்க வேண்டுமோ அந்த\nஎண்ணை கொடுத்து நுழைந்து எந்த பிரிவுக்கு எந்த colors, size, titles.\nபோன்றவற்றை கொடுத்து எளிதாக சில நிமிடங்களில் Pie Chart\nஉருவாக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்\nதங்களுக்கு தேவையான துறையில் எளிதாக சில நிமிடங்களில்\nPie Chart உருவாக்கலாம் இதற்கு எந்தவிதமான பயனாளர் கணக்கும்\nதோல்விதான் நம் மனதை பெரிய வெற்றி கிடைக்க\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.பாரதத்தின் தேசிய மலர் எது \n3.உலகில் அதிகமான மக்களால் பேசப்படும் மொழி எது \n4.இந்தியா சீனா எல்லைக்கோட்டுக்கு என்ன பெயர் \n5.உலகிலேயே அதிக இரும்பு உற்பத்தி செய்யப்படும் நாடு \n6.ஜெட் விமானத்தில் லண்டனில் இருந்து நீயூயார்க் செல்ல\n7.ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் \n8.கைபர் கணவாயின் நீளம் என்ன \n9.புயல் கடல் என்பது எங்குள்ளது \n10.உலகிலேயே மிகப்பெரிய அரண்மனை எங்குள்ளது \n5.ஐக்கிய அமெரிக்கா,6.7 மணி நேரம், 7.மதுரை,\nபெயர் : ஸ்ரீனிவாச வரதன்\nபிறந்த தேதி : ஜனவரி 2, 1940\n2007 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் நாள்\nகோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று\nமதிப்பு மிக்க கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும்\nநார்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விரும்பிய வண்ணத்தில் ஆன்லைன் மூலம் Pie chart எளிதாக உருவாக்கலாம்.\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் ���ாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/tamil-language-degrade-factors_15196.html", "date_download": "2018-04-19T13:46:48Z", "digest": "sha1:HYGVNW2CCPQTCCJVFLRRDMKBEXJJVPM5", "length": 45125, "nlines": 252, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Language Degrade Factors - A.C Sundar | தமிழை சிதைக்கும் காரணிகள் ! - ஆ .சீ .சுந்தர்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் மொழி - மரபு\n- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்\nஎந்த ஒரு தமிழ் வார இதழ் வாசித்தாலும் எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தாலும் , ஒன்று மட்டும் பொது வாக காண ப்படுகிறது ..அது என்ன வென்றால் ,அதில் சுமார் 30% சொற்கள் ஆங்கிலமாக கலந்து இருப்பது தான் .இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் விரைவில் தமிழ் மொழி ஒரு சிதைப்பட் ட 'தங்க்லீஷ் 'ஆக மாறிவிடும் அபாயம் உள்ளது . இதை தமிழர்கள் ஆகிய நாம் எப்படி தடுக்கலாம் \nதமிழர்களின் அளவில்லா ஆங்கில மோகம்\nதமிழ் நாட்டை பொருத்தவரையில் , ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலிருந்து ஆங்கில மோகமும் நம்மை ஆண்டுகொண்டு இ ருப்பதை யாராலும் மறுக்கமுடியாது . இந்த ஆங்கில ஆதிக்கம், நம் சிந்தனையையும் ஆண்டு கொண்டு தமிழை ,தமிழில் பேசுவதை புறந்தள்ளிக் கொண்டிருப்பதை நம் கண் கூடாக காண்கிறோம் .நம் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் பெருமையுடன் சேர்த்து ,அவர்களை அதில் பேச ஊக்குவித்து ,எல்லோரிடம் சொல்லி மகிழும் ஒரே இனம் நம் தமிழ் இனந்தான் இதற்கெல்லாம் காரணம் தான் என்ன இதற்கெல்லாம் காரணம் தான் என்ன நம்மை அறியாமலேயே நாம் தம���ழை அழித்துக் கொண்டிருக்கிரோமா நம்மை அறியாமலேயே நாம் தமிழை அழித்துக் கொண்டிருக்கிரோமா ஏன் இந்த சுய வெறுப்பு \nசிங்கப்பூர் சென்றி ருந்த போது ,'வாட்ச் ' வாங்குவதற்காக ,ஒரு கடையில் சென்று நான் 'வாட்ச் ' வேண்டும் என்றேன் .அங்கிருந்த தமிழ்ப் பெண் 'அண்ணாச்சி ,மணிக் கடிகாரமா ' என்று அழகான தமிழில் கேட்க, நான் பதிலுக்கு ,திரும்பவும் 'ஆமா ,வாட்ச் தான் 'என்று சொல்ல , அந்தப்பெண் திரும்பவும் அதே கேள்வியை கேட்க, நான் திரும்பவும் ,அதே பதிலை சொல்ல ,ஒரே வேடிக்கை தான்,போங்கள் ' என்று அழகான தமிழில் கேட்க, நான் பதிலுக்கு ,திரும்பவும் 'ஆமா ,வாட்ச் தான் 'என்று சொல்ல , அந்தப்பெண் திரும்பவும் அதே கேள்வியை கேட்க, நான் திரும்பவும் ,அதே பதிலை சொல்ல ,ஒரே வேடிக்கை தான்,போங்கள் சிறிது நேரம் கழித்து தான் எனக்கு அவர்கள் தூய தமிழ் பேசுவதே புரிந்தது சிறிது நேரம் கழித்து தான் எனக்கு அவர்கள் தூய தமிழ் பேசுவதே புரிந்தது ஏன் நான் அதைக் கூட புரிந்துக் கொள்ளவில்லை ஏன் நான் அதைக் கூட புரிந்துக் கொள்ளவில்லை என் மேல் தப்பா அல்லது நம்முடைய தமிழ் சமுதாயம் மேல் தப்பா \nஇதைப் போல் இன்னொரு சம்பவம் .இந்த முறை இது நடந்தது கன்னியாகுமரியில் .சூரிய அஸ்தமனத்தை ரசித்துக் கொண்டிருந்த என்னை ஒருவர் தமிழில் ஏதோ கேட்டார் .நான் அதற்கு ஆங்கிலத்தில் பதில் கூறினேன் .இரு முறை என் ஆங்கில பதிலை கேட்டுவிட்டு ,அவர் என்னிடம் \"நீங்க ,தமிழன் தானே பின்னே ஏன் தமிழ்ல பதில் சொல்ல மாட்டேன்கிறேங்க பின்னே ஏன் தமிழ்ல பதில் சொல்ல மாட்டேன்கிறேங்க \" என்று ஓங்கி கன்னத்தில் அறை விட்டது போல் கேட்டார் .எனக்கு ஒரே அவமானமான உணர்வு \" என்று ஓங்கி கன்னத்தில் அறை விட்டது போல் கேட்டார் .எனக்கு ஒரே அவமானமான உணர்வு சே இனிமேல் இருந்து தமிழ்ல தான் பேசணும் என்று முடிவெடுத்தது தான் ,அதன் பிறகு ஒரு நாள் கூட தப்பி தவறி கூட ஆங்கிலத்தில் பேசவில்லை என்று சொல்வேன் என்று எதிர் பார்க்காதீர்கள் இன்னும் முயன்று கொண்டுதானிருக்கிறேன் ,முடியவில்லை .ஏன் \nநம்மை இயக்கும் நம் உள் மனது \nநாம் அன்றாடம் செய்யும் செயல்கள் எல்லாம் நாம் சிந்தித்து செய்பவை அல்ல .சுமார் 75% அனிச்சை(reflex) செயலாக நடை பெறுவது தான் .இந்த அனிச்சை செயல்கள் உள்மனதின் ஆழத்தில் திட்டமிடப் பட்டு(programmed) பதிவாயிருக்கிறது .நாம் நினை த்தால�� கூட இதை மாற்றுவது கடினம் .உம் .யாராவது என் காலை மிதித்தால் நான் 'அம்மா ' என்று கத்தாமல் 'தாத்தா ' என்று கத்த்துவேன் என்று முடிவெடுத்து பாருங்கள் என்ன முயன்றாலும் 'அம்மா' என்று தான் கத்த வரும் என்ன முயன்றாலும் 'அம்மா' என்று தான் கத்த வரும் ஏன் என்றால் அது உள்மனதின் பதிவு.அதை உள்மனது நுழைந்து தான் மாற்ற முடியும் .உள்மனதில் இதைப் பதிப்பது யார் \nநான் சிறுவனாக இருந்த போது என்னுடைய நடை ,உடை,பாவனை எல்லாவற்றையும் பாதித்தது என்னுடைய குடும்பம், ஆசிரியர் ,சமூகம், அப்புறம் ஒரு அளவுக்கு திரை ப்படங்கள் போன்றவை தான் .என்னுடைய தமிழை தீர்மானித்ததும் இவை தான் .தொலைக் காட்சியோ ,வலைத் தளங்களோ இல்லாத காலம் அது .என்னுடைய தமிழ் ஆங்கிலம் அதிகம் கலக்காத அழகு தமிழாக இருந்தது .ஆனால் இப்போது என் 1ம் வகுப்பு படிக்கும் பேத்தியிடம் தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவது எளிது ,என்கிற அவல நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறோம் .காரணம், நம்மை சூழ்ந்திருக்கும் எல்லாம் நம்மை பாதிக்கின்றன .ஆங்கிலக் கல்வி ,ஆங்கிலம் பேசினால்தான் உயர்வு என்று நினைக்கும் ஆசிரியர் ,நண்பர்கள், சமூகம், ஊடகங்களில் 30% ஆங்கில ஊடுருவல், நடிகர்களின் ஆங்கில உரையாடல்கள் இவை யாவும் நம் உள் மனதை ஆள்வதால்,நாம் முடிவெடுத்தாலும் கூட தூய தமிழில் பேசுவது ஒரு பெரிய சவாலாகத் தான் இருக்கிறது .இவைகளில் தொலை காட்சி நிகழ்ச்சிகள், தாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது . பல நிகழ்ச்சிகள் பெயரே ஆங்கிலம் கலந்த பெயராகத் தான் இருக்கிறது. தற்போதைய ஊடகங்கள், தொலைக்காட்சி, வலை மற்றும் அலை பேசி மூன்றும் உடலோடும் உள்ளத்தோடும் பிரியாத ஒன்றாகிவிட்டன .அதனால் அவைகளின் தாக்கத்தை என்ன முயன்றாலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியாது என்பது தெளிவான உண்மை.\n'பண்ணி' தமிழ் படுத்தும் பாடு \nதமிழர்கள் எல்லோரும் இப்போது ஒரு விதமான 'பண்ணி' தமிழுக்கு மாறி விட்டார்கள்.அது என்ன, 'பண்ணி ' தமிழ்\nகொஞ்சம் .'ட்ரை ' பண்ணிப் பார்த்து ,முடியலைன்னா 'கட் ' பண்ணிருங்க . 'மிக்ஸ் ' பண்ணும் போது 'கேர் புல்லா' இருங்க, அந்த 'லெவல்' போயிடும். இந்த தமிழ் நீடித்தால் தமிழ்' ஐ சி யு வார்டில் ' அட்மிட்' பண்ணும் நாள் தூரத்தில் இல்லை \nஇந்த அவல நிலையை மாற்றுவதற்கு நாம் என்ன செய்யலாம் தமிழை எப்படி காக்கலாம் இதுவரை இல்லாத இந்த ஒரு புதிய அச்சுறுத்தலை எப்படி எதிர் கொள்ளலாம்\nதமிழைக் காக்க என்ன செய்யலாம் \n1. முதலில் தமிழுக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து ,,அந்த செய்தியை சமூக ஊடகங்கள் மூலமாக வேகமாக பரப்ப வேண்டும் .அழிவின் விளிம்பை நோக்கி தமிழ் செல்வதை குறித்து எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.எதற்ககெல்லாமோ விழிப்புணர்வு பேரணி நடத்தும் நாம் இதற்கும் நடத்தலாமே \n2. நாம் ஒவ்வோருவரும் அன்றாடம் பேசும் தமிழில் ஆங்கில சொற்களை தவிர்த்து பேச வேண்டும் .இது கடினமாக இருந்தாலும் நம் தாய்க்காக செய்வதாய் நினைத்து கடமையாக செய்ய வேண்டும்.\n3. நம் குழந்தைகள் நம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளும் .இது அவர்கள் ஆங்கில அறிவை பாதிக்கும் என்று நினைக்க வேண்டாம்.\n4. நம்முடைய சமூக ஊடகங்கள் பதிவுகள் தூய தமிழில் இருக்க வேண்டியது அவசியம் .அப்படி இல்லாத பதிவுகளை அன்புடன் கண்டிக்கலாம் .இதை நான் இப்போதே செய்து கொண்டிருக்கிறேன்.\n5. தொலை காட்சி நிகழ்ச்சிகள்/வார இதழ்கள் போன்றவற்றில் ஆங்கிலம் கலந்தால் நாம் எதிர்ப்பை கருத்தாகக் கூறலாம் .\n6. தூய தமிழ் நிகழ்ச்சிகள் /இதழ்கள் ஆகியவைகளை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கலாம் .\n7. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழிழ் பேசுவதை நாம் பெருமையாக கொள்ள வேண்டும் .\nஆங்கில புலமையை வளர்த்து கொலள்வதில் தப்பில்லை .அது பிழைப்பிற்க்காக .ஆனால் தமிழில் பேசுவது நம் தாய்க்கு செய்யும் மரியாதை .ஆனால் தமிழில் பேசுவது நம் தாய்க்கு செய்யும் மரியாதை .இரண்டு மலையாளிகள் சந்தித்தால் அவர்கள் மலையா ளத்தில் பேசுவார்கள் .இரண்டு தெலுங்கர்கள் சந்தித்தால் தெலுங்கில் பேசிக் கொள்வார்கள் .ஆனால் இரண்டு தமிழர்கள் சந்தித்தால் மட்டும் அதிகமாக ஆங்கிலத்தில் தான் பேசிக்கொள்வார்கள் .\nகவிஞர் ஆழிமலரின் குறுங்கவிதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது. இதோ அந்த கவிதை .\nதமிழ் அறிந்த ஒரு தமிழனும்\nதமிழ் அறிந்த இன்னொரு தமிழனும்\nஇந்த அவல நிலை மாறி\" கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றி மூத்த குடியின் பெருமையான தமிழைக் காக்க தலையும் தருவேன்\" என்று சொல்லும் தமிழர்கள் இருக்கும் இந்த தமிழ்நாட்டில் நான் சொன்ன தெல்லாம் மிக எளிது தான் . இணைந்து தமிழை உயர்த்துவோம் .வாழ்க தமிழ் \nகுறிப்பு : இவைகளை கருத்தாய்க் கடை பிடித்து நம் தாயைக் காப்போம் .இதற்���ாக 'தமிழில் பேசுவோம் இயக்கம் ' கூகுள் ஷேரில் உள்ளது .சேர்ந்து இயக்கத்தை பலப்படுத்துங்கள் .\nTags: தமிழ் மொழி தமிழ் வளர்ச்சி ஆங்கில மோகம் தமிழைக் காக்க என்ன செய்யலாம் \nதமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...\nதமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்\nதமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)\nநட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)\nநீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்\nசெல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்\nஆங்கிலச் சொற்களைத் தேவையில்லாமல் கலந்து பேசுவது இந்தியா எங்கிலும் உள்ளது. நன்றாகக் கவனியுங்கள்; தெரியும். மற்ற மொழியினருக்கு இது பெரிய குற்றமில்லை. தமிழர்கள் இதைச் செய்வது அவர்களிடம் தம் தாய் மொழியைப் பற்றித் தெரியாதது ஒரு பெருங்காரணம். ஒன்று உண்மை. அது வெட்ட வெளிச்சமாய்த் தெரிகிறது. 'தமிங்கிலிஷ்' பேசுபவர்கள் ஆற்றொழுக்காகக் கருத்துக்களைத் தெரிவிக்க முடிவதில்லை. அரை நாழியில் சொல்லவேண்டியதைச் சொல்ல அவர்களுக்கு ஆறு நாழியாகிறது. அப்படியும் அவர்கள் பேச்சு ஒரே கலங்கல் தான்.\nதயவு செய்து எனக்கு பள்ளி மாணவர்களுக்கு தமிழ் இலக்கணம் படிப்பதில் உள்ள சிரமம் காரணம் என்ன \nஉண்மை, இதை நான் வயதில் முதிர்ந்த பெரியோரிடம் பேசும் போது உணர்ந்தேன். நானும் தூய தமிழில் பேச முயற்சி செய்வன்\nஅய்யா வணக்கம், மிகச்சரியாக சொன்னீர்கள். தமிழை வளர்க்கவே பிறந்ததாக காட்டிக்கொள்ளும் அனைத்து தமிழ் ஊடகங்களும் பொரிந்து தள்ளிக்கொண்டுள்ள இந்த நாளில் டிஸ்கவரி தமிழ் என்று ஒரு ஆங்கில நிறுவனம் மிக அழகாக கலப்படமில்லாத தமிழில் பங்களிக்கிறார்கள். சற்றேனும் நெருடலின்றி மிக அழகாக புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும் பி.பி.சி., பீக்கிங் வானொலி, போன்றவை மிக அழகாக வாசிக்கிறார்கள். சமீபத்தில் ஒரு தகவல் அறிந்தேன். ஜெர்மனி நாட்டில் ஒரு பிரபலமான நூலகத்தின் வாசலில் தமிழில் நூலகம் என்று எழுதப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து, வாழும் மக்களுக்குத்தான் தமிழ் வேப்பன்காயகவும் கௌரவ குறைவான மொழியாகவும் இருக்கிறது.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nதமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்\nதமிழர் புராதனமான சின்னங்கள், ஓலைச் சுவடிகள் பாதுகாப்பது, விழிப்புணர்வு பணிகளில்.. முனைவர் சுபாஷினி\nஇலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்\nஒரே பொருளில் அமைந்துள்ள தமிழ் மற்றும் கொரிய மொழிச் சொற்கள்\nதமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nஅகிலன், அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை காணொளிகள் (Videos),\nநாணய மாற்றம�� உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abedheen.com/2011/08/27/janakiraman-taj-thunai/", "date_download": "2018-04-19T13:17:04Z", "digest": "sha1:Q5VM2CEFOCXGJBKWIPIOHCQHAH4COS3O", "length": 58287, "nlines": 726, "source_domain": "abedheen.com", "title": "தாத்தாவான தாஜுக்கு தி.ஜானகிராமன் துணை | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nதாத்தாவான தாஜுக்கு தி.ஜானகிராமன் துணை\n27/08/2011 இல் 12:00\t(அங்கதம், தாஜ், தி. ஜானகிராமன்)\nபேத்தி பிறந்ததில் பூரித்துப் போயிருக்கிற தாஜ்தாத்தாவுக்கு ‘புன்னகை மன்னன்’ தி,ஜானகிராமனின் தாத்தா கதை அர்ப்பணம் – வருங்கால தாத்தாவான ஆபிதீனின் வாழ்த்துக்களுடன். நம்ம தாஜ், ஏற்கனவே பார்ப்பதற்கு தாத்தா மாதிரிதான் இருப்பார். ‘விமர்சனம் செய்தால் பல்லை கழற்றி விடுவேன்’ என்று பிரபல எழுத்தாள நண்பர் ஒருவர் அவரை எச்சரித்தபோது ’எதுக்கு கஷ்டம், நீயே வச்சுக்க’ என்று பவ்யமாக தன் பல்செட்டை கழட்டிக் கொடுத்துவிட்டதை வைத்து இந்த தகவலைத் தருகிறேன். ஏன் இப்போது உண்மையை கழற்றுகிறேன் என்றால்..அட, தருணம் வரவேண்டாமா எல்லாவற்றுக்கும்\n’மகனோ மகளோ பிறந்தால் வெறும் இன்பம்; பேரனோ பேத்தியோ பிறந்தால் பேரின்பம்’ என்று சொல்லும் சீனியர் தாத்தாவான ஜாஃபர்நானாவுடன் (ஒரு பேரன், இரு பேத்திகள்) சேர்ந்துகொண்டு எல்லா கிழங்களும் வாழ்த்துவோம்.\nஒரு வேடிக்கை. தாஜ்தாத்தாவுக்காக ஜானகிராமனின் ’துணை’ கதையை நான் செலக்ட் செய்திருக்க தாத்தாவோ வேறு ஒரு சூப்பர் ஜானகிராமன் கதையை இன்று அனுப்பியிருக்கிறார். தாஜுக்கு ஜானகிராமன் துணையா ஜானகிராமனுக்கு தாஜ் துணையா ’போடு சாம்பிராணி’. இரண்டும்தான். இணையத்தில் அது (பெயரைச் சொல்ல மாட்டேன்) வந்திருக்கிறதா என்று ’செக்’ செய்துவிட்டு பிறகு அதை வெளியிடுவேன், இன்ஷா அல்லாஹ்.\n”ஒரு கிழவர், அவருக்குப் பிள்ளை. அவருக்கு ஒரு பிள்ளை, அவருக்கு ஒரு பிள்ளை. அவருக்கு ஒரு பிள்ளை..” என்று அட்டகாசமாக விவரிக்கப்படும் ‘துணை’யின் முதல் பகுதியை இமேஜ் ஃபைலாக முதலில் பார்த்துவிடுங்கள். பக்கம் 1 | பக்கம் 2 | பக்கம் 3 | பக்கம் 4 | பக்கம் 5 | பக்கம் 6 .\nபின்பகுதியை மட்டும் மெல்லத் தட்டி இங்கே இடுகிறேன். அது ஆபிதீனுக்கு மிகவும் பிடித்த செயல் என்பது அவனது முன்பக்கத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும். அது இருக்கட்டும்; ‘கோலி சோடாவை உடைத்தது போல குபுக்கென்று சிரிக்க வைக்கும் கோத்திரம் அல்ல ஜானகிராமனின் நகைச்சுவைகள். அவை, வேள்விகளிலிருந்து வெளிவரும் மெல்லிய தங்கப் புகைச்சுருள்கள்’ என்று எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் சொல்வதை மறுக்க எவருக்கேனும் துணிவிருக்கிறதா\nஒரு தாத்தாவுக்கு ஜானகிராமன் வைக்கும் பெயரைப் பாருங்களேன். சின்னக்குழந்தை ஹாஹா… இணையில்லை, எங்கள் தி.ஜானகிராமனின் ’துணை’க்கு ஹாஹா… இணையில்லை, எங்கள் தி.ஜானகிராமனின் ’துணை’க்கு\nஆனந்தவிகடனுக்கு நன்றிகள். – ஆபிதீன்\nதுணை – தி. ஜானகிராமன்\nநான் போகும்போது சின்னக்குழந்தை சாப்பிட்டுவிட்டு வாய்நிறைய வெற்றிலையை மென்றுகொண்டு திண்ணையில் உட்கார்ந்து ‘தினமணி’ படித்துக் கொண்டிருந்தார்.\n பத்தேகாலுக்கு வந்துட்டியே, சொன்னாப்போலே. ஒரு நல்ல வண்டியா கூப்பிடேன்.”\nவண்டிப்பேட்டை பக்கத்தில்தான் இருந்தது. ஒரு குரலுக்கு நல்ல வண்டி வந்து சேர்ந்தது.\nகூடத்தில் ஒரு பெஞ்சின்மீது லேடிக்கிழவர். சின்னக்குழந்தையின் தகப்பனார் உட்கார்ந்திருந்தார். லேடியென்று இப்போது சொல்ல முடியாதுதான். தலை முழுவதும் ஒரு அணு விடாமல் வழுக்கை பளபளத்துக் கொண்டிருந்தது. நெற்றியில் விபூதியிட்டாற்போல மூன்று கோடு சந்தனம். கையில் உத்திராட்சமாலை. வாயில் பாக்குரலில் இடித்த வெற்றிலைப்பாக்கு. அவர் வெகு நாழியாகக் கிளம்பச் சித்தமாகி விட்டார் என்று அல்பாகா கோட்டும் கழுத்தில் வளைந்த பழுப்படைந்த வெண்பட்டும் சொல்லின. நூற்றிரண்டு வயசாகி விட்டதற்காக ஒரு அங்கமும் குறைந்து விடவில்லை அவருக்கு. சாதாரணக் கிழவர்களைப் போலத்தான் இருந்தார். அவர் மனம் வெற்றிலை மணத்தில் லயித்திருந்தது.\nஅருகில் போய் “தாத்தா, சௌக்கியமா\n“யாரது, எனக்குக் கண்தான் சரியாகத் தெரியாது. காது கேட்கும்” என்று பதில் வந்தது. இந்தக் கிழங்களுக்கு முன் இயல்பாகவே குரல் உச்சஸ்தாயில். நான் பேசுகிறது தவறு என்று உணர்ந்து கொண்டேன்.\n“ஸப் ரிஜிஸ்ட்ரார் பையனப்பா. துணைக்கு வந்திருக்கிறான்.”\n“ஓஹோ, அப்படியா, உன் பேர் கிருஷ்ணசாமிதானே\n“நீதானே புனா மிலிடரி அக்கௌண்ட்ஸிலே இருக்கே\n“கல்யாணத்தைப் பண்ணிண்டு குடித்தனம் வைக்கப்படாதோ\n அப்படின்னா கிளம்பலாமே. என்னடா சின்னக்குழந்தை. கிளம்பலாமோல்லியோ\nமணி சொன்னது பெரியவரைப் பரபரப்புக்குள்ளாக்கி விட்டது.\n“இதோ ஆச்சுப்பா, சட்டையைப் போட்டுண்டு வந்துடுறேன்.”\n“என்னிக்குத்தான் இந்தச் சோம்பலை நீ விடப் போறியோ, தெரியலை, சரி சரி, வா, சட்டுனு.”\nசின்னக்குழந்தை புன்முறுவல் பூத்துக்கொண்டே உள்ளேபோய் ஒரு ஒட்டுப்போட்ட கறுப்புக் கோட்டும், அதைச் சுற்று ஒரு நாட்டுத் துணுக்கும் போட்டுக்கொண்டு வந்தார். கோட் ஸ்டாண்டிலிருந்த ஒரு வெண்பட்டை எடுத்து, கண்ணாடிக்கு முன்னால் நின்று ஒரு முண்டாசு அல்லது தலைப்பாகைக் கட்டிக்கொண்டு, “போகலாமா\n“யாரங்கே, போயிட்டு வந்துடுறோம் நாங்க. அம்மா வரட்டுமா\nஇப்பொழுதுதான் அவர் அம்மா இருக்கிற இடம் தெரிந்தது. கூடத்திலேயே ஒரு மூலையில் நீட்டின காலோடு உட்கார்ந்திருந்தாள். தலை கத்தாழை நாராக வெளுத்திருந்தது. காதில் பெரிய சம்புட அகலத்திற்கு ஒரு சிகப்புத் தோடு தொங்கி ஆடிக் கொண்டிருந்தது.\nபூஜை அலமாரியைத் திறந்தார் பெரியவர். பிரார்த்தித்துக் கொண்டார். சின்னக் குழந்தையும் நெடுஞ்சாண்கிடையாக நமஸ்காரம் செய்துவிட்டு கிளம்பினார்.\n“குழந்தே, ஜாக்கிரதையாப் பார்த்துகோடாப்பா” என்று சின்னக் குழந்தை சம்சாரம் வந்து சிபார்சு செய்தாள். அவளுக்கும் மாமியார்க் கிழவிக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. பெரிய கிழவி நடக்க முடியாமல் மூலையில் கிடந்ததுதான் குறை.\nசின்னக் குழந்தை தகப்பானரின் கையைப் பிடித்து மெதுவாக அழைத்து வந்தார்.\nவண்டியில் அவரை முன்னால் ஏற்றிவிட்டு, சின்னக் குழந்தை ஏற, நானும் உட்கார்ந்துகொண்டேன்.\nகஜானாவுக்கு அருகில் கூட்டத்திற்கா பஞ்சம் அதுவும் பக்கத்தில் கலெக்டர் ஆபீஸ், கோர்ட்டுகள், நெல் கொள்முதல் ஆபீஸ் இவ்வளவு ஆபீஸுகளும் இருக்கும்போது பெரிய காம்பவுண்டு தூங்குமூஞ்சி மரங்கள் பரந்து நெருங்கி வளர்ந்து நிழல் எறிந்து இருந்தன. நிழல் விழுந்த இடமெல்லாம் கிழங்கள் படுத்திருந்தன. முழங்காலைக் கட்டி அமர்ந்திருந்தன. போனவருடம் பதவி விட்ட கிழம் முதல் சின்ன குழந்தை வரையில் பல கிழங்கள்.\nவண்டி காம்பவுண்டுக்குள் நின்றது. மெதுவாக லேடிக் கிழவரை கீழே இறக்கி ஒரு தூங்குமூஞ்சி நிழலில் உட்கார வைத்தோம்.\n மஸ்டர் நாளைத் தவிர மத்த நாளில் உன்னைப் பார்க்க முடியாதுன்னு ஆயிட்டது இப்ப.”\n“யாருடா அது கேதாரி ராமனா\n“என்ன போ, இந்த வருஷம் ஆஸ்த்மா என்னைப் போட்டுக் கொன்னுடுத்து. ஏதோ போ, இழுத்துண்டு கிடக்கேன்.”\n காந்தி போயிட்டார் நூத்திருவத்தஞ்சு நூத்திருவத்தஞ்சுன்னு சொல்லிப்புட்டு நீ கட்டாயமா இருந்துதான் காமிக்கப் போறே.:”\n ஏன் பிள்ளையை மாத்திரம் அழைச்சிண்டு வந்திருக்கே பேரன் எங்கே\n பேஷ் ஹுசூர் கஜானாவே காசியா இருக்கு நமக்கு. நன்னாச்சொன்னே போ, உன் பேத்தி பிரசவிச்சுட்டாளா\n குழந்தை பிறந்து எத்தனை மாசமாச்சு. அடுத்த மாசம் ஆண்டு நிறைவு.”\n“உன் பிள்ளை லீவிலே வந்திருந்தானே, டூட்டியிலே ஜாயினாட்டானா\n“போன ஏப்ரல்லே வந்தானே, அதைச் சொல்றயா\n“ஜாயினாகி, இப்ப வேறே இரண்டு மாசம் மெடிகல் லீவிலே வந்துட்டு, மறுபடியும் போனமாசம் ஜாயினாட்டான். இன்னும் என்ன கேட்கப்போறே\n வருஷத்துக்கு ஒருநாள் சந்திக்கறபோது கேட்டுத்தானே ஆகணும்.”\nஅப்போதுதான் நானும் கவனித்தேன். லேடிக்கிழவரை எத்தனையோ பேர் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சுற்றி ஒரு கூட்டம். அவரை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\n” என்று கேதாரிராமன் கேட்டார்.\n“நாலு வீடுபோட்டு அந்தண்டை இருக்கான். சப் ரிஜிஸ்ட்ரார் பிள்ளை. துணைக்கு வந்திருக்கான்.”\n எனக்கு உயிர் இருக்குன்னா பலம் கூட இருக்கணும்னு அவசியமா என்ன ஏண்டாப்பா\n“அது சரி, இதோட எத்தனை மஸ்டர் ஆச்சு\n 55-ம் 60-ம் நூத்திப் பதினைந்துன்ணா என்னடா இது நூத்திப் பதினைஞ்சு வயசா ஆயிடுத்து எனக்கு\n“என்னமோ போ. இதெல்லாம் என்ன கேள்வி\nசின்னக் குழந்தை எழுப்பியபோதுதான் மணி மூன்று என்று தெரிந்தது. சுயராஜ்யத்தைத் திட்டிக்கொண்டே வண்டியை கட்டச் சொன்னார் அவர்.\nவண்டிக்காரன் மாட்டைப் பூட்டும்போது நான் கண்ட கனவு ஞாபகம் வந்தது. நான் ரொம்ப கிழவனாகப் போய் விட்டதாகவும், ஆனால் ரிடயர் ஆகாமலே பென்ஷன் கொடுக்கும் குமாஸ்தாவாக இருப்பது போலவும் சொப்பனம்.\n” என்று கேட்டார் சின்னக் குழந்தை.\n“எல்லாரும் ஏன் ரிடயர் ஆறா\n“ரிடயர் ஆகாமலே வேலை பார்க்கறது\n“அப்படின்னா இப்ப வேலை செய்ய முடியாதா உங்களுக்கு\nதிடீரென்று லேடிக் கிழவர் குறுக்கிட்டார். “ஏன் முடியாது பேஷா முடியும். ���வ்வளவு பேருக்கும் ஒரு மணி நேரத்துலே பென்ஷன் கொடுத்து, வீட்டுக்குப் போய் ஹாயாகத் தூங்குங்கோன்னு பண்ணியிருப்பேன் நான். என்னமோ 55 வயசாயிடுதுன்னா முட்டாளாப் போயிடறான், கபோதியா போயிடறான்னு கவர்ன்மெண்ட் நெனச்சிண்டிருக்கு. ரிடயராகாமல் வேலை செய்யறதுதான் சரி. அவாவா பலத்துக்கேத்தாப்போல வேலை பார்க்க பாத்யம் இருக்கணும். சகட்டு மேனிக்கு 55ன்னு வக்யறது, என்னடா பேத்தல் பேஷா முடியும். இவ்வளவு பேருக்கும் ஒரு மணி நேரத்துலே பென்ஷன் கொடுத்து, வீட்டுக்குப் போய் ஹாயாகத் தூங்குங்கோன்னு பண்ணியிருப்பேன் நான். என்னமோ 55 வயசாயிடுதுன்னா முட்டாளாப் போயிடறான், கபோதியா போயிடறான்னு கவர்ன்மெண்ட் நெனச்சிண்டிருக்கு. ரிடயராகாமல் வேலை செய்யறதுதான் சரி. அவாவா பலத்துக்கேத்தாப்போல வேலை பார்க்க பாத்யம் இருக்கணும். சகட்டு மேனிக்கு 55ன்னு வக்யறது, என்னடா பேத்தல்\nஎல்லோரும் ஏறிக்கொண்டோம். வண்டி கிளம்பிற்று. காம்பவுண்டு தாண்டியதும் பறந்தது. மெயின்ரோட்டைக் கண்டால்தான் இந்த நகரத்து மாடுகளுக்கு ஜோர் உண்டாகுமாம். வண்டிக்காரன் சொன்னான்.\nநல்ல மேற்கத்திக் காளை மாடு. வண்டிக் குடமும் நல்ல அழுத்தமான குடம். குடுகுடுவென்று , அமர்ந்து கேட்கும் இடிபோல முழங்கி காதில் இனிமை ஊற்றிற்று.\n” என்று லேடிக் கிழவர் கேட்டார்.\n”பேஷ். இரண்டும் நல்ல அமைச்சல்.”\n“பாவ் பாவ் டேய். க்…க். ஆவ்.”\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் கீழே கிடந்தேன். எனக்கு மேல் சின்னக் குழந்தையும் லேடிக் கிழவருந்தான் கிடந்திருக்க வேண்டும். வேறு யார் கிடப்பார்கள் வண்டி பின்பக்கமாகக் குடை சாய்ந்து விட்டது. ஏர்க்கால் ஆகாயத்தை எட்டிற்று. மாட்டுக் கழுத்துக் கயிறுதான் அறுந்திருக்க வேண்டும்.\n“எலே, வண்டியைத் தூக்குடா, கூறு கெட்ட பயலே.”\nலேடிக் கிழவரைத் தூக்கினார்கள். சின்னக் குழந்தை எழுந்து கொண்டார்.\nஎனக்கு எழுந்திருக்க முடியவில்லை. வலது முன்னங்கை வளைத்திருந்தது. ரத்தம் பெருகிற்று. எலும்பு உடைந்து சதையைப் பிய்த்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. ரத்தத்தைப் பார்த்ததுதான் எனக்குத் தெரியும். கண் திறந்தபோது எல்லாம் மெதுவாகத்தான் விளங்கிற்று.\n “ஓ’ டாக்டர், பிறகு நர்ஸு.\nசர்க்கார் ஆஸ்பத்திரி என்று தெரிந்தது. சின்னக் குழந்தை நின்று கொண்டிருந்தார்.\n”எக்ஸ்ரே எடுக்க வேண்டும்” என்றார் டாக்டர்.\nஎக்ஸ்ரே அறைக்கு என்னைக் கொண்டு செல்லும்போது, நடையில் ஒரு பெஞ்சில் லேடிக்கிழவர் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்.\nஎக்ஸ்ரே எடுத்தார்கள். இரட்டை முறிவாம். பொருத்தி, பாரிஸ் பிளாஸ்திரி போட்டு கையைக் கழுத்தோடு மாட்டி விட்டார்கள். வேறு ஏதோ வண்டியில் தூக்கி உட்கார வைத்தார்கள். பிறகு லேடிக் கிழவரும் சின்னக் குழந்தையும் ஏறிக் கொண்டனர்.\nவீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. எல்லோடும் இறங்கிய பிறகு இறங்கினேன்.\nவண்டி நிற்கும் சத்தத்தைக்ல் கேட்டு அம்மா வாசலுக்கு ஓடி வந்தவள், என் கோலத்தைக் கண்டதும் “என்னடா குழந்தஏ என்னடா இது” என்று பதறி அருகில் வந்தாள்.\n“ஒண்ணுமில்லேம்மா, சும்மா கத்தாதே வாசலிலே நின்னுண்டு.. வண்டி குடை சாஞ்சுது. கை லேசா முறிஞ்சிருக்கு. தாத்தா அழைச்சுண்டு போய் க்ளீனா காட்டி அழைச்சிண்டு வந்துட்டார்.”\nசின்னக் குழந்தையின் நெற்றியில் ஒரு சிறிய குறுக்குப் பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது. அவர் வெறும் சிராய்ப்போடு பிழைத்து விட்டார். லேடிக் கிழவருக்கு குதிரை முகத்தில் அடியாம். வேறு காயம் இல்லை.\n“அம்மா, எங்களோடு வந்ததுக்கு தண்டனை உங்க குழந்தைக்கு. படுகிழங்கள் இருக்கோமோ, எங்களுக்கு ஏதாவது வரப்படாதோ ராஜா மாதிரி அழச்சிண்டு போனான் குழந்தை..”\n“நாம அழச்சிண்டு வந்துவிட்டோம்” என்று முடித்தார் லேடிக் கிழவர்.\nஅம்மா மெத்தையைப் போட்டாள். படுத்துக் கொண்டேன்.\n“மூணு மாசம் மெடிக்கல் லீவு போட்டு விடப்பா, ஆமாம்” என்றார் லேடிக் கிழவர்.\n(ஏதோ வயசானவுங்க சமாச்சாரம் போல தெரியுது.)\nஅவங்களோட சேர்ந்துகொண்டு, இளைஞர்கள் சார்பா\nதாஜ் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள தெரிவிச்சுக்கிறேன்\nபுதிதாய்ப் பூத்த பூவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇளமையும் கூட தட்டிப் போகாது\nதாஜ் உங்கள் புதிய உறவின் வரவு மகிழ்சியை தந்தது. இறைவனுக்கு நன்றி\nபுனித ரமழானில் தாஜிக்கு பேரக்குழந்தை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.அனைத்துப்பாக்கியங்களையும் அல்லாஹ் அந்தக்குழந்தைக்கு அருள்வானாக எனக்கும் ஐந்து பேரக்குழந்தைகள் . மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் .\nஆண்கள் இரண்டும் இரண்டாயிரம் சைத்தான்களுக்கு நிகரானவர்கள்.பெண்கள் மூன்றும் மலக்குகளாக்கும்.\nகாக்கா, இந்த கூத்தைக் கேளுங்கள். ’பேத்திக்கு என்னய���யா பேரு வச்சிருக்கே’ என்று நேற்று கேட்டேன். ‘ரமலான்’னு வைக்கலாமான்னு வீட்டுல கேட்டேன். முறைக்கிறா..\nஹனிபா காக்காவுக்குப் பரவாயில்லை, மூணு மலக்காவது இருக்கு.\nஎன்னட்டெ இருக்கிற மூணும் மூவாயிரம். ஒன்னு ஒன்னைவிட மிஞ்சினது, கடைசி ஒன்னரை முழம், எல்லாத்தையும் மிஞ்சிடுச்சு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2014/07/blog-post_19.html", "date_download": "2018-04-19T13:42:43Z", "digest": "sha1:7TUN3VMSYBK2LY5RJVOKWP7W3RNNYV6G", "length": 15232, "nlines": 168, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "விந்தையான விந்துவை பரிசோதனை செய்யுங்கள்!", "raw_content": "\nவிந்தையான விந்துவை பரிசோதனை செய்யுங்கள்\nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.\nகுழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.\nஇந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.\nஇப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nபரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.\nகுடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.\n* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.\n* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.\n* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்\n2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.\nவிந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.\nவிந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.\nநோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.\nசோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.\nஅடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்,\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... கண் குறைபாடு பரவலாக இந்த தலைமுறை எதிர் நோக்கும்\nபெரும் சவாலாக உருவாகி வருகின்றது... முறையான உணவு,\nபயிற்சி இருந்தால் ஓரளவு கண்களைக் காக்கலாம்... ஐந்தகலத் திரைக்குள் உலகையே சுற்றிப் பார்க்கும் இந்நாள்களில்,\nகண் பார்வைத் திறன் குறைபாடு பரவலாக ஏற்படும் கோளாறாக உருவெடுத்து நிற்கிறது. ஐ.டி ஜீவராசிகளுக��கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்துக் கண் பார்வை பிடுங்கப் படுகிறது. பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்: ஆய்வில் தகவல் ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சனைகள் எங்கு விளைகிறதோ, அங்கு தான் தீர்வும் விதைக்கப்பட்டிருக்கிறது. நல்ல உணவு முறையும்,\nசீரான பயிற்சியும் எந்த பிரச்சனையையும் விரட்டியடிக்கும். இனி, கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்….. பயிற்சி 1 இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய…\nஆறாத புண் ஆற்றும் அரளி\nநம் உள் உறுப்புகளை பலவித நுண்கிருமிகளிலிருந்தும், ஆபத்தை ஏற்படுத்தும்ஆயுதங்களிடமிருந்தும், சீதோஷ்ண மாற்றங்களிலிருந்தும் காக்கும் தோலின் உணர்நரம்புகள் செயல்படாமல் போனால் ஆறாத அழுகும் புண்கள் உடல் முழுவதும்தோன்றிவிடும்.\nநமது உடலின் புற உறுப்புகளான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள்ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர்நரம்புக் கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர்நரம்புகள் பாதிப்படைந்துவிடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறையஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன் உணர்ச்சி தோன்றி, ஆறாதபுண்களாக மாற ஆரம்பிக்கின்றன.\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nBy டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன். - February 10, 2012\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் அநியாயத்திற்கு பயன்படுத்துகிறது.\nநம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.\nமுதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.\nவிந்தையான விந்துவை பரிசோதனை செய்யுங்கள்\nகுழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவ...\nகுழந்தைகள் விரல் சூப்புவது ஏன்\nபல பெண்களுடன் சுத்துகிறவன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/09/14.html", "date_download": "2018-04-19T13:51:31Z", "digest": "sha1:WDMV5WJHXTNVJF6CIHVZKMHBQ7AD5CU4", "length": 14616, "nlines": 171, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : புதிதாக 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்", "raw_content": "\nபுதிதாக 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nபுதிதாக 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nதமிழ்நாடு முதலமைச் சர் ஜெயலலிதா வெள்ளி யன்று (செப். 13) தலைமைச் செயலகத்தில், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள், 2 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், என மொத்தம் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.கிராமப்புற மாணவ, மாணவியர் உயர்கல்வியி னைத் தொடர்ந்து கற்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த இரண்டு ஆண்டு களில் தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளில் 22 பல் கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள் தமிழ்நாடு முதலமைச்ச ரால் தொடங்கப்பட்டு பெரு மளவிலான கிராமப்புற மாணவ, மாணவியர் பயன் பெற்று வருகின்றனர். இத்த கைய பயனுடைய உயர் கல்வி வசதியை கிராமப்புற மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து வழங்கிடும் நோக்கில் நடப்பாண்டில் மேலும் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு முதல மைச்சர் ஜெயலலிதா ஆணை யிட்டார்.\nஅதன்படி, புதுக் கோட்டை மாவட்டம் - கறம்பக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் - பேராவூரணி, திருப்பூர் மாவட்டம் - காங் கேயம், நாமக்கல் மாவட் டம் - குமாரபாளையம், தருமபுரி மாவட்டம் - காரி மங்கலம் (மகளிர்), கிருஷ்ண கிரி மாவட்டம் - ஓசூர், காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர், தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் - கடலாடி, திருவாடணை, முதுகுளத்தூர் மற்றும் விருது நகர் மாவட்டம் - சிவகாசி ஆகிய 12 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், பெரம்ப லூர் மாவட்டம் - வேப்பூ ரில் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் கடலூர் மாவட் டம் - திட்டக்குடியில் திரு வள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறி வியல் கல்லூரி, என மொத் தம் 14 கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளை காணொ லிக் காட்சி மூலமாக தமிழ் நாடு முதலமைச்சர் ஜெய�� லிதா தொடங்கி வைத்தார்\n.இந்த 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக் கும் 210 ஆசிரியர் பணியிடங் களும், 238 ஆசிரியரல்லா பிற பணியிடங்களும் தோற்று விக்கப்பட்டுள்ளன. மேலும், பணியாளர் சம்பளம், அலு வலக செலவினம் ஆகியவற் றிற்கும் மற்றும் கணினிகள், அறைகலன்கள், புத்தகங் கள், கருவிகள் போன்றவை கொள்முதல் செய்வதற்கும் 17 கோடியே 9 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக் கல்லூரிகளுக்கு 105 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் நிரந்தரக் கட்டடங்கள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்பு தல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் முதற் கட்டமாக பி.ஏ., (ஆங்கி லம்), பி.ஏ., (தமிழ்), பி.காம்., பி.எஸ்.சி., (கணிதம்) மற்றும் பி.எஸ்.சி., (கணினி அறிவி யல்) ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் ஆரம்பிக்கப் பட்டு அதற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன், தொழில் துறை அமைச்சர் பி. தங்க மணி, தலைமைச் செயலா ளர் ஷீலா பாலகிருஷ்ணன், உயர்கல்வித் துறை முதன் மைச் செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண் டனர்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெர��யார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nநல்ல காய்கறி எப்படி பார்த்து வாங்கணும்\nசெப்டம்பர் 16 முதல் தமிழில் ஹிந்து\n10, 12ம் வகுப்புகளில் சாதனை படைத்தவர்களுக்கு ரொக்க...\nபுதிதாக 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nதொடக்கக் கல்வி - AEEO / AAEEO மேற்கொள்ள வேண்டிய பள...\nவெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் அவசர தொடர்புக்க...\nஒரே மாதத்தில் 15 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று மதிப்...\nபள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை\nவட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகள...\nவிநாயகர் சதுர்த்தி - செஸ் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiraimix.com/drama/lakshmi-vanthachu/100469", "date_download": "2018-04-19T13:49:20Z", "digest": "sha1:646PCFMZFQX5FOZ5HTFLMRQXCMPMIDZH", "length": 4647, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Lakshmi Vanthachu - Episode 649 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசொகுசு கப்பலில் அமெரிக்கா- வடகொரியா தலைவர்களின் சந்திப்பு: எதிர்பார்ப்பில் உலக நாடுகள்\nதாய்ப்பால் ஊட்டும் போது திருட்டுத்தனமாய் எடுக்கப்பட்ட வீடியோ: ஒரு தாயின் வேதனை\nதொடக்கூடாத இடத்தில் கை வைத்தார்: ஆளுநரை தொடரும் அடுத்த சர்ச்சை\nதென்னிந்திய பிரபல நடிகர் இலங்கையில்\n பல வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மை\n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nஉங்கள் பேவரட் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரங்கள்- இத்தனை கோடிகளா\nஎப்படி இருந்த இலியானா உடல் எடை போட்டு இப்படி ஆகிவிட்டாரே- ஷாக் புகைப்படம் உள்ளே\n அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்.. இந்த நான்கு ராசியில் உங்கள் ராசி எது\n மயங்கி விழுந்த இளம் பெண் தலைத்தெறிக்க ஓடும் தமிழ் வித்துவான்கள்\nநடிகர் லிவிங்ஸ்டனின் முதல் மகள் பாத்தாச்சு, இரண்டாவது மகள் இத்தனை அழகா\nபணம் கேட்ட பாதிரியாரை கதற கதற பலாத்காரம் செய்த 3 பெண்கள்\nவிசுவாசம் இயக்குனர் சிவாவுக்கு பின்னால் இப்படியும் ஒரு முக்கிய விசயம்.\nபிரபல நாயகியை முகத்தில் மோசமாக கடித்த நாய்- பரிதாப நிலையில் மருத்துவமனையில் நடிகை\n கேள்விக்குறியாகும் மூன்று பெண்களின் வாழ்க்கை..\nகாலா தள்ளிப்போகிறது, புது ரிலிஸ் தேதி அறிவிப்பு- செம்ம தினத்தி���் வருவதால் ரசிகர்கள் கொண்டாட்டம்\nதிருமணத்திற்கு முன்பே தாயான பிரபல நடிகை\nஇலங்கையில் இருக்கும் தென்னிந்திய நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_259.html", "date_download": "2018-04-19T13:40:49Z", "digest": "sha1:IJNXNWW4D766WQDGF36ZBOT4ROACOINJ", "length": 6844, "nlines": 55, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை\nஉள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் கிழக்கு கவுட்டா பகுதியில் ராணுவம் விஷவாயு தாக்குதல் நடத்தி 80-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தது.\nஅதற்கு பதிலடியாக சிரியா ராணுவம் மீது விரைவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.\nஇது சிரியா அதிபர் பசர் அல்- ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் விஷவாயு தாக்குதல் நடத்திய சிரியா அதிபர் பசர் அல்-ஆசாத் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது.\nஅதை ரஷியா தனது ‘வீட்டோ’ சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது. சீனா அதில் தலையிடாமல் விலகியது.\nஇந்த நிலையில் ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாஸிலி நெபென்ஸியா பேட்டி அளித்தார்.\nஅப்போது, “ரஷிய படையுடன் இணைந்து போரிடும் சிரியா அரசு ராணுவம் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுப்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய பதட்டத்தை தூண்டும் செயலாகும்.\nபனிப்போர் நடைபெற்ற காலங்களில் கூட அமெரிக்க தலைவர்கள் அதுபோன்ற மிரட்டல்கள் விடுத்ததில்லை. சிரியா அரசு படைகள் மீது அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்தினால் அதற்கான பின்விளைவுகள் மிக கடுமையாக இருக்கும்” என்றார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_845.html", "date_download": "2018-04-19T13:16:37Z", "digest": "sha1:4TVC5P5KFTVFDFGMHNVMDMYKG2LHVWTQ", "length": 41611, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பைஸர் முஸ்தாபாவின் பதிலினால், பாராளுமன்றத்தில் சூடான விவாதம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபைஸர் முஸ்தாபாவின் பதிலினால், பாராளுமன்றத்தில் சூடான விவாதம்\nஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கில் அவரின் சார்பாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஆஜராகிவருவதால் முதலமைச்சரின் ஊழல்மோசடிகளை மூடிமறைப்பதற்கு அமைச்சர் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி சபையில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.\nஇச்சமயத்தில் அமைச்சருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சபையில் அமர்ந்திருந்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூலமாக கேள்வி நேரத்தின்போது ஊவா மாகாண முதலமைச்சரின் நிதி மோசடிகள் குறித்து ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சரிடத்தில் கேள்வியெழுப்பினார்.\nமாகாண பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்குவதற்கு வங்கிகளிடம் பெற்ற 35இலட்சம் ரூபா பணத்தை தனது பெயரிலுள்ள மன்றக்கணக்கில் வைப்பிட்டுள்ளார். இதனை தனியார் தொலைக்காட்சியொன்றின் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோது ஒப்புக்கொண்டுள்ளார். ஆகவே அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்னவென அமைச்சரிடத்தில் கேள்வியெழுப்பினார்.\nஇதற்குப் பதிலளித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, நீங்கள் எப்போதும் ஊவா மாகாண முதலமைச்சரை குற்றம் சாட்டியே வினாக்களைக் கேட்கின்றீர்கள். ஆதாரம் இல்லாது குற்றம்சாட்டாதீர்கள். நீங்களும் அந்த மாகாணத்தினைச் சேர்ந்தவர் என்பதால் அவரை வீட்டில் சந்தித்து பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள் என்றார்.\nஇதன்போது சமிந்த விஜேசிறி எம்.பி, ஊவா மாகாண முதலமைச்சரின் வழக்கொன்றில் நீங்கள் (அமைச்சர் பைஸர் முஸ்தாபா) அவரின் சார்பில் சட்டத்தரணியாகவுள்ளீர்கள். அதனால் தான் அவரின் நிதி முறைகேடுளை மூடி மறைக்கப் பார்க்கின்றீர்கள். ஆதாரம் இல்லாது நான் எதனையும் கூறவில்லை என்றார்.\nஇதன்போது அமைச்சர் பைஸர் முஸ்தபா நான் முதலமைச்சரின் வழக்கு தொடர்பாக சட்டத்தரணியாக இருக்கின்றேன். ஆனால் அதற்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை. நீங்கள் எப்போதும் ஊவா மாகாண முதலமைச்சரை குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருக்கின்றீர்கள் எனப்பதிலளித்தார்.\nஇதனால் பரஸ்பர தர்க்கம் ஆரம்பமானது.\nஇந்நிலையில் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கேள்விகேட்கும் உரிமையுள்ளது. ஆனால் அமைச்சர் அந்தஸ்துள்ள ஒருவர் மீது குற்றம் சாட்டுவதானல் ஆதாரங்களுடனேயே குற்றம் சாட்டவேண்டும். அதேபோன்று பதிலளிக்கும் அமைச்சரும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிப்பதே நல்லது என்றார்.\nஇதன்போது எழுந்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும், ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி, ஊவா மாகாண முதலமைச்சரின் நிதி முறைகேடுகள் தொடர்பில் எனக்கும் தெரியும். பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கவென தனது உத்தியோக பூர்வ முதலமைச்சர் கடித தலைப்பிலேயே அவர் வங்கிகளிடத்தில் நிதியுதவிகளை கோரியுள்ளார்.\nஇதற்கமைய கிடைத்த 35இலட்சம் ரூபா தனது பெயரிலுள்ள தனிப்பட்ட மன்றக்கணக்கில் வைப்பிலிட்டது தவறு தானே இதனை சமிந்த விஜேசேகர எம்.பி கேட்டால் ஊவா மாகாண முதலமைச்சரை வீட்டில் சந்தித்து பிரச்சினையை பேசித்தீருங்கள் என அமைச்சர் பதிலளிக்கின்றார். அதற்கான அர்த்தம் என்ன இதனை சமிந்த விஜேசேகர எம்.பி கேட்டால் ஊவா மாகாண முதலமைச்சரை வீட்டில் சந்தித்து பிரச்சினையை பேசித்தீருங்கள் என அமைச்சர் பதிலளிக்கின்றார். அதற்கான அர்த்தம் என்ன வீட்டில் போய் பேசி தீருங்கள் என்றால் 35 இலட்சம் ருபாவை இரண்டாக பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்றா அமைச்சர் கூறுகின்றார். எனக்கேள்வியெழுப்பினார்.\nஇதனைத்தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் ஊவா மாகாண முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. அதேவேளை ஊவா மாகாண சபைக்குரிய நிதியை முதலமைச்சர் தனது பெயரிலுள்ள மன்றக்கணக்கில் வைப்பிலிட்டிருந்தால் தவறுதான். நான் இங்கு மாகாண சபை எனக்கு அனுப்பிய பதிலின் அடிப்படையிலேயே உங்களின் வினாவுக்குரிய பதிலை வழங்குகின்றறேன். உங்களுடைய குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றேன் என்றார்.\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2014/08/nazriya-fahad-fazil-marriage-21-08-2014.html", "date_download": "2018-04-19T13:20:00Z", "digest": "sha1:R667JKFRHDOLKXINCQTKQW2YQCWSS662", "length": 26427, "nlines": 221, "source_domain": "www.tamil247.info", "title": "ஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று காலை திருவனந்தபுரம் அடுத்துள்ள களக்கூட்டம் அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் நடந்தது ~ Tamil247.info", "raw_content": "\nஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று காலை திருவனந்தபுரம் அடுத்துள்ள களக்கூட்டம் அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் நடந்தது\nநடிகரும் இயக்குனர் பாசிலின் மகனுமான ஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று காலை திருவனந்தபுரம் வேளியை அடுத்துள்ள களக்கூட்டம் அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.\nபகத் ஃபாசிலும், நஸ்ரியாவும் காதலித்து வந்தனர். இருவரும் முஸ்லீம் என்பதால் இரு வீட்டாரும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆகஸ்ட் 21 திருமணம் என்று நிச்சயித்திருந்தனர்.\nஇன்று காலை திருவனந்தபுரம் வேளியை அடுத்துள்ள களக்கூட்டம் அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடந்தது. மலையாள திரையுலகினர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். (திருமண சடங்கு முடியும் வரை மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லாலும், மம்முட்டியும் மட்டும் வரவில்லை)\nவரும் ஞாயிறு இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.\nஎனதருமை நேயர்களே இந்த 'ஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று காலை திருவனந்தபுரம் அடுத்துள்ள களக்கூட்டம் அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் நடந்தது' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று காலை திருவனந்தபுரம் அடுத்துள்ள களக்கூட்டம் அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் நடந்தது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: சினிமா செய்திகள், செய்திகள், Kollywood News, Tamil Cinema News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nவேட்டியையே வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடி...\nமதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரப...\n17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்...\nஇரும்பு குதிரை – திரை விமர்சனம் ( Irumbu Kudhirai ...\nஇளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரு...\nஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்...\nகல்லீரல் செயலிழந்தவருக்கு நவீன சிகிச்சை: ஸ்டான்லி...\nநடிகர் கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள்...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஇ���ற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஅந்தரங்கம்: தம்பதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய தாம்...\nஉடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான அதிபயங்கர எச்சர...\nதாடியும் மீசையும் விரைவாக வளர சில வழிகள்..\nஅந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா\nஇரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைவிமர்சனம...\nபேஸ்மேக்கருடன் வாழ்வது சுலபமா ..\nஇருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால்,...\nஉங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்\nதன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர...\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்...\nமனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...\nதுண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கட...\nமுட்டையின் வெள்ளை கரு நல்லதா\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\nகுரோம் பிரவுசர் உங்கள் கணினிக்கு வில்லன் ..ஏன்..எப...\nவயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம...\nபிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கி...\nவீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்...\nஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று ...\nஅமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - ...\n, இல்லவே இல்லை : ...\nகாதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன்\nதிருமணம் அனாலும் பெற்றோர் குடும்பத்தில் மகளுக்கு ப...\nமூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்\nஉலகின் மிகவும் வயதான நபர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 1...\nமீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை.....\nஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\nஇந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம...\nவாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்...\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nஉங்கள் ராசியின் காதல் பலனை அறிய ஆவலா\n36 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் கர்ப்பத்தில் இருந்து ...\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் மண்ணி...\nதமிழகத்தில் விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய...\nஅஞ்சான் படத்தில் கதையோடு சார்ந்து இல்லாத பிரமானந்த...\nகடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித...\nசகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங...\nபெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ்...\n��தை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nமீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அ...\nஏ.டி.எம்.மில் மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம...\nதோழியை கட்டிப்போட்டு கணவனை விட்டு பலாத்காரம் செய்ய...\nபிளிப்கார்ட்டில் இனி செக்ஸ் பொம்மைகள், ஆணுறைகள் உள...\nபாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்...\nஉணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய ...\n12 வயதிலேயே தாய், 13 வயதிலேயே அப்பன், 27 வயதிலேயே ...\nபூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-19T13:31:50Z", "digest": "sha1:VVI7UAOOL5CH5I3A6W5PPTRFGKJGAX56", "length": 12749, "nlines": 76, "source_domain": "srilankamuslims.lk", "title": "எமது மக்களின் ஒற்றுமைக்கும், தியாகங்களுக்கும் வாக்குப் பலத்திற்கும் இறைவன் வழங்கிய மாபெரிய வெற்றியாகும் » Sri Lanka Muslim", "raw_content": "\nஎமது மக்களின் ஒற்றுமைக்கும், தியாகங்களுக்கும் வாக்குப் பலத்திற்கும் இறைவன் வழங்கிய மாபெரிய வெற்றியாகும்\nஎமது மக்களின் ஒற்றுமைக்கும், தியாகங்களுக்கும் வாக்குப் பலத்திற்கும் இறைவன் வழங்கிய மாபெரிய வெற்றியாகும். என சாய்ந்தமருது முகையத்தின் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனிபா தெரிவித்தார்.\nஎமது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இப்போராட்டத்தின் முதற்படியான இத்தேர்தல் வெற்றியினை வழங்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nசாய்ந்தமருதூர் சார்பாக வெற்றியீட்டிய சுயற்சைக்குழு சார்பில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்விலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த பள்ளிவாசல் தலைவர் எமது வெற்றியும் 2017 நவம்பர் எழுச்சி, தனித்துவமான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை அடிப்படையாக வைத்து, பல்வேறு உபாயங்களை, நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காலப்பகுதியில் இத்தேர்தலை நாம் எதிர்கொண்டோம்.\nஇலங்கையில் ஒரு பள்ளிவாயல் பரிபாலன சபை இவ்வாறுதான் முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என்பதற்கான முன்மாதிரியை இலங்கைக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் நாம் எமது ஒற்றுமையின் மூலம் காட்டி இருக்கின்றோம். அல்ஹம்துலிழ்ழாஹ். இன்ஷாஅழ்ழாஹ், இம்முன்மாதிரியை நாம் தொடர்ந்தும் பின்பற்றுவோம்.\nஎமக்கு இத்தேர்தல் வழமையான ஒரு தேர்தலாக இருக்கவில்லை. பல்வேறு சவால்கள், அடக்குமுறைகள், துயரங்கள் போன்ற நிரம்பிய களமாகவே இது காணப்பட்டது. இவை எல்லாவற்றையும் தாண்டி நாம் வெற்றி பெற்றியிருக்கின்றோம் என்றால், அது எமது மக்களின் ஒற்றுமைக்கும், தியாகங்களுக்கும் வாக்குப் பலத்திற்கும் இறைவன் வழங்கிய மாபெரிய வெற்றியாகும்.\nஇத்தேர்தலானது எமது உள்ளூராட்சி சபையினை அடைவதில் முன்கொண்டு செல்லப்பட்ட ஒரு உபாயமேயாகும். நாம் கல்முனை மாநகர சபையினை ஆட்சி செய்வதற்கோ, அங்கு முஸ்லிம்களின் ஆட்சியினைத் தடுத்து மற்றவர்களின் கையில் வழங்குவதற்கோ இந்த உபாயத்தை வகுக்கவில்லை. சாய்ந்தமருதின் ஒத்துழைப்பு இல்லாமல் முஸ்லிம்களின் ஆட்சியினை, முஸ்லிம்களைக் கொண்டே தக்கவைக்கலாம் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு உபாயமாகவும், சாய்ந்தமருது மக்களின் ஏகோபித்த முடிவு தனியான உள்ளூராட்சி சபையைப் பெறுவதற்கான மக்கள் விருப்பத்தினை வெளிப்படுத்துகின்ற ஒரு தேர்தலாகவுமே இதனை வகுத்து அதில் எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் வெற்றியும் கண்டிருக்கின்றோம்.\nஎனவே இவ்வெற்றியினை, எமது பள்ளிவாயல் நிர்வாகத்தின் கீழ் இவ் இலக்கை அடைவதற்காகவே பயன்படுத்துவோம். எம்மை அரசியல் அதிகாரமற்ற ஒரு சமூகமாக, ஏளனமாகப் பார்த்த நிலை மாறி, பேச்சுவார்த்தை மேசையில் சம பங்காளர்களாக அமர்ந்து பேசுவதற்கும், அதற்கான அழுத்தம் செலுத்துவதற்கும் உரிய அந்தஸ்தினை இத் தேர்தல் எமக்கு வழங்கியுள்ளது. அல்ஹம்துலிழ்ழாஹ். எனவும் கூறுனார்\nமேற்படி நிகழ்வின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் பள்ளிவாசலில் ஒன்று கூடி இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இஸ்திகார தொழுகையும் நடைபெற்றது. உலமா சபைத் தலைவர் எம்.எம். சலீம் சர்க்கி, பாத்திமா அரபுக் கல்லூரியின் அதிபர் ஏ.ஏ. அலி அஹமட் ரசாதி, சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் கல்விமான்கள், உலமாக்கள் வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டதோடு வெற்றியீட்டிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nஇவ்வெற்றிக்கு இரவு பகல் பாராது அயராது உழைத்த எமது சாய்ந்தமருது – மாளிகைக்காடு வாழ் பொதுமக்கள், உலமாக்கள், பள்ளிவாயல் நிர்வாக சபையினர், வார்த்தக சமூகத்தினர், மீனவ சமூகத்தினர், வேட்பாளர்கள், புத்தி ஜீவிகள், குறிப்பாக சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கின்ற இளைஞர்கள், பெண்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள், சட்டத்தை முறையாக நடைமுறைப் படுத்திய பாதுகாப்புப் படையினர் விசேடமாகப் பொலிசாருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஎமது உள்ளூராட்சி சபையை நோக்கிய போராட்டத்தின் ஒரு படிக்கட்டத்தில் நாம் வெற்றி பெற்றியிருக்கின்றோம். ஏனெனில் இத்தேர்தல் எமது பயணத்தில் இடை நடுவில் வந்ததாகும். இப்போராட்டம், எமது மக்கள் பணிமனையினை அடிப்படையாக வைத்து தொடர்ந்து எமது இலக்கை அடையும் வரை தொடரும் என கூறிக் கொள்கின்றோம்.\nஎனவே, இத்தேர்தல் வெற்றியை, எல்லாம் வல்ல இறைவனுக்குப் பொருத்தமான முறையில் மிகவும் அமைதியாகக் கொண்டாடுமாறு மிகப் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம் எனவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.\nஇறுதியில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இஸ்திகார தொழுகையும், பள்ளிவாசல் பேஸ் இமாம் எம்.ஐ.ஆதம்பாவா அவர்களினால் நீண்ட துஆப் பிறாத்தனையும் நடைபெற்றது.\nஹபீஸுக்கு ஏறாவூர் புத்திஜீவிகள் அழுத்தம்\nநவமணி ரமழான் பரிசு மழை – 2017; பரிசளிப்பு நிகழ்வு இன்று கொழும்பில்\nஅபிவிருத்திப் பணிகளில் வெளிப்படைத் தன்மை அவசியம்\nகடலுக்குச் சென்ற ஓட்டமாவடி அசனார் ஜுனைதீனை காணவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/apr/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2901092.html", "date_download": "2018-04-19T13:34:18Z", "digest": "sha1:O7NIRCRBNVDAIWW2CCINNMUZQ2RN6NCT", "length": 5825, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஇந்து மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கிறிஸ்துவ பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதாகக் கூறி, இந்து மக்கள் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட���் தலைவர் செ.வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமாநில பொதுச்செயலாளர் வெ.ரவிபாலன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், தமிழ்மணி, மாவட்ட செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகர தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://annaiabhirami.blogspot.in/2015/09/57.html", "date_download": "2018-04-19T13:43:54Z", "digest": "sha1:VNFBBYIDDASQGLPRFKSCQEK2AOXHPLJ5", "length": 5297, "nlines": 73, "source_domain": "annaiabhirami.blogspot.in", "title": "அபிராமி அந்தாதி: பாடல் - 57", "raw_content": "\nஅபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி பாடல்கள், அதன் பொருள் மற்றும் அப்பாடல்கள் இசை வடிவில் என் குரலில்.\nஅய்யன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டம் எல்லாம்\nஉய்ய அறம் செய்யும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்\nசெய்ய பசுந்தமிழ் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்\nமெய்யும் இயம்பவைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே\nசிவபெருமான், அளந்த 2 நாழி நெல்லைக்கொண்டு, அண்டமெல்லாம் 32 அறங்களை செய்தவள் அன்னை.\nகாஞ்சி ஏகாம்பரநாதர் நெல்லை அளந்ததாகவும், அதைக்கொண்டு காமாக்ஷி அறங்களை செய்ததாகவும் புராணம் கூறுகிறது. அதனாலேயே காஞ்சிபுரம் பஞ்ச பூத ஸ்தலங்களுள் ப்ரிதிவி ஸ்தலம், நிலத்திற்கு உரிய க்ஷேத்ரம் என கருதப்படுகிறது.\nஇதேபோல், அய்யன், அடியவனின் நிலத்தை வேலி இட்டு காத்த இடம் இன்று திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது. அம்மையும், திருவையாற்றில் தர்மசம்வர்தனி, அறம்வளர்த்தநாயகி என்று அழைக்கப்படுகிறாள்.\nஇவ்வாறு அறம் செய்யும் அன்னையை போற்றி பாட தனக்கு தமிழினை கொடுத்தமைக்கு பட்டர் நன்றி செலுத்துகிறார்.\nமேலும், நிலத்தை ஆளும் மன்னர்களை மகிழ்விக்கவும் (பொய்யும், மெய்யும் கலந்து போற்றும் நிலை) அந்த தமிழ் பயன்படுகிறதே என்று வருத்தமும் படுகிறார். இதுவும் அன்னையின் திருவிளையாடலே. இது���ா உனது மெய்யருள்\nபாடல் (ராகம்-சங்கராபரணம், தாளம் -- விருத்தம்--) கேட்க:\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் - பொருளடக்கம்\nதிருமகள் உலாவும் - கதிர்காமம்\n34. திருவாலவாய் [திரு ஆலவாய் / மதுரை] (பதிகம் 15)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/12995", "date_download": "2018-04-19T13:48:44Z", "digest": "sha1:BEBEIOWEQ3BVLSVZGAZA22HAHTRET6XC", "length": 5344, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Lishana Deni: Sandu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 12995\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lishana Deni: Sandu\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLishana Deni: Sandu க்கான மாற்றுப் பெயர்கள்\nLishana Deni: Sandu எங்கே பேசப்படுகின்றது\nLishana Deni: Sandu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lishana Deni: Sandu தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nLishana Deni: Sandu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்��ுகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/13886", "date_download": "2018-04-19T13:49:07Z", "digest": "sha1:SI55DXI5XDL3NTXABVVYRPOOB2QENWPU", "length": 5319, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Mbati: Bwaka மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Mbati: Bwaka\nGRN மொழியின் எண்: 13886\nISO மொழியின் பெயர்: Mbati [mdn]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mbati: Bwaka\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nMbati: Bwaka க்கான மாற்றுப் பெயர்கள்\nMbati: Bwaka எங்கே பேசப்படுகின்றது\nMbati: Bwaka க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Mbati: Bwaka தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mbati: Bwaka\nMbati: Bwaka பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழிய��ல் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/14777", "date_download": "2018-04-19T13:49:28Z", "digest": "sha1:NKSP6BPKBQSVM5NPJIIUCJQOGJYINXUW", "length": 5447, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Ndau: Tonga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Ndau: Tonga\nGRN மொழியின் எண்: 14777\nISO மொழியின் பெயர்: Ndau [ndc]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ndau: Tonga\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNdau: Tonga க்கான மாற்றுப் பெயர்கள்\nNdau: Tonga எங்கே பேசப்படுகின்றது\nNdau: Tonga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ndau: Tonga தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nNdau: Tonga பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalakkalcinema.com/gautami-daughter-in-varma/ZitailG.html", "date_download": "2018-04-19T13:52:52Z", "digest": "sha1:4XKWQA3XSUTRT2B5ACSP2VUZC7APWIZI", "length": 5884, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "என்னது பாலா படத்தில் என் மகளா? அதிர்ச்சியான கௌதமி - புகைப்படம் உள்ளே.!", "raw_content": "\nஎன்னது பாலா படத்தில் என் மகளா அதிர்ச்சியான கௌதமி - புகைப்படம் உள்ளே.\nதெலுங்குவில் உருவாகி மெகா ஹிட்டாகி இருந்த அர்ஜுன் ரெட்டி படம் தற்போது தமிழில் வர்மா என்ற பெயரில் ரி-மேக் செய்யப்பட்டு வருகிறது.\nபாலா இயக்கி வரும் இந்த படத்தில் ஹீரோவாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கௌதமி மகள் சுப்புலட்சுமி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇது குறித்து தற்போது கௌதமி விளக்கமளித்துள்ளார். என்னது என் மகள் நடிக்க உள்ளாரா அவர் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். நடிக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என கூறியுள்ளார்.\nசினிமாவிலும் சிம்புவின் பலே ஐடியாவால் மாற்றம் - பிரமிக்கும் ரசிகர்கள்.\nஒன்னு இல்ல ரெண்டு இல்ல, அவரோட பல ஜல்ஷா வீடியோ லீக்காகும் - பிரபல நடிகை மிரட்டல்.\n பிரபல நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்.\nதிடீரென ரஜினிகாந்த், ஆனந்த் ராஜ் சந்திப்பு - காரணம் என்ன\nஎன்னமா பொசுக்குன்னு இப்படி மாறிட்ட பக்கா லுக்கில் ராய் லட்சுமி - வைரலாகும் புகைப்படம்.\nஅடேய் கேடு கெட்டவனே, யாரை பத்தி என்ன சொல்ற எச்.ராஜாவிற்கு பாரதி ராஜா எச்சரிக்கை.\nசினிமாவிலும் சிம்புவின் பலே ஐடியாவால் மாற்றம் - பிரமிக்கும் ரசிகர்கள்.\nஒன்னு இல்ல ரெண்டு இல்ல, அவரோட பல ஜல்ஷா வீடியோ லீக்காகும் - பிரபல நடிகை மிரட்டல்.\n பிரபல நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்.\nதிடீரென ரஜினிகாந்த், ஆனந்த் ராஜ் சந்திப்பு - காரணம் என்ன\nஎன்னமா பொசுக்குன்னு இப்படி மாறிட்ட பக்கா ல��க்கில் ராய் லட்சுமி - வைரலாகும் புகைப்படம்.\nஅடேய் கேடு கெட்டவனே, யாரை பத்தி என்ன சொல்ற எச்.ராஜாவிற்கு பாரதி ராஜா எச்சரிக்கை.\nசினிமாவிலும் சிம்புவின் பலே ஐடியாவால் மாற்றம் - பிரமிக்கும் ரசிகர்கள்.\nஒன்னு இல்ல ரெண்டு இல்ல, அவரோட பல ஜல்ஷா வீடியோ லீக்காகும் - பிரபல நடிகை மிரட்டல்.\n பிரபல நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்.\nதிடீரென ரஜினிகாந்த், ஆனந்த் ராஜ் சந்திப்பு - காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=41480", "date_download": "2018-04-19T13:33:24Z", "digest": "sha1:GICX4F3ASHJXFQ2JAZWSXUMYEFTOGYXE", "length": 28788, "nlines": 205, "source_domain": "nadunadapu.com", "title": "ஈழப் போரின் இறுதி நாட்கள்-20: புலிகளுக்கு எதிராக வெளிநாட்டு உளவுத்துறைகள்-2 | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன்\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி…\nஈழப் போரின் இறுதி நாட்கள்-20: புலிகளுக்கு எதிராக வெளிநாட்டு உளவுத்துறைகள்-2\nஇலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தகவல் கொடுத்ததற்கு நாம் குறிப்பிட்ட மூன்று காரணங்களில் ஒன்றை கடந்த அத்தியாயத்தில் பார்த்தீர்கள். இரண்டாவது காரணம், விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதல்கள். செப். 11-ம் தேதிய அமெரிக்க தாக்குதலின்பின், தற்கொலை தாக்குதல்கள் என்பது அமெரிக்கா, பிரிட்டன் உட்பட கிட்டத்தட்ட அனைத்து மேலை நாடுகளாலும் அதீதமாக வெறுக்கப்பட்ட நடவடிக்கையாக மாறியது. தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும், விதிவிலக்கு இல்லாமல், பயங்கரவாத இயக்கங்கள் என்ற வட்டத்துக்குள் வந்தன.விடுதலைப் புலிகள் இயக்கமும் அதே வட்டத்துக்குள் வந்தது. உலக அளவில் மொத்தம் 32 நாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தன. (தொடர் கட்டுரை)\nஇலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தகவல் கொடுத்ததற்கு நாம் குறிப்பிட்ட மூன்று காரணங்களில் ஒன்றை கடந்த அத்தியாயத்தில் பார்த்தீர்கள். இரண்டாவது காரணம், விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதல்கள்.\nசெப். 11-ம் தேதிய அமெரிக்க தாக்குதலின்பின், தற்கொலை தாக்குதல்கள் என்பது அமெரிக்கா, பிரிட்டன் உட்பட கிட்டத்தட்ட அனைத்து மேலை நாடுகளாலும் அதீதமாக வெறுக்கப்பட்ட நடவடிக்கையாக மாறியது.\nதற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும், விதிவிலக்கு இல்லாமல், பயங்கரவாத இயக்கங்கள் என்ற வட்டத்துக்குள் வந்தன.\nவிடுதலைப் புலிகள் இயக்கமும் அதே வட்டத்துக்குள் வந்தது. உலக அளவில் மொத்தம் 32 நாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தன.\nஇது எவ்வளவு சீரியசான விஷயம் என்பதை, விடுதலைப் புலிகள் இயக்க தலைமை யுத்தத்தின் இறுதிவரை உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.\nஒரு மேலை நாடு, இதுபோன்ற அமைப்பு ஒன்றை பயங்கரவாத இயக்கமாக தடை செய்தால், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், அல்லது, அந்த இயக்கத்துடன் ஏதாவது தொடர்பு உள்ளவர்கள் தமது நாட்டில் உள்ளார்களா என்று முதலில் பார்ப்பார்கள்.\nஇருந்தால், குறிப்பிட்ட இயக்கத்தின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருக்க தமது நாட்டு தேசிய உளவுத்துறையில் ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்துவார்கள்.\n2006-ம் ஆண்டில் இருந்தே பல நாடுகளின் தேசிய உளவுத்துறைகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தனிப் பிரிவுகள் உருவாக தொடங்கின.\nஇவை குறிப்பிட்ட ஒரு இயக்கத்தை மட்டும் கண்காணிக்கும் சிறப்பு பிரிவுகள். அதனால், அவர்களுக்கு தாம் கண்காணிக்கும் இயக்கம் பற்றிய தகவல்கள் அத்துப்படி. அதுவும், குறிப்பிட்ட இயக்கம் தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து நடத்திவரும் இயக்கமாக இருந்தால், கண்காணிப்பு தீவிரமாகும்.\nவிடுதலைப் புலிகள் இயக்கம், தாம் நடத்திய அனைத்து தற்கொலை தாக்குதல்களுக்கும் வெளிப்படையாக உரிமை கோரியதில்லை. அப்படி உரிமை கோராவிட்டால், எங்கோ லாங்க்லியில் உள்ள சி.ஐ.ஏ.-வின் விடுதலைப் புலிகளை கண்காணிக்கும் தனிப்பிரிவுக்கு தகவல் தெரிய வராது என நினைத்தால், அதைப் போன்ற தமாஷ் வேறு எதுவும் இருக்க முடியாது.\nஅவர்கள், பக்கா ப்ரொஃபெஷனல் உளவுத்துறை. அவர்களிடம் உள்ள உளவு பார்க்கும் வசதிகள், மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை. லாங்க்லியில் இருந்தபடியே, கிளிநொச்சியில் நடக்கும் விஷயங்களை, மிக சுலபமாக தெரிந்து கொள்வார்கள்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடர் தற்கொலைத் தாக்குதல்கள், அனேக மேலைநாட்டு உளவுத்துறைகளை, விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுக்க வைத்தது. ஆனால், அந்த நாடுகளில் இருந்த விடுதலைப் புலிகளின் செயல்பாட்டார்கள், மிக வெளிப்படையாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஇதையடுத்து, 2008-ம் ஆண்டு மத்தியில், பெரிய உளவுத்துறைகள் சில, விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கக்கூடாது என்ற முடிவை எடுத்து விட்டன.\nமேலை நாட்டு உளவுத்துறைகள் விடுதலைப் புலிகளுக்கு முடிவு கட்டும் தீர்மானத்துக்கு வர காரணமாக இருந்த முக்கிய தற்கொலைத் தாக்குதல், 2008-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி நடந்தது.\nகொழும்பு பிரதான ரயில்வே ஸ்டேஷனில், உடலில் வெடிகுண்டுகளை கட்டிவந்த பெண் ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்ததில், ரயில்வே பெட்டி ஒன்றுக்கு வெளியே நின்றிருந்த 9 பள்ளிச் சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.\nஇவர்கள் டி.எஸ். சேனநாயக பள்ளியின் மாணவர்கள். வெளியூர் ஒன்றில் மேட்ச் விளையாடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பேஸ்பால் டீமின் உறுப்பினர்கள்.\nஒரு பள்ளியின் பேஸ்பால் டீமே தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம், இலங்கையை உலுக்கியது. அதுவரை விடுதலைப் புலிகளுடன் வெவ்வேறு தொடர்புகளை வைத்திருந்த சில வெளிநாட்டு தூதரகங்கள், தமது தொடர்புகளை முறித்துக் கொண்டார்கள்.\nவிடுதலைப் புலிகள் இந்த தாக்குதலுக்கும் உரிமை கோரவில்லை. ஆனால், அதை யார் செய்திருப்பார்கள் என்பதை வெளிநாட்டு உளவுத்துறைகள் ஊகித்து கொண்டார்கள். அப்போதுதான், இந்த தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான சில உளவுத் தகவல் பரிமாற்றங்களை வெளிநாட்டு உளவுத்துறைகள், இலங்கை உளவுத்துறை SIS-க்கு வழங்கத் தொடங்கின.\nகிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில், வெளிநாடு ஒன்றில் இருந்த விடுதலைப் புலிகள் செயல்பாட்டாளர் போனில் தகவல்களை பரிமாறிக் கொண்ட கொழும்பு வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர், கொழும்பு கொட்டஹேனா என்ற இடத்தில் வர்த்தகம் செய்த கடை உரிமையாளர். விசாரணையில் இவர் சில விஷயங்களை ஒப்புக்கொண்டார்.\nரயில்வே ஸ்டேஷனில் மனித வெடிகுண்டாக வெடித்த பெண்ணை, தமது வாகனத்தில் ஏற்றிச்சென்று இறக்கியவர் இவர்தான். அந்தப் பெண் அணிந்திருந்த தற்கொலை அங்கி இவரது ��ொட்டஹேனா கடையில்தான் இருந்தது.\nஅந்தப் பெண், இவரது கடைக்கு வந்தபோது, இவர் கடைக்கு வெளியே போய், கடையை வெளிப்புறமாக பூட்டிக் கொண்டார். கடைக்கு உள்ளே வைத்து அந்த பெண் தற்கொலை அங்கியை அணிந்து கொண்டார். அதன்பின் தமது வாகனத்தில் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்ட இவர், கொழும்பு ரயில்வே ஸ்டேஷனின் பின்புற வாயில் அருகே இறக்கி விட்டார்.\nஇறக்கி விடப்பட்ட பெண், தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டிய இடம், கொழும்பு ரயில்வே நிலையம் அல்ல. அதற்கு அருகேயுள்ள லேக்ஹவுஸ் என்ற அரசு மீடியா பில்டிங்குக்கு அருகேதான் தற்கொலை தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது.\nகாரணம் என்னவென்றால், அது நடந்த தினத்துக்கு மறுதினம் (பிப்ரவரி 4-ம் தேதி), இலங்கையின் சுதந்திர தினம். அதற்காக லேக்ஹவுஸூக்கு முன் ராணுவ அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nஅந்த இடத்தை அடைவதற்கு குறுக்குப் பாதையாக ரயில்வே ஸ்டேஷனின் உட்புறமாக செல்ல தொடங்கினார் இந்தப் பெண்.\nஅன்றைய தினத்தில், இலங்கை ராணுவம் ரயில்வே ஸ்டேஷனில் திடீர் சோதனை நடத்தத் தொடங்கியது. இந்த பெண், ரயில்வே ஸ்டேஷனுக்குள் சென்றபின், ஸ்டேஷனின் அனைத்து வாயில்களுக்கும் ராணுவம் வந்துவிட்டது.\nஸ்டேஷனை விட்டு வெளியேறிய ஒவ்வொரு பயணியும் சோதனையிடப்பட்டனர்.\nவெளியே போனால் சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதால், ஸ்டேஷனுக்கு உள்ளே பிளாட்பாரம் ஒன்றில் வைத்து தனது உடலில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தார் அந்தப் பெண். பிளாட்பாரத்தில் அவர் வெடித்த இடத்தில் நின்றிருந்த ரயில் பெட்டிக்கு வெளியே டி.எஸ். சேனநாயக பள்ளியின் பேஸ்பால் டீம் மாணவர்கள் நின்றிருந்தனர்\nஇவ்வளவு விபரங்களும், வெளிநாட்டு உளவுத்துறை ஒன்று கொடுத்த உளவுத் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கொழும்பு வர்த்தகர் ஒருவர் மூலமே தெரியவந்தது.\nமேலே குறிப்பிட்டது, இலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தகவல் கொடுத்ததற்கு இரண்டாவது காரணம். முன்றாவது காரணத்தை, தொடரின் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். (தொடரும்)\nஈழப் போரின் இறுதி நாட்கள்-18: புலிகளுக்கு எதிராக வெளிநாட்டு உளவுத்துறைகள்-1\nஈழப் போரின் இறுதி நாட்கள்-17: கொழும்புவில் கரும்புலிகள் இருப்பிடத்துக்கு லீட் கொடுத்த MI-5\nPrevious articleஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 4-வது வெற்றி ஐதராபாத்தை தோற்கடித்தது\nNext articleஆபாச நடிகையை நிர்வாணமாக கட்டிடத்தின் உச்சியில் இருந்து தூக்கி எறிந்த அமெரிக்க தொழிலதிபர். (அதிர்ச்சி படங்கள், வீடியோ\nசீனாவின் கண்ணாடிப் பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்\nபோக்குவரத்து மிகுந்த சாலையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு\nதிருமணத்தன்று அழுத அர்பிதா: ‘கொலவெறி’யுடன் ஒருவரை தேடி அலைந்த சல்மான் கான்\nநீ போதைல இருக்க வீட்டுக்கு போ \nஇந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்..\nகனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்\nதமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் – சத்யராஜ் ஆவேசம் – (வீடியோ)\nநடிகர்கள் மவுனப் போராட்டம் – ரஜினி, கமல் பங்கேற்பு – (வீடியோ)\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nவடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்.. – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங் – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை\nவடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்\nமூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\n12 ராசிகள் தரக்கூடிய நோய்கள்\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு வழிபாடு..\nவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வ���ுமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://panipulam.net/?p=92220", "date_download": "2018-04-19T13:56:23Z", "digest": "sha1:ST5YMEBEOBX3PKJUL6EE7LGQLU57Q25H", "length": 17736, "nlines": 230, "source_domain": "panipulam.net", "title": "சாந்தை சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருப்பணிக்கு டென்மார்கில் சேர்க்கப்பட்ட பண விபரம்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nவடிவேலன் on அம்பாள் சனசமுக நிலையத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும்\nபனிப்புலம் அம்பாள் on அம்பாள் சனசமுக நிலையத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (167)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (70)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nமுதலாம் ஆண்டுநினைவஞ்சலியும், ஆத்மாசாந்தி பிரார்த்தனையும்\nஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்த்து; 05 பேர் பலி – பல பேர் காயம்\n72 வயது மூதாட்டியை காதல் திருமணம் செய்த 19 வயது இளைஞர்\nகியூபா நாட்டு புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு\nஅராலியில் கொய்யாக்காய் என நினைத்து நச்சு விதையை உட்கொண்ட குடும்பஸ்தர் மரணம்\nதீவிரவாத குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவுதி அரேபியாவில் கைது\nசுவிட்ஸர்லாந்தில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 இலங்கையர்கள் படுகாயம்\nநுரையீரல் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை நீட்டிக்கும் புதிய சிகிச்சை – ஆய்வில் தகவல்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« உகாண்டாவில் ஏரியில் மூழ்கி 30 பேர் பலி\nஈறப்பெரியகுளம் புனாவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருப்பணிக்கு டென்மார்கில் சேர்க்கப்பட்ட பண விபரம்\nபத்மநாதன் விநோதினி 5000 kr\nதுரைராசா நிமலநாதன் 4000 kr\nவரதராசா திருச்செல்வம் 3000 kr\nகுழந்தைவேல் பாஸ்கரன் 2500 kr\nஇராசையா உலகநாதன்(குணா) 3000 kr\nஇராசையா சந்திரகுமார்(பாபு) 1500 kr\nஇராசையா தேவராசா 2000 kr\nகுகனேஸ்வரன் திருபுரசுந்தரி 1500 kr\nசுப்பிரமணியம் கங்காதரன் 1500 kr\nசுப்பிரமணியம் கருணாகரன்(வள்ளுவன்) 1500 kr\nபேரின்பம் குடும்பம் 2000 kr\nநவரத்தினம் உதயகுமார் 1000 kr\nஜய்யாத்துரை விக்கினேஷ்வரன் 1000 kr\nமார்க்கண்டு(வாத்தியார்) ரமேஸ் 1000 kr\nசுப்பிரமணியம் இரத்தினராசா 1000 kr\nஆறுமுகம் யோகராசா 1000 kr\nசெவ்வராசா யோகராசா(சிறி) 1000 kr\nகந்தசாமி தேவபாலன்(பாலன்) 1000 kr\nஆறுமுகம் சிறிதரன் 1000 kr\nகதிரமலை செல்வராசா(ஜய்யர்) 1000 kr\nஜய்யாத்துரை செல்வராசா(செல்வா) 1000 kr\nதங்கராசா ஜெயக்குமார் 1000 kr\nசிவசுப்பிரமணியம் சிவமலர் 1000 kr\nமகேந்திரம் ராமசந்திரன் 1000 kr\nஅப்புத்துரை மனோகரதாஸ் 1000 kr\nசிவலிங்கம் ஆறுமுகசாமி(சாமி) 1000 kr\nதம்பிப்பிள்ளை அம்பிகபாலன் 1000 kr\nபரமநாதன் சதீஷ் 1000 kr\nதிருநாவுக்கரசு நகுலேஸ்வரன் 1000 kr\nசோதிலிங்கம் சத்தியலிங்கம்(சத்தியன்) 500 kr\nநாகராசா சிதம்பரநாதன் 500 kr\nகனகசபை தனேஸ்வரன் 500 kr\nஆறுமுகம் நாகராசா 500 kr\nமொத்தம்(டெனிஷ் பணம்) 47500 kr\nவீரசிங்கம் நாகேந்திரம் (இலங்கைப்பணம்) 100000 RS\nதங்கராசா பாலகுமார் (இலங்கைப்பணம்) 20000 RS\nபொன்னையா ராசகுரு குடும்பம்(ஜெர்மன்) 300ERO\nஅன்புடன் எங்களை வரவேற்று ஆலயத்தின் தேர்த்திருப்பணிக்கு பணம் அள்ளி வழங்கிய\nடென்மார்க் அடியவர்களுக்கு எல்லாம் வல்ல சித்தி விநாயகர் அருள் கிடைக்க வேண்டுகின்றோம். மற்றைய நாடுகள் விபரம் விரைவில்……….\nசாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் நடை பெற்று வரும் ஆங்கில வகுப்புக்களில்…….\nசாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் இருந்து சில புகைப்படங்கள்…..\nசாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலையத்தில் (01/01/2013) இன்று மாலை 17.00 மணியளவில் பொதுக்கூட்டம்\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய அறிவித்தல்\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய அறிவித்தல்\nPosted in சாந்தை பிள்ளையார் கோவில்\nOne Response to “சாந்தை சித்தி விநாயகர் ஆலய தேர்த்திருப்பணிக்கு டென்மார்கில் சேர்க்கப்பட்ட பண விபரம்”\nஅன்பான உறவுகளே தங்கள் ஒன்றியம் நடத்தும் ஒவொரு ந���கழ்வுகளும் நல்லதாவே நடைபெறுkirathu. ஆனால் pothu நிறுவனங்களுக்கு ஒரு நோக்கு இருக்கும் நம்ம முன்னேர் நமக்களித்த பண்பாடு கலாச்சாரமெnpavatrai அடுத்ததா தலைமுறைkku இயன்றளவேனும் புகட்டுதல் அவசியமும், நிறுவனங்களின் கடமையும் ஆகும் எனவே வயதில் முதிந்தவர்கள் வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பதால் பெண்கள் புடவை அணிந்து விழாக்களில் பங்குபttuவதே சிறந்தது என்பது என் கருது. குத்துவிளக்கு eettum மகளிராவது புடவை கட்டி வந்திருக்கலாம் நீங்கள் வழிகாட்டியாக இருக்கவேண்டும் நன்றி.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-04-19T13:41:09Z", "digest": "sha1:FGFL4IR4FZKISWFXIWJWDVGY4GIFBXPN", "length": 10675, "nlines": 155, "source_domain": "senpakam.org", "title": "பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பங்குபற்றுவதற்காக சென்ற வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்களால் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nபொதுநலவாய விளையாட்டு போட்டியில் பங்குபற்றுவதற்காக சென்ற வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.\nபொதுநலவாய விளையாட்டு போட்டியில் பங்குபற்றுவதற்காக சென்ற வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.\n21 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து சென்ற வீரர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.\nநாடு திரும்பிய வீரர்களிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.\nமீண்டும் இலங்கைக்கு ஜீ எஸ் பி வரிச்சலுகை\nஉலகின் டாப் 10 பணக்காரர்களின் அட்டவணை\nஇலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் கைதிப்பரிமாற்ற சட்டமூலம்…\nபோட்டிக்கு சென்ற வீரர்களில் 48 கிலோகிராம் பளு தூக்கும் பெண்கள் பிரிவில் தினுஷா மற்றும் 56 கிலோகிராம் பளு தூக்கும் ஆண்கள் பிரிவில் சத்துரங்க லக்மால், ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திக்க திசாநாயக்க ஆகியோர் பதக்கங்களை வென்றனர்.\nஇலங்கைக்கான மூன்று பதக்கங்களும் பளு தூக்கும் போட்டிகளிலேயே பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை பொதுநலவாய விளையாட்டில், 71 நாடுகளையும், பிராந்தியங்களையும் சேர்ந்த 4500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nமே மாதம் முதலாம் திகதி அரச விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய தொழிலதிபருக்கு 500 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2018-04-19T13:55:45Z", "digest": "sha1:3UTDNJQNUHUZZ6NPXPFGA75C5TPA6UJH", "length": 3432, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நடைப்பிணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்து��தற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நடைப்பிணம் யின் அர்த்தம்\nஇழப்பு, சோகம் போன்றவற்றால் இயல்பான துடிப்பை இழந்தவர்.\n‘மனைவி இறந்த பின் அவர் நடைப்பிணமாகிவிட்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anbutamilnet.blogspot.com/2011/12/blog-post_9358.html", "date_download": "2018-04-19T13:34:29Z", "digest": "sha1:W7WEACU3HKOZQV5QRGWSYV3IITDWKVRF", "length": 4874, "nlines": 65, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: 'துப்பாக்கி'யில் கெட்டப் மாறும் விஜய்!", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\n'துப்பாக்கி'யில் கெட்டப் மாறும் விஜய்\nதுப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் வருகிறாராம் நடிகர் விஜய்.\nபொதுவாக கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர் விஜய்.\n'வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது\nமட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.\nஇந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய்.\nஇந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்குக் கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து வருகிறாராம்.\nமும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.(thatstamil)\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nஜோ ஜோ ஜோதிகா புகைப்படங்கள்\nஎன் தோழி நமீதா... - உருகும் சினேகா\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://spiritualcbe.blogspot.in/2012/09/blog-post_3.html", "date_download": "2018-04-19T13:11:49Z", "digest": "sha1:M2UDZENGCL4PM23BM2Q3UZQDC2VCGVGP", "length": 17691, "nlines": 166, "source_domain": "spiritualcbe.blogspot.in", "title": "Thedal.... : வெள்ளை ஆடை சித்தர் - ஜீவசமாதி", "raw_content": "\nவெள்ளை ஆடை சித்தர் - ஜீவசமாதி\nஸ்ரீ சிற்றம்பல சதாசிவ ஜீவாலயம்\nவெள்ளை ஆடை சித்தர் அவர்களின் ஜீவசமாதி கேரளாவில் பாலக்காடு மெயின் ரோடில் கொழிஞ்சம்பார அருகில் அப்புபிள்ளையூர் என்ற இடத்தில் ஸ்ரீ சிற்றம்பல சதாசிவ ஜீவாலயம் என்னும் பெயரில் அமைந்துள்ளது.\nஜீவசமாதியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nபசுமையான மரங்களும், செடிகளும் கண்களுக்கு விருந்தாக,\nதூய்மையான காற்றே சுவாசத்தின் வாசமாக,\nபறவைகள் எழுப்பும் ஓசையே கேட்பதற்கு இசையாக,\nமெல்லிய மழை சாரலே ஸ்பரிசத்தின் பரிசாக,\nஅமைந்துள்ள சூழலில் \"வெள்ளை ஆடை சித்தர்\" அவர்களின் ஜீவசமாதியில் அமர்ந்து இருப்பதே உங்களின் உள்நிலையில் பல மாற்றங்களை உருவாக்கும்.\nபாலக்காடு மெயின் ரோடில் அப்புபிள்ளையூருக்கு சில அடிகள் முன்னே சாலையின் வலது புறத்தில் இருக்கும் போர்டின் அருகே வலதுபுறம் செல்ல வேண்டும்\nஇப்பொழுது திருகோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது. சுவாமிகளின் சீடர்களான திரு முரளிதரன் மற்றும் அவர் நண்பர்களுடன், தங்களது உடல் உழைப்பையும், சிலர் தங்கள் சேமிப்பை கொடுத்தும், சிலர் வெளியில் கடனுதவி பெற்றும் இத்திருபணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇக்காலத்தில் எவ்வளவோ பொழுதுபோக்குகள் இருந்தாலும் இந்த இளைஞர்கள் தங்களது நேரத்தையும், உழைப்பையும், பொருளையும் இத்திருப்பணிக்காக அர்பணித்துள்ளனர். இவர்களின் செயல் போற்றுதலுக்குரியது.\nஇவர்கள் அனைவரும் சித்தர்களின், ஞானிகளின் அருளும் ஆசியும் பெற்று தங்களின் குருவான வெள்ளை ஆடை சித்தரின் அருளாசியும் பெற்று இவர்களின் பணி மேலும் சிறக்க பிராத்திக்கிறேன்.\nஇக்கோயில் கட்டிட திருப்பணியில் பெரும்பகுதி சித்தரின் சீடர்களின் உழைப்பால் ( கூலிக்கு ஆட்களை வைக்காமல் ) உருவாகிக்கொண்டுள்ளது\nஇதை படிப்பவர்கள் தங்களால் இயன்ற உதவியை இத்திருப்பணிக்கு வழங்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.\nகும்பாபிஷேக புகைப்படங்கள் (Click here)\nவருஷோற்சவ விழா அழைப்பிதழ் (Click here)\nLabels: கோவையில் வாழ்ந்த ஞானிகள், ஜீவசமாதிகள்\nவெள்ளை ஆடை சித்தரைப்பற்றி வெளியான சிறப்பான பதிவு.\nதங்களது கருத்துக்கு மிகவும் நன்றி\nஇறைவனை யடைய வழிகாட்டும் விழியை எண்ணி தவம�� செய்யும் ஆத்ம சாதகனை தேவர்களும் விரும்புவர் உலகத்தில் உள்ளவர்களாலும் மதிக்க படுவர் உலகத்தில் உள்ளவர்களாலும் மதிக்க படுவர் உலகிலே அரிதினும் அரிதான இந்த ஞானம் புரிவர். ஞான தானம் செய்வோர் எல்லோராலும் மதிக்கபடுவர் உலகிலே அரிதினும் அரிதான இந்த ஞானம் புரிவர். ஞான தானம் செய்வோர் எல்லோராலும் மதிக்கபடுவர் வணங்கபடுவர் ஞான சாதனை புரிந்து அங்காங்கே சமாதி கொண்ட ஞானிகள் கோவிலை அடைந்தால் சூட்சமமாக வந்து நம்மை ஆசிர்வதிப்பார் அருள் புரிவர் ஞான பாதையில் பீடு நடை போட உதவுவர் எனவே சமாதி ஸ்தளங்களுக்கு போங்கள் எனவே சமாதி ஸ்தளங்களுக்கு போங்கள் அங்கே சமாதி கொண்ட ஞானியர் அருள் புரிய காத்திருக்கிறார்கள் அங்கே சமாதி கொண்ட ஞானியர் அருள் புரிய காத்திருக்கிறார்கள் நூறு கோயில்களுக்கு போவதை விட ஒரு ஜீவன்முக்தர் சமாதி கோவிலுக்கு போய் தவம் செய்வது புண்ணியமே நூறு கோயில்களுக்கு போவதை விட ஒரு ஜீவன்முக்தர் சமாதி கோவிலுக்கு போய் தவம் செய்வது புண்ணியமே நூறு சமாதி கோவிலுக்கு போய் தவம் செய்வதை விட உயிரோடு இருக்கும் நடமாடும் ஒரு ஞானியை காண்பது உத்தமம் நூறு சமாதி கோவிலுக்கு போய் தவம் செய்வதை விட உயிரோடு இருக்கும் நடமாடும் ஒரு ஞானியை காண்பது உத்தமம் ஞானியே ஞான சற்குருவாகி ஞான பாதையை காண்பிப்பார், பல ஞானிகள் அருளுக்கு பாத்திரமானவர் ஞான சற்குருவே ஞானியே ஞான சற்குருவாகி ஞான பாதையை காண்பிப்பார், பல ஞானிகள் அருளுக்கு பாத்திரமானவர் ஞான சற்குருவே அப்படிப்பட்ட ஞான சற்குரு \"பார்க்க\" கோடி வினை தீருமே அப்படிப்பட்ட ஞான சற்குரு \"பார்க்க\" கோடி வினை தீருமே\nகோவையில் வாழ்ந்த ஞானிகள் (10)\nகுமாரசாமி சித்தர் சுவாமிகள் - ஜீவசமாதி\nசூட்சும உடலும், சூட்சும பயணமும்\nமனதை உருக்கும் தேசிய கீதம்\nபிரமிடில் - பிரபஞ்ச சக்தி\nவெள்ளை ஆடை சித்தர் - ஜீவசமாதி\nபிரபஞ்ச சக்தி - உள்வாங்குதலும்,பயன்களும்\nஸ்ரீ ஈஸ்வர பட்டர் - பழனி\nAbout Me, என்னைப் பற்றி\nI am a normal human and strongly believing that we are evolved from animal. I am living my life with the prayer in every moment and the prayer is “Transform me from human level to the next level” for this “I seek the help from the source, which helped me to evolve from animal level to human” That’s all. Thanks for spending your Valuable time to read this. நான் ஒரு சாதாரண மனிதன். விலங்கினத்தில் இருந்துதான் மனித இனத்திற்கு முன்னேற்றம் அடைந்தோம் என்பதில் முழுமையான நம்பிக்கை உடையவன். என் வாழ்க்கையில் அதிக முக்க���யத்துவம் தருவது பிராத்தனைக்கு மட்டுமே. அந்த பிராத்தனை என்னவென்றால், \" எந்த ஒரு சக்தி என்னை விலங்கு இனத்தில் இருந்து மனித இனத்திற்கு முன்னேற்றம் அடைய காரணமாக இருந்ததோ அந்த சக்தியை வேண்டுகிறேன், என்னை மனித இனத்தில் இருந்து அடுத்த நிலைக்கு அழைத்துசெல்\". இதுவே என் வாழ்க்கை.(என்னுடைய இன்றைய அறிவில்)\nசித்தர்கள் சித்தர்கள் பற்றி அறிய ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் தளங்கள் தமிழ் மொழியில் http://www.siththarkal.com/ http://a...\nகொங்கனசித்தர் தவ நிலை குகை\nஉத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் கோவையில் இருந்து காங்கேயம்-பழனி பாதையில் 13 கி.மீ. தொலைவில் உள...\nநடமாடும் சித்தர் பழனி சாமிகள்\nமூட்டை சித்தர் பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் சுமார் 10km தூரத்தில் கணக்கம்பட்டி என்னும் ஊரில் பழனி சித்தர் ...\nஸ்ரீ ஈஸ்வர பட்டர் - பழனி\nஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகள் ஸ்ரீ ஈஸ்வர பட்டர் சுவாமிகளின் ஒடுக்கம் ( ஜீவசமாதி ) பழனியில் இருந்து சுமார் 1.5 km தொலைவில் இடும்பன் மலை ...\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\nஞானகுரு வேணுகோபால ஸ்வாமிகள் ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் தாலுகா , புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரி...\nஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர் ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சி to டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ஆனைமலையை அடுத்து உள்ள வேட்டைக...\nபிரபஞ்சம் மற்றும் பிரபஞ்ச சக்தி\nஆன்மீக உண்மைகள் - பகுதி 1 தொடரும்..... ( அடுத்த பதிவு பிரபஞ்ச சக்தியை உள்வாங்குவது எப்படி\nபழனி மூட்டை சாமிகள் - ஒரு பக்தரின் அனுபவம்\nமூட்டை சாமிகளின் பதிவை படித்த பக்தர் ஒருவர் அனுப்பிய மின்-அஞ்சல் விநாயக பெருமான் மலரடிகள் போற்றி போற்றி முதல்வனே முத்தி நலம் ச...\nசதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது. நெரூர், கரூரில் இருந்து பஞ்சமாதேவி ச...\nஸ்ரீலஸ்ரீ வெள்ளாடை சித்தர் - வருஷோற்சவ விழா அழைப்பிதழ்\nவருஷோற்சவ விழா ஸ்ரீலஸ்ரீ வெள்ளாடை சித்தர் ( திருச்சிற்றம்பல சுவாமிகள் ) திருக்கோவில் வருஷோற்சவ விழா அழைப்பிதழ். நாள் தை மாத...\nஇருவேறு உலகம் – 79\n2014 மகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்\n“பூனைக்குக் கொண்டாட்டம்... எலிக்குத் திண்டாட்டம்...” என்ற நிலைகளில் தான் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=80", "date_download": "2018-04-19T13:40:04Z", "digest": "sha1:SERTZVHMWOL7DCITYD7UZE4F2BMEDKZO", "length": 24083, "nlines": 215, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » தாய்லாந்து போனால் Khaosan Road கட்டாயம் போங்கோ", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nதாய்லாந்து போனால் Khaosan Road கட்டாயம் போங்கோ\nபாங்கொக் நகரில் நான் தங்குவதற்காக ஏற்பாடு செய்த ஹோட்டல் பெரும் சிக்கலைக் கொண்டு வந்தது என்று முந்திய பதிவிலும் சொல்லியிருந்தேன். அந்த யோகம் எனக்குத் தொடர்ந்து கொண்டே இருந்தது இன்னொரு வடிவிலும். நான் பாட்டுக்குக் கால் நடையாகவும் அல்லது ஆட்டோவிலும் ஊர் சுற்றி விட்டு மீண்டும் என் ஹோட்டலுக்குத் திரும்ப வேண்டுமே என்று ஆட்டோக்காரை நிறுத்தி என் தங்குமிடமான Lamphu Tree House போகவேண்டும் என்றால் அவரோ ஒகே ஒகே என்று சமத்தாகத் தலையாட்டி விட்டு Rambuttri Village Inn முன்னால் நிறுத்தி விட்டு என் பர்சைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். நான் பிறகு இன்னொரு ஆட்டோவைப் பிடித்துக் கண்ணை மூக்கைக் காட்டி என் தங்குமிடத்துக்கு வந்து சேரும் கதையாகி விட்டது. ஒருத்தர் இரண்டுபேர் என்றால் பரவாயில்லை இதுவே நாலைஞ்சு ஆட்டோக்காரை வெவ்வேறு நாட்களில் பிடித்தாலும் இதே கதிதான். ஒரு நாள் இதுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று ஒரு நாள் இப்படியாக என்னை நடுத்தெருவில் Rambuttri Village Inn முன்னால் ஒரு ஆட்டோர்க்காரர் விட்ட சமயம் பார்த்து இறங்கிக் காலார நடந்தேன். ஆகா, என் முன்னே ஒரு பெரும் அமளிதுமளி நிறைந்த பரந்து விரிந்த கடைத்தெரு ஒன்று முன்னால் விரிய எங்கெங்கு காணினும் வெள்ளைத் தோல்க்காரர் கூட்டமும், சுடச்சுடத் தாய்லாந்தின் தனித்துவங்கள் கடை விரித்திருக்கின்றன. அடடா, தாய்லாந்துப் பிள்ளையார் தான் என்னை இந்த இடத்துக்கு ஆட்டோக்காரர் வடிவில் வந்து இங்கே இழுத்துக் கொண்டு வந்தாரோ என்று எண்ணத் தோன்றியது. ஆம், நான் நின்ற அந்த இடம் தான் Khaosan Road.\nதாய்லாந்துக்குச் சுற்றுலா வந்து Khaosan Road போகாமல் திரும்பிப் போவோர், சென்னைக்கு வந்த சுற்றுலாக்காரர் தி.நகர் போய் ரங்கநாதன் தெருவுக்குப் போகாத பாவம் அடைவார்கள். அந்த அளவுக்கு Khaosan Road\nமிகமுக்கியமானதொரு சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது. இங்கே சந்து பொந��துக்கள், குறுக்கும் நெடுக்குமான குச்சு வீதிகள் எல்லாமே கடைகள், கடைகள், கடைகள், தலைகள், தலைகள், மனிதத் தலைகளின் கூட்டம் தான். இந்த இடம் இவ்வளவு முக்கியத்துவம் பெறக்காரணத்தில் முதன்மைக்காரணி இங்கே தான் backpackers எனப்படும் முதுகில் ஒரு மூட்டை பொதியைச் சுமந்து ஊர் சுற்றும் நாடோடிகளுக்கும், செலவு குறைந்த ஆனால் தரமான தங்கும் விடுதிகளும் நிறைந்திருக்கின்றன. இந்த ஒரு விஷயத்தை முதன்மைப்படுத்தியே இந்தச் சுற்றாடல் முழுவதும் விதவிதமான கடைகள் மையம் கொண்டு விட்டன.\nஎந்த விதமான முன்னேற்பாடும் இன்று கிடைத்த ஒரு வாரத்தை பாங்கொக்கில் கழிக்கலாம் என்று வருவோர் நேராக Khaosan Road வந்தாலே போதும். இங்கே நிறைந்திருக்கும் தனியார் சுற்றுலாப் பணியங்கள் வழிகாட்டி விடுகின்றன. அதாவது தாய்லாந்திலிருந்து கம்போடியா, வியட்னாம் வரை போகக் கூடிய நெடுந்தூரப் பயணங்களில் இருந்து, பாங்கொக்கைச் சூழவுள்ள புற நகர்கள் அயோத்யா, பட்டாயா தீவு போன்றவற்றோடு, பாங்கொக் நகரச் சுற்றுலா என்று விதவிதமான சுற்றுலாப் பொதிகளைக் காட்டுகின்றார்கள். உங்கள் வசதிக்கேற்ப ஒரு குறிப்பிட்ட சுற்றுலா அட்டவணையைத் தேர்ந்தெடுத்துப் பணம் கட்டினால் போதும், அடுத்த நாட்காலை உங்கள் தங்குமிடம் முன் சொகுசு வண்டி வந்து காவல் நிற்கும், அழைத்துப் போக.\nபாங்கொக் வந்து விட்டோம் வெறுங்கையோடு ஊர் திரும்பப் போறோம் என்ற கவலை வேண்டாம், நேராக Khaosan Road க்கு ஆட்டோவை விடுங்கள். பாசிமணி மாலைகள் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட, விதவிதமான தாய்லாந்தின் பழமையையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஓவியங்களையும், நினைவுச் செதுக்குகளையும் அள்ளிக் கொண்டு வரலாம்.\nஎல்லா இடமும் சுற்றிப் பார்த்து விட்டுச் சீக்கிரமாகவே தங்குமிடம் வந்து விட்டோம், இளமையாக இருக்கும் இரவை எப்படிக் களிக்கலாம், உடனே டாக்ஸியை Khaosan Road பக்கம் விடுங்கள். வானம் கறுத்துப் போனபின்னர் இந்த Khaosan Road இற்குக் கொண்டாட்டம் தான். வெளிச்சத்தைப் பரவவிட்டு பரபரப்பாக நடைவண்டி வியாபாரங்களில் இருந்து பார், ஹோட்டல்கள் என்று அமர்க்களமாக அந்த இரவை ஒரு பெரும் பண்டிகையாக கழிப்பார்கள். நடைவண்டிகளிலே குறிப்பாக இங்கே அதிகம் விளையும் வாழைப்பழத்தை வைத்து விளையாட்டுக் காட்டும் வியாபாரம் Banana Pancake சாப்பிட்டால் ஜென்ம சாபல்யம் அடைவீர��கள். இப்படி நானும் ஒரு Banana Pancake கையேந்தி பவனை மறித்து அந்த பன் கேக்கைத் தயாரித்துத் தரும்படி கேட்கவும், கண்ணுக்கு முன்னாலேயே, கரைத்து வைத்த மாவுவை அகப்பையால் எடுத்து பரப்பிய சூடான தட்டில் வட்டமாக ஒரு சுழற்றுச் சுழற்றி விட்டு, அது கொஞ்சம் வெந்ததும் மேலே முட்டையை அடித்துத் துவைத்து விட்டு வாழைப்பழத்தைத் துண்டமாக நறுக்கி மேலே போட்டு விட்டு பின் அந்த ரொட்டியை லாவகமான மடித்துக் கொடுத்தாளே பார்க்கலாம் அப்பப்பா என்ன சுவை.\nகடைத்தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தால் சட்டையில் இழுக்காத குறையாய் மீன்கள் நம் கால்களைத் தடவிச் செய்யும் மசாஜ்க்கு வாங்கோ வாங்கோ என்று இழுக்கிறார்கள். கீழே குனிந்து கொண்டு போனால் போனவாரம் திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன டிவிடிக்கள் 20 பாட் இல் சிரித்துக் கொண்டிருக்கின்றன.\nஎத்தனை தடவை அந்தக் கடைத்தெருவைச் சுற்றினாலும் அலுக்காத உலாத்தலாக இருந்தாலும், வயிற்றுக்கு வஞ்சனை பண்ணக்கூடாது என்று வயிறு கடமுடா என்று எச்சரித்தால் முன்னே தெரிகிறது புத்தம் புது நிறம் மாறாத பூக்களாய் மீன் குவியல்கள் துடித்துக் கொண்டு கடைக்கு முன்னால். உள்ளே நுழைந்து மீன் வறுவல் ஆடர் கொடுத்தால் துடிக்கும் மீன் அடுப்பில் பாய, வெண் சோற்றுடன் சில நிமிடங்களில் தட்டில் பொன் நிற வறுவலாக ஆடி அடங்கித் தன் வாழ்க்கையை முடித்து பசிக்கு இரையாகக் காத்திருக்கும்.\nஆற அமர அந்த உணவை முடித்து அந்த நடு நிசி தொடும் நேரம் Khaosan Road சந்தியில் வந்து நின்றால் அதே இளமையோடு துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த வீதி.\nவெறும் மீன் மசாஜ் மட்டும் தான் இருக்கா\nநீங்கள் ஒரு உலாத்தல் மன்னன்\nஇன்னும் பல மசாஜ் இருந்தாலும் கண்ட அனுபவங்களை மட்டும் பதிவோம்\nகண்ட அனுபவங்களை பதிவதோடு, கேட்ட அனுபவங்களையும் பதிந்தால் என்போன்ற அடியார்களுக்கும் உதவும். பதிவுக்கு நன்றி .\nஎன்ன பிரபா……….. இப்போ பதிவு போடறீங்க…..\nநான் அங்கே போகாம வந்துட்டேனே:(\nபடங்களும் பதிவும் சூப்பரு தல\n படங்களை பார்க்க நல்லூர் திருவிழாவுக்கை நிண்ட மாதிரி இருக்கு. மங்குஸ்தான், ரம்புட்டான் பழங்கள் சரியான மலிவு என்று சொல்லுவினம் உண்மையா பிரபா உங்கட படங்களில் தேடுறன் காணக்கிடைக்கேல. நல்ல பதிவு வாழ்த்துக்கள் பிரபா\nஉங்கள் பதிவு நேரடியாகச் சென்று பார்��்பது போன்ற மனமலர்ச்சி தருகிறது.தொடருகிறோம் நாங்கள்….மிக நீண்ட நாட்கள் தங்களின் பதிவுக்கு….மிக நீண்ட நாட்கள் தங்களின் பதிவுக்கு\nவருகைக்கு நன்றி அகல்விளக்கு நண்பரே தொடருவேன்\nவாங்கோ ராஜா உங்கட எதிர்பார்பையும் இயன்றவரை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்\nஎன்ன பிரபா……….. இப்போ பதிவு போடறீங்க…..\nநான் அங்கே போகாம வந்துட்டேனே:(//\nஆகா, உங்களுக்குப் பிடிச்ச யானைக்குட்டிகள் எல்லாம் விதவிதமா சகாய விலையில் கிடைக்குமே துளசிம்மா, சரி அடுத்தமுறை இந்த ரோடை மிஸ் பண்ணாதீங்க\nவருகைக்கு நன்றி தல கோபி\n படங்களை பார்க்க நல்லூர் திருவிழாவுக்கை நிண்ட மாதிரி இருக்கு. மங்குஸ்தான், ரம்புட்டான் பழங்கள் சரியான மலிவு என்று சொல்லுவினம் உண்மையா பிரபா\nமங்குஸ்தான், ரம்புட்டான் எல்லாம் அதிகம் விளையும் பூமி என்றாலும் என் கண்ணிலும் அவை அகப்படவில்லை, சீசன் இல்லையோ என்னமோ\nநான் மங்கு & ரம்பு எல்லாம் நிரையப் பார்த்தேன். இப்ப சீஸன்\nஉங்கள் பதிவு நேரடியாகச் சென்று பார்ப்பது போன்ற மனமலர்ச்சி தருகிறது.தொடருகிறோம் நாங்கள்….மிக நீண்ட நாட்கள் தங்களின் பதிவுக்கு….மிக நீண்ட நாட்கள் தங்களின் பதிவுக்கு\nபயணப்பதிவுகள் எழுதத் தாமதமாகிவிட்டது, மிக்க நன்றி தங்கள் வருகைக்கு, தொடர்ந்து விரைவாக எழுத முயற்சிக்கிறேன்\nநீண்ட இடைவெளியின் பின்னர் உலாத்தல் பக்கம் வந்தேன்.உலாத்தல் புதுமுகமெடுத்து அழகாகக் காணப்படுகிறது.\n\"வயிற்றுக்கு வஞ்சனை பண்ணக்கூடாது என்று\"\nஆமாம்,பிரபா எங்கு உலாத்தப் போனாலும் இந்தப் பிரதான கடமையைச் சுவைபடச் சொல்லத் தவறுவதேயில்லையே.\nஇதிலும் ஏனைய புதினங்களோடு சுவையையும் கலந்து தந்திருப்பது நன்றாகவே உள்ளது.\nஆகா இவ்வளவு நாளும் நான் தான் உலாத்தலைக் கவனிக்கவில்லை என்றால் நீங்களுமா\nபாஸ் ரொம்ப நன்றி எதையும் மிஸ் பண்ணாம பார்த்துடுறேன்.\nபோயிட்டு வந்து உங்க அனுபவத்தையும் சொல்லுங்க\nநான் ஏதோ அயிட்டம் இருக்கிற வீதி என்று வந்தால்.. போங்க தல.. வெர்ர்ர்ரி பாட்\nசாப்பாட்டு ஐட்டம் எல்லாம் இங்கே நிறைய இருக்கே, அதைத் தான் கேட்டிருப்பியள்\nமீன் கடிச்சாலும் தாங்கிறது தான் மசாஜ் போல\nபயண அனுபவம் அருமையாக இருந்தது…\nகாஞ்சினபூரியி அதிக நாள் தங்கியதால் 2 நாட்கள் மட்டுமே பாங்காக்-ல் இருக்க முடிந்தது. கோவில்கள் மற்றும் தங்கி���ிருந்த லிட்டில் இந்தியா (ப்ரோட்னாம்), நைட் பஜார், பகுதிகள் மட்டுமே பார்க்க முடிந்தது.\nமீன் மசாஜை விடவும் foot massage மிகவும் சூப்பராக செய்யறாங்க. எங்கெங்கு காணினும் விதவிதமான மசாஜ் செண்டர்கள்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=13710", "date_download": "2018-04-19T13:29:36Z", "digest": "sha1:UCZETG2AX64TMCXB6FKTOSDOGXOAKN7E", "length": 17558, "nlines": 109, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅரசியல் கைதிகள் விடயம்: வடக்கு முதலமைச்சர் சந்திரிக்காவிற்கு கடிதம்\nஅரசியல் கைதிகள் விடயம்: வடக்கு முதலமைச்சர் சந்திரிக்காவிற்கு கடிதம்\nவடக்கு மாகாண முதலமைச்சர் ச.வி.விக்னேஸ்வரன் அனுராதபுர சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள சிறை கைதிகள் விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nகுறித்த கடிதம் தொடர்பில் எவ்வித பதிலும் வழங்கப்படாத நிலையில் தற்பொழுது அந்த கடிதம் முதலமைச்சரின் ஊடக ஒருங்கிணைப்பாளரால் ஊடகங்களிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nவடக்கு முதலமைச்சரின் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.....\nமிகவும் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகின்றேன்.\nதாங்கள் எமது நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் பாரிய பணியை ஏற்றிருக்கின்றீர்கள்.\nஅதனால் தாங்கள் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் சிறைக்கைதிகளின் பரிதாபகரமான நிலையை விரைவில் கவனத்தில் கொள்வது பொருத்தமானதே.\nஅரசாங்கம் இம் மூவரின் வழக்கை வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றியது வழக்கின் சாட்சிகளுக்கு பாதுகாப்பளிப்பதற்கல்ல என்பது போல் தெரிகிறது.\nசாட்சியாளர்கள் வெளிநாடு சென்றுவிட்டார்கள் என்றும் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லையென்;பதே உண்மையென அறிய வருகின்றது.\nஅவர்கள் இருக்குமிடம் தெரிந்திருந்தால் கூட அரசு அவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.\nஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அவர்களின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மட்டுமே அவர்களைக் கு��்றவாளிகளாகக் காண்பதே அரச தரப்பாரின் நோக்கமெனத் தெரிகிறது.\nநான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கையில் 'நாகமணி' வழக்கில் கொடுத்த தீர்ப்பு எல்லோரும் அறிந்ததே.\nஅதனை உதாரணமாக வைத்து பல நீதிமன்றங்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்ட சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவாக இன்னொரு அனுசரணைச் சாட்சியத்தை வலியுறுத்தியிருந்தார்கள்.\nநான் அந்த வழக்கில் குறிப்பிட்டதாவது தனியே ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் வேறு ஒரு அனுசரணைச் சாட்சியமின்றி ஒருவரைக் குற்றவாளியாகக் காண்பது சரியான தீர்ப்பாக இருக்க முடியாதென்பதே.\nஉதாரணத்திற்கு 'ஓ' என்னும் ஒருவரை தான் கொன்றுவிட்டதாக ஒருவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள போது 'ஓ' என்பவர் உயிருடன் இருந்தால் எப்படியிருக்கும் மட்டக்களப்பில் ஒரு இராணுவமுகாமை தாக்கியழித்து விட்டதாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்பட்டது.\nஆனால் இராணுவம் அப்படியெதுவும் இடம்பெறவில்லை என சாட்சியம்; அளித்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பொய்யாக்கியது.\nஅனுராதபுரம், பொலன்நறுவை போன்ற சில நீதிமன்றங்கள் எனது தீர்ப்பிற்கான காரண முடிவை ஏற்க மறுத்துள்ளன.\nகொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் பல நீதிமன்றங்கள் ஒரு விதத்திலான சுதந்திரமான அனுசரணைச் சாட்சியங்கள் மூலம் நடைபெற்ற சம்பவங்களை உறுதிப்படுத்தக் கோரியுள்ளனர்.\nஅரசுக்கு இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்போரை அரசியல் காரணங்களுக்காக குற்றவாளிகளாகக் காண வேண்டிய தேவை இருப்பது போல் தெரிகிறது.\nவிசாரணை ஆரம்பமாக முன்னரே கௌரவ ருவான் விஜயவர்த்தன உண்ணாவிரதமிருக்கும் சிறைக்கைதிகளை விடுதலைப்புலிகள் என முத்திரைகுத்திவிட்டார்.\nசிறைக்கைதிகள் தாங்கள் விடுதலைப்புலிகளுடன் எந்தவிதமான தொடர்புகளும் அற்றவர்கள் எனக் கூறியதாக எனக்கு சொல்லப்பட்டது.\nஆன படியால் அவர்களை யாரென அடையாளப்படுத்த முன் நாங்கள் பொறுமையுடன் நீதிமன்ற விசாரணையை எதிர்பார்த்திருத்தல் வேண்டும்.\nவிசாரணைக்கு முன்னரே ருவான் விஜயவர்த்தன விடுதலைப்புலிகள் என அவர்களைக் குறிப்பிட்டமை அவருடைய கண்ணியமற்ற பொறுப்பற்றதனத்தையே காட்டுகிறது.\nஎப்படியிருப்பினும் சாட்சிகளின் நன்மைக்காக மட்டும் வழக்குகளை ஒரு நீதிம���்றிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுதல் நியாயமானதல்ல.\nசாட்சிகளை பாதுகாப்பது அரசின் கடமை. வடமாகாணத்தில் 150,000 இராணுவத்தினர் உள்ளனர்.\nஇவ் வழக்கின் சாட்சிகளை அவர்களின் பாதுகாப்பிற்காக வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றுவதென்பது வேடிக்கையானது.\nஇவ்வளவு எண்ணிக்கையான இராணுவத்தாலும் பொலிசினாலும் இவர்களுக்கு போதுமான பாதுகாப்பை அளித்திருக்க முடியும்.\nநான் அறிந்த அளவில் மூன்று சாட்சியாளர்களில் எவரும் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டதாகவோ அல்லது அவர்கள் இலங்கையில் இப்பொழுது இருப்பதாகவோ தெரியவில்லை.\nசாட்சியாளர்கள் சட்டமா அதிபரிடமிருந்து பாதுகாப்புக் கோரியிருந்தால் அப்படியாகப் பெற்றுக் கொண்ட ஆவணத்தின் வகையை சட்டமா அதிபர் பகிரங்கமாக வெளியிடவேண்டும்.\nஆகவே வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றியமையானது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டும் குற்றவாளிகளாகக் காணும் அரசியல் நோக்கமேயன்றி வேறெதுவும் இல்லை என்று தெரிகிறது.\nஅனுராதபுர மேல் நீதிமன்றம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்தே பலரைக் குற்றவாளிகளாகக் கண்டிருக்கிறது.\nஉண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் பரிதாபகரமான நிலையானது எந்தளவுக்கு வடக்கு கிழக்கு மக்களின் மனங்களைப் பாதித்திருக்கின்றதென்பதை தாங்கள் இதுவரையில் உணர்ந்திருப்பீர்களென நினைக்கிறேன்.\nஅதி உத்தம ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்திற்கு முதல் நாள் எவ்வாறு வடபகுதியின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்திருந்ததென்பதை அறிந்திருப்பீர்களென நினைக்கிறேன்.\nஇவ்வாறான சூழ்நிலையில் தாங்கள் இவ் விடயத்தில் இவர்களின் வழக்குகளை கைதிகளை வவுனியாவிற்குத் திருப்பி அனுப்புவதற்கு அல்லது யாழ்ப்பாண மேல் நீதிமன்றிற்கு மாற்றுவதற்கு உதவுவீர்களென நம்புகிறேன்.\nஇக்கட்டான காலகட்டத்தில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் அவலநிலையை உணர்ந்து தாங்கள் தலையிடுதல் மூலம் எங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்ப உதவுவீர்கள் என நினைக்கிறேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nசரவண பாபாவின் கனடா வருகை...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://editorkumar.blogspot.com/2015/01/12.html", "date_download": "2018-04-19T13:57:30Z", "digest": "sha1:SLADIILRMLD7RRG77AUGS3ZA25QUEMSK", "length": 7359, "nlines": 58, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: குறும்பு-12", "raw_content": "\nவிருத்தாசலம் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்றுகொண்டிர்ந்தபோது, விலங்கியல் பேராசிரியர் ஒருவர் என்னோடு நன்றாக பழகுவார். சில நாட்கள் மதியம் சாப்பாடு வாங்கி வரசொல்வார். டவுனுக்குப் போய் சாப்பாடு வாங்கிவர அவருடைய சைக்கிளைக் கொடுப்பார். போய் வாங்கி வந்து தருவேன். ஒரு நாள், நான் சாப்பிடப் போக சைக்கிள் கேட்டேன். தர மறுத்துவிட்டார்.\nஉங்களுக்குன்னா தருவிங்க. எனக்குன்னா தர மாட்டிங்களா மாட்டாமலா போய்டுவிங்க பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.\nஒருநாள் விலங்கியல்துறை ஆய்வகம் வழியாக போய்க்கொண்டிருந்தேன். அந்த பேராசிரியர் ஒரு மாணவியை அழைத்து, ‘’காட்டு காட்டுன்னு சொல்றேன் காட்ட மாட்டேங்கிற. ஒரு நாள் இருக்கு உனக்கு’’ என்று கண்டித்துக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட நான், ‘சார் ஒரு நிமிஷம் இங்க வாங்க” என்று அழைத்தேன். வந்தார்.\nஉங்ளைக் கண்டித்து ஸ்டிரைக் பண்ணப்போறோம் என்றேன் ( நான் அழைத்தால் எல்லா மாணவர்களும் வந்துவிடுவார்கள்) என்றேன். என்னப்பா பிரச்னை\nஇப்ப அந்த மாணவிகிட்ட என்ன சொன்னிங்கன்னு கேட்டேன். அவர் சொன்னதை திருப்பிச் சொன்னார்.\nஒரு மாணவியிடம் இப்படி இரட்டை அர்த்தத்தில் ஆபாசமா பேசுறிங்களே..அதுக்குத்தான் உங்களுக்கு எதிரா ஸ்டிரைக் பண்ணப் போறோம் என்றேன்.\nரெக்கார்டு நோட்டு காட்டலன்னுதான்பா அப்படி கேட்டேன். தப்பால்லாம் சொல்லலப்பா என்றார் பேராசிரியர்.\nபேசிட்டு தப்பா பேசலன்னு சொன்னா விட்டுடுவோனா என்றேன்.\nசைக்கிள் தரலன்னு இப்படி வம்புல மாட்டிவிட்டுடாதப்பா..எப்ப வேணும்னாலும் சைக்கிள் எடுத்துகிட்டு போ....என்னை அசிங்கப் படுத்திடாதே...தப்பான அர்த்தத்தில் நான் பேசலை என்று கெஞ்சினார் அவர். சரி சார் விட்டுடுறேன். இனிமேல் கவனமா பேசுங்கன்னு சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.\nஅதன் பிறகு வாரத்துல 3 நாள் டவுனுக்கு போவோம். அவர் சைக்கிள்லதான்.\nதமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\\_\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/2014/12/01/", "date_download": "2018-04-19T13:29:53Z", "digest": "sha1:SP5HGLLNGS3FXC5EQNWUEDKWKBP6D4LU", "length": 3878, "nlines": 71, "source_domain": "jesusinvites.com", "title": "December 1, 2014 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடைய எது சரியான வழி என்பதைக் கிறித்தவ சமுதாயத்தினர் அறிந்து கொள்வதற்காக எழுதப்பட்டதே ‘இயேசு இறை மகனா’ என்ற இந்த நூல். ஏற்கனவே வெளியிடப்பட்ட ஏழு பதிப்புகளும் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றதால் எட்டாம் பதிப்பை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம். ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பாகும். ‘இயேசு (ஈஸா நபியவர்கள்) கடவுளின் தூதர் தானே தவிர அவர்\nDec 01, 2014 by hotntj in திருச்சபையின் மறுபக்கம்\nபைபிளில் முரண்பாடுகள் - 10\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nகேள்வி பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மதுதான் .அது எப்படிஎன்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியதுதான் .\nகுடித்து கும்மாளம் போடு, பைபிளின் கட்டளை\nபைபிளில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா குர்ஆன்\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 2) \n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 4)\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=81", "date_download": "2018-04-19T13:39:52Z", "digest": "sha1:CI4FXHVZ27XOXVPIWDFF4XG7T2TCCXK3", "length": 24981, "nlines": 177, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » பட்டையைக் கிளப்பிய பட்டாயா பயணம்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nபட்டையைக் கிளப்பிய பட்டாயா பயணம்\nதாய்லாந்துக்கு உலாத்தப்போய் ஒரு கடற்கரையிலாவது குளியலை மேற்கொள்ளாமல் போனால் அந்தப் பாவம் சும்மா விடாது என்று நினைத்துத் திட்டமிட்டபோது முதலில் என் மனதில் தோன்றிய இடம் புக்கெட் தீவு தான். காரணம், அவுஸ்திரேலியாவைச் சூழவும் எத்தனையோ கடற்கரைப்படுக்கைகள் இருந்தாலும் ஒரு வாரம் லீவு கிட்டினாலே அவுஸ்திரேலியர்கள் படையெடுப்பது இந்தப் புக்கெட் தீவுக்குத் தான். அவுஸ்திரேலியர்களைக் குறிவைத்து உள்ளூர் சுற்றுலாப்பணியகங்கள் முதலில் காட்சிப்படுத்துவது இந்த புக்கெட் தீவு நோக்கியதாகத் தான் இருக்கும். ஆனால் என் அதிஷ்டம், இருக்கும் சொற்ப நாட்களுக்குள் புக்கெட் தீவு சென்று வரக் கால நேரம் போதாமல் இருந்தது. எனவே கையருகே இருக்கும் சொர்க்கத்தைத் தேடிப்போவோம் என்று நினைத்து பாங்கொக் நகரில் இருந்த தனியார் சுற்றுலா மையத்தின் கதவைத் தட்டினால் அவர்கள் கை காட்டி விட்டது பட்டாயா வை அண்மித்த Coral island.\nபட்டாயா ,தாய்லாந்து நாட்டிலுள்ள நகரம். இது தாய்லாந்து வளைகுடா பகுதியின் கிழக்கு கடலோரம் அமைந்துள்ளது. பேங்காக் நகரின் தென்கிழக்கில் 165கிமீ தொலைவுக்குள் இருந்தாலும், சோன்புரி மாகாணத்தில் உள்ள அம்பே பேங் லாமுங் (பங்கலாமுங்) பகுதியுடன் தொடர்பற்று உள்ளது. (நன்றி விக்கிபீடியா) பட்டாயா குறித்து மேலதிக வாசிப்புக்கு\nஎனது தங்குமிடத்தில் இருந்து என்னை ஏற்றிக் கொண்டு பின்னர் மேலும் சில பயணிகளை வெவ்வேறு ஹோட்டல்களில் இருந்து ஏற்றியவாறே பட்டாயா நோக்கிப் பயணித்தது சுற்றுலா வான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கடந்த நிலையில் பட்டாயாவில் வந்திறங்கியது. இந்த நகரம் பூலோக சொர்க்கம் என்று வர்ணிக்கத்தக்க வகையில் அனைத்து சமாச்சாரங்களும் கிட்டும் இடம். ஆனால் அதற்கெல்லாம் சமரசம் செய்து கொள்ளாமல் நேராக , ஒழுங்கு செய்திருந்த படகு மூலம் Coral island நோக்கிப் பயணிக்கலாம் என்று கூட்டத்தோடு கூட்டமாக கடலுக்குள் கால்கள் அலம்ப நடக்கின்றோம். எங்களுக்காகக் காத்திருந்து வழிகாட்டியாக இருப்பவன் முன்னே நடக்கப் பின்னால் பவ்யமாகப் போகின்றோம்,படகு எங்களுக்காகக் காத்து நிற்கின்றது. ஒவ்வொருவராகக் கைப்பிடித���துத் தூக்கிய அந்த வழிகாட்டி என்னைக் கண்டதும் “கமோன் ஷாருக்கான் கமோன் ஷாருக்கான்” என்றான் எனக்குப் பாதி சிரிப்பும் பாதி வெறுப்புமாக நான் “ஷாருக்கான் இல்லை, யாரவர்” என்றேன் படகில் ஏறி இடம் பார்த்து இருந்ததும் அவனை நோக்கி. “பொலிவூட் ஸ்டார் ஷாருக்கான்” என்று எனக்கே விளக்கமளித்தான். ஷாருக்கான் அடிக்கடி வந்து போகும் இடமாம் இது, ஷூட்டிங் கூட நடந்திருக்காம் , மேலதிக ஆராய்ச்சியின் விளைவாக அவன் எனக்குச் சொன்னது. அதுக்காகக் கண்டவன் எல்லாம் ஷாருக்கானா என்று என் மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். படகு கடலைக் கிழித்துக் கொண்டு போய்க்கொண்டிருக்கின்றது.\nஷாருக்கானைத் தெரிந்த எம் சுற்றுலா வழிகாட்டி\nCoral island ஐ மையப்படுத்திப் பல கடல் சகாசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சகாசத்துக்கும் பணம் கட்டினால் போதும். அந்த வகையில் அடுத்ததாக கடலுக்குள் முழ்கி நீந்தும் சகாசத்துக்காகப் பணம் கட்டியவர்களின் ரசீதுகளை வாங்கி விட்டு இன்னொரு சிறு படகில் அவர்களை இடமாற்றி விடுகிறார்கள். கூட வந்த ஒரு ஜப்பானியக் கூட்டம் மாயமாகிறது. எமது பயணம் தொடர்ந்தது.\nஅடுத்ததாக பாரசூட்டில் மிதக்கப் பணம் கட்டியோரை அழைக்கிறார்கள், ஒவ்வொருவராகப் போகிறார்கள், இன்னொரு பிரமாண்டமான கப்பலை நோக்கி, அதில் நானும் ஒருவன். ஏதோ துணிச்சலில் பணம் கட்டியாகிவிட்டது. வாழ்நாளில் சினிமாப் பாட்டுக்களை ஓட விட்டுக் கற்பனை செய்ததைத் தவிர நிஜத்தில் பாரசூட் அனுபவம் கிடையாது. பயந்தாங்கொள்ளி வேறு. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று மனச்சாட்சியின் உறுத்தலைக் கேட்காமல் முன்னே நடக்கிறேன். ஒவ்வொருவராகப் பாரசூட்டில் பறக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அடுத்தது நான், திரும்பி ஓடுவோமா என்றால் எங்கே ஒடுவது கடலையும் படகையும் தவிர\nபாரசூட்டில் ஏற்றமுன் பாதுகாப்பு அங்கிகளை அணியச் செய்து சிறிது விளக்கமும் கொடுக்கிறார்கள். எல்லாம் காதில் ஏறினால் தானே பாழாய்ப்போன மனச்சாட்சி “உனக்கு இது தேவையா தேவையா” என்று ரீமிக்ஸ் செய்தது. என்னைப் பாரசூட்டுடன் கட்டுகிறார்கள் மெல்ல மெல்ல மேலே போகிறேன். என்ர மடத்துவாசல் பிள்ளையாரே, உன்னைத் தேடி தான் நான் வாறேனோ தெரியேல்லை, என்னைக் காப்பாற்று பிள்ளையாரே பிள்ளையாரே என்று அரட்ட அரட்ட சுழன்று சுழன்று அந்தக் கடற்காற���றில் பாரசூட் நமீதா ஆட்டம் ஆடியது.\nமேலே மேலே உயர உயர பயம் எல்லாம் மெல்லக் கழன்று ஒரு பற்றற்ற ஞானியைப் போலச் சிரித்துக் கைகளை விரிக்கின்றேன். புதிய வானம் புதிய பூமி என்று பாடலாம் போலத் தோன்றியது, மகிழ்ச்சிக் களிப்பில் அந்த உசரத்தில் நான் கத்தியது கீழே யாருக்கும் கேட்டிராது அவ்வளவு உயரம். வாழ்வின் உச்சத்தைக் காட்டிய திருப்தியோடு கீழே லாவகமாக பாரசூட் வளைந்து வளைந்து கப்பலின் தளத்தைத் தொடுகிறது. முறுவலோடு என் படகுக்குள் பாய்கின்றேன். மீண்டும் பயணம் தொடர்கிறது Coral island நோக்கி.\nஅரைமணி நேரம் வரை கழிந்த நிலையில் Coral தீவு நெருக்கமாகக் கண்ணுக்கு முன்னால். மெல்ல மெல்ல இன்னும் இன்னும் நெருக்கமாக. ஒருவாறு அந்தப் படகுப்பயணம் தரை தட்ட ஒவ்வொருவராக இறங்கினோம். எமக்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு உணவகம் சக இளைப்பாறும் இடம் செல்கிறோம். பின்னர் கடலில் குளிப்பதற்கான நீச்சலுடையை மாற்றி விட்டு மீண்டும் கடலுக்குள் பாய்கிறோம். ஆசை தீர அந்தக் கடலில் குளிக்கலாம் என்றால் ஆசை தீர்ந்தால் தானே. பளிங்கு மாதிரிச் சுத்தமான தண்ணீர் , ஒரு இளஞ்சூட்டு வெப்பத்தின் கதகதப்பில் அந்தக் கடலில் குளிப்பதே பேரானந்தம் தான்.\nCoral தீவிலும் அதை மையப்படுத்திய ஏகப்பட்ட கடற்களியாட்டங்களுக்கான வசதிகள் உண்டு. காற்றடைத்த மிதவைத் தெப்பங்கள், நீருக்குள் பாய்ந்தோடும் மோட்டார் சைக்கிள்கள், மோட்டார் படகுப் பயணம் என்று இவற்றை வாடகைக்கு வாங்கி ஓடும் வசதி உண்டு. இங்கிருந்தும் கடலின் அடிக்குள் போய் கடல் ஆழம் கண்டு களிப்புறவும் வசதிகள் உண்டு. களைப்பாக வந்து கடற்கரை மணலோரம் இருக்கும் இருக்கைகளில் சாய்ந்து கடற்காற்றை அனுபவிக்கவும் வசதிகள் உண்டு, அதற்கும் தனிக்கட்டணம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு இலவச குருமணல் தரை அனுபவம்.\nகடலைக் கண்டால் பெரிசுகளே குழந்தையாக மாறும் போது இந்தச் சிறுசுக்கு மட்டும் உவகை வந்தால் வியப்பேது\nஇந்தப் பயணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டதன் பிரகாரம், மீன் பொரியல், மீன் கறி, முட்டைப் பொரியல், சாலட் என்று கூட்டாகச் சோற்றுடன் களமிறங்கும் கூட்டணியைப் பரிமாறுகிறார்கள். உண்ட களைப்பில் மெல்ல கடற்கரை மணல் தழுவ குட்டி உறக்கம் கொள்ளலாம். கடற்கரையை மையப்படுத்தி சுடச்சுட தாய்லாந்தின் சுதேச பண்டங்களும், பழவகைகளும் ச���டச்சுட விற்பனையாகின்றன. இளநீர்க்குலைகள் வெட்டப்பட்டுத் தாகம் தணிக்க உதவும் அதே வேளை உள்ளே இருக்கும் வெள்ளை வழுக்கலைக் கிளறித் தின்னவும் வசதியாகக் கொத்திக் கொடுக்கிறார்கள்.\nஎல்லா அனுபவங்களும் தித்திக்க மாலை சாயும் நேரம் Coral தீவை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிகின்றோம்.\nஉடன்வந்ததைப் போன்று உணர்வு ஏற்படுகிறது பிரபா….\n பாராசூட் எல்லாம் இருக்குதா பாஸ். விடமாட்டோம்ல ))\nமிக்க நன்றி அகல்விளக்கு நண்பரே\n\\\\மேலே மேலே உயர உயர பயம் எல்லாம் மெல்லக் கழன்று ஒரு பற்றற்ற ஞானியைப் போலச் சிரித்துக் கைகளை விரிக்கின்றேன்//\nஆனந்தத்தை விவரிப்பதில் இதை விட உச்சமாக எழுத வேறு வார்த்தைகளே இல்லை என எண்ணுகிறேன்.\nஎங்களையும் கூட்டிச்சென்று காண்பித்ததைப் போல் உணருகிறேன்.\nஎழுதுங்கள்…வரவேற்கிறோம்.கை பிடித்துக் கூட்டிச் செல்லுங்கள்.வருகிறோம்..நும்முடன்…\n பாராசூட் எல்லாம் இருக்குதா பாஸ். விடமாட்டோம்ல ))//\nநீங்களும் போய் கலக்குங்க பாஸ்\n//மேலே மேலே உயர உயர பயம் எல்லாம் மெல்லக் கழன்று ஒரு பற்றற்ற ஞானியைப் போலச் சிரித்துக் கைகளை விரிக்கின்றேன்//\nபோட்டோ எடுத்தவரு மேல வந்து பொத்’த்துன்னு வுழுந்துடுவீங்களோன்னு ஒரு நிமிசம் பதட்டமா தோணுச்சு\nநிறைய போட்டோஸ் நிறைய இடங்கள் பார்க்க வேண்டும் என்பது போல ஆர்வம் ஏற்படுத்தியது \nநீங்களும் பாரசூட்டில் தொங்கிக்கொண்டு பின்னூட்டியது மாதிரி இருக்கே\nஆனந்தத்தை விவரிப்பதில் இதை விட உச்சமாக எழுத வேறு வார்த்தைகளே இல்லை என எண்ணுகிறேன். //\nஉங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே, தொடர்வேன்\n பிரபா ஜேம்ஸ் bond விளையாட்டெல்லாம் காட்டிறிங்கள். முதல் படம் சண்டைக்கு போக வெளிகிட்டு நிக்கிற மாதிரி இருக்கு. குரு மணலையும் நீல தண்ணியையும் பாக்கவே ஆசையாய் இருக்கு. கட்டாயம் ஒரு முறை போயே தீரவேணும். எங்க சாப்பாட்டு கடை படம் ஒண்டையும் காணேல. . உங்கட பதிவை பார்த்து தான் வாற கிழமை கேரளா போகப்போறம். கௌரி ரெசிடன்சில தான் தங்கப்போறம். படங்களும் பதிவும் அருமை பிரபா. வாழ்த்துக்கள்.\nநாமே நேரில் அனுபவித்த சுகம்\n பிரபா ஜேம்ஸ் bond விளையாட்டெல்லாம் காட்டிறிங்கள்//\nஆகா அந்த அளவுக்கு ஏத்தாதேங்கோ\nகேரளாவுக்குப் போய் கெளரி ரெசிடென்சியின் அரவணைப்பில் உங்கள் விடுமுறை இனிதாய் அமைய வாழ்த்து��்கள் அக்கா\nஎங்கட சாப்பாட்டுக்கடைகளைப் பற்றி ஒரு பதிவு போட்டேனே முன்பு\nவாசித்துக்கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி நிஜாம்தீன்\nஎன்னுடைய எல்லா தாய்லாந்து பயணத்தின் போதும் கோரல் தீவுக்கு செல்ல நான் தவறுவதில்லை. இனிமையான இடம். ஆனால் இந்த பாரசெய்லிங் சமாச்சாரம் மட்டும் எனக்கு சரிவருவதில்லை. காரணம் பிறநாடுகளை ஒப்பிடுகையில் தாய்லாந்தில் அதிலும் பட்டாயாவில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறைவு. ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் பட்டாயா இந்த பூவுலகின் சொர்க்க பூமி, அதில் எந்த மாறுபாடும் இல்லை.\nமிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள் நன்பரே. நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/mayan-yenum-maamuni_15827.html", "date_download": "2018-04-19T13:46:16Z", "digest": "sha1:AJBMCG4HGQTS2QAE4DOX7TZT27WIRD3S", "length": 46846, "nlines": 254, "source_domain": "www.valaitamil.com", "title": "Mayan Yenum Mamuni | மயன் எனும் மாமுனி - ம.செந்தமிழன்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் மொழி - மரபு\nமயன் எனும் மாமுனி - ம.செந்தமிழன்\n(சித்திரை மாதத்திற்கான ‘வனம்’ இதழில் வெளியாகவுள்ள கட்டுரையிலிருந்து சில பத்திகள்…)\nமயன் தோன்றிய காலம் குமரிக் கண்டம் எனும் மாபெரும் நிலப்பரப்பில் மனிதர்கள் வாழ்ந்த காலம். குமரிக் கண்டம் என தமிழ் ஆய்வாளர்கள் அழைக்கும் நிலம், ஊழியில் கடல் கொண்ட பெரும் பரப்பு. இப்போதைய தமிழகத்தின் தென் பகுதியில் பரந்து விரிந்திருந்த நிலம் குமரிக் கண்டம். இதுதான் மனித குலத்தின் நாகரிகம் தோற்றம் பெற்ற நிலம். தமிழ்ச் சங்கம் முதன் முதலில் அமைக்கப்பட்டதும் குமரிக் கண்டத்தில்தான்.\nஓங்கி உயர்ந்த நாகரிகச் செழுமையில் அக்கால மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று. சங்க இலக்கியங்களில் கலித்தொகையும் தொல்காப்பியமும் காலத்தில் மிகவும் பழமையானவை. தொல்காப்பியம் எண்ணற்ற மெய்யறிவுச் செய்திகளைத் தாங்கிக்கொண்டுள்ளது.\n’ஓரறிவதுவே உற்றறிவதுவே’ (மரபியல் - 27) எனத் துவங்கும் பாடல் அவற்றுள் சிறப்பானது. புவியில் முதன் முதலில் தோன்றிய உயிர���னம் ‘உற்று உணருதல் (தொட்டால் அறிந்துகொள்ளுதல்) எனும் ஒரே ஒரு அறிவைக் கொண்டிருந்தது என்பதை இப்பாடலின் முதல் வரி மிகச் சுருக்கமாகத் தெரிவிக்கிறது.\nஇப்போது நாம் அமீபா என அழைக்கும் ஒரு செல் உயிரினம், உற்று உணரும் அறிவை மட்டுமே கொண்டுள்ளது. இது ஓரறிவு உயிர் ஆகும். ’இவ்வகை உயிரினங்கள்தான் முதன் முதலில் தோன்றின. பின்னர்தான் நாக்கு, மூக்கு, கண், செவி ஆகிய பிற நான்கு அறிவுகளும் கொண்ட உயிரினங்கள் தோன்றின’ என்கிறார் தொல்காப்பியர்.\n’இந்த ஐந்து அறிவு உயிரினங்களும் தோன்றிய பின்னர் ஆறாவது அறிவான மனம் தோன்றியது. அந்த மனதைக் கொண்டவர்கள்தான் மனிதர்கள்’ என்கிறது இப்பாடல். ஏழு வரிகளில் பரிணாமக் கொள்கையைக் கூறுகிறது தொல்காப்பியரின் இப்பாடல்.\nநவீன அறிவியல் கொள்கையின்படி, ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் தோன்றிய உயிரினங்களையும் அவற்றின் அறிவு வளர்ச்சியையும் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது தொல்காப்பியம்.\nஇவ்வாறான அரும்பெரும் செய்தியைப் பதிவு செய்துள்ள தொல்காப்பியர் பாடலின் இறுதியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்,\n- இதன் பொருள் என்னவென்றால், ‘இந்தச் செய்திகளையெல்லாம் நேரடியாக உணர்ந்தறிந்த முன்னோர் நெறிப்படுத்திக் கூறிச் சென்றுள்ளனர்’ என்பதாகும்.\nதொல்காப்பியத்தின் காலமே பழமையானது. தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள பரிணாமக்கொள்கையை ‘நேரடியாக உணர்ந்து நெறிப்படுத்திய முன்னோர்’ வாழ்ந்த காலம் எவ்வளவு பழமையானது எனச் சிந்தித்துப் பாருங்கள்.\n450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் என்ன வகை உயிரினம் இருந்தது என்று உரைப்பதற்கு வெற்று மனித அறிவு போதாது. இப்போதைய ஆய்வுகள் யாவும் கருவிகளின் துணையுடனும் ஆய்வகச் சார்புடனும் மேற்கொள்ளப்படுகின்றன. கருவிகள் இல்லாமல் இவற்றை உரைத்தவர்கள் நம் முன்னோர்.\nஅவர்களுக்கு எவ்வாறு இது சாத்தியமானது என்றால், ‘நேரிதின் உணர்தல்’ எனும் இறைக்கொடையால் சாத்தியமானது. ‘உணர்வு’ எனும் அருங்கொடை எல்லா உயிரினங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த உணர்வுதான் படைப்பாற்றலுக்கும் உயிர்களுக்குமான உறவு.\nநமது முன்னோர் இதனை நன்கறிந்தவர்கள். உணர்தலுக்கான செயல்வடிவங்களில் ஒன்றுதான் தவம். ஐம்புலன்களையும் ஒடுக்கி, உணர்தலில் நிலைபெறும்போது இறைக் காட்சி கிடைக்கிறது. உணர்தலில் இறை மொழி கேட்கிறது. ஆசான் திருமூலர் இக்கருத்தை திருமந்திரம் எங்கும் வலியுறுத்தியுள்ளார். திருமந்திரத்தின் மந்திரங்கள் யாவும், இறை உணர்தலுக்கான செயல்வழிகள்தான்.\nதொல்காப்பியம் உலகின் முதற் பொருள் எதுவெனப் பதிவு செய்துள்ளது.\n’முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்\nஇயல்பென மொழிப இயல்புணர்ந்த் தோரே’\nஉலகம் யாவற்றிற்கும் ஆதிப் பொருள் எதுவென்றால், ’நிலமும் பொழுதும்’ ஆகும் என்கிறார் தொல்காப்பியர். நிலம் என்பது, இடத்தைக் குறிக்கும், பொழுது என்பது, காலத்தைக் குறிக்கும். ’இடம், காலம் ஆகியவைதான் முதன்மையான பொருட்கள். இவ்விரண்டின் அடிப்படையில்தான் மற்ற அனைத்தும் அமையும்’ என்கிறார் தொல்காப்பியர். நவீன இயற்பியல் கொள்கைகளின் அடிப்படை, காலம், வெளி (Time, space) ஆகிய இரண்டுதான்.\nஇது நவீன அறிவியல் உலகில் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாகத்தான் தெளிவான பாடமாக உள்ளது. இக்கொள்கையைத் தெளிவாக வரையறுத்தவர்களில் ஐன்ஸ்டீன் குறிப்பிடத்தகுந்தவர். நவீன இயற்பியலின் ‘பகுதிக் கொள்கை (Quantum theory), சார்புக் கொள்கை (Relativity Theory) ஆகியவை மேற்கண்ட காலம், வெளி ஆகிய முதற் பொருட்களிலிருந்துதான் உருவாகியுள்ளன.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், இக்கருத்தை அழுத்தந்திருத்தமாக உரைத்தார் தொல்காப்பியர். அதே பாடலில் அவர் கூறும் சேதி,\n‘இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே’ என்பதாகும். அதாவது, இந்தக் கண்டறிதலை, ‘இயல்பு உணர்ந்தோர்’ ஏற்கெனவே உரைத்துச் சென்றுள்ளார்கள் என்கிறார் அவர். ‘உணர்தல்’ எனும் மாமந்திரம்தான் இந்த இடத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.\nதொல்காப்பியத்தின் சிறப்புகளைப் பல்லாயிரம் பக்கங்கள் எழுதினாலும் போதாது.\nஇவ்வளவு மெய்யறிவு மிகுந்த கருத்துகளைத் தாங்கிய தொல்காப்பியம் எனும் நூலை எழுதிய தொல்காப்பியர், ‘ஐந்திறம்’ எனும் மெய்யியலைப் படித்த மாணவர். அப்படியானால், அந்த ’ஐந்திறம்’ எவ்வளவு மேன்மையான மெய்யியலாக இருந்திருக்கும் அந்த ‘ஐந்திறத்தை’ இயற்றிய மயன் இறையருள் பெற்றவர் என்பதை உங்களால் இப்போது உணர முடிகிறதா\nகுமரிக் கண்டம் கடல் கோளால் அழிக்கப்பட்டபோது தப்பிப் பிழைத்த மனித சமூகங்களுக்கென வேதங்கள் (மறை நூல்கள்) தேவைப்பட்டன. மெய்யறிவுச் செய்திகளை அடுத்தடுத்த மனித நிலைக்குக் கடத்துவது எக்காலத்திலும் நிகழும் இறைச் செயல். விவிலியம் எனும் ஆதி ஆகமம் கிடைத்ததும் இவ்வாறான இறைச் செயல்தான். விவிலியம் ஊழிக்குப் பிந்தைய சமூகங்களைப் பற்றி விளக்கான தகவல்களைப் பதிவு செய்துள்ளது.\nஊழி நிகழ்ந்து குமரிக் கண்டம் மூழ்கும்போது மனிதர்களுக்குத் தேவையான மெய்யறிவையும், தொழில்நுட்பங்களையும் இறையருள் மிகச் சிலரிடம் ஒப்படைக்கிறது. நானறிந்த வகையில் அவர்களின் மூத்தவர் மயன். மயன் எனும் மாமுனிவரிடம்தான் இறைமையின் ஆண் வடிவமான சிவன், மறைகளை (வேதங்களை) ஒப்படைத்தார்.\nதமிழகத்தின் தென்பகுதியான குமரிக் கண்டம் கடல் கோளால் அழிந்ததைச் சங்க இலக்கியங்கள் பலவகையில் பதிவு செய்துள்ளன. ’தென்புலத்தார்’ என திருவள்ளுவர் குறிப்பிடுவது, கடலில் மூழ்கிய தென்னாட்டு மக்களைத்தான். ’தென்புலத்தார்’ என்றால் இறந்து போன முன்னோர் என்றுதான் பொருள். இப்போதும் ’தெற்கு காரியம்’ என்று மரணத்தைக் குறிப்பிடும் வழக்கம் தமிழகத்தில் உள்ளது.\n’பஃறுளியாறு எனும் பேராறு தென்னாட்டில் ஓடியது. அங்கே பல அடுக்குகளாக மலைத் தொடர்கள் இருந்தன. இவை எல்லாம் கடலில் மூழ்கிப் போயின’ என்று வெளிப்படையாகவே சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார்.\nசொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்’ என்கிறார் மாணிக்கவாசகர்.\nதிருவாசகத்தில் பல இடங்களில் ‘மகேந்திர மலையில் ஆகமம் அருளிய சிவபெருமானை’ப் பற்றி மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். மகேந்திர மலை என அவர் அழைப்பது குமரிக் கண்டத்தில் மூழ்கிய மலைத் தொடர்களில் ஒன்றைத்தான். ’சிவபெருமான் மயனுக்கு அருளிய மறைநூல்களைத்தான்’ மாணிக்கவாசகர் ஆகமங்கள் என்கிறார்.\n‘சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளுதல்’ என்றால் ‘ஏற்கெனவே உரைத்த மறைகள் யாவும் அழிந்துபோயின. நீயோ, அவற்றை மீண்டும் தோன்றச் செய்து அருள் புரிந்தாய்’ என்று பொருள்.\nமயன் எனும் மாமுனிவர் கல்லால மரத்தின் அடியில் சிவபெருமானிடம் மறை நூல்களைக் கற்று அவற்றைப் பதிவு செய்து உலகிற்கு வழங்கினார் என்பதை மயனைத் தெய்வமாக வணங்கும் சமூகத்தவர் காலங்காலமாக உரைத்து வருகின்றனர்.\nசிவக் கோயில்களில் தென்மேற்கு மூலையில் உள்ள தென்மூர்த்தி (தட்சிணா மூர்த்தி) வடிவம் கல்லால மரத்தின் கீழ் மறைகளை உரைக்கும் இறைவடிவம்தான். தென்குமரியில் இந்நி���ழ்வு நிகழ்ந்ததால், தென்மேற்கு மூலையில் தென்மூர்த்தி வடிவம் பொறிக்கப்படும் வழக்கம் உள்ளது.\nமய மாமுனிவர் வழியாக அருளப்பட்ட மறைகள் அளப்பரியவை. இப்போதும் ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமெனில், மயன் அருளிய நிலவியல் கொள்கைதான் ஒரே சிறந்த வழிகாட்டியாக உள்ளது. அண்டத்தைப் புரிந்துகொள்ளவும், உடலியலைத் தெரிந்துகொள்ளவும் மயமாமுனி அருளிய கொள்கைகளின் அடிப்படைதான் இப்போதும் மூலமாக உள்ளது.\nகரு உரு மெய்யியலின் தந்தை மய மாமுனிதான்.\n‘பொருளும் ஆற்றலும் தனித்தனியாக இருப்பதில்லை. எக்காலமும் இவையிரண்டும் இணைந்துதான் இருக்கும்’ என்பது ‘ஐந்திரத்தின்’ அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. இதுதான் கரு உரு மெய்யியல்.\nஎக்காலத்திற்கும் பொருத்தமான கருத்துகளை மயன் மொழிந்து சென்றுள்ளார். ஏறத்தாழ பதின் மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர் பெயர் உச்சரிக்கப்படுகிறது, அவர் கருத்துகள் உணரப்படுகின்றன.\nமயன் பெயரால் ஏராளமான வணிகக் குப்பைகளைக் கடந்த காலச் சமூகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. ’மயமதம்’ எனும் பெயரில் சில நூல்கள் பிற்காலத்தில் எழுதப்பட்டன. அவை யாவும் ஆதிக்கச் சிந்தனை கொண்ட சுயநலமிகளால் உருவாக்கப்பட்ட பாடல் தொகுப்புகள். அவை எல்லாம் காலத்தில் அழிந்து ஒழியும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. எந்தக் கருத்துகள் மனிதகுலத்தின் அமைதியான வாழ்விற்குத் தேவையோ அவை மட்டுமே இறைமையால் காக்கப்படும்.\nமனித குலத்தின் அமைதிக்கு எதிரான எந்தக் கருத்தும் அழிக்கப்படும். பல மொழிகள் அவ்வாறு அழிக்கப்பட்டுவிட்டன.\nதமிழ் இன்னும் தழைக்கிறதென்றால், இம்மொழியில் இறைமை வாழ்ந்துகொண்டுள்ளது என்பதால்தான். . மய மாமுனியின் பாடல்களை மீட்டெடுத்துக் கொணர்ந்த புலவர் வீரபத்தின், அப்பாடல்களின் பொருள் உணர்ந்து உரைத்த கணபதி ஸ்தபதி ஆகியோர் இறைச் செயலின் ஈடுபட்டோர்தான் என்பது என் நம்பிக்கை.\nஇதோ இந்தச் சமூகம் ஊழிக் காலத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. இந்த வேளையில் மயன் நினைவு கூறப்படுவது மிகவும் பொருத்தமானது என்று எண்ணுகிறேன்.\nமனித அறிவின் மேன்மைகள் யாவும் இருந்த தடம் தெரியாமல் புதைந்து சிதைந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இறையருள் பெற்றவர்களின் கருத்துகள் மட்டும் நமக்குக் கிடைக்கின்றன.\nஒரே எழுத்தில் ஆரம்பிக்கு��் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா\nமயன் எனும் மாமுனி - ம.செந்தமிழன்\nதமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள் \nகங்காவிலும் கலக்கும் கோவை சரளா \nடிசம்பரில் வெளியாகிறதாம் முனி 3 கங்கா \nரிலீசுக்கு தயாராகும் முனி - 3 \nபரவை முனியம்மாவுடன் மான் கராத்தேயில் ஓப்பனிங் சாங் ஆடி பாடிய சிவகார்த்திகேயன் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nதமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்\nதமிழர் புராதனமான சின்னங்கள், ஓலைச் சுவடிகள் பாதுகாப்பது, விழிப்புணர்வு பணிகளில்.. முனைவர் சுபாஷினி\nஇலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்\nஒரே பொருளில் அமைந்துள்ள தமிழ் மற்றும் கொரிய மொழிச் சொற்கள்\nதமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ��சை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nஅகிலன், அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒர�� தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை காணொளிகள் (Videos),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abedheen.com/2012/09/19/basheer-101/", "date_download": "2018-04-19T13:16:31Z", "digest": "sha1:ZCALBH2LRUV7JSHMCSKBXBAOZA25GIXN", "length": 39565, "nlines": 536, "source_domain": "abedheen.com", "title": "முஹம்மது பஷீரைக் கிள்ளவேண்டும் போலிருக்கிறது…! | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nமுஹம்மது பஷீரைக் கிள்ளவேண்டும் போலிருக்கிறது…\n19/09/2012 இல் 13:00\t(வைக்கம் முஹம்மது பஷீர்)\n’பெருசு’ன்னு வெடைக்கிறாஹா புள்ளே +லெ என்னெ’ என்றதற்கு ‘சரியா அத பாக்கலெ போலக்கிது, பேயனுவ..’ என்றாள் அஸ்மா. என் பிறந்த தேதியை (13/3/1958) சொல்கிறாளாம் . அஸ்மாவும் ஆபிதீனும் இணைந்தால் ஆபாசம்தான். பஷீரும் ஃபாபியும் இணைந்தாலோ பரிகாசம். சுத்த வெஜிடேரியன். றெக்கை கட்டிப் பறக்கிறது பஷீரின் இந்த குறுநாவலில். ‘திருமணம் முடிந்த ஒரு மாதம் ஆனபிறகு ஒரு விசேஷம் நடந்தது. அதாவது- என்னுடைய வலது பக்க செவி வழியே பார்த்தால் இடது செவியின் வழியாக மறுபக்கம் இருக்கிற உலகத்தையே முழுமையாகப் பார்க்கலாம்’ என்று ஆரம்பிக்கிறார் தலைவர். எல்லா ஊரிலும் இதே கதைதான் போலிருக்கிறது [கண்டிப்பாக இலங்கையில் 🙂 ] இந்தக் கதையை நம்ம சென்ஷிக்கு சிபாரிசு செய்தது யார் தெரியுமா மலையாளம் வாசிக்கத் தெரிந்த அவர் மனைவி. அவருடைய மந்திரம் நீடூழி வாழ்க மலையாளம் வாசிக்கத் தெரிந்த அவர் மனைவி. அவருடைய மந்திரம் நீடூழி வாழ்க. ’சுரா’வின் மொழியாக்கம் பிடித்திருந்தது. வேறு வழியும் இல்லையே.. எல்லாத்துக்குமா சுகுமாரனை நாட இயலும். ’சுரா’வின் மொழியாக்கம் பிடித்தி���ுந்தது. வேறு வழியும் இல்லையே.. எல்லாத்துக்குமா சுகுமாரனை நாட இயலும் கிடைப்பதை வைத்து கிளர்ச்சியடைவோம். கொட்டிக்கிடக்கும் lekhabooks.com-லிருந்து ‘நூற்றியொரு நாக்குகள்’ முதல் பக்கத்தை மட்டும் இங்கே பதிவிடுகிறேன் (’Stop Copying the Copyrighted material கிடைப்பதை வைத்து கிளர்ச்சியடைவோம். கொட்டிக்கிடக்கும் lekhabooks.com-லிருந்து ‘நூற்றியொரு நாக்குகள்’ முதல் பக்கத்தை மட்டும் இங்கே பதிவிடுகிறேன் (’Stop Copying the Copyrighted material’ என்று அந்த இணையதளம் ரொம்பவே பயமுறுத்துகிறது). மீதி பகுதிகளை தயவுசெய்து அங்கே சென்று பார்த்துக்கொள்ளுங்கள். மஜீத்பாய், டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியாவது ராஜன் ராதாமணாளனாவது ரகளைக்கு என்றுமே ராஜரிஷி பஷீர்தான். – ஆபிதீன்\nநூற்றியொரு நாக்குகள் என்று சொன்னால் பெண் என்று அர்த்தம். ஆதிகாலம் தொட்டே பெண்களை இப்படித்தான் அழைத்து வந்திருக்கிறார்கள். இது என்னுடைய கண்டுபிடிப்பு என்று நான் கூறவில்லை. இது எல்லா கணவர்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு சமாச்சாரமே என்ற முன்னுரையுடன் நாம் மெதுவாக கதைக்குள் நுழைவோம்.\n“முதல்ல பார்த்தது நான்தான்” என்று வேண்டு மானால் இந்தக் கதைக்குப் பெயரிடலாம். ஆனால் பெயரில் என்ன இருக்கிறது கதை நன்றாக இருந்தால் போதுமல்லவா கதை நன்றாக இருந்தால் போதுமல்லவா அதற்காக இது ஒரு நல்ல கதை என்று நானே கூறுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. கதை ஒரு பெண்ணிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது. பெண் என்றால் நூற்றியொரு நாக்கி- அதாவது என்னுடைய மனைவி\nஒரு நாள் என்னுடைய அக்னி சாட்சியும், குழந்தைப் பருவத்தில் இருந்த என் மகளும், நானும் ஒரு விருந்து நிமித்தமாக ஒரு ஊருக்குப் போய்க்கொண்டிருந்தோம். கம்பீரமாக நான் முன்னால் நடந்து செல்ல, நடுவில் மகள், பிறகு என் மனைவி… நாங்கள் நடந்து சென்ற வழி மிக மிக அமைதியாகவும், அழகாகவும் இருந்தது. வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அப்போதுதான் தணிந்து கொண்டிருந்தது. மனைவியும் மகளும் “சல சல”வென பேசிக் கொண்டே வந்தனர். என் காதுகளுக்குள் அவர்களின் பேச்சு எதுவுமே நுழையவில்லை. அது என்னுடைய தவறு என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. திருமணம் முடிந்த ஒரு மாதம் ஆனபிறகு ஒரு விசேஷம் நடந்தது.\nஅதாவது- என்னுடைய வலது பக்க செவி வழியே பார்த்தால் இடது செவியின் வழியாக மறுபக்கம் இருக்கிற உலகத்தையே முழுமையாக���் பார்க்கலாம். தலையணை மந்திரம் போன்ற ஓயாத சத்தத்தின் விளைவாக இப்படியொரு காரியம் நடந்துவிட்டது. அதோடு நின்றால் பரவாயில்லை. காலப்போக்கில் நான் ஒரு ஹென்பெக்ட் கணவனாகவே மாறிவிட்டேன். ஹென்பெக்ட் கணவனாக இல்லாத ஒரு மனிதன்கூட இந்த உலகத்தில் இதுவரை பிறந்ததே இல்லை. கடவுள் ஒரு ஆணைப் படைப்பதே அவனை ஒரு ஹென்பெக்ட் கணவனாக ஆக்குவதற்குத்தான். விருந்து, திருமணம், மரணம், பிரசங்கம் போன்ற விஷயங்களுக்கு நான் பொதுவாகப் போவதில்லை. அப்படியென்றால் இந்த விருந்துக்குப் போவதை நான் பெரிதாக நினைக்கவில்லை என்று அர்த்தம். மதராஸ், பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் இருந்து நான் சில நல்ல புடவைகளும், ப்ளவுஸும் மகளுக்கு சில உடுப்புகளும் கொண்டு வந்திருந்தேன். இவற்றையெல்லாம் உலகத்திற்குக் காட்ட வேண்டுமே அதற்காக இப்படி ஒரு பயணம்\nசாதாரணமாக ஒரு கணவன் தன் மனைவியுடன் வெளியே செல்லும்போது, கணவன் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பான் எல்லாருக்குமே இது தெரிந்த விஷயம்தான். உலகத்திலேயே தோன்றிய முதல் பெண்ணைப் பற்றியோ இல்லாவிட்டால் அண்டவெளியைப் பற்றியோ இருக்கும். சரி… நான் முதல் பெண்ணைப் பற்றியும் அண்டவெளியைப் பற்றியும் சிந்தித்தேன்.\nஆதியில் தெய்வம் மட்டுமே இருந்தது. அதற்குப் பிறகு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் எத்தனையோ ஆயிரம் கோடி யுகங்கள் கடந்து போய்விட்டன. அப்படி இருக்கிறபோது தெய்வத்திற்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. உடனே சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், ஆகாயத்தையும், பூமியையும், கிரகங்களையும், அண்டவெளியையும், இன்ன பிற விஷயங்களையும் தெய்வம் படைக்கத் தொடங்கியது. நீரிலும், நிலத்திலும், ஆகாயத்திலும் வாழ்கிற- நகர்கிற உயிரினங்களை அது படைத்தது. அதற்குப் பிறகுகூட எந்தவித பிரச்சினையும் இல்லாமலேயே எத்தனையோ ஆயிரம் கோடி யுகங்கள் கடந்து போயின. சம்பவங்கள். இவ்வாறு நடந்து கொண்டிருக்க, தெய்வம் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்து சிரித்தது.\nசிரிப்பு கொஞ்சம் சத்தமாகவே வந்தது. இந்தச் சிரிப்பு உலகமெங்கும் எதிரொலித்தது. பூமியிலும் மற்ற இடங்களிலும் இருந்த உயிரினங்கள் பயந்து நடுங்கின. சம்பவம் என்னவென்றால் தெய்வம் பெண்ணைப் படைக்கப் போகிறது\nதெய்வம் முதலில் படைத்தது பெண்ணைத்தான்; ஆணை அல்ல.\nசரி… நான் சொன்னது மாதிரி தெய்வம் அழகியான ஏவாளைப் படைக்கிறது. அவள்தான் உலகத்தின் முதல் பெண். அவளுக்கு நூற்றியொரு நாக்குகள். ஒரு நாக்கு வாயில். மற்ற நூறு நாக்குகளும் கழுத்தைச் சுற்றிலும் இருந்தன. இந்த ஏவாளை தெய்வம் ஏதன் தோட்டத்தில் வசிக்கச் செய்தது. இவள் எந்தவித காரணமும் இல்லாமல் சிரிப்பாள். அழுவாள். மனதிற்குத் தோன்றியபடியெல்லாம் பேசுவாள். விளைவு- மற்ற உயிரினங்களுக்கும், தெய்வத்திற்கும் இது ஒரு பெரிய தலைவலி ஆகிவிட்டது. இப்போது என்ன செய்வது\nஅப்படித்தான் தெய்வம் ஆதாம் என்ற பெயரைக் கொண்ட ஒரு பாவப்பட்ட ஆணைப் படைக்கிறது. அவன்தான் உலகத்தின் முதல் ஆண். இவனுடைய வாயில் ஒரு சிறிய நாக்கு. கழுத்தைச் சுற்றிலும் ப்ளாங்க். ஒன்றுமே இல்லை. இந்த ஆதாமிடம் ஏவாள் தன்னுடைய நூற்றியொரு நாக்குகளைக் கொண்டும் பேசினாள். அவ்வளவுதான்- ஆதாம் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டான். அவன் மயங்கிக் கிடந்த வேளையில் தெய்வம் சில மாய்மால வேலைகளால் ஏவாளின் கழுத்தைச் சுற்றிலும் இருந்த நாக்குகளை இல்லாமல் செய்யவில்லை. மாறாக, யாருக்குமே தெரியாதது மாதிரி செய்துவிட்டது. ஆதாம் கண்களைத் திறந்து பார்த்தபோது, ஏவாளின் கழுத்தில் இருந்த நூறு நாக்குகளையும் காணவில்லை.\nஇருந்தாலும், ஆதாமால் அதை மறக்க முடியுமா\nஇந்த ஏவாளுக்கும், பாவப்பட்ட ஆதாமுக்கும் பிறந்த மக்களின், மக்களின், மக்களின் மக்கள்தாம் நாம் என்று சிந்தித்தவாறு, நான் மெதுவாகச் சிரித்தேன். அப்போது ஏவாளின் மகளின், மகளின் மகளான என்னுடைய மனைவி என்னைப் பார்த்துக் கேட்டாள்:\nஎன்ன, நீங்க மட்டும் தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க\n“ஒரு கணவன் இலேசா சிரிக்கக்கூடாதா அதுக்குக் கூடவா சுதந்திரம் இல்ல அதுக்குக் கூடவா சுதந்திரம் இல்ல ஒரு சங்கம் கட்டாயம் இங்கு வேணும்னு நினைக்கிறேன். கணவன்களைப்போல இப்படி ஆட்டி வைக்கப்படுகிற ஒரு மக்கள் பிரிவு இந்த பூமியிலேயே இருக்குறதுக்கு வாய்ப்பு இல்ல. எங்களுக்கு சிரிக்கக்கூட சுதந்திரம் இல்லைன்னா எப்படி ஒரு சங்கம் கட்டாயம் இங்கு வேணும்னு நினைக்கிறேன். கணவன்களைப்போல இப்படி ஆட்டி வைக்கப்படுகிற ஒரு மக்கள் பிரிவு இந்த பூமியிலேயே இருக்குறதுக்கு வாய்ப்பு இல்ல. எங்களுக்கு சிரிக்கக்கூட சுதந்திரம் இல்லைன்னா எப்படி\nமேலும் பார்க்க : பஷீரின் ‘பூவன்பழம்’\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-04-19T13:13:43Z", "digest": "sha1:3F3SS77E7ZHBCV3PNTEB7UTRQ2B76W3F", "length": 11621, "nlines": 157, "source_domain": "senpakam.org", "title": "மாதவிடாய், வெள்ளைப்படுதலை சரிசெய்யும் நாட்டு மருந்து! - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்களால் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nமாதவிடாய், வெள்ளைப்படுதலை சரிசெய்யும் நாட்டு மருந்து\nமாதவிடாய், வெள்ளைப்படுதலை சரிசெய்யும் நாட்டு மருந்து\nபெண்களுக்கு நோய்த்தொற்று, ஹார்மோன் குறைபாடு காரணமாக பெரிய தொல்லையைத் தரக்கூடிய மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் எ���ிய தீர்வுகள் உள்ளன.\nமாதவிலக்கு சமயங்களில் வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சைப் பழச்சாற்றைத் தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்று வலி நின்றுவிடும்.\nஉள்ளி, மிளகு, பேரீச்சம் பழம், மாவிலங்கப் பட்டை மூன்றையும் சம அளவு எடுத்து பசும்பால் சேர்த்து அரைத்து பாக்கு அளவு உருண்டையை ஒருவாரத்துக்குச் சாப்பிட்டால் மாதவிலக்கு சீராகும்.\nசந்தனக்கட்டையை பன்னீர் சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து 100 மி.லி. பன்னீரில் கலந்து அதில் குல்கந்து சேர்த்து மூன்று சொட்டு சந்தன அத்தரையும் சேர்த்துக் கலக்கி ஒருவாரத்துக்குக் காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்னை தீரும்.\nமீன் கண்களை சாப்பிடுபவரா நீங்கள்\nமருத்துவ குணம் நிறைந்த இயற்கை குளியல் பொடி தயாரிப்பது…\nஅலர்ஜி என்னும் ஒவ்வாமை வரக்காரணங்கள்\nபுதினா இலைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஒழுங்கற்ற மாதவிலக்கு சீராகும்.\nமாதவிலக்கு வருவதற்கு ஒருவாரத்துக்கு முன்பிருந்தே தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டால் மாதவிலக்கு தள்ளிப் போகும்.\nமாதவிலக்கின்போது ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் பச்சை வாழைக்காயைத் தோல்நீக்கி சிறுசிறு துண்டுகளாகக் கொடுத்தால் அதிக ரத்தப்போக்கு நின்று போகும்.\nசெம்பருத்திப் பூ மொட்டுகளின் சாறு எடுத்து தினமும் காலை மாலை இருவேளையும் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.\nஆர்.கே நகரில் தினகரன் பெரும் வெற்றி அதிர்ச்சியில் அதிமுக – திமுக\nசோனி அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்: புதிய தகவல்\nசர்க்கரை நோய் – உணவு கட்டுப்பாடு\n தும்மல் வரும் போது மறந்தும் இதை செய்யாதீங்க காது சவ்வு கிழியும்\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/?p=604092", "date_download": "2018-04-19T13:29:29Z", "digest": "sha1:H52VKZMTMPONK5PGXZIIBMOH7TRS67YA", "length": 7260, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வட-மேற்கு வேல்ஸ் விபத்து: உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்", "raw_content": "\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொருள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nவட-மேற்கு வேல்ஸ் விபத்து: உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nவட-மேற்கு வேல்ஸில் கார் விபத்தில் உயிரிழந்த குழந்தையும், பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉயிரிழந்த குழந்தை ஆறு வயதுடைய Millie Wyn Ginniver எனவும், உயிரிழந்த மற்றைய பெண் குழந்தையின் அத்தையான 22 வயதுடைய அன்னா வில்லயஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nவிபத்தில் படுகாயமடைந்த குழந்தையின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇவர்கள் பயணித்த கார் லொறியொன்றுடன் மோதி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) விபத்திற்குள்ளானது.\nஇந்நிலையில், விபத்து தொடர்பான சாட்சியங்களை பதிவுசெய்வதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nட்ரம்புடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய பிரித்தானியா முயற்சி: கிளிங்டன் எச்சரிக்கை\nபிரெக்சிற் சட்டமூலம் அரசியலமைப்பில் நெருக்கடியை ஏற்படுத்தும்: அமைச்சர்கள் எச்சரிக்கை\nசவுதிக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்- தொழிற்கட்சி வலியுறுத்தல்\nஒஃபெலியா புயலால் இருளில் மூழ்கியது வட அயர்லாந்து (2ஆம் இணைப்பு)\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு லண்டனில் ஆரம்பம்\nமறைந்தும் மறையாமல் வாழும் அன்னை பூபதி – ஆதவனின் சிறப்பு ஆவணத் தொகுப்பு….\nஎரிபொ��ுள் விலை குறித்து ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள்: அர்ஜுண ரணதுங்க\nமாநில சிறப்பு அந்தஸ்து கோரி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்\nஉரிமைக்காகவும் நீதிக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்\nஊடகவியலாளர்கள் கடத்தல்: கொலம்பியாவில் தேடுதல்\nபருவகாலத்துக்கு முன் ரோஹிங்கியர்களை திருப்பியழைக்க நடவடிக்கை –மியன்மார்\nசர்ச்சைக்குரிய பேராசிரியர் மீது விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு அமைப்பு\nஇனப்பிரச்சினைக்கு தீர்வின்றேல் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் பயனில்லை: மனோ\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=82", "date_download": "2018-04-19T13:41:55Z", "digest": "sha1:QPHVZEGLDMOEIJFXDNBTVYOOSEG3A6ZD", "length": 37700, "nlines": 291, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » சிங்கைக்கு ஒரு அதிரடி விஜயம் ;-)", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nசிங்கைக்கு ஒரு அதிரடி விஜயம் ;-)\nசிங்கையில் இருக்கும் நண்பர் வெற்றிக்கதிரவன் போன வார ஆரம்பத்தில் “இனி எப்ப சிங்கை வர்ரீங்க” என்று கேட்கும் நேரம் அடுத்த வாரம் சிங்கைக்கு ஒரு திடீர் விஜயம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை. திடீரென்று ஒரு அலுவலக விஷயமாக மூன்று நாட்கள் சிங்கையில் தங்கல்.\nதங்கியது என்னமோ மூன்று நாட்கள் தான் என்றாலும் அவற்றில் கண்டதையும் கேட்டதையும் கன்னாபின்னாவென்று கண்டபடி பதிவாக்க விரும்பினேன்.\nசிங்கைக்கு எப்போது சென்றாலும் சிங்கைப்பதிவுலகம் இருகரங் கூப்பி வரவேற்கும், இந்த முறை அவர்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைத்திருந்தாலும் தம்பி டொன் லீ எப்படியாவது சைக்கிள் கேப்பில் கிடைக்கும் நேரத்தில் சந்திக்கலாம் என்று உசுப்பேற்றினார். வெள்ளிக்கிழமை மாலை வேலைகள் முடியும் போல இருந்ததால் ட்விட்டரில் சிங்கைப் பதிவர்கள்/ட்விட்டர்களுக்கு ஒரு பகிரங்க அழைப்பை வைத்தேன், முருகன் இட்லிக்கடையில் சந்திக்கலாம் என்று.\nதிடீர் பகல் நேர அழைப்பின் பிரகாரம் தம்பி டொன் லீ, ஜோசப் பால்ராஜ், ஜெகதீசன், வெற்றிக்கதிரவன், விஜய் ஆனந்த் ஆகியோர் முருகன் இட்லிக்கடை முன்பாகச் சந்தித்தோம். நண்பர் கிஷோரை அடுத்த முறை கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும், நிஜம்ஸ் இம்முறையும் அஞ்சப��பர் அழைத்துச் செல்லவில்லை.\nஅரசியல், உலகம், சினிமா என்று சுற்றுச் சுழன்று சாப்பிட உட்காரும் போது, ஜோசப் பால்ராஜ் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்தார்.\n“தற்போதுள்ள தமிழ் வலைப்பதிவுலகத்தைப் புரட்டிப் போட என்ன செய்யலாம்\nஆடர் செய்த இட்லியும் சட்னியும் வரச் சரியாக இருந்தது.\nஇட்லியைப் புரட்டிப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தோம். (நோ உள்குத்து)\nமுருகன் இட்லிக்கடையில் ஒரு மணி நேரமும், இன்னொரு கடையில் மேலதிகமாக இன்னும் ஒன்றரை மணி நேரமாக உலக விஷயங்களை தோய்த்துக் காயப்போட்டு விட்டு, நந்தலாலா படம் பார்க்கும் எண்ணத்தையும் ஒதுக்கி விட்டுக் கிளம்பினோம். முருகன் இட்லிக்கடை உரிமையாளர் சுப்ரமணிய சுவாமி அனுதாபியாம். இப்போது சுப்ரமணிய சாமி(க்கு) சீசன் போலிருக்கு\nபதிவர் சந்திப்புக்குப் பின் நெட் கபேக்குச் சென்று வலை மேய்ந்தேன், பன்னிரண்டு மணியைத் தொடும் நேரம் வந்தும் தூக்கம் வராததால் காலாற நடக்க ஆரம்பித்தேன். லிட்டில் இந்தியா பக்கம் இருக்கு ரெக்ஸ் சினிமாவுக்குள் நுழைந்தேன். “மைனா” போடப்போகின்றார்கள். டிக்கட்டை வாங்கிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தேன். நள்ளிரவு 12 மணிக் காட்சிக்கு என்னுடன் சேர்த்து ஒன்பது பேர் இருக்கும். மைனாவின் செண்டிமெண்ட், சோகக் காட்சிகளில் எல்லாம் கைதட்டி விசில் அடித்து ஆர்ப்பரிப்போடு பார்த்தார்கள் மற்றைய எட்டு ரசிகப்பெருமக்கள். படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டிய பின் திட்டிக்கொட்டே போனார்கள். மைனா என்னைக் கொத்திக் குதறி விட்டது. இந்தப் படத்துக்காடா இவ்வளவு பெரிய பில்ட் அப்பு என்று திகைத்தேன்.\nசிங்கைக்கு ஒவ்வொரு முறை வரும் போதும் டாக்சி எடுப்பது பெரும் சவாலாகப்படுகின்றது எனக்கு. இவ்வளவுக்கும் ரோட்டை நிறைக்கும் டாக்சிக்கள் என்றாலும் எல்லாமே பிசி என்று போர்டை மாட்டி வெறும் சீட்டோடு பயணிக்கின்றன. ஒப்பீட்டளவில் இங்கே டாக்சி கட்டணம் மிகக்குறைவு என்பதால் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு எடுக்கின்றார்கள். ஒவ்வொரு முறை டாக்சியில் ஏறும் போதும் “எப்படிப் போனது இன்றைய நாள்” என்று ஒட்டுனரின் வாயைக் கிளறுவேன்.\nஒவ்வொரு டாக்சிக்காரரும் சொல்லி வைத்தாற் போல\nஒருமுறை சீன மொழி பேசும் டாக்சிக்காரர் ஒருவர் நான் சிட்னியில் இருந்து வந்ததைப் பேச்சில் பிடித்துக் கொண்டு\n“அங்கு நிறவெறி அதிகமாமே” என்று கேட்கவும், நான் சொன்னேன்\n“உனக்கும் எனக்கும் இல்லாத நிறவெறியா, இதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லையே\nமுஸ்தபா 24 மணி நேரமும் கடைபரப்பி இருப்பதால் எப்போதுமே தூக்கம் கலைத்த நுகர்வோர் கூடும் இடமாக இருக்கின்றது. அதே நேரம் பகல் நேரமும் துணி அடுக்குகளுக்குள் தூக்கம் போடும் விற்பனைச் சிப்பந்தியும் வழக்கம் போல்.\nமுஸ்தபாவில் எல்லாமும் நிறைந்திருந்தாலும், ஒரு அங்காடியில் இருப்பது இன்னொரு அங்காடியில் இருக்கும் விற்பனை முகவருக்குத் தெரியாமல் இருக்கிறது. நாலாவது மாடியில் புத்தக விற்பனைக் கூடம் இருக்கின்றது. அம்புலிமாமாவில் இருந்து அம்பானி வரை புத்தகங்கள் உண்டு.\nகிழக்குப் பதிப்பக வெளியீடுகள் அதிகமாக வும், விகடன் பிரசுரம், அல்லயன் வெளியீடுகள் அடுத்த நிலையிலும் உண்டு.\n“ஆண்”மீகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள நூல்களில் நாடோடித் தென்றல் ஸ்வாமி நித்தியானந்தாவும் இருக்கிறார்.\nஐந்து மாத இடைவெளியில் லிட்டில் இந்தியா பகுதி பலவகையில் மாறியிருப்பதாகப்பட்டது. புதிதாக வட இந்திய உணவகங்கள் வந்திருக்கின்றன. கூடவே சென்னையின் பிரபல “பொன்னுச்சாமி உணவகம்” கூட வந்திருக்கிறது. பொன்னுச்சாமி உணவகம் சென்றும் ஒரு நாள் இரவு உணவு சாப்பிட்டேன். நியாயமான விலை, தரமான சுவையான உணவுப்பரிமாறல். ஈரல் வறுவல் கேட்டதுக்கு மட்டன் வறுவல் கொடுத்து சாரி கேட்டதை மன்னிக்க முடியாது பொன்னுச்சாமி\nடீக்கடைகளில் ஒலிக்கும் 80 களின் இளையராஜா, பூக்கடைகளில் மெல்லிசைக்கும் எம்.எஸ்.வி எத்தனை வருஷங்கள் கடந்தாலும் இதே போல் இருக்க வேண்டுகிறேன்.\nசிங்கப்பூரர்களின் கலைத்தாகத்துக்கு ஒரு எல்லையே கிடையாது போல. இராமநாதபுரத்தின் சூப்பர் (பிரியாணி) ஸ்டார் ரித்தீஷ் கலைப்பயணம் செய்ய இருக்கிறாராம்.\nஆசியாவுக்குக் கிடைத்த கடந்த மற்றும் இந்த நூற்றாண்டின் உருப்படியான தலைவர் லீ க்வான் யூவின் From Third World to First : The Singapore Story: 1965-2000 சிட்னியில் தேடிக் கிடைக்காத புத்தகம் கடைகளில் இருந்தாலும் இரண்டு பெரிய வால்யூமே 5 கிலோ கொள்ளுமோ என்று நினைத்து Success stories – Lee Kuan Yew என்ற விவரணச் சித்திர டிவிடியை மட்டும் வாங்கினேன்.\nநண்பர் ஒருவர் எலக்ட்ரானிக் சுருதிப்பெட்டி வாங்கிவருமாறு கேட்டார். சிராங்கூன் சாலை எல்லாம் அளந்து இறுதியில் ஒரு சந்துக்குள் இருந்த இசைக்கருவிகள் விற்குமிடத்தில் அதைக் கண்டேன். அந்த விற்பனைக்கூடத்தை நடத்துபவர் உஸ்தாத் ஷராப் கான் என்ற முதியவர் கடைக்குள்ளேயே ஹிந்துஸ்தானி வகுப்பெடுத்துக்கொண்டு இசைக்கருவிகளை விற்கின்றார். சிங்கையில் இருக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் இந்த விஷயம் தெரியாததால், அடுத்த முறை என்னைப் போலவே யாராவது இந்த சமாச்சாரத்தை விசாரித்தால்\nபுலம்பெயர்ந்த சூழலில் தமிழ் தமிழ் என்று பெருங்கோஷம் போடுவதும், தமிழ் சார்ந்த முயற்சிகளும் பெரும்பாலும் அவரவரின் பிள்ளைகள் தமிழ் சார்ந்த பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுப்பொருட்களை வாங்கிக் குவிக்க உதவும் சமாச்சாரமாகவே இருக்கும் ஒரு கள்ளத்தனமான சூழலில் சிங்கப்பூரில் அரசாங்க மட்டத்திலும், நடைமுறை வர்த்தக உலகிலும் தமிழை நேர்மையான ஊடகமாகப் பயன்படுத்துவதைப் பல சந்தர்ப்பங்களில் பார்த்து வியக்கின்றேன், இந்த முறையும் கூட.\nவழக்கம் போல சிங்கை தமிழ்முரசை தங்கியிருந்த நாட்களில் வாங்கிப்படித்தேன். உள்ளூர்ச் செய்திகளைத் தவிர தமிழ் சினிமா சார்ந்த செய்திகளுக்கு அவர்களுக்குப் பெரிதும் துணை நிற்பது தமிழ்சினிமா இணையத்தளம் என்பது தெரிகிறது. கரு பழனியப்பன் பதிவர்களை அழைத்து ஸ்பெஷல் காட்சி போட்டதைச் சொல்லும் அதே வேளை முன்று வாரங்களுக்கு முன் வந்து ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டு ஓடிய சுந்தர்.சி இன் “வாடா” படம் இனிமேல் தான் வர இருக்கின்றது என்ற ஷீட்டிங் செய்தியைப் போட்டது உள்குத்தா என்ன அடுத்த முறை சிங்கை தமிழ்முரசு ஆசிரியர் தமிழ் சினிமா இணையத்தை ரிப்ரெஷ் செய்து பார்த்தால் புது செய்திகளுக்கு உதவும்.\nதமிழ் முரசு பத்திரிகையால் ஒரு மன நிறைவான நிகழ்வும் இடம்பெற்றது எனக்கு. தமிழகத்தின் பிரபல ஓவியர் மணியன் செல்வன் அவருடைய தந்தை மணியனின் ஓவியங்கள், மற்றும் இவரின் ஓவியங்களோடு ஒரு கண்காட்சி நடத்த இருப்பதாகச் செய்தி கண்ணில்பட்டது. விமான நிலையம் போக ஒன்றரை மணி நேரமே இருக்கும் தறுவாயில் மூன்று ரெயில்கள் பிடித்து திக்குத் திணறு ஐந்து ஆறு பேரை வழி கேட்டு ஒருவாறு கிளார்க் கீ பகுதியில் நடந்த அந்தக் கண்காட்சிக்குப் போனேன். அங்கே இந்தியாவின் பலவகை உணவுகளின் விற்பனை, நேரடி ஹிந்துஸ்தானி இசைக்கச்சேரி இவற்றோடு மணியம் செல்வனின் ஓவியக்கண்காட்சிக் கூடமும் கண்ணிற்பட்டது. ஓவியக்கூடத்துக்குள் நுழைகிறேன். நான் நினைத்தது போலவே மணியன் செல்வன் அங்கே இருக்கிறார்.\nமும்முரமாக அன்று மாலை நடக்க இருக்கும் நிகழ்வுக்காக ஓவியம் ஒன்றைத் தீட்டிக் கொண்டிருக்கும் அவரை வலியப் போய் என்னை அறிமுகப்படுத்தினேன். சிட்னியில் இருந்து வந்ததை அறிந்து பெருமகிழ்வோடு உரையாடித் தன் தொடர்பிலக்கம், மின்னஞ்சலையும் தருகின்றார். உங்களை என் வானொலிப்பேட்டிக்காக நேர்காணல் செய்ய வேண்டும் என்ற என் அன்பு வேண்டுகோளை ஏற்று “தாராளமா பண்ணலாம்” என்கிறார்.\nஓவியக்கண்காட்சியை வலம் வருகின்றேன். பொன்னியின் செல்வனின் பாத்திரங்கள் மணியம் அவர்களின் தூரிகையில் உயிர்பெற்று ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன, மணியம் செல்வனின் முக்கியமான படைப்புக்களும் அணி செய்கின்றன.\nசாங்கி விமான நிலையம் வந்தடைகின்றேன். நான் போன விமான நிலையங்களிலேயே பயணிகளை ஏதோ ஒருவகையில் குஷிப்படுத்தி ஜாலம் காட்டுவதில் சாங்கி சிங்கி தான்.\nஅன்று இந்தியப் பாரம்பரியக் கண்காட்சி Terminal 2 இல் நடப்பதாகச் சொன்னார்கள். இந்தியக் கண்காட்சி அரங்கத்தில் கிளி ஜோசியக்காரரும் இருக்கிறார். கிளி ஜோசியம் பார்க்க ஆர்வப்பட்டேன்.\nகிளி ஒரு துண்டை எடுத்துப் போட்டது.\n“எதிர்பாராத பல நன்மைகள் வர இருக்கின்றது” என்று சொன்ன கிளி ஜோசியத்தை ஹாஸ்யமாக எடுத்துக் கொண்டு நகர்ந்தேன். ஐயோடா நான் பயணப்பட இருக்கும் குவண்டாஸ் விமானம் வழக்கம் போல் ஒரு மணி நேரம் தாமதமாம்.\nசுட சுட பயணக்குறிப்பு எழுதிட்டிங்க.\nபடத்துக்கு போறேன்னு சொல்லியிருந்தா அந்த மைனா துயரத்துல நாங்களும் பங்கெடுத்துருப்போமே போன முறை போல இந்த முறையும் படம் பார்த்திருக்கலாம்.\nஓ..மைனா எல்லாம் போய்ப் பார்த்தீர்களா..\nஇசைக்கருவிகள் பற்றிய இடத்தின் தகவல்களுக்கு நன்றி\nசிங்கம் அடிக்க்டி சிங்கை போகும் ரகசியம் என்ன\n//\"எதிர்ப்பாராத பல நன்மைகள் வர இருக்கின்றது\" //\nஅண்ணே இந்த நன்மைகள் ஆஸியிலிருந்தா இல்லை யாழில் இருந்தா வரப்போகின்றது.\nசுட சுட பயணக்குறிப்பு எழுதிட்டிங்க.\nபடத்துக்கு போறேன்னு சொல்லியிருந்தா அந்த மைனா துயரத்துல நாங்களும் பங்கெடுத்துருப்போமே\nதிடீர் என்று வந்த ஆர்வக்கோளாறு பாஸ், ஆனா நள்ளிரவில் ஆந்தையாகிப் போனது மைனா\nஅருமை பாஸ். உ���்க பயணம் போலவே இந்த பதிவும் ரொம்ப விறு விறுன்னு இருந்துச்சு\nமைனா ஒரு கொடுங்கனவு :0\nஅடுத்த முறை சுருதிப்பெட்டி கேட்பவருக்கு வழிகாட்டவும்\nஉங்களது பயணங்களை அனுபவங்களுடன் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை,\n//\"எதிர்ப்பாராத பல நன்மைகள் வர இருக்கின்றது\" //\nஅண்ணே இந்த நன்மைகள் ஆஸியிலிருந்தா இல்லை யாழில் இருந்தா வரப்போகின்றது.//\nஅதான் கடைசி வசனத்தில் சொன்னேனே, ப்ளைட் 1 மணி நேரம் தாமதம்\nதரம் மிகுந்த படங்கள்.நல்ல செய்திகள். அருமை நண்பா.\n//அதான் கடைசி வசனத்தில் சொன்னேனே, ப்ளைட் 1 மணி நேரம் தாமதம் //\nபிளைட் தாமதத்தால் என்ன நன்மை கிடைத்தது. ஏர்ஹொஸ்டஸ் அக்காவை சைட் அடிக்க கூடுதலாக ஒரு மணீ நேரம் கிடைத்ததா\nபிளைட் தாமதத்தால் என்ன நன்மை கிடைத்தது. //\nஐயா கிளியின் உள்குத்தை சொன்னேன், அதன் பாணியில் நன்மை என்றால் இது போலும்\nவாங்க தல, போன தடவை நான் போனபோது இந்த உணவகம் இல்லை, எனக்குப் பிறகு நீங்க போயிருக்கலாம்னு நினைக்கிறேன்\nஅட அட பட படன்னு கலக்கிட்டிங்க தல…;)\nதம்பிக்கு எதுனாச்சும் பரிசில் கொடுத்தனுப்பினீரா\n//திடீரென்று ஒரு அலுவலக விஷயமாக மூன்று நாட்கள் சிங்கையில் தங்கல்.//\nதங்கல் – அதுதானே பார்த்தேன் அலுவலகத்திலயே நாமெல்லாம் அலுவல் செய்யறது கிடையாது இதுல அயல்நாடெல்லா போயி பண்ண போறமோ என்ன\nஏர்போர்ட்டில் உங்களை பார்த்துவிட வேண்டும் என்று முயன்று முடியாதபோது, அந்த கிளிஜோசியக்காரரை என் மனைவிக்கு காண்பித்து நான் சென்றமுறை இந்தியா சென்ற அனுபவத்தை என் மனைவிக்கு வியூயுங் மால் அருகில் இருந்து சொல்லிக்கொண்டிருந்தேன். நீங்கள்கூட அங்கு இருந்திருக்கிறீர்கள் போல, அப்போதுகூட நீங்கள் என் கண்ணில் மாட்டவில்லை.\n//டொன் லீ எப்படியாவது சைக்கிள் கேப்பில் கிடைக்கும் நேரத்தில் சந்திக்கலாம் என்று உசுப்பேற்றினார்\nஅவுரு எப்பவுமே அப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தியே உம்மை ரணகளமாக்கிட்டாரோ அப்படி இருந்தும் கூட எம் சமகால டிவிட்டர் கிஷோர் அண்ணாவை [கண்டுக்காதீங்க பாஸ்] காணாது எஸ்ஸானது ஏனோ கானா\n//சிங்கைக்கு எப்போது சென்றாலும் சிங்கைப்பதிவுலகம் இருகரங் கூப்பி வரவேற்கும், இந்த முறை அவர்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினை //\nஒரு கையால மட்டும் கூப்பி வரவேற்க்கவும் முன்னாடியே சொன்னீங்களாக்கும்\n//சிங்கைக்கு ஒவ்வொரு முறை வரும் போதும் டாக்சி எடுப்பது பெரும் சவாலாகப்படுகின்றது எனக்கு//\nஏன் பாஸ் எவனும் சாவியோட வைச்சுட்டுப்போறதில்லையா உங்க மேலயும் நிறைய தப்பு இருக்கு போகும்போது ரெண்டு 3 கள்ளசாவி எடுத்துக்கிட்டு போனாத்தான் என்ன )\n//நாடோடித் தென்றல் ஸ்வாமி நித்தியானந்தாவும் இருக்கிறார்.//\nஆத்திய்ய்ய்ய்ய் இது வாத்துக்கூட்டம் பார்த்தா இவன் ஆளு மட்டும் கேட்டாலும் )\n//எதிர்பாராத பல நன்மைகள் வர இருக்கின்றது///\nதாமதமாக வந்தாலும் கூட அந்த இன் பிட்வின் இடைவெளியில் எத்தனை காட்சிகள் கண்டுணரமுடிந்தது ஐயா\nமீண்டும் அசத்தலான உங்கள் பயணக்கட்டுரை. உங்களுக்கும் சிங்கப்பூருக்கும் எதோ ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருக்குப்போலும். அதென்ன அடிக்கடி பறந்து திரியிறிங்கள். பிரபா, இம்முறை நீங்கள் தங்கிய ஹோட்டலை ஏன் குறிப்பிடவில்லை ஆவலுடன் எதிர்பார்த்தேன். பயணக்கட்டுரை எழுதுபவர்கள் குறிப்பிடும் ஹோட்டல் பெயர்களை எனது டைரியில் குறித்து வைப்பேன். (பிறகு உதவும் தானே) short & sweet ஆக அழகிய பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்:)))))))\nவருகைக்கு நன்றி நான் ஆதவன் பாஸ்\nதங்கள் கருத்துக்கு நன்றி இனியவன்\nnoreply@blogger.com (வழிப்போக்கன் - யோகேஷ்)\nநள்ளிரவில் ஆந்தையாகிப் போனது மைனா\nமைனாவை புஸ்வானம் எண்டுற அளவுக்கு சொல்லிட்டீங்கள்…\nவாங்க தல கோபி ;0\nபேசாம நீர் ஒரு பதிவே போட்டிருக்கலாம்\nகுவன்டாஸ் தாமதத்தால் கிளியைச் சந்தித்தேன் அடுத்த சந்திப்பில் கண்டிப்பாக கிடா வெட்டிக் கொண்டாடிடுவோம்\nபிரபா, இம்முறை நீங்கள் தங்கிய ஹோட்டலை ஏன் குறிப்பிடவில்லை\nகருத்துக்கு நன்றி மங்கை அக்கா, இது கம்பனி செலவில் தங்கிய ஹோட்டல் கட்டுப்படியாகாது என்பதால் சொல்லவில்லை\nசைக்கிள் கேப் என்றால் ஒரு சின்ன இடைவெளியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/26.html", "date_download": "2018-04-19T13:50:49Z", "digest": "sha1:3RF7STNXDI7C7ADXRHGPL7IUGRSCPMIK", "length": 7941, "nlines": 53, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 26 வது மாபெரும் விழா! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 26 வது மாபெரும் விழா\nஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 26 வது மாபெரும் விழா\nமட���டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 26வது மாபெரும் விழா-2018 அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.\nஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி எம்.எஸ்.எம்.அஸார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விழாவில் பிரதம அதிதிகளாக குர்ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் மௌலவி எம்.ஐ.ஆதம் லெப்பை (பலாஹி),மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார்(பலாஹி)ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதன் போது அதிதிகளினால் ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவில் கற்று உயர் நிலை அடைந்த உலமாக்கள் உட்பட மத்ரஸாவின் பழைய மாணவர்கள்,2017 டிசம்பர் இம்முறை அல்குர்ஆனை கற்று வெளியான 54 மாணவர்கள் ஆகியோர் சான்றிதழும்,பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்,விழாவுக்கு உதவியவர்கள் உட்பட அதி உயர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டோர் பொன்னாடை போர்த்தி விருதும்,பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஇதில் விஷேட அம்சமாக 26 வருடத்தில் 1673 மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாவதற்கு அயராது பாடுபட்ட ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி எம்.எஸ்.எம்.அஸார் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.\nஇங்கு ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் பல்வேறு இஸ்லாமிய கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.\nமாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 26வது மாபெரும் விழாவில் உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள், கல்வியலாளர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள்,மத்ரஸாவின் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/26_25.html", "date_download": "2018-04-19T13:43:12Z", "digest": "sha1:3NHFG74J6GP6HFJZLGHILRWPLGX6DQ72", "length": 6970, "nlines": 52, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கோட்டே மா நகர சபையில் அலி உஸ்மான் நாளை (26) பதவிப்பிரமாணம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / கோட்டே மா நகர சபையில் அலி உஸ்மான் நாளை (26) பதவிப்பிரமாணம்\nகோட்டே மா நகர சபையில் அலி உஸ்மான் நாளை (26) பதவிப்பிரமாணம்\n( ஐ. ஏ. காதிர் கான் )\nகடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஸ்ரீ ஜயவர்தனபுர - கோட்டே மா நகர சபைக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட அலி உஸ்மான், நாளை (26) திங்கட்கிழமை மா நகர சபை உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார்.\nஇவர், கோட்டே வட்டார இலக்கம் 5 இல் போட்டியிட்டு 863 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். கோட்டே மா நகர சபைக்காக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகப் போட்டியிட்ட எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகோட்டே மா நகர சபை எல்லைக்குள் சுமார் 8 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 15 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு ஜும்ஆப் பள்ளிவாசல்களும், மூன்று மத்ரசாக்களும் இப்பிரதேசத்தில் அமைந்துள்ளன.\nமா நகர சபை உறுப்பினராகத் தெரிவாகியுள்ள அலி உஸ்மான், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டே தொகுதி அமைப்பாளராகவும், கோட்டே நூரானியா ஜும்ஆ மஸ்ஜிதின் நிர்வாகக் குழு உறுப்பினருமாவார்.\nஅரசியல் அதிகாரங்கள் இல்லாத நிலையிலும் கூட, இப்பிரதேச மக்களுக்காகப் பல்வேறு விதத்திலும் சேவைகளைப் புரிந்துவரும் புதிய உறுப்பினர் அலி உஸ்மான், தொடர்ந்தும் இதன் ���ிறகும் பிரதேச மக்களின் தேவைகளுக்காக உதவிகளைப் புரிய முன்வந்திருக்கிறார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_266.html", "date_download": "2018-04-19T13:34:07Z", "digest": "sha1:A4W4IPTG3B6BAD3I7MLHFJFMUYAV6GBG", "length": 6233, "nlines": 51, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பேஸ்புக் செயற்படுகின்றன - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பேஸ்புக் செயற்படுகின்றன\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பேஸ்புக் செயற்படுகின்றன\nஇலங்கையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பேஸ்புக்கின் செல்வாக்கு மற்றும் இலங்கையின் பேஸ்புக் பயன்பாடு என்பன தொடர்பாக லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஏற்கனவே அவர்களுக்கு எதிராக காட்டப்பட்டு வந்த வெறுப்பூட்டும் செயற்பாடுகள் காரணமாக இருந்ததாக அது தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் அந்த வெறுப்பூ��்டல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அதில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇறுதியில் இணையங்கள் தொடர்பில் இலங்கையின் அரசாங்கம் தேசியக் கொள்கை ஒன்றை வகுத்து இனங்களுக்கு எதிரான வெறுப்பூட்டலை தவிர்க்க முடியும் என்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=111362", "date_download": "2018-04-19T14:11:10Z", "digest": "sha1:KTWC2TUXF3WO2YRWSK5UFS5MRMD3VZFA", "length": 4096, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Orioles' Simon ejected after hitting Bautista", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 ம���ல்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-19T13:42:02Z", "digest": "sha1:G7MLDZMAYHG2X7JB4LPLOMNDWBXONSKC", "length": 22770, "nlines": 261, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7\n(அறைதல் அல்லது அறைபடுதல் என்னும் முறையில் உள்ள வழக்கு)\n1.1 கையால் அல்லது கம்பு முதலியவற்றால் அறைதல்; ஒன்றை மற்றொன்றின் மீது பலத்துடன் அறைதல்\n‘குழந்தையைக் கையாலும் அடிக்கக்கூடாது, கம்பாலும் அடிக்கக்கூடாது’\n‘புடவையைக் கல் மீது அடித்துத் துவைத்தாள்’\n‘தங்கத்தைக் காய்ச்சி அடித்துத் தகடாக்கினார்’\n‘அந்தக் கொடுமையான பேச்சு நெஞ்சில் சம்மட்டிகொண்டு அடிப்பது போலிருந்தது’\n1.2 (அறைந்து) தாக்குதல் அல்லது கொல்லுதல்\n‘காட்டில் ஆடு மேய்க்கப் போனவனைப் புலி அடித்துவிட்டது’\n‘நேற்று வீட்டில் ஒரு பாம்பை அடித்தோம்’\n‘கோழி அடித்து விருந்து வைத்தார்கள்’\n1.3 (இலக்கில்) படும்படி எறிதல்\n‘சிறுவர்கள் கல்லால் மாங்காய் அடித்தார்கள்’\n1.4 (ஆணி முதலியவற்றை) உட்செலுத்துவதற்கு அறைதல்\n‘மாட்டுக் குளம்பில் ஆணி அடித்து லாடம் கட்டினார்கள்’\n‘வீட்டில் கொசுக்கள் நுழையாமல் இருப்பதற்காக ஜன்னல்களில் வலை அடித்திருந்தோம்’\n1.5 தட்டி ஒலி எழுப்புதல்\n‘கோவில் மணியை அவன் கணகணவென்று அடித்தான்’\n1.6 (மணி, கடிகாரம்) ஒலித்தல்\n‘கடிகாரம் பத்து முறை அடித்துவிட்டு ஓய்ந்தது’\n1.7 (சிறகை) ஓசையுடன் அசைத்தல்\n‘பறவை சிறகை அடித்துப் பறந்தது’\n‘அஞ்சல் தலையில் முத்திரை அடித்தார்’\n1.9 (கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில்) பந்தை மட்டையால் தட்டுதல்/(தட்டுவதன் மூலம் புள்ளிகள் அல்லது ஓட்டங்கள்) பெறுதல்\n‘இந்திய அணி வீரர் அடித்த பந்து எல்லைக் கோட்டை அடைந்தது’\n‘அவர் அடித்துள்ள ஐந்தாவது சதம் இது’\n‘முக்கியமான கட்டத்தில் அவர் அடித்த பந்து வலையில் மோதியதால் புள்ளியை இழந்தார்’\n(ஒன்றின் இயக்கம் அல்லது விளைவு குறித்த வழக்கு)\n2.1 (வெயில், குளிர் முதலியன பலமாக) உறைத்தல்\n‘முகத்தில் சுரீரென்று வெயில் அடித்தது’\n2.2 (காற்று, மணம் பலமாக) வீசுதல்\n‘மணிக்கு எண்பது மைல் வேகத்தில் புயல் அடித்தது’\n‘சாக்கடை நாற்றம் பயங்கரமாக அடித்தது’\n2.4 (மழை வலுவாக) பெய்தல்\n‘கோடை மழை திடீரென்று பிடித்து அடித்து ஓய்ந்தது’\n‘காற்றில் கொடி படபடவென்று அடித்துக்கொண்டது’\n(ஒன்றைச் செய்வதில் அழுத்துவது, அமுக்குவது போன்றவற்றை உள்ளடக்கிய வழக்கு)\n3.1 (ஒன்றை இயக்குவதன்மூலம்) உட்செலுத்துதல் அல்லது வெளியேற்றுதல்\n‘கால்பந்துக்குக் காற்று அடிக்க வேண்டும்’\n‘குழாயில் ஒரு வாளி தண்ணீர் அடித்து வை’\n‘இரண்டு முட்டையை அடித்து மாவில் ஊற்றிப் பிசை’\n‘கள்ள நோட்டு அடித்தவர் கைது’\n‘தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூடாரம் அடித்துத் தங்கினார்கள்’\n3.5 (பை முதலியன) தைத்தல்\n‘இந்தத் துணியில் இரண்டு பை அடித்துக் கொடு’\n‘கால்சட்டையின் ஓரம் பிரிந்திருக்கிறது, அதை அடித்துக் கொடு’\n3.6 (சுண்ணாம்பு, வண்ணக் கலவை) பூசுதல்\n‘மாட்டுக் கொம்புக்கு வர்ணம் அடிக்க வேண்டும்’\n பாம்பு இருக்கிறதா என்று விளக்கை அடித்துப் பார்’\n‘கைவிளக்கை அடித்துப் பார்த்தபோது அங்கே மூன்று பேர் நிற்பது தெரிந்தது’\n4.1 (கஞ்சா அல்லது சாராய வகை) உட்கொள்ளுதல்\n‘கஞ்சா அடித்தவனின் கண்கள் சிவந்திருந்தன’\n4.2 (காய்ச்சல்) ஏற்படுதல்; காணுதல்\n‘குழந்தைக்கு இரண்டு நாட்களாகக் காய்ச்சல் அடிக்கிறது’\n4.3 (அதிர்ஷ்டம், யோகம்) வாய்த்தல்; ஏற்படுதல்\n‘அவனுக்கும் ஒரு முறை அதிர்ஷ்டம் அடித்தது’\n4.4 (பட்டியல், நூல் முதலியவற்றிலிருந்து பெயர், சொல் முதலியவற்றை) நீக்குதல்\n‘பணம் செலுத்தாததால் பதிவேட்டிலிருந்து அவன் பெயரை அடித்துவிட்டார்கள்’\n4.5 பறித்துச் செல்லுதல்; திருடுதல்\n‘கூட்டத்தில் என் பையிலிருந்த பேனாவை யாரோ அடித்து விட்டார்கள்’\n4.6 (வண்டியில் ஏற்றி) கொண்டு வருதல்; (கொண்டுவந்து) கொட்டுதல்\n‘நாளை ஒரு வண்டி மணல் அடித்துவிடு\n‘முதலில் மணல் அடித்துவிட்டுக் கப்பி அடியுங்கள்\n4.7 (ஒன்றை அல்லது ஒருவரைக் குறிப்பிடப்படும் நிலையில் இருக்கும்படி) ஆக்குதல்\n‘அவளுடைய அழகு அவனைப் பைத்தியமாக அடித்துவிடும் போலிருந்தது’\n‘அவர் தூங்கிவிட்டதால் என் பதிலுக்கு அவசியம் இல்லாமல் அடித்துவிட்டார்’\n‘பழைய கடிகாரம் என்றாலும் ஓடிக்கொண்டிருக்கிறது. பழுது பார்க்கிறேன் என்று சொல்லி நன்றாக இருப்பதையும் இல்லாமல் அடித்துவிடாதே\n4.8 (பூச்சிமருந்து, எரு போன்றவற்றை) தூவுதல்; போடுதல்\n‘எங்கள் ஊருக்கு அமைச்சர் வரவிருப்பதால் சாலையோரங்களில் மருந்தடித்தார்கள்’\n‘வயலுக்கு இன்று எரு அடிக்க வேண்டுமென்று சொன்னேனே என்ன ஆயிற்று\n‘வயலுக்குப் பூச்சிமருந்து அடிப்பது மண்ணைப் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும்’\n4.9 (தட்டச்சில் அல்லது கணிப்பொறியின் விசைப்பலகையில் எழுத்துகளையும் எண்களையும் விரலால்) தட்டிப் பதிவுசெய்தல்\n‘தட்டச்சில் நான்கு பக்கங்கள் அடித்துவிட்டு அப்புறம் சாப்பிட்டேன்’\n‘கணிப்பொறியில் ஆறு பக்கம் மட்டுமே அடித்திருந்த நிலையில் மின்சாரம் தடைப்பட்டது’\n4.10 (குறிப்பிடப்படுவதைக் கொண்டு) காரியத்தைச் சாதித்தல்\n‘எல்லோரையும் பணத்தால் அடித்துவிட்டு வழக்கைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டான்’\n‘‘அவனை என் பேச்சால் அடிக்கிறேன் பார்’ என்று சவால் விட்டான்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7\nஇலங்கைத் தமிழ் வழக்கு (மரத்தைத் துண்டுதுண்டாகவோ சட்டமாகவோ) அறுத்தல்.\n‘பனையில் வளை அடித்துத் தரச் சொல்லியிருக்கிறேன்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7\n‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின், ஓர் ஆக்க வினை.\n‘அவர் பல கேள்விகள் கேட்டு என்னைத் திணற அடித்தார்’\n‘குழந்தையின் மழலை துன்பத்தை மறக்க அடித்தது’\nசில பெயர்ச்சொற்களோடும் சில வகை ஒலிக்குறிப்புச் சொற்களோடும் இணைக்கப்பட்டு அவற்றை வினையாக்கும் வினை.\nமுதன்மை வினையின் செயல் கடுமை அடைந்தது அல்லது தீவிரப்பட்டது என்பதைக் குறிப்பிட இணைக்கப்படும் ஒரு துணை வினை.\n‘தோட்டத்துக்குள் புகுந்த மாட்டை விரட்டியடித்தான்’\n‘பயம் அவனை அங்கு நிற்கவிடாமல் துரத்தியடித்தது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7\n(கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும்) அறை.\n‘பிரம்படி தாங்க முடியாமல் துடித்தான்’\n‘அப்பாவிடம் நீ அடி வாங்கப்போகிறாய்’\n(ஏதேனும் ஒன்றால் தாக்கப்பட்டதால் அல்லது ஒன்றின் மீது மோதியதால் ஏற்பட்ட) காயம்.\n‘தலையில் ��லத்த அடி; இரத்தம் வழிந்தது’\nஉரு வழக்கு ‘வாழ்க்கையில் நான் வாங்கிய அடிகள் பல’\n‘அவருக்கு வியாபாரத்தில் பலத்த அடி’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7\n‘சிவனின் அடியையும் முடியையும் தேடிக் காணச் சென்ற கதை’\n‘அந்த மகானின் அடி வணங்கி ஆசி பெற்றார்கள்’\nநடப்பதற்காகக் காலை முன்வைத்தல்; (ஒரு) எட்டு.\n‘கால் வீக்கத்தால் நான்கு அடி நடப்பதற்குள் கால் வலிக்கிறது’\nபன்னிரண்டு அங்குலம் கொண்ட ஒரு நீட்டலளவு.\n‘அவர் உயரம் சரியாக ஆறடி’\n(நீர்நிலையின்) கீழ்த்தரை; (பெட்டி போன்ற பொருளின்) உட்புறத்தின் கீழ்ப்பகுதி அல்லது வெளிப்பகுதியின் கீழ்ப்பகுதி.\n‘கடலின் அடியில் தாவரங்கள் இருக்கின்றன’\n‘பெட்டியின் அடியில் பாச்சை உருண்டைகளைப் போடு’\n‘மேஜையின் அடியில் நாய் படுத்திருந்தது’\n(நீளம் உடைய பொருளில் அல்லது ஓர் அடுக்கில்) கீழ்ப்பகுதி.\n‘அலமாரியின் அடித்தட்டில் இதை வை’\n(மரம் முதலியவற்றின்) வேர்ப் பகுதி.\n‘புயல் மரத்தை அடியோடு சாய்த்துவிட்டது’\nஒரு பொருளை அல்லது கட்டடத்தைச் சுற்றி உள்ள பகுதி.\n‘நடந்துபோன அடி மறைவதற்குள் வந்து சேர்ந்துவிட்டான்’\n‘மண்ணில் பதிந்திருக்கும் அடியைப் பார்த்தால் கரடியுடையதுபோல் இருக்கிறது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடி1அடி2அடி3அடி4அடி5அடி6அடி7\nபேச்சு வழக்கு வயதில் இளைய பெண்ணை அல்லது உரிமையைக் காட்டக் கூடிய உறவில் உள்ள பெண்ணை அழைக்கவோ மரியாதைக் குறைவாக ஒரு பெண்ணை அழைக்கவோ பயன்படுத்தும் இடைச்சொல்.\n‘அடி தங்கம், இங்கே வா’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://brawinkumar.blogspot.in/2013/", "date_download": "2018-04-19T13:24:05Z", "digest": "sha1:DS27NGVZ6EEB24WGHGPT6N5Q35JRGH32", "length": 70458, "nlines": 271, "source_domain": "brawinkumar.blogspot.in", "title": "2013 ~ C.elvira", "raw_content": "\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: IX\nசிறிய பாலுட்டிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகடந்த மாதம் 4ம் தேதி அன்று சிறிய பாலுட்டிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள காணிக் குடியிருப்பு உண்டு உறைவிட பள்ளிக்கு சென்றிருந்தேன். என்னுடன் என் நண்பன் சக்தி ராஜுவும் வந்திருந்தான்.\nநானும் என் நண்பன் ச��்தி ராஜுவும் அதி காலையிலே வீட்டிலிருந்து புறப்பட்டோம். செல்லும் வழியெல்லாம் மழை மழையில் நனைந்தவாரே பாபநாசத்தை அடைந்தோம். அங்கு சிறிதுநேரம் நின்றுவிட்டு கிளம்பினோம். மீண்டும் மழை ஓயாமல் பெய்தது, வேறு வழியின்றி ஒரு பெரிய ஆலமரத்தடியில் நின்று மழையை வேடிக்கை பார்த்தோம். மழை சிறிது நின்றதும் கிளம்பி, பள்ளிக் கூடத்திற்கு சென்றோம். வகுப்பை துவங்குவதற்கு தேவையானவற்றை செய்துவிட்டு அமர்ந்தேன்.\nஎளிமையான அறிமுகத்துடன் நிகழ்ச்சியை துவக்கினேன். என்னை பற்றி சொல்லிவிட்டு, வந்திருந்த 40 மாணவர்களின் பெயர், அவர்கள் கடைசியாக பார்த்த விலங்கு, அவர்கள் பார்க்க ஆசைப்படுகிற விலங்கு போன்றவற்றை சொல்லச் சொன்னேன், பின்பு இன்றைய தினம் நாம் என்னவெல்லாம் கற்றுக்கொள்ள போகிறோம் என்று சுருக்கமாக சொல்லிவிட்டு மனிதனும் சுற்றுச்சூழலில் ஒரு அங்கம் என்ற உண்மையை கதை போல விளக்கினேன்.\nபின்பு, அவர்கள் பார்க்கும் பெரிய பாலுட்டிகள் பெயரை சொல்லச் சொன்னேன். யானை, காட்டு மாடு, புலி என பட்டியல் நீண்டது. அவர்களிடம் சிறிய பாலுட்டிகளுக்கு சில உதாரணங்களை சொல்லச் சொன்னேன். எலி, காட்டு அணில், கீரி, முயல் என சிலவற்றை சொல்லி கைதட்டல்களைப் பெற்றனர்.\nஇந்த குழந்தைகளுக்கு சிறிய பாலுட்டிகள் பற்றி தற்போதைய செய்திகளை சொல்லும் முன்பு ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியை பள்ளிக்கு வெளியில் நடத்தினேன். இதன் மூலம் சிறிய பாலுட்டிகளைப் பற்றி அவர்கள் மனநிலையை தெரிந்து கொள்ளலாம் என நினைத்தேன்.\nகேள்விகள் மிக எளிமையாகவே இருந்தது. இந்த நிகழ்வு எப்படி என்றால், நான் கேட்கும் கேள்விக்கான பதில் அவர்களுக்கு சந்தோசமாக இருந்தால் அவர்கள் சந்தோஷ முகமுடைய அட்டையின் கீழும்,\nகேள்விக்கான விடை கோபமாக அல்லது வருத்தமாக இருந்தால் வாடிய முகமுடைய அட்டையின் கீழும், ஒருவேளை பதில் இரண்டுக்கும் மத்தியில் இருந்தால் மனித சாதாரண முகமுடைய அட்டையின் கீழும் நிற்க வேண்டும். விதிமுறை என்னவென்றால் நீங்கள் மற்றவரை பார்த்து செய்யக்கூடாது. உங்களுக்கு என்ன தோணுகிறதோ அதை செய்ய வேண்டும்.\n1. வௌவால் உங்க கிராமத்தில உள்ள மரத்தில இருக்கு இத பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கு \n2. வௌவால் ஒரு மணி நேரத்துக்கு 600-1000 பூச்சிகளை பிடிச்சி சாப்பிடுது. இத கேக்கும் போது உங்க மனநிலை எப்படி இருக்கு\n3. யாரவது முயல் பிடிக்க கன்னி வைச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்\n4. இந்த காட்டுல உள்ள மரங்களோடும், விலங்கோடும் நீங்க இருக்கீங்க இது உங்களுக்கு எப்படி இருக்கு\nபல பேர் அங்கும் இங்கும் ஓடி, கடைசியில் நின்று பதில்களை சிறப்பாக சொன்னார்கள்.\n* வௌவாலும் நம்மை போல ஒரு உயிர்தான் அதை துன்புறுத்தக் கூடாது. ஏன்னா அது ஐயோ பாவம்.\n* நமக்கு வீடு இருக்கு. இந்த மரத்தை எல்லாம் வெட்டிவிட்டா இந்த வௌவாலுக்கு ஏது வீடு\n* இந்த மலைதான் நமக்கு தண்ணி குடுக்குது, இந்த மலை எனக்கு எப்போதும் சந்தோசத்தை குடுக்குது.\n* நான் இங்கு பாக்குற எல்லாமுமே எனக்கு ஜாலியா இருக்கு.\nஎன்று பல விதமாக அவர்கள் எண்ணங்களை மிகுந்த சந்தோசத்துடன் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நான் கண்கூடாக பார்த்தது என்னவென்றால், இந்த மாணவர்களில் பலபேர் இந்த காட்டை, ஆம் நம் காட்டை கடவுளாகவே எண்ணுகிறார்கள். சிறிய புத்துணர்வுக்கு பின்னர் அனைவர்க்கும் வௌவால் பற்றி பல தகவல்களை சொல்லி திரும்ப சொல்ல சொன்னேன். வௌவால் வீடியோ ஒன்றை காண்பித்தேன்.\nசிறிய இடைவெளிக்கு பிறகு அனைவரையும் எட்டு குழுக்களாக பிரித்து \"வௌவால் வண்ணம் செய்தல்\" என்ற நிகழ்வை செய்தேன். அனைவரையும் இதில் ஆர்வமாக ஈடுபடச் செய்தேன்.\n\"பல கருப்பு வெள்ளைக் கோடுகள், இந்த குழந்தைகளின் கை விரல் பட்டு கலர் கலர் வௌவால்களாய், வகுப்பு முழுவதும் பறந்ததை கண்டு மெய்மறந்து போனேன்\".\nஅனைத்து குழுக்களும் மிகுந்த ஆரவாரத்தில் மிக அட்டகாசமாக வௌவால்களுக்கு கலர் செய்திருந்தார்கள். பின்னர் குழுத் தலைவர் அவர்கள் வர்ணம் செய்த படங்கள் பற்றியும் அந்த விலங்கின் சூழல் முக்கியத்துவம் குறித்தும் சொன்னார்கள். நான் அவர்களுக்கு தெரியாத கருத்துக்களை சொன்னேன்.\nபின்பு, ஜூ அவுட்ரீச் ஆர்கனைசேஷன் வழங்கிய வௌவால் தகவல் பெட்டகத்தை குழுக்களுக்கு வழங்கி, மேலும் வௌவால் பற்றி பல தகவல்களைச் சொன்னேன்.\nபின்னர் குழுத்தலைவர் நான் சொன்ன தகவல்களை அனைவர் முன்னும் சொல்லி கைத்தட்டல்களை பெற்றனர். மேலும் ஒருசில மாணவர்கள் இந்த தகவல் புத்தகம் எளிதில் புரிவதாக சொன்னார்கள்.\nகாட்டு எலிகளை பற்றி சில செய்திகளை சொன்னேன். 1). மகரந்த சேர்கையில் காட்டு எலிகள் 2). விதைகள் பரப்புவதில் காட்டு எலிகள் 3). மண் - சுவாச நண்பனாக காட்டு எல���கள் என குறிப்பாக சிலவற்றை பகிர்ந்தேன்.\nபின்னர், முள்ளெலிகளைப் பற்றியும் சில செய்திகளைக் கூறினேன். பெரும்பாலும் இதை சிறிய முள்ளம் பன்றி என பரவலாக நினைப்பார்கள், எனவே முள்ளெலி படங்ககளை காண்பித்து கேட்டேன். இந்த வகுப்பில் இரண்டு மாணவர்கள் மட்டுமே முள்ளெலிகளை நேரில் பார்த்ததாக கூறினார்கள்.\nஇந்தியாவில் மூன்று வகை முள்ளெலிகள் உள்ளது.\n1. இந்திய நீள்காது முள்ளெலி\n2. இந்திய வெளிர் முள்ளெலி\n3. தென் இந்திய முள்ளெலி அல்லது மதராஸ் முள்ளெலி.\nதென் இந்திய முள்ளெலி அல்லது மதராஸ் முள்ளெலி என அழைக்கப்படும் இந்த முள்ளெலிகள் இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய உலகில் வேறு எங்கும் காணமுடியாத முள்ளெலி என்பதையும், தமிழ் நாட்டில் இன்னும் உள்ளதென்றும் சொன்னேன்.\nமுயல், அலுங்கு, கீரி பற்றி சொல்ல நினைத்தேன். நேரம் இல்லாததால் சொல்ல முடியவில்லை.\nபின்பு வௌவால் பொம்மையை பயன்படுத்தி, அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டோம். ஒரு சிறிய வீடியோவுடன் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன். கடைசியாக இரண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை பற்றி சில கருத்துக்களை சொன்னார்கள்.\nஅதிகம் கவனிக்கப்படாத, ஆராய்ச்சி செய்யப்படாத பல சிறிய பாலுட்டிகள் பற்றியும், தினம் தினம் அந்த விலங்குகள் நமக்கு செய்யும் சூழல் நன்மைகளையும் அனைவர்க்கும் எடுத்து சொல்வது நம் கடமை. அதில் ஒரு நிகழ்வாக இந்த நிகழ்ச்சி இந்த பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக கோவை ஜூ அவுட்ரீச் ஆர்கனைசேஷன் பல வகையில் உதவிகளை செய்தது.\nசிறிய பாலுட்டிகளைப் பாதுகாக்கும் விதமாக ஜூ மற்றும் வைல்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தெற்கு ஆசிய நாடுகளில் நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு மிக பெரிய அனுபவமாக இருந்தது. மிக முக்கியமாக இந்த குழந்தைகள் காடுகள் மேல் வைத்திருக்கும் அக்கறை, அன்பு என்னை மெய் சிலிர்க்க வைத்தது. வீடு செல்லும் வரை இவர்களை பற்றியே சக்தியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.\nஇந்தியாவில் உள்ள 423 பாலுட்டிகளில், 101 எலி வகைகளும், 29 பூச்சி உண்ணும் மூஞ்சுறு வகைகளும், மூன்று வகை முள்ளெலிகலும் உள்ளன. பெரும்பாலும் இந்த சிறிய பாலுட்டிகள் பற்றி அதிகம் தகவல் தெரியாததால் நிறைய விலங்குகளுக்கு அழிநிலை பட்டியல் கணக்கிட முடிய வில்லை. மிக முக்கியமாக, உலக அளவில் கடந்த 500 வருடத்தில் அழிந்துபோன விலங்குகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் 50-52 விழுக்காடு எலிக் குடும்பங்களே உள்ளன.\nநம் இந்தியாவில் உள்ள பாலுட்டிகள் எவை, அவற்றில் எது அச்சுறுத்தலில், ஆபத்தில், அழிவின் விளிம்பில் உள்ளது போன்ற தகவல்களை இளைய தலைமுறையினரும், இளம் ஆராய்ச்சியாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை பற்றி மற்றவர்களுக்கும் எடுத்து சொல்வது நம் கடமை அல்லவா\nநம்முடைய சிறிய முயற்சியும் நிச்சயம் இந்த சிறிய விலங்குகளை ஏதோ ஒரு வகையில் அழிவில் இருந்து காப்பாற்றலாம்.\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII.\nநன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: தென்காசி\nகடந்த நவம்பர் முதல் வார ஞாயிறு (3/11/2013) அன்று தென்காசி ஆய்குடி அமர் சேவா சங்கத்திற்கு ஒரு நாள் 'நன்னீர் சூழலியல் விழிப்புணர்வு' நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நன்னீர் ஆதாரங்கள், தகவல்கள், பலவகைப்பட்ட உயிரினங்கள் பற்றி சொல்லவே சென்றிருந்தேன். முதலில் அமர் சேவா சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள திருமதி. சுமதி அவர்களை சந்தித்துவிட்டு வகுப்பிற்குள் சென்றேன். நிகழ்ச்சியை வகுப்பாசிரியை துவக்கி வைத்தார்.\nநான் என்னை அறிமுகம் செய்துவிட்டு அவர்களின் பெயர், வகுப்பை கேட்டு தெரிந்து கொண்டேன். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நன்னீர் வழங்கும் முக்கியமான ஆறுகளில் ஒன்றான தாமிரபரணி பற்றியும், இங்குள்ள அணைகள் மற்றும் கிளை நதிகள் பற்றியும் சொன்னேன். பின்னர் அவர்கள் நன்னீரில் பார்த்த விலங்குகள், சிறு பூச்சிகள் பற்றி கேட்டு அறிந்தேன். அவர்களில் பலர் மிக நீண்ட வரிசையாக பட்டியலிட்டனர். தேங்கி உள்ள மற்றும் ஓடும் நன்னீர் பற்றி சொல்லிவிட்டு, மேற்குத்தொடர்ச்சிமலையையும், அவைகள் மனித சமுதாயத்திற்கு வழங்கி வரும் சேவைகளை பற்றியும், அவற்றின் அளப்பரிய, எண்ணிலடங்கா விலங்கு குழுக்களையும் பற்றி சொன்னேன்.\nஅவர்கள், இந்த மலையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் வண்ணம் இருந்த அனைவரையும் ஐந்து குழுக்களாக பிரித்து மேற்குத்தொடர்ச்சிமலையின் வரைபட நிகழ்வை நடத்தினேன். இதில் அனைவரும் மிக ஆர்வமாக கலந்துகொண்டு படங்களை இணைத்தனர்.ஒவ்வொரு குழுவினரும் மேற்குத்தொடர்ச்சிமல��� உள்ள மாநிலங்களை வகைபடுத்தி, அவற்றின் பெயர்களை எழுதினார்கள். அனைத்து குழுக்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.\nபின்னர் மேற்குத்தொடர்ச்சிமலையில் உற்பத்தியாகும் முக்கிய ஆறுகள் கொண்ட வரைபடத்தை இணைத்தனர். இதில் ஆறுகளின் பெயர்களை எழுதினர். இதில் எல்லா குழுவினரும் மிக வேகமாக வரைபடத்தை இணைத்து கலந்து கொண்டனர்.\nநன்னீர் தேவை, பற்றாக்குறை பற்றி ஒரு சில கருத்துக்களை சொல்லிவிட்டு உயிரினங்களின் வகைப்பாடு என்ற நிகழ்வை ஐந்து குழுக்களிடையில் செய்தேன். இதில் ஓவ்வொரு குழுக்களிடமும் பல தாவர, விலங்கு அட்டைகளை கொடுத்தேன். அதை அவர்கள் விரும்பிய படி வகைப்படுத்த சொன்னேன். சில உதாரணம் கொடுத்தேன்.\n1. நீரில் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை,\n2. தாவர உண்ணி, ஊன் உண்ணி மற்றும் அனைத்துண்ணி\n3. காட்டில் உள்ளவை, வீட்டில் உள்ளவை\nஅவர்கள் அனைவரும் தத்தம் குழுவிலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசித்துவிட்டு, மிக சிறப்பாக உயிரினங்களை வகைப்படுத்தியிருந்தர்கள். கடைசியாக முதுகெலும்பு உள்ளவை மற்றும் முதுகெலும்பு அற்றவை என்ற முறையில் வகைப்படுத்த சொன்னேன். பின்னர் அனைத்து குழுக்களும் தங்கள் வகைப்படுத்தியிருந்த பட்டியலை சொல்லி கைதட்டல்களை பெற்றனர். நமது காட்டில் உள்ள பல வகைப்பட்ட அரிய தாவர, விலங்குகளை பற்றி சொல்ல அவர்களுக்கு அதிகம் தெரிந்த, பார்த்த நன்னீர் தாவரங்கள், மீன்கள், தட்டான்பூச்சிகள் மற்றும் நத்தைகள் பற்றி செய்திகளை வண்ண அட்டைகள் மூலமாக சொன்னேன்.\nகுறிப்பாக 1. நம் பகுதியில் அழிவில் உள்ள நன்னீர் தாவரங்கள் 2. ஏன் தண்ணீர் அவசியம் தட்டான்களின் இனப்பெருக்கத்திற்க்கு 3. மெல்லுடலிகள் எனப்படும் சிப்பிகள், நத்தைகள், மட்டிகள் எப்படி உண்கிறது ஏன் அழிவில் உள்ளது 4. எப்படி பூச்சிக்கொல்லிகள் அரிய வகை மீன் இனத்தை பூண்டோடு அற்று போக செய்கிறது என்று சொன்னேன்.\nபின்னர் நான்கு குழுக்களுக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் நன்னீர் மீன்கள் மற்றும் தட்டான்கள் கலர் படங்களை கொடுத்தேன். அனைவரும் இந்த படங்களை உற்று நோக்கி, அவர்கள் பகுதியில் பரவலாக காணக்கூடிய நன்னீர் மீன்கள் மற்றும் தட்டான் பூச்சிகளை சொன்னார்கள்.\nபின்பு அனைவருக்கும் ஜூ அவுட்ரீச் அர்கனைசேஷன் வழங்கிய மேற்குத்தொடர்ச்சி மலை நன்னீர் பல்லுயிரியம் தகவல் பெட்டகம் வழங்கினேன்.\nஇதில் உள்ள \"மேற்குத்தொடர்ச்சி மலை - நன்னீர் பாதுகாப்பு\" என்ற எழுத்து உள்ள ராக்கியை தங்கள் அருகில் உள்ளவர்களின் கைகளில் கட்டிவிட்டார்கள். பின்னர் நன்னீர் சூழல் கையேட்டை திறக்க சொல்லி அதில் உள்ள மாசுபாடுகள் மற்றும் மேலாண்மை என்ற பகுதியை வாசிக்க சொன்னேன்.\nஅனைவரும் பின்பு அனைவருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலை நன்னீர் சூழலியம் \"பாதுகாப்பது நம் கடமை\" என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். கடைசியில் அழிவில் நம் பசுங்காடுகள் என்ற ஒரு வீடியோவை காண்பித்தேன். நிகழ்ச்சியை வகுப்பு ஆசிரியர் நிறைவு செய்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது, மிக முக்கியமாக இதில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதுமே வகுப்பில் புத்தகங்களுக்கிடையிலும், வளாகத்தில் மரங்களுகிடையிலும் சுற்றி வரும் இந்த அன்பு குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த நிகழ்ச்சி புதுமையாய் இருந்திருக்கும். நம் நன்னீர் சூழியலை பற்றி அவர்களுக்கு சொல்லிக் கொடுத்ததில் நான் மிக மகிழ்ச்சி அடைந்தேன்.\nபங்கேற்ற பலருக்கு நன்னீர் தாவரத்தின் ஆறு வகைகள் எளிமையாக புரிந்ததாகவும், மீன் படம் போட்ட கலர் போஸ்டர் பயனுள்ளதாகவும், உயிரினங்களின் வகைப்பாடு நிகழ்வு புதிதாக இருந்ததாகவும் சொன்னார்கள்.\nஆய்குடி அமர் சேவா சங்கத்தில் உள்ள மதிப்பிற்குரிய சங்கர ராமன் அவர்களை சந்தித்து விட்டு, அக்ரஹாரதில் வசிக்கும் உயர்திரு ராமகிருஷ்ணன் அவர்களையும் பார்த்துவிட்டு மழைச்சாரலில், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.\nஇந்த நிகழ்சிக்காக நன்னீர் சூழல் தகவல் பெட்டகத்தை வழங்கிய ஜூ அவுட்ரீச் அர்கனைசேஷன் மற்றும் என் ஆசிரியர்கள் டேனியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கு என் நன்றிகள்.\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VII\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VII.\nநன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி:\nகடந்த 15/10/2013 அன்று, திருநெல்வேலி, விக்கிரமசிங்கபுரம் (பாபநாசம் அடிவாரம்) அசிசி பேராலய வளாகத்தில் ஒரு நாள் நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக டேனியல் அவர்களுடன் சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சியில் பேராலய பாதிரியார் மற்றும் மதிவாணன் (ATREE) கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்��னர்.\nமேற்கு தொடர்ச்சி மலையின் நன்னீர் ஆதாரங்கள், நன்னீர் உயிரினங்கள், அச்சுறுத்தலில் உள்ள நன்னீர் உயிரினங்கள் பற்றி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், கிராம வனக் குழுக்கள் மற்றும் சூழல் ஆர்வலர்களுக்கு எடுத்துரைக்கவே சென்றிருந்தோம். பல வனக் குழுக்களில் இருந்து பல பெண்கள் ஆர்வமாக இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.\nடேனியல் அவர்கள் நன்னீர் சூழலின் அவசியத்தையும், ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எளிமையாக கூறி நிகழ்ச்சியை ஆரம்பித்தார். மேலும் இன்றைய நிகழ்ச்சியில் நாம் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளவிருக்கிறோம் என்பதை ரத்தினச் சுருக்கமாய் சொல்லிவிட்டு, வந்திருந்த கிராம வனக் குழுக்கழு மக்களிடம், அவர்களின் பெயர், குழுவின் பெயர், அவர்களின் தொழில் போன்றவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டோம். நமது பகுதியில் உள்ள முக்கியமான நன்னீர் ஆதாரங்கள், நன்னீர் உயிரினங்களை பற்றி டேனியல் அவர்கள் எடுத்துக் கூறினார்.\nஇந்த களக்காடு முண்டந்துறை மலையை ஒட்டி வாழும் இந்த மக்களில் பலர் இந்த மலையை பற்றியும், அங்கு உள்ள பலவகைப்பட்ட உயிரினங்களையும் பற்றி நிறைய தெரிய விரும்பியதாக கூறினார்கள். டேனியல் அவர்கள் நன்னீர் சூழலில் உள்ள அச்சுறுத்தலில் உள்ள, அழிவில் உள்ள சில வகை நன்னீர் உயிரினங்களை பற்றி கூறினார்கள். பின்னர் நான் நன்னீர் மேற்குத் தொடர்ச்சி மலையை பற்றியும், இந்த சிறப்பான மலையின் முக்கியத்துவத்தையும் சொல்லிவிட்டு, நான்கு வகை உயிர் குழுக்களான, நன்னீர் மீன்கள், தட்டான்கள், நத்தைகள் மற்றும் நன்னீர் தாவரங்கள் பற்றி கூறினேன்.\nதாமிரபரணியின் கிளை நதிகள் பற்றியும் விளக்கப்பட்டது. அனைத்து பங்கேற்பாளர்களும் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு மேற்குத்தொடர்ச்சி மலை உள்ள மாநிலங்களுக்கான வரைபடமும், மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் முக்கியமான ஆறுகள் வரைபடமும் (இணைக்கும்) செயல் முறையும் நிகழ்த்தப்பட்டது. இதில் அனைவரும் மிக ஆர்வமாக கலந்து கொண்டனர்.\nபின்னர் வகைப்பாடு (Classification) என்ற செயல்பாட்டை இந்த குழுக்களுக்கிடையில் நடத்தினோம். இதில் தாவர உண்ணி, ஊன் உண்ணி, அனைத்துண்ணி, முதுகெலும்புள்ளவை மற்றும் முதுகெலும்புபற்றவை என்ற வகையில் மிக விரைவாக கொடுக்கப்பட்ட தாவர, விலங்கு படங்களை வகைப்படுத்தி இருந்தார்கள்.\nபின்னர் உணவு இடைவெளிக்கு பிறகு அனைவர்க்கும் நன்னீர் மீன்கள், நன்னீர் தட்டான்கள் உள்ள கலர் அட்டைகள் வழங்கப்பட்டது. அனைவரும் ஆர்வமாக அவர்கள் பகுதியில் பார்த்த மீன்களையும், தட்டான்களையும் பார்த்து கொண்டிருந்தனர்.\nபின்பு அனைவருக்கும் மேற்குத்தொடர்ச்சி நன்னீர் பல்லுயிரியம் பயிற்சிப் பெட்டகம் வழங்கப்பட்டது. இதை அனைவரும் மிக சிறப்பாக பயன்படுத்தி, செயல் முறையில் ஈடுபட்டனர். அனைவரும் நன்னீர் சூழலியம் பாதுகாப்பது நம் கடமை என்று உறுதிமொழி செய்து கொண்டனர்.\nஇந்த பகுதியில் நன்னீர் ஆதாரங்களையும், நன்னீர் உயிரினங்களையும் பாதுகாக்க இந்த மக்கள் உறுதிமொழி எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அனைவரின் ஈடுபாட்டுடனும், உதவியுடனும் இந்த நிகழ்ச்சி மிக சிறப்பாக நடந்தது.\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VI\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VI\nநன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி:\nநன்னீர் உயிரினங்களின் பாதுகாப்பை பாமர மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக Zoo Outreach Organization மற்றும் Wildlife Information and Liaison Development society பலவிதங்களில் செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு மிக பெரிய நிகழ்வாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டயுள்ள ஆறு மாநிலங்களில் \"நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு\" நிகழ்ச்சியை அவர்கள் மொழியில், அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய அறிவியலுடன் நடத்துவது.\nஅதற்கான முதல் நிகழ்ச்சி தாமிரபரணி நதிக்கரையில் ஆரம்பமாகியது. பாளையம்கோட்டை புளோரன்சு சுவைன்சன் மேல்நிலைப்பள்ளியில் 14-10-2013 அன்று நெல்லை மாவட்ட பசுமை கழக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், சூழல் நண்பர்களுக்கும் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிகளை தேசிய பசுமைப்படையும், செயின்ட் சேவியர் கல்லூரியும், தமிழ் நாடு வனத்துறையும் இணைந்து நடத்தியது. இதில் ஆசிரியர். டேனியல் மற்றும் நான் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினோம். வந்திருந்த அனைவர்க்கும், நன்னீர் பல்லுயிரினத்தின் அவசியமும், ஏன் பாதுகாக்கபட வேண்டும் என்ற தகவல்களை பல செயல்பாடுகள் மூலம் விளக்கினோம். இந்த நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட உதவி வன பாதுகாவலர் (ACF) சுவாமிநாதன் தொடக்கி வைத்தார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், பேராசிரியர் செலவின் சாமுவேல், ஆசிரியர் பாக்யநாதன் இரு���்தனர்.\nZoo Outreach Organization விஞ்ஞானி டேனியல் அவர்கள் அறிமுக உரையில் நன்னீர் அமைப்புகள், நன்னீர் உயிரினங்கள், தினசரி பயன்படும் நன்னீர் அளவுகள், நன்னீர் பல்லுயிரியம் பற்றி விவரித்தார். தேநீர் இடைவேளைக்கு பின்னர் நன்னீர் வகைகள் பற்றி சொன்னார்கள். பின்னர் நான் மேற்கு தொடர்ச்சி மலையின் விவரங்களை சொனேன். அதாவது மேற்குத்தொடர்ச்சி மலையின் நீளம், அகலம், மொத்த பரப்பளவு, ஆண்டு மழையளவு, பாதுகாக்கப்பட்ட பகுதிகள், பயனடையும் மாநிலங்கள், பாலக்காடு கணவாய் பற்றியும் விளக்கினேன்.\nஅப்புறமாக டேனியல் அவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலை மாநிலங்கள் என்ற வரைபட செயல் விளக்கத்தை ஆறு பேர் கொண்ட குழுவாக செய்ய சொன்னார்கள்.\nபின்னர், மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகளின் வரைபடத்தை கொடுத்து அதன் பெயர்களை அதில் எழுத சொன்னார்கள். இதில் முதலில் கொடுக்கப்பட்ட துண்டாக்கபட்ட வரைபடத்தை குழுக்கள் இணைத்து அதில் உள்ள பெரிய ஆறுகள் பெயர்களை எழுதினார்கள். அனைத்து குழுக்களும் மிக ஆர்வமாக இதனைச் செய்தனர். பின்னர் ஆறுகளின் பெயர்களை ஓவ்வொரு குழுக்களும் சொன்னார்கள். பின்னர் நான் நான்கு வகை நன்னீர் குழுக்களை அறிமுகம் செய்தேன். அவையாவன:\n2. தட்டான்கள் & ஊசித்தட்டான்கள்\nஅவற்றின் உலகளாவிய பரவல், எண்ணிக்கை விளக்கினேன். பின்னர் இந்தியாவில் அவைகளின் எண்ணிக்கையும், இந்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் அவைகளின் எண்ணிக்கையும் சொன்னேன். அப்புறமாக, நமது மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே காணக்கூடிய உலகில் வேறு எங்கும் காண முடியாத பல நன்னீர் உயிரினங்கள் சிலவற்றை பற்றி சொல்லிவிட்டு, இந்த நான்கு வகை குழுக்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி சொன்னேன்.\nமேலும் மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள அழியும் விளிம்பிலுள்ள, ஆபத்திலுள்ள மற்றும் அச்சுறுத்தலில் உள்ள பலவகையான தாவரங்கள் பற்றி கூறினேன்.\nஅப்புறமாக நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலும் எப்படி நன்னீர் மற்றும் நன்னீர் உயிர்களை பாதுகாக்கும் என சொன்னேன். விஞ்ஞானி டேனியல் அவர்கள் நன்னீர் பல்லுயிரியம் என்ற (நாம் தயாரித்த) தகவல் பெட்டகத்தை (education pocket) அனைவர்க்கும் வழங்கினார். இதில் உள்ள மேற்குதொடர்ச்சி மலை நன்னீர் பல்லுயிரிய சிறிய கையேடு, கையில் கட்டும் சிறிய ராக்கி, நன்னீர் உயிரின படம் போட்ட முகமூடி, ��ண்ண வண்ண மீன்கள் கொண்ட ஓட்டும் தாள்கள், விளம்பர அட்டை, நன்னீர் சட்டங்கள் குறிப்பு என அனைத்தும் அனைவரையும் கவர்ந்தது. அனைவரும் நன்னீர் உயிரினத்தின் அடையாளமாய் முகமுடிகளை அணிந்தும், ஒரு கையில் நன்னீர் பல்லுயிரியம் ராக்கியையும், கையில் விளம்பர அட்டையும் வைத்துக்கொண்டு எழுந்து நின்று நன்னீர் பல்லுயிரியம் - பாதுகாப்பது நம் கடமை என்ன கூறினார்கள்.\nமேலும் அவர்கள் அனைவரும் தங்களின் நன்னீர் சூழலை பாதுகாக்க அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி உறுதி மொழி அட்டையில் எழுதி கொடுத்தார்கள்.\nமேற்கு தொடர்ச்சி மலை பல மில்லியன் மக்களுக்கு தினசரி வாழ்வாதாரமாக திகழ்கிறது. அது மட்டுமின்றி பலவகையான அரிய வகை தாவர, விலங்குகளுக்கு புகலிடமாகவும் உள்ளது. நாம் சுவாசிக்கும் காற்று, நாம் அருந்தும் நீர், நமது சூழல், நமது அடுத்த சந்ததியினர், நமது பொருளாதாரம், நமது உடல்நலம் என எல்லாமே இந்த மலைகளையும், காடுகளையும், சார்ந்த மக்களையும் நம்பியே உள்ளது...அபரிமித மக்கள் தொகை பெருக்கமும், அதிக நுகர்வு கலாச்சாரமும், மாசுபாடுகளும், சுற்றுலாவும், இன்னும் பலவும் நமது அரிய வகை நன்னீர் உயிரினங்களை அழிவின் விளம்பில் நகர்த்தி உள்ளது.\nஇந்த நிகழ்ச்சி தாமிரபரணி நதிக்கரையில் இனிதே தன் பயணத்தை துவங்கி உள்ளது. இது இவ்வாறாக கேரளம், கர்நாடகம், மகாராட்டிரம், கோவா வரை இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கும். இந்த நன்னீர் விழிப்புணர்வு இங்கு மெல்ல ஒரு செடியாய் முளைத்திருக்கிறது..இது மென்மேலும் பெரிய ஆலமரமாய் நம் மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளிலும், அதனை ஒட்டிய ஊர்களிலும் நன்னீர் பல்லுரிய பாதுகாப்பை பரப்பும்..\nஆர்வமாய் வந்திருந்த ஆசிரியர்கள் ..\nசூழல் பற்றி செய்தி சேகரிக்க\nகடைசிவரை அமர்ந்திருந்த ஊடக நண்பர்கள் ..\nஅச்சுறுத்தலில் நம் நன்னீர் விலங்குகளா\nஎன பேசிக்கொண்டிருந்த இளம் மாணவர்கள் ..\nஎன இந்த நிகழ்ச்சி அற்புதமாய் முடிந்தது ..\nபுன்னகையுடனும், குழு நிழற்படதிடனும் இந்த நிகழ்ச்சி இனிதே முடிந்தது.\nஅனைவரும் இந்த செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள் என்ற நம்பிக்கையில் பிரவின் ....\nதொடரும் நம் சூழல் பயணங்கள் V. \"வௌவால்கள் முக்கியத்துவம்\"\nதொடரும் நம் சூழல் பயணங்கள் V\nகடந்த சனிக்கிழமை (05/10/2013) அன்று அட்டப்பகவுண்டன்புதூர் (கோவை) அரசு நடுநிலைப்பள்ளியில் \"வௌவால்கள் முக்கியத்துவம்\" என்ற தலைப்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மிக எளிமையான அறிமுகத்துடன் வௌவால் வகுப்பு தொடங்கியது.\nஇந்த நிகழ்வு இந்திய வன உயிரின வார விழாவின் ஒரு நிகழ்வாகவே கருதினேன். அதிகம் அறியபடாத, கவனம் செலுத்தபடாத சிறிய பாலூட்டிகளைப் பற்றி சில விவரங்களை சொல்லவும், ஒரு சிறிய வீடியோவை காட்டவும் நான் சென்றிருந்தேன். குழந்தைகள் அனைவரும் ஆர்வமாக தங்கள் பெயர், வகுப்பு, கடைசியாக பார்த்த விலங்கு, அவர்கள் பார்க்க விரும்பும் விலங்கு ஆகியவற்றை சொன்னார்கள். பின்னர் நம்மை சுற்றி உள்ள விலங்குகளையும், அவற்றின் ஒரு சில சிறப்பம்சங்களையும் சொல்லிவிட்டு, காடுகளும், இந்த இயற்கை சூழலும் நமக்கும் அளிக்கும் நன்மைகளை சொன்னேன்.\nவிலங்குகளின் பங்கு மற்றும் உணவு சங்கிலியை ஒரு சிறிய பாடல் மூலம் எல்லாரும் சேர்ந்து சொல்லிவிட்டு, ஐந்து வகை உயிர் குழுமங்களை பற்றி சொன்னேன். அழிவில் நம் பசுங்காடுகள் என்ற வீடியோவை காண்பித்துவிட்டு, அனைவரையும் ஆறு குழுக்களாக பிரித்து \"பிடித்த விலங்கு\" என்ற தலைப்பில் ஓவியம் வரைய செய்தேன். அனைவரும் மிக சிறப்பாக ஓவியத்தை வரைந்தார்கள்.\nஅதில், யானை, குருவி, புழு மற்றும் வௌவால் போன்றவை இருந்தது. ஒவ்வொரு குழு தலைவரும் இந்த ஓவியத்தை காண்பித்துவிட்டு அந்த விலங்கின் முக்கியதுவத்தை சொல்லிவிட்டு சென்றார்கள்.\nஅப்புறமாக, வௌவால்கள் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியை மரத்தடியில் நடத்திவிட்டு மீண்டும் அனைவரையும் குழுக்களாக பிரித்து அவர்களுக்கு Zoo Outreach Organization வழங்கிய தகவல் பெட்டகத்தை கையில் கொடுத்தேன். அதில் உள்ள பல அட்டைகளையும், புத்தகத்தையும், ஸ்டிக்கரையும் காண்பித்து விளக்கிவிட்டு, நான் வௌவால் பற்றிய பல செய்திகளை சொன்னேன். மிக சுலபமாக புரியும் வண்ணம், எளிய தமிழில், எடுத்துகாட்டுகள் மூலம் சொன்னேன்.\nஇந்த மாணவர்களுக்கு பத்து நிமிடம் நேரம் கொடுத்தேன். பின்னர் குழு தலைவர்கள் வந்து, அவர்கள் வௌவால் பற்றி புரிந்து கொண்டதை அனைவர் முன்னாலும் பகிர்ந்து கொண்டனர். அதிகமான செய்திகளை சொன்ன குழுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nவௌவால்கள் பற்றிய சில புரிதல்கள்:\n1. உலகில் குட்டி போட்டு பால் கொடுக்கும், பறக்கும் பாலூட்டி வௌவாலே ஆகும்.\n2. உலகில் நான்கில் ஒரு பங்கு பாலூட்டிகள் வௌவால் ஆகும்.\n3. வௌவாலில் இரண்டு வகை உள்ளது, 1. பழம்தின்னி வௌவால்கள் 2. பூச்சிஉண்ணும் வௌவால்கள்\n4. பூனையை போல இந்த வௌவால்கள் தன்னை தானே சுத்தம் செய்துகொள்ளும்\n5. இந்த உலகில் சுமார் 50 மில்லியன் வருடமாக இந்த வௌவால்கள் உள்ளது.\n6. கடந்த சில வருடமாக வேகமா அழியும் காடுகளும், சாலையோர மரங்களும் இந்த வௌவால்கள் எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.\n7. மேலும் பருவநிலை மாற்றமும், வாழிட அழிப்பும் (கோவில்களிலிருந்து வௌவால்கள் துரத்தத்படுதல்) ஒரு காரணமாகும்\n8. வௌவால்கள் கூட்டம் கூட்டமாக வாழும் சமுதாய விலங்கு\n9. நாம் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால், நம்மிடையே இந்த வௌவால்கள் இருப்பதுதான். ஏனெனில் இந்த வௌவால்கள் மனிதனுக்கும், இந்த சூழலுக்கும் அதிகமான நன்மைகளை செய்கிறது.\n10. இந்த வௌவால்கள் தன் எடையை விட மூன்று மடங்கு எடை உணவை உண்ணும்.\n11. வௌவால்கள் முப்பது வருடம் வரை வாழும்\n12. Bumble Bee Bat, இது உலகத்திலே மிக சிறிய வௌவால். இது தீப்பெட்டிகுள் செல்லும் அளவு சிறியது.\n13. வயல்வெளிகள், விளைநிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் உள்ள பூச்சிகளை பிடித்து உண்ணும்.\n14. இவை ஒரு மணிநேரத்துக்கு சுமார் 600 பூச்சிகளை பிடித்து உண்ணும்.\n15. இவை விதை பரவலிலும், மகரந்த சேர்க்கையிலும் சிறப்பான பங்கு வகிக்கிறது.\n16. பல நாடுகளில் வௌவால்கள் நல்ல சகுனத்தின் அடையாளமாக உள்ளது\n17. உலகில் உள்ள பெரிய வௌவாலின் இறக்கை அளவு ஆறு அடி ஆகும்\n18. உலகத்தில் மொத்தம் 1116 வகை வௌவால்கள் உள்ளது, அதில் 117 வௌவால்கள் இந்தியாவில் உண்டு.\n(நன்றி: வௌவால்கள் புத்தகம், Zoo Outreach)\nநாம் இந்த வௌவால்கள் வாழிடங்களை பாதுகாக்க வேண்டும். இந்த அதிசய விலங்கின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் அனைவரிடமும் எடுத்து சொல்வது நம் கடமை. அதின் ஒரு சிறிய முயற்சியாக இந்த விழிப்புணர்வு (பள்ளிக்கூட) நிகழ்ச்சியாகும்.\nஅனைத்து மாணவர்களும் மிக உற்சாகமாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்களின் உன்னிப்பு திறன் என்னை மிக கவர்ந்தது. இந்த நிகழ்விற்காக ஆசிரியர்களும் மிக சிறப்பாக உதவினார்கள். மதிப்பிற்கு உரிய தங்கவேல் ஐயா, என் ஆசிரியர்கள் மாரிமுத்து, டேனியல் ஆகியவர்களுக்கு என் நன்றிகள்.\nஇன�� ஒரு விதி செய்வோம்....இந்த காடுகளையும்...நம் விலங்குகளையும் பாதுகாக்க...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII. நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: தென்காசி கடந்த நவம்பர் முதல் வார ஞாயிறு (3/...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் X: பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்\nதொடரும் நம் சூழல் பயணங்கள் X பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்: கடந்த நவம்பர் 17 அன்று \"பாலுட்டிகள்\" குறித்த ஒரு...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 53:\nG.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 23\nசிறிய பாலுட்டிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: கடையம் கடந்த ஏப்ரல் 30 அன்று \" நான் காணும் சிறிய பாலுட்டிகள் \" என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் XII : சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி - ஆழ்வார்க்குறிச்சி\nதொடரும் நம் சூழல் பயணங்கள் XII சிறு பாலுட்டிகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 13/1/2014 அன்று , மூன்று மணிநேர சிறிய பாலுட்டிகள் பற்ற...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 39\nவனவிலங்கு ஆராய்ச்சிப் பயிற்சிப் பட்டறை – சீனா . கடந்த மாதத்தில் உலகளாவிய வனவிலங்கு ஆராய்ச்சி சம்பந்தமான ஒரு அரிய பயிற்சிப் பட்டறையி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் V. \"வௌவால்கள் முக்கியத்துவம்\"\nதொடரும் நம் சூழல் பயணங்கள் V கடந்த சனிக்கிழமை (05/10/2013) அன்று அட்டப்பகவுண்டன்புதூர் (கோவை) அரசு நடுநிலைப்பள்ளியில் \"வௌவால்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 34\nவனவிலங்கு வார விழா நிகழ்ச்சி: விநாயகம்பட்டி அரசு நடுநிலை ப் பள்ளி வனவிலங்கு வார விழாவின் மூன்றாவது நிகழ்ச்சியை சேலம் -விநாயகம்பட்ட...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: IXசிறிய பாலுட்டிகள் பற...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VIII\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VII\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: VI\nதொடரும் நம் சூழல் பயணங்கள் V. \"வௌவால்கள் முக்கியத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dailytamizh.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-04-19T13:51:13Z", "digest": "sha1:WNYUITDODZ5KV4U5FGA5BHIXOQBLYJP3", "length": 19469, "nlines": 117, "source_domain": "dailytamizh.blogspot.com", "title": "கல்லீரலை பழுதடையாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சில எளிய வழிகள்..!! - Daily Tamizh", "raw_content": "\nகல்லீரலை பழுதடையாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சில எளிய வழிகள்..\nகல்லீரலை பழுதடையாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சில எளிய வழிகள்..\nஒருவருக்கு கல்லீரல் பாதிக்கப்படுவதற்கு மது அருந்துவது, உடல் பருமன், நீரிழிவு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவை தான் முக்கிய பங்கினை வகிக்கிறது. குறிப்பாக இப்பிரச்சனைகளால் இந்திய மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.\nகல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டியவைகள்:\nமதுவிற்கு 'நோ': மது அருந்துவதை நிறுத்தினால், கல்லீரல் பிரச்சனைகளைத் தடுக்கலாம். மதுவை அளவாக எப்போதாவது ஒருமுறை அருந்தினால் எந்தவித பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக அடிக்கடி குடிக்கும் போது, கல்லீரல் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக ஆல்கஹாலை வெறும் வயிற்றில் எப்போதுமே குடிக்கக்கூடாது. அப்படி குடித்தால், கல்லீரலின் செயல்பாடு மிகுந்த அழுத்தத்திற்கு உட்பட்டு, அதனால் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக அடிக்கடி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nஉடல் பருமனைக் குறைக்கவும்: இந்திய மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன். கல்லீரல் செயலிழந்து போவதற்கு உடல் பருமன் கூட ஒரு முக்கிய காரணமாகும். எனவே முதலில் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான மற்றும் தேவையில்லாத கொழுப்புக்களை கரைக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, மிகுந்த கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான உடல் பருமனைத் தடுப்பதற்கு தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், கல்லீரல் நொதிகளின் செயல்பாடு மேம்படும்.\nதண்ணீர் அதிகம் குடிக்கவும்: தண்ணீரை அதிகம் குடிப்பதால், கல்லீரலில் நச்சுமிக்க டாக்ஸின்கள் தங்குவதை அவ்வப்போது தடுக்கலாம். மேலும் உடலை சுத்தப்படுத்துவதில் தண்ணீர் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே அன்றாடம் 8-10 டம்ளர் தண்ணீரைக் குடிப்பது மிகவும் அவசியம்.\nபழங்கள் மற்றும் காய்கறிகள் நீங்கள் தினமும் போதிய அளவில் பழங்கள் மற்���ும் காய்கறிகளை சாப்பிடுகிறீர்கள் என்பதை எப்படி கண்டறிவது என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுள்ளீர்களா இல்லையெனில் கவலையைவிடுங்கள். டாக்டர் ருபாலி தினமும் குறைந்த 5 பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். ஏனெனில் இதன் மூலம் அன்றாட உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும் என்று சொல்கிறார்.\nபுரோபயோடிக்ஸ்: ஆய்வு ஒன்றில் கொழுப்புடன் கூடிய கல்லீரலுக்கும், ஒழுங்கற்ற குடல் செயல்பாட்டிற்கும் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் குடல் செயல்பாட்டினை சீராக்குவதற்கு புரோபயோடிக்ஸ் மிகவும் உதவியாக இருக்கும். எனவே புரோபயோடிக்ஸ் நிறைந்த தயிரை அன்றாடம் உட்கொண்டு வந்தால், குடலில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் இதர கிருமிகள் அழிக்கப்பட்டு, குடல் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.\nவைட்டமின் சி மற்றும் பி: வைட்டமின சியில் குணப்படுத்தும் தன்மை உள்ளதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். அதேப்போல் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கல்லீரல் செயல்பாட்டினை மேம்படுத்த உதவும்.\nபுரோட்டீன்: புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை மீண்டும் புதுப்பிக்க உதவும்.\nநார்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள்: எப்போதும் உங்களின் காலை உணவில் கொழுப்புக்கள் குறைவாகவும், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு காலை வேளையில் தானியங்களை உட்கொள்வது சிறந்தது.\nHome » Health Advice in tamil » Health Tips » கல்லீரலை பழுதடையாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சில எளிய வழிகள்..\nDating செல்லும் ஆண்கள் கவனத்தில் வைக்கவேண்டிய விஷய...\nநீர்க்கடுப்பை சில நிமிஷங்களில் காணாமல் போக செய்யும...\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின் பாதுகாப்பாக இருக்...\nகல்லீரலை பழுதடையாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்...\nசிறிய ஆண்குறியை பெரியதாக்க என்ன செய்யவேண்டும்..\nதலைவலிக்கு 20 பாட்டி வைத்தியங்கள்..\nகணவன் மனைவி கட்டில் உறவு சிறக்க சில ஆலோசனைகள்..\n\"ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை....தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சி\"\nUdal Soodu Kuraiya: உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய வழி..\nவசதி வாய்ப்பு பெருக செய்யவேண்டிய சில எளிய தெய்வ வழிபாடுகள்..\nஆ��்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்..\nவயிற்றில், குடலில் புண் குணமடைய எளிய வைத்தியங்கள்..\nஆண்மை குறைவு ஏற்படுவதற்கான அறிகுறிகள்\nசிறிய ஆண்குறியை பெரியதாக்க என்ன செய்யவேண்டும்..\nகணவன் மனைவி கட்டில் உறவு சிறக்க சில ஆலோசனைகள்..\nகணவன் மனைவி உறவின்போது இயல்பாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்… என்றைக்கும் மறக்க முடியாத உறவு வேண்டு...\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்..\nஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் 5 சிறந்தப் பயிற்சிகள்\n\"ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை....தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சி\"\nதலைவலிக்கு 20 பாட்டி வைத்தியங்கள்..\n20 தலை வலி பாட்டி வைத்தியம்.. Thalai vali paati vaithiyam 1.புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால்...\nநகம் கடிப்பதால் ஏற்ப்படும் உடல் நலகேடுகள்..\nநம்மில் பலர், கோபம், வருத்தம், அழுகை, ஆழ்ந்த சிந்தனை போன்ற உணர்வுகளின் வெளிப்பாடாக நகம் கடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதற்கு குழந்தை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://editorkumar.blogspot.com/2015/01/20_11.html", "date_download": "2018-04-19T13:55:12Z", "digest": "sha1:INQEH2TZSVJZ2APT23TQOYF7FAAP7TPF", "length": 5005, "nlines": 52, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: தமிழ் விளையாட்டு -20", "raw_content": "\nதிரு எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, திரு அவ்வை நடராசன் அவர்கள், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக இருந்தார்.\nஒரு கடிதத்ததில்,, “காரோட்டி” என்று அவ்வை எழுதியிருந்ததைப் படித்த எம்ஜிஆர் அவர்கள், அவ்வையைப் பார்த்து, “அது என்ன காரோட்டி கா...ரோட்டி கார் ஓட்டி என்றுதானே எழுத வேண்டும்\nஅவ்வை உடனே சிரித்துக்கொண்டே, “ எனக்கென்னங்க தெரியும் படகோட்டிதான் தெரியும் எனக்கு” என்றார். இதைக் கேட்ட எம்ஜிஆர் அவர்கள், “ஆஹா....தமிழே... தமிழே...” என்று சொல்லி அவ்வையை அணைத்துக்கொண்டார்.\nஎம்ஜிஆர் நடித்த படம் படகோட்டி. அதற்கு “படகு ஓட்டி” என்று பெயர் வைக்கவில்லை. “படகோட்டி” என்றுதான் பெயர் வைத்தார்கள். அவர் நடித்த படத்தின் பெயரையே சொல்லி பதில் அளித்த அவ்வையின் திறமையை மிகவும் ரசித்தார் எம்ஜிஆர்.\nLabels: தலைவர்களின் தமிழ் விளையாட்டு\nதமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\\_\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல��� தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2016100644438.html", "date_download": "2018-04-19T13:34:08Z", "digest": "sha1:PTULLCV67OCWQKBDUFB5SYHTQM7EP4D7", "length": 7763, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன்: ஹேமமாலினி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன்: ஹேமமாலினி\nபாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன்: ஹேமமாலினி\nஅக்டோபர் 6th, 2016 | தமிழ் சினிமா\nகாஷ்மீர் மாநிலம் உரியில் இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய மொழி படங்களில் நடிக்க தடை விதித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.\nஇந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர் சல்மான்கான், கரண் ஜோகர், அனுராக் காஷ்யப், ஓம் புரி மற்றும் நடிகை ராதிகா ஆப்தே ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நடிகையும், பாரதீய ஜனதா எம்.பி.யும் ஆன ஹேம மாலினி டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.\nஅதில் அவர் கூறி இருப்பதாவது:-\nநாட்டுக்காக போராடும், உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுடன் நூறு சதவீதம் நான் இருப்பேன். ஒரு நடிகையாக அவர்களது (பாகிஸ்தான் நடிகர்கள்) நடிப்பை பாராட்டுகிறேன். ஆனால், பாகிஸ்தான் நடிகர்கள் இங்கு வந்து நடிப்பதற்கு நான் ஆதரவு அளிக்க மாட்டேன்.\nஅவர்கள் நல்ல நடிகர்கள் தான். இந்திய மொழி படங்களில் அவர்கள் நன்றாக தான் நடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வருவது துரதிருஷ்டவசமானது. சமீபத்தில் நடந்த ‘சர்ஜிக்கல்’ தாக்குதல் பற்றி ஆதாரம் கேட்பது விரும்பத்தகாதது.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=83", "date_download": "2018-04-19T13:36:19Z", "digest": "sha1:HOJYYM42RDXM3IAXRYXVATMUFSVGR7FA", "length": 24250, "nlines": 163, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » Hong Kong உலாத்தல் ஆரம்பம்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nHong Kong உலாத்தல் ஆரம்பம்\n1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம், அன்று தான் தாயகம் கடந்த வெளிநாட்டுப் பயணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்ட நாள். Cathay Pacific விமானத்தில் ஏறி அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்கின்றேன். இடையில் Hong Kong விமான நிலையத்தில் இடைத்தங்கலாகச் சில மணி நேரங்கள் விமானம் நிறுத்தப்பட, அந்த விமான நிலையத்தைச் சுற்றுகிறேன். செம்பாட்டு மண் வீதிகளில் சைக்கிள் ஓட்டிய கால்கள் மொசைக் தரையில். என்னைச் சுற்றிய கண்ணாடிக் கூண்டுகளுக்குள் கடை விரிக்கப்பட்டிருக்கும் நவீன உலகத்தின் காட்சிப் பொருட்களை ஏதோ புதிய லோகத்தில் இறங்கியது போன்ற பிரமையோடு பார்த்துக் கொண்டு வருகின்றேன். அந்தச் சில மணி நேர விமான நிலைய அனுபவம் மட்டுமே Hong Kong இல் எனக்கு அப்போது வாய்த்தது.\n15 வருஷங்கள் கழிந்த நிலையில், கடந்த வாரம் திடீரென்று அலுவலக வேலை காரணமாக Hong Kong பயணிக்க வேண்டியிருந்தது. ஒரு வாரப் பயணம் என்றாலும் அலுவலக நேரம் தவிர்ந்த நேரத்தில் Hong Kong உலாத்தலைக் கவனிக்கலாம் என்று நினைத்தபோது நண்பர் மாயவரத்தான் இந்தியக் கடைகள் இருக்கும் இடம் பற்றிய விபரத்தைக் கொடுத்தார். ஈழத்துப் பதிவர் நண்பர் Hong Kong அருண் இற்கும் ஒரு மின்னஞ்சல் இட்டேன். கண்டிப்பாகச் சந்திப்போம் என்று தன் தொடர்பிலக்கத்தையும் தந்தார் அவர். Hong Kong காலநிலை குளிரை அரவணைக்கும் என்று வேலைத்தலத்தில் பயமுறுத்தினார்கள். எனவே அடுக்கிய உடுப்புக்களோடு குளிரைத் தாங்கும் உடையைம் இணைந்து கொண்டது.\nஅலுவலகத்தின் சார்பில் Hong Kong East என்ற ஐந்து நட்சத்திர விடுதி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது. இந்த ஹோட்டல் வர்த்த நிறுவனங்களுக்குத் தொழில் ரீதியான பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே ஏதுவாக இருக்கின்றது. Hong Kong தீவில் எனது அலுவலகம் இருந்ததால் ஐந்து நிமிட நடை தூரத்தில் இருக்கின்றது.\nமுதல்நாள் வேலை முடிந்து மாலை வேளை ஊரைச் சுற்றிப்பார்க்கலாம் என்று நினைத்தபோது எமது சிங்கப்பூர் அலுவலகத்தில் இருந்து வந்த தான்யா இணைந்து கொண்டாள். அவள் அடிக்கடி Hong Kong வந்து போனவள். வியட்னாமில் பிறந்தாலும் சீன மொழியைச் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டு விட்டாள். Hong Kong இல் எனக்குக் கிடைத்த முதல் அனுபவம் அவ்வூர் ரயில் பயணம் தான். எமது ஹோட்டலுக்கு அருகில் Tai Koo என்ற ரயில் நிலையம் இருந்தது. சிங்கப்பூரில் இருக்கும் MRT என்ற ரயில்சேவைக்கும் Hong Kong இன் MTR என்ற ரயில் சேவைக்கும் இடையில் ஆறு வித்தியாசங்கள் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிங்கப்பூர் போன்றே நவீனமயப்படுத்தப்பட்ட ஒரு ரயில் சேவை இது. தான்யா என்னை அந்த ரயில் நிலையத்தின் டிக்கற் விற்பனை முகவரிடம் அழைத்துப் போகின்றாள். சீன மொழியில் “இவருக்கு ஒரு Octopus Card கொடுங்கள் என்கிறாள்” ஐம்பது Hong Kong டொலர் வைப்புப் பணமாகக் கொடுக்க வேண்டும், மேலதிகமாக 100, 200, 500 என்று விரும்பும் அளவுக்கு ரீசார்ஜ் அளவை இந்தக் கார்டில் ஏற்றிக் கொள்ளலாம் என்கிறார் டிக்கற் கொடுப்பவர். என்னடா இது இவள் என்ன��� ஆக்டோபஸ் காட்டக் கொண்டு போகிறாளோ என்று அப்பாவித்தனமாக மனசு யோசிக்க, தான்யா தொடர்ந்தாள்.\nஇந்த Octopus Card ஐ நீங்கள் வாங்கி வைத்துக் கொண்டால் இது ரயில் பயணத்துக்கான டிக்கற் ஆக எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கூடவே கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்யவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாள். பின்னர் தொடர்ந்த நாட்களில் Octopus Card என் உற்ற தோழன் ஆனான். இந்த கார்டை ஒரு கிரடிட் கார்ட் போலப் பாவிக்க முடியும். நாடு திரும்பும் போது வைப்புப் பணமாகக் கொடுத்த அந்த 50 Hong Kong ஐத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். இந்த Octopus Card அட்டை குறித்து நண்பர் அருண் விக்கிபீடியாவில் விபரமாகக் கொடுத்திருக்கின்றார், அது இங்கே\nHong Kong இன் ரயில்சேவை உண்மையில் உலகத்தரமானது ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் Hong Kong இன் எல்லா மூலைகளை இணைக்கும் ரயில் சேவைகளும் கிட்டுகிறது. ஒவ்வொரு வழித்தடங்களுக்கான பாதையை வெவ்வேறு நிறங்கள் மூலம் வேறுபடுத்திக் காட்டுகின்றார்கள். அத்தோடு ஓவ்வொரு ரயில் நிலையமும் குட்டி ஐந்து நட்சத்திர ஹோட்டல் தரத்தில் சுத்தமாகமும் வெவ்வேறு நிறத்தால் வேறுபடுத்தியும் காட்டப்படுகின்றது. ரயில் நிலையத்தின் உள்ளேயும், பயணிக்கும் ரயிலிலும் சாப்பாட்டை, நீராகாரத்தை நுகர்வதைத் தடை செய்திருக்கின்றார்கள். மீறினால் தண்டப்பணம் கட்டவேண்டியது தான். ரயில் நிலையங்களை ஒட்டி எங்கும் ஒரு சின்ன கடை வளாகத்தைக் காணலாம். கூடவே வெளியே இணைக்கும் ஒவ்வொரு பாதைக்குமான வெளியேறும் பாதைகளை A, B, C, D என்று வகைப்படுத்தி எந்த எழுத்துக்கு எந்த வீதிகள் கிட்டிய வெளியேறும் பாதைகளாக உள்ளன என்று காட்டப்பட்டிருக்கின்றது. ஒரு ரயில்சேவையை மக்களுக்குக் களிப்பூட்டும் வகையில் வெற்றிகரமாகக் கொடுக்கும் உத்தியை இவர்களிடம் இருந்து தான் பெரியண்ணன்கள் கற்றுக் கொள்ள வேண்டும் போல. நவீன தரத்திலான Hong Kong ரயில்களில் பயணிக்கும் போது சிட்னியில் நிதமும் பயணிக்கும் சுடுகாட்டு ரயில் ஞாபகத்தில் வந்து பயமுறுத்தியது.\nஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற எச்சங்களில் ஒன்றாக Hong Kong இன் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இரண்டு அடுக்கிலான ட்ராம் வண்டிகள் இன்னும் தம் ஓட்டத்தைத் தொடர்கின்றன. அவுஸ்திரேலியாவில் சிட்னியின் மைய நகர்ப்பகுதியில் மட்டும், மற்றும் மெல்பனி��் எல்லா இடங்களிலும் இந்த ட்ராம் வண்டிகள் இன்னும் ஓடுவது குறிப்பிடத்தக்கது. Hong Kong இல் பஸ் போக்குவரத்தில் குட்டி மினி பஸ்களின் சேவையையும் காணக்கூடியதாக இருந்தது.\nHong Kong இல் இறங்கினாலே ஏதோ ஒரு பெரும் கடை வளாகத்தில் இறக்கி விட்ட பிரமை தான். எங்கு திரும்பினாலும் பிரமாண்டமான அடுக்குகளில் கடைத் தொகுதிகள். உலகின் முன்னணி நிறுவனங்களில் இருந்து சீனாவில் இருந்து உற்பத்தியாகும் மலிவான சரக்குகள் வரை எல்லாமே கிட்டுகின்றது. மொத்தத்தில் இந்த Hong Kong ஐ shopping paradise அதாவது நுகர்வோரின் சொர்க்கம் என்றால் அது மிகையில்லை.\nஒரு மூலையில் இருந்த சின்னதொரு கடைவளாகத்தின் அட்டகாசமான விளம்பரப்பலகைகள்\nதானியங்கி விற்பனைக்கருவியில் குடை விற்பனைக்கு\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் இற்கு இரண்டு முறை பயணப்படவேண்டி இருந்தது. சீனா என்றால் ஏதோ குடிசை வீடுகள் நிறந்த தேசம் என்ற என் நினைப்பில் மண் அள்ளிப்போட்ட பயணங்கள் அவை. அங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள், தரமான போக்குவரத்து சேவைகள் என்றிருந்தாலும் அங்கே ஒரு பெரும் தலையிடியாக இருந்தது மொழிப்பிரச்சனை. ஒரு முறை பெரும் கடைத்தொகுதிக்குள் சுற்றிக் கொண்டிருந்த நான் நம்பர் 1 போகவேண்டும் என்று எதிர்ப்பட்டவர்களை எல்லாம் பாத்ரூம் எங்கே டாய்லெட் எங்கே என்று கேட்டுக் களைத்து ஐந்து விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக் காட்டியும் யாரும் புரிந்து கொள்ளாத அவஸ்தை இருந்தது. ஆனால் Hong Kong அந்தப் பிரச்சனை இல்லை. ஆங்கிலத்தை கடைக்கோடி மனிதனும் சரளமாகப் பேசுகின்றார், புரிந்து கொள்கின்றார்.\nHong Kong, 1 ஜீலை வரை ஆங்கிலேயர் ஆளுகைக்குக் கீழ் இருந்து பின்னர் சீனாவின் நிர்வாக அலகுகளில் ஒன்றாகத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டிருந்தது. சீனாவின் கைக்கு இந்த நாடு போகும் போது Hong Kong மக்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதை இப்போதும் என் மனத்தின் டிவி திரை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. எங்கே சீனாவின் கம்யூனிச வைரஸ் நம்மைத் தாக்கிவிடுமோ என்று அப்போது Hong Kong மக்கள் பயத்தின் எல்லையில் இருந்ததும் நியாயமான ஒன்று. சிங்கப்பூரில் மலேசியர்கள் என்றால் ஒரு எள்ளல் பார்வை இருக்கும் அதே தோரணை சீனாவில் இருந்து வருபவர்களை நோக்கி Hong Kong காரரிடம் இருக்கும். Hong Kong இன் முக்கிய பேச்சு மொழியாக சீன மொழியின் கூறு Cantonese இருக்கின்றது.\nHong Kong பாராளுமன்றக் கட்டடம்\n“Hong Kong சீனாவிடம் போனதால் என்ன நன்மை கிட்டியிருக்கு” என்று தான்யாவிடம் கேட்டேன்.\n“நிறைய விடுமுறைகள் கிட்டியிருக்கு, அவ்வளவு தான்” என்றாள் அவள்.\nஅடுத்த நாள் வலைப்பதிவூடாகக் கிட்டிய நம் தாயக உறவு அருண் ஐ சந்திக்கும் ஆவலோடு காத்திருந்தேன்.\nஹாங்காங் மற்றும் சிங்கைக்கு நடுவே எப்போதும் ஒரு நிழல் யுத்தம் நடந்துகொண்டே இருக்கும், அதுவும் ஆரோக்கியமாக.\nரயில் கட்டமைப்பு ஒரு உதாரணம்.\nடெல்லி போய் பாருங்கள் 99% சிங்கை சாயல் தெரியும்.பிளாஸ்டிக் பட்டன் டிக்கெட்டில் தான் டெல்லியின் வித்தியாசம் தெரியும்.\nகலக்குறிங்க தல…அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் )\nவழமைப்போலவே உங்கள் “உலாத்தல்” அனுபவங்களுடன் வாசகர்களையும் அழைத்து சென்று விடுகிறீர்கள். அடுத்தப் பதிவை எதிர்ப்பார்க்க வைத்துவிட்டீர்கள்.\nஇந்தோனசியா சிங்கப்பூர் – மறுபடியும் சிங்கப்பூர் – ஹாங்கங்ன்னு – சுத்திக்கிட்டிருக்கீங்க தல ))))\nபோன வேலை பத்தியும் சொல்லுங்க ஏன்ன்னா சுத்தறதுக்குத்தான் கம்பெனி அனுப்பியிருக்குன்னு என்னிய மாதிரி ஆளுங்க நம்பி உங்க கம்பெனிக்கு படையெடுக்கப்போறாங்க ))\nஹாங்காங் – சிங்கை போட்டியை ஆரோக்கியமான வளர்ச்சியாகப் பார்க்கக் கூடியதாக இருக்கு. டெல்லி போனதில்லை அடுத்த ஆண்டு போய்ப்ப் பார்த்து விடுவோம்\nஉங்களைச் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம், மிக்க நன்றி\nநான் நாடு விட்டதும் போய் இறங்கிய முதல் வெளிநாடு ஹாங்காங்தான். மொழி தெரியாத நிலையில் கண்ஜாடை கைஜாடைன்னு அபிநயம் பிடிச்சு ஷாப்பிங் செஞ்சதும் ஊர் சுற்றுனதும் ஆஹா….\nநானே ஹாங்காங்கில் உலா போனது போல் இருந்தது\nமிக்க நன்றி உங்கள் கருத்துக்கு\nஹாங்காங் பத்தி நெறய சொல்லுலுங்க தல. இப்போ சாங்காய்க்கோ, பீஜிங்குக்கோ போய்ப் பாருங்க, எல்லா எடத்திலும் ஆங்கிலம் இருக்கு… ஆனா 90% சீன மக்கள் இன்னும் மான்டரினில் தான் கதைக்கிறாங்க…\nnoreply@blogger.com (நானும் மாயூரம் தான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2014/09/book-bucket-challenge-in-facebook.html", "date_download": "2018-04-19T13:26:43Z", "digest": "sha1:KEYJTWDBOVI56MWDB2BWJETLRY73BZB4", "length": 30873, "nlines": 256, "source_domain": "www.tamil247.info", "title": "பேஸ்புக்கில் புதிதாய் பரவிவரும் “புக் பக்கெட் சேலஞ்ச்”- புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு பரவல்! ~ Tamil247.info", "raw_content": "\nஇந்தியா, செய்திகள், விநோத செய்திகள், விழிப்புணர்வு, Awareness, vinodha seidhigal\nபேஸ்புக்கில் புதிதாய் பரவிவரும் “புக் பக்கெட் சேலஞ்ச்”- புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு பரவல்\nஐஸ் பக்கெட், ரைஸ் பக்கெட், மை ட்ரீ சேலஞ்ச்சை தொடர்ந்து பேஸ்புக்கில் தற்போது காட்டூத்தீயாக பரவி வருவகின்றது \"புக் பக்கெட் சேலஞ்ச்\"(#bookbucketchallenge).\nஇதை எந்த நலம் விரும்பி உருவாக்கினாரோ சரியாகத் தெரியவில்லை. ஆனால், பேஸ்புக் ரசிகர்களின் ஆதரவில் அதிவேகமாக பரவி வருகின்றது.\nஇந்த சேலஞ்ச் என்னவென்றால், ஒருவர் தனக்குப் பிடித்தமான புத்தகங்களில் முதலிடம் பிடித்த பத்து புத்தகங்களைப் பட்டியல் இட வேண்டும். பின்னர் தன்னுடைய நண்பர்களை இந்த சேலஞ்ச்சுக்குள் இழுக்க வேண்டும்.\nசங்கிலித் தொடர்: கிட்டதட்ட சங்கிலித்தொடராக இந்த புத்தக வரிசையானது தொடர்ந்து கொண்டே செல்லும். இதனுடன் கூடவே நண்பர்களுக்கோ, நூலகங்களுக்கோ புத்தகங்களை கொடையாக வழங்கினாலும் அருமைதான்.\nவரவேற்க வேண்டிய விஷயம்: புத்தங்கள் நல்ல நண்பர்கள் என்ற கருத்தை மக்களிடையே எடுத்துக் காட்டும் வகையில் பரவி வரும் இந்த சேலஞ்ச் வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆயிரம் கோவில்கள் அமைப்பதைக் காட்டிலும் சிறந்தது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பது இதனால் பரவினால் மகிழ்ச்சிதான்.\nஎனதருமை நேயர்களே இந்த 'பேஸ்புக்கில் புதிதாய் பரவிவரும் “புக் பக்கெட் சேலஞ்ச்”- புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு பரவல்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபேஸ்புக்கில் புதிதாய் பரவிவரும் “புக் பக்கெட் சேலஞ்ச்”- புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு பரவல்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: இந்தியா, செய்திகள், விநோத செய்திகள், விழிப்புணர்வு, Awareness, vinodha seidhigal\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலா���். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nஇதே நிலை தான் இந்தியாவில் பெண்களுக்கும்..\nகுருவும் மூன்று சீடர்களும் - ஜென் கதை\nபால்யம் (குழந்தை பருவம்) தொலைந்தது எப்போது ..\nநீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ண...\nஉலக இதய தினம் இன்று...\nமங்கள்யானிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின...\nஇதுபோல ஒரு படு பயங்கர சாலைவிபத்தை இதுவரை நான் கண்ட...\nமன்மோகன் சிங் மைண்ட் வாய்ஸ் - Tamil Comedy post\nபசங்க நடப்பு Vs பொண்ணுங்க நடப்பு: ஒரு காமெடி போஸ்ட...\nநாய் கடிச்ச நாராயணசாமி - காமெடி கதை\nகணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவில் தடையிருந்தால் ...\n32 வயது மணிப்பூர் தாய்க்கு ஒரே சுக பிரசவத்தில் 5 க...\n12 வது படிக்கும் பையனின் கழுத்தை கடித்து கொன்ற பூங...\nஉணவிற்காக ஸ்மார்ட் போனை வேட்டையாடும் தவளைகள்.. கண்...\nகவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்...\nஉஷார், உங்கள் ATM அட்டையிலிருந்து ஒரு போன் கால் மூ...\nதிருமணத்திற்கு பிறகு கணவனுக்கு ��ிடைக்கும் மரியாதை....\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் இந்தி...\n80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா\nஇந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்கள...\nகுழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும...\nVideo: என்னைக்காவது ஒரு நாள் உனக்கு சங்கு தாண்டி ம...\nஆடாம ஜெயிச்சோமடா திரைவிமர்சனம் | Aadama Jeichomad...\nதவறாக செய்தி உச்ச்சரிதவரை வேலையை விட்டே விரட்டிய இ...\nவெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போ...\nஅரண்மனை திரைவிமர்சனம் | Aranmanai Movie review\n2100 வது ஆண்டில் உலகின் மக்கள் தொகை 1100 கோடியைத்த...\nதலைசிறந்த 10 அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில்...\n512 GB SD மெமரி கார்டின் விலை சுமார் ரூ.52 ஆயிரம்....\nபணிக்கு தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானிகள் அதிரடி ...\nஇணையத்தில் அதிகமாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்...\nநித்தியானந்தா பற்றிய வேடிக்கையான இந்த facebook பதி...\nகண்ணிமைக்கும் நேரத்தில் லேப்டாப்பை திருடும் காட்சி...\nமோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்...\nஉலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டிய...\nபொய் பேசும் தனது பிள்ளைகளை(குழந்தைகளை) சமாளிப்பது ...\nகுழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் ...\nநடிகர் சூரியாவின் மை ட்ரீ சேலஞ்...\n[சமையல்] சிறுதானிய சமையல்: சாமை சாம்பார் சாதம் (Sa...\n[சமையல்] சிறுதானிய சமையல்: குதிரைவாலி பிரியாணி (k...\nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ...\n'ஐ' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து....\nமருத்துவமனை அதிகாரியை மயக்கி 8 பவுன் நகையை திருடிச...\nவாவ்.. வாட்ட வொண்டர்புல் இங்கிலீஷ் .. நீதாம்மா கிர...\nவழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம்\nசாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையாக பாயப்போகும் பு...\nகிலோவிற்கு 400 கிராம் ஏமாற்றி பழங்கள் விற்ற மதுரை ...\nஅது நானில்லைங்கோ குமுறுகிறார் வருத்தபடாத வாலிபர் ச...\nமுதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் எவ்வ...\nவரலாறு: நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை ...\nஞாபக மறதி, ஞாபக சக்தி பற்றிய சில தகவல்கள்..\nஅறிவுள்ள குழந்தை வேண்டுமென்றால் பால் அதிகம் குடிக்...\nஆப்பிள் ஐ-போன் வாங்குங்க, ஆனா அதுக்கு முன்னே ரொம்ப...\nமூக்கடைப்பு சரியாக எளிய இயற்கை வைத்தியங்கள்\nகாலியான சாராய பாட்டில் - ஜோக்\n49.3 லட்சம் ஜிம��யில் பாஸ்வோர்டை திருடி இனையத்தில் ...\nதங்கத்தின் மீதிருந்த மோகம் குறைந்து வருகிறது..\nசிகரம் தொடு சினிமா விமர்சனம் | Sigaram Thodu Revie...\nஅனுமாருக்கே ஆதர் கார்டு அனுப்பிய வினோதம்....\n[சமையல்] சுண்டல் வகைகள் No.4: கறுப்பு உளுந்து சுண்...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.3: கடலைப்பருப்பு சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.2: வெள்ளை மொச்சை சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.1: வெள்ளை கொண்டைக்கடலை ...\nபலரது உயிரை காப்பாற்ற உதவும் வாட்ஸ் ஆப்\nகாதல் பாட்டுக்கும் அயிட்டம் பாட்டுக்கும் என்ன வித்...\nபாதி விலையில் பொருள் தருவதாக மோசடி\nமது குடித்தால் உடலுக்கு நல்லதாம்.. :)\nபிரபல ஹாலிவுட் நடிகையை மணமுடித்தார் ஈ-மெயிலை கண்டு...\nTASMAC பாரில் ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்து பீரடிக...\nஇந்த நாயின் பெயர் \"நம்பிக்கை\" - ஏன் இந்த பெயர்..\nகண்களில் கருவளையாமா.. கவலைய விடுங்க - உங்களுக்காக ...\nசருமம் வறட்சியால் தோலுரிதல் சரியாக டிப்ஸ்\nபொது இடங்களில் சிகரெட் பிடித்தால் 20,000 ருபாய் அப...\nஇணையத்தில் பரபரப்பாக பரவிவரும் ராட்சத சிலந்தி வீடி...\nஈவ்டீசிங்கை தவிற்க பெண்களுக்கு போலீஸ் கூறியுள்ள 12...\nசென்னை: போலீசிடம் புகர் செய்து கேஸ் சிலிண்டர் வாங்...\n[சமையல்] பராத்தா சமையல்: புதினா பராத்தா செய்முறை\n5 கி.மீ., நடந்தே அலுவலகம் செல்லும் கலெக்டர்\nகூடுதல் ATM உபயோக கட்டணத்தை தவிர்க்க என்னவெல்லாம் ...\nதினமும் 10 கிராம் மாம்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்...\nவேலை செய்பவர்கள் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப...\nசதா பேஸ்புக்கே கதியாய் இருப்பவர்களுக்கு கூச்ச சுபா...\nராஜ ராணி இயக்குனர் அட்லிக்கும் நடிகை ப்ரியாவிற்கும...\nமாதவிலக்கு பிரச்சனைகள் தீர வைத்தியங்கள்..\n[சமையல்] வீட்டு சமையல்: தேங்காய் பலாப்பழ கொழுக்கட்...\nஎன்னோட சைக்கிளை எவனோ திருடிகிட்டு ஓடிட்டான் - ஜோக்...\nபடுக்கைக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்ட்டரை போட்டு சாத்த...\nமீண்டும் ஜோடி சேர்ந்து கோலிவுட்டை கலக்கும் சிம்பு-...\nஉடற் பயிற்சி செய்து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரம...\nஉலகிலேயே இந்தியாவில்தான் விமான கட்டணம் குறைவு\n[சமையல்] நம் வீட்டு சமையல்: கருணைக் கிழங்கு வடைகறி...\n[சமையல்] நம் வீட்டு சமையல்: நேந்திரங்காய் உப்பேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-04-19T13:52:45Z", "digest": "sha1:MGBUC5GC2HQU7HFSSOCHRAQ5SBBLIKUW", "length": 10606, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜிய லாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜோர்ஜிய லாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nქართული ლარი (ஜார்ஜிய மொழி)\nலாரி (ஜார்ஜிய மொழி: ლარი; சின்னம்: lari; குறியீடு: GEL) ஜார்ஜியா நாட்டின் நாணயம். ஜார்ஜியா 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே ஜார்ஜியாவிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், ஜார்ஜியா சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்த்லிருந்தது. 1993ல் லாரி என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. லாரி என்ற சொல்லுக்கு ஜார்ஜிய மொழியில் “உடைமை” என்று பொருள். ஒரு லாரியில் 100 டெட்ரிக்கள் உள்ளன.\nபிரித்தானிய பவுண்டு (குயெர்ன்சி, மாண் தீவு, ஜேர்சி) · டானிய குரோன் (பரோயே தீவுகள்) · யூரோ · யூரோ (யூரோ பிரதேசம்) · பரோயே குரோனா · குயெர்ன்சி பவுண்ட் · ஐஸ்லாந்திய குரோனா · ஜெர்சி பவுண்ட் · லாத்வியன் லாட்ஸ் · லித்துவேனிய லித்தாசு · மான்க்ஸ் பவுண்டு · சுவீடிய குரோனா · நார்வே குரோனா\nஆர்மேனிய டிராம் (நகோர்னோ கரபாக்) · அசர்பைஜானிய மனாட் · பெலருசிய ரூபிள் · பல்கேரிய லெவ் · யூரோ (யூரோ பிரதேசம்) · செக் கொருனா · ஜார்ஜிய லாரி · அங்கேரிய போரிண்ட் · கசக்ஸ்தானிய டெங்கே · மல்டோவிய லியு · போலந்திய ஸ்வாட்டெ · ரொமேனிய லியு · ரஷ்ய ரூபிள் (அப்காசியா, தெற்கு ஒசேத்தியா) · உக்ரைனிய ஹிருன்யா\nஅல்பேனிய லெக் · பொஸ்னியா ஹெர்செகோவினா கன்வர்டிபிள் மார்க் · பிரிட்டிஷ் பவுண்ட் (கிப்ரால்ட்டர்) · குரோவாசிய குனா · யூரோ (யூரோ பிரதேசம்; சான் மரீனோ, வாடிகன் நகரம்; அக்ரோத்திரியும் டெகேலியாவும், அண்டோரா, கொசோவோ, மொண்டெனேகுரோ) · ஜிப்ரால்ட்டர் பவுண்டு · மாசிடோனிய தெனார் · செர்பிய தினார் · துருக்கிய லிரா (வட சைப்பிரசு)\nயூரோ (யூரோ பிரதேசம்; மொனாக்கோ) · சுவிஸ் பிராங்க் (லீக்டன்ஸ்டைன்; காம்பியோன் டி இடாலியா; பூசிங்கென் ஆம் ஹோக்ரேய்ன்)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஜார்ஜிய லாரி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2017/11/14112906/1128709/EVKSElangovan-says-Sasikala-should-be-investigated.vpf", "date_download": "2018-04-19T13:42:07Z", "digest": "sha1:MEQY7WORC6Z44QFIVXTM6KRVOGW4IQRN", "length": 13366, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்து விசாரிக்க வேண்டும்: இளங்கோவன் || E.V.K.S.Elangovan says Sasikala should be investigated about IT raids", "raw_content": "\nசென்னை 19-04-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்து விசாரிக்க வேண்டும்: இளங்கோவன்\nபதிவு: நவம்பர் 14, 2017 11:29\nசசிகலாவின் உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து, சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரிக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.\nசசிகலாவின் உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து, சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரிக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.\nகருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போலி நிறுவனங்களை கண்டறியும் முயற்சியில் மத்தியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், சென்னையில் சசிகலாவின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.\nமேலும், வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் அரசியல் பின்னணி இருப்பதாக சசிகலா தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலா உறவினர்களின் இல்லத்தில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை என்றார்.\n“வருமான வரி சோதனை தொடர்பாக, சிறையில் இருக்கும் சசிகலாவை வெளியே கொண்டு வந்து விசாரிக்க வேண்டும்.\nதினகரனை வெளியே விட்டது தவறு. அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்றும் இளங்கோவன் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை\nடெல்லியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திப்பு\nதமிழ்நாடு, தமிழக மக்கள் மீது அன்புடன் தான் இருக்கிறார் - ரஜினியை சந்தித்த பின் ஆனந்த்ராஜ் பேட்டி\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்கப்படவேண்டும் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nலோக் ஆயுக்தா தொடர்பாக மத்திய அரசின் திருத்தச் சட்டத்தில் முரண்பாடு உள்ளதால் ஏற்க முடியாது: தமிழக அரசு\nடெல்லியில் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஓபிஎஸ் சந்திப்பு\nநீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nமதுரை சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் சனிக்கிழமை விசாரணை - சந்தானம்\nபள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் - போயஸ் கார்டன் இல்லத்தில் மலரஞ்சலி\nகாமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக இளவரசர் சார்லஸ் - ராணி எலிசபெத்\nஇலங்கை ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பரிதாப பலி\nவிடிய விடிய நடந்த போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி கூறியது என்ன\nமாணவிகளை தவறான செயலுக்கு அழைக்க தூண்டியவர்கள் யார் நிர்மலா தேவி பரபரப்பு தகவல்\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\nஏ.டி.எம்.களை நோக்கி படையெடுக்கும் மக்கள் - ரூபாய் நோட்டு கடும் தட்டுப்பாடு ஏன்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு\nநடுவானில் வெடித்துச் சிதறிய விமான என்ஜின் - ஜன்னல் உடைந்து காயமடைந்த பெண் பயணி உயிரிழப்பு\nகாஷ்மீரில், பா.ஜனதாவை சேர்ந்த 9 மந்திரிகளும் பதவி விலகல்\nமலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\nபேராசிரியை நிர்மலாதேவியின் 3 செல்போன்கள் பறிமுதல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.unchal.com/2010/01/sri-lankan-election-2010", "date_download": "2018-04-19T13:41:57Z", "digest": "sha1:ZNMRMX2BFLENBVP2FVWWEIH6GXFYU3TB", "length": 24627, "nlines": 111, "source_domain": "blog.unchal.com", "title": "இலங்கையின் தேர்தல் களத்தில் ஒரு கரகாட்டம் – ஊஞ்சல்", "raw_content": "இலங்கையின் தேர்தல் களத்தில் ஒரு கரகாட்டம்\nஇஞ்சி குடுத்து மிளகு வாங்கிய வரலாறு அந்தக் காலம். ஆனால் மந்திரவாதியை விரட்ட பேய் ஒன்றினை வரவைக்க வேண்டிக்கிடக்கின்றது இன்றைய காலத்தில். 2010 ஜனவரி 26 – இலங்கை சோசலிசக் குடியரசின் 6ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.\nமுப்பது வருடங்களாக தமிழரின் உரிமையை மீட்டெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட இலங்கை அரசுடனான போரின் முடிவுரை தற்போதைய ஜனாதிபதியினால் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் எழுதி வைக்கப்பட்டது. பல்லாயிரம் அப்பாவி உயிரகளைக் காவு கொண்ட இந்தப் போரின் இறுதி நாட்கள் இன்னும் மாறாத வடுக்களாக ஒவ்வோர் தமிழனின் நெஞ்சத்திலும் காணப்படுகின்றது. போரின் பின்னர் திறந்த வெளிச் சிறைபோன்ற புனர்வாழ்வு முகாங்கள் என்னும் பெயர்கொண்ட தடுப்பு முகாங்களில் வாடும் மக்களின் அல்லல் இன்னமும் தீரவில்லை. தமிழருக்கென்று தனி இராச்சியம் அமைக்கும் கனவு நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் தவுடுபொடியானது. தமிழரின் அடுத்த அரசியல் இலக்கு என்ன என்பது பற்றிய தெளிவு இன்னமும் வரையறுக்கப்படாமல் ஆளுக்கு ஒரு திக்குக்கு இழுக்கும் அரசியல் கொள்கைகளை தமிழர் மீது திணிக்க முயலுகின்றன தமிழ் அரசியல் கட்சிகள். இவ்வாறான சூழ்நிலையில்தான் தமிழர் முன்னிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தல் வைக்கப்பட்டுள்ளது.\nநாட்டை உலுப்பிக்கொண்டும், மிகப்பெரிய பொருளாதார வளத்தை சுருட்டி ஏப்பம் விட்டுக் கொண்டும், நாட்டைப் பிரித்து விடுமோ என எண்ணியருந்த சிங்கள மக்களின் முகத்தில் ஒரு திருப்தி, நாட்டை காத்து ஒன்றுபடுத்திக் காத்துவிட்டதாக. இனிமேல் சிங்களக் கிராமங்களுக்கு வடக்கு கிழக்கில் இருந்து சிங்கள இளைஞர்களில் இறந்த உடல்கள் வாரது என்று மிகப்பெரிய சந்தோசம் அவர்களிடம். சிங்கள மக்களின் இன்றைய நிலை இவ்வாறு இருக்கின்றது.\nஇதனால் இந்த தேர்தலின் பயன்படுத்தப்படும் முக்கியமான தேர்தல் பிரச்சார ஆயுதம், தமிழீழ விடுதலைப் புலிகளினுடனான போரின் வெற்றி. இந்த வெற்றியின் மூலம் இலங்கைத் தீவின் பெரும்பான்மையின சிங்கள மக்களின் மனதில் தற்போதய ஜனாதிபதி மகிந்த இராசபக்க ஒரு மிகப்பெரிய மதிப்பினைப் பெற்றுள்ளார். நீண்ட கால யுத்தத்திற்கு முடிவுரை எழுதியவராச்சே. ஆனாலும் இந்த வெற்றி தன்னால் தனது தலைமையினால்தான் சாத்தியமாகியது என்றும் தன்னை துட்டகைமுனு மன்னனோடும் ஒப்பிட்டு தன்னை மன்னன் எனவும் இலங்கையில் மன்னராட்சி நடப்பது போல நாட்டினை வழிநடாத்த முற்பட்டதுடன் தனது குடும்ப உறுப்பினர்களை அரச இயந்திரத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தி அவர்களுக்கு கூடுதல் அதிகாரங்ளையும் வழங்கியிருந்தார். அதனைவிடவும் ஊழல்கள், மக்களின் பணத்தில் மிகின் எயார் நிறுவனத்தின் இயக்கம், விடுதலைப் புலிகளின் சொத்துகளை அரசுடமையாக்காமல்-அந்த சொத்து விபரங்களை வெளியிடாமல் இரகசியமாக வைத்திருக்கின்றது போன்ற பல்வேறு காரணங்களால் சராசரி சிங்கள மக்களின் மனதிலும் கசப்புணர்வை தாராளமாக நிரப்பி விட்டார். யுத்தத்தில் வெற்றி வெற்ற போது போற்றித் துதித்த சிங்கள மக்கள் இன்று நமக்கு வேறு ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அதே நேரம், யுத்தம் முடிந்த கையோடு நடைபெற்ற படைக்கலச் மாற்றங்கள். பலமான இராணுவ இயந்திரத்தை தன் கட்டுப்படாட்டுக்குள் வைத்திருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகா எங்கே இராணுவ சதிப்புரட்சி எதனைவும் மேற்கொண்டு இலங்கைத் தீவின் அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவாரோ என்ற பயத்திலும், யுத்த வெற்றியை முற்று முழுதாக தமக்குச் சாதகமாக மாற்ற, யுத்தத்தை முன்னின்று நடாத்திய ஜெனரல் சரத் பொன்சேகாவினை செயற்பாடற்ற ஒரு ஜட நிலைக்குத் தள்ளும் நோக்குடனும் அவர் ஓரங்கட்டப்பட்டார்.\nஇதற்கிடையில் மகிந்த சகோதரர்களால் நொந்து நுாலாய்ப்போன ஐக்கிய தேசியக் கட்சி நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலுக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று தவித்துக்கொண்டிருந்தது. எத்தனை முறைதான் ரணில் விக்கிரமசிங்க மகிந்த சகோதரர்களிடம் அடிவாங்குவது. எதனை வைத்து மகிந்த பிரசாரத்தை முன்னெடுக்கப் போகின்றாரோ அதை வைத்துதான் அவரை எதிர்க்க வேண்டும். ஆனால் மகிந்தவின் ஆயுதம் அந்த யுத்த வெற்றி. யுத்த வெற்றி என்றும் மிகப்பெரிய பிரச்சார ஆயுதத்தை ஐக்கிய தேசியக் கட்சியினால் பங்குபோட முடியாது. அப்படியானால் அதனைப் பங்கு போடக்கூடியவர் காலாவதியான ஜெனரல் சரத் பொன்சேகாதான். அவரை மகிந்தவை எதிர்க்கும் முக்கிய பாத்திரத்தில் அரங்கேற்ற ஆயத்தமானத��� ஐக்கிய தேசியக் கட்சி. மகிந்தவை எதிர்த்தா அப்படியானால் நாங்களும் கைகோர்ப்போம் என பல கட்சிகள் ஒன்று சேர்ந்தன.\nகாற்றுப்போயிருந்த ஜெனரல் சரத் பொன்சேகா, அவரும் எப்படி அரசியலுக்குள் நுழைவது என சமயம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு ரணிலின் அழைப்பும் பொது வேட்பாளாராக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அதீத மகிழ்ச்சி. ரணிலோ, சரத் பொன்சேகாவினைப் பயன்படுத்தும் நோக்கம் : சரத் பொன்சேகாவிற்கோ ரணிலையும் தொண்டர் குழாமிற்கு\nஐக்கிய தேசியக் கட்சியையும் பயன்படுத்தும் நோக்கம். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் நடைபெறப்போவது ஓர் கரகாட்டாம். ஒருவர் மற்றொருவரில் தங்கி இந்தப் போட்டியில் ஆட வெளிக்கிட்டுவிட்டார்கள். குடம் கவிழ்ந்தால் தோற்றுப் போவது ஆடிக் கொண்டிருப்பவர்தான். ஆனால் இங்கே யார் அந்த குடம் என்பது தான் தெரியவில்லை.\nசிங்கள மக்களும் பொன்சேகாவிற்கே தமது ஆதரவைத் தரவிரும்புகின்றார்கள். மாற்றம் வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. சரி தமிழ் மக்கள் தமிழின அழிப்பை முன்னின்று நடாத்திய இருவரும் முதன்மை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். யாரை ஆதரிப்பது தமிழின அழிப்பை முன்னின்று நடாத்திய இருவரும் முதன்மை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். யாரை ஆதரிப்பது வழமைபோல இருவரும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நிறைவேற்றுவார்களா வழமைபோல இருவரும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நிறைவேற்றுவார்களா அது தெளிவான உண்மை.. ஒருநாளும் அதனை அவர்கள் கருத்திலெடுக்கக் கூட மாட்டார்கள். அரசியல் சாணக்கியம் பெரிதாக இல்லாத சரத் பொன்சேகா வாய்க்கு வந்த வாக்குறுதிகளை தாறுமாறாக வழங்கிக் கொண்டிருக்கின்றார். மேலாக மகிந்த ராயபக்ச வீதியொரமெங்கும் தனது கட்டவுட்டுகளைத் தொங்கவிட்டுள்ளார், வீதியொரத் தொலைக்காட்சிகளில் நடைவெறும் அவரின் பிரசாரம். இதுவும் போதாதென்று இருவரும் google adwords இலும் Facebook இலும் செய்யும் விளம்பரங்கள் ஏராளம்.\nபொதுமக்களின் பாவனைக்கும், தனியார் வாகனப்போக்குவரத்திற்கும் என சடுதியாகத் திறக்கடப்பட்ட A9 வீதி, அம்மாந்தோட்டையில் இருந்து யாழ் விரையும் பேருந்துகள், வடக்குக் கடற்கரைச் சாலைகளை நிரப்பும் சிங்கள மக்களின் வாகனங்கள், வழ���ைபோல தேர்தற் கால சலுகைகைள் என வரும் பெற்றோல் விலைகுறைப்பு, மா விலைக்குறைப்பு, gas விலைக்குறைப்பு என அரசாங்கத்தினால் நடாத்தப்படும் குறுங்கால நாடகங்கள் என்பன மகிந்தவின் வாக்குவங்கியை நிரப்பப் பார்க்கலாம். ஆனாலும் மேல்மாகாண மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளை நிரப்பினாலும் கிராமப்புற மக்களின் நிலை எவ்வாறு இருக்கப் போகின்றது. அது தேர்தலின் பின்தான் தெளிவு. துட்டகைமுனுவா இல்லை அவரது சேனாதிபதியா\nசரி வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் எப்படிப் போகப் போகின்றது. இறுதியாக நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் மக்களின் வாக்கு மிக மிகக் குறைவாகவே பதியப்பட்டன. மக்களுக்கு ஜனநாயத்தின் மேல் உள்ள விருப்பு அகன்றுவிட்டதா இல்லை எது நடந்தாலும் எமக்கென்ன என இருக்கும் பிடிப்பின்மை அவர்களின் வாழ்க்கையில் தொற்றிவிட்டாதா. நிட்சயமாக இல்லை நான் வாக்குப் போட்டு வெற்றி பெறப்போகின்ற நபர் எனது கஷ்டங்களைத் தீர்த்து வைத்துவிடத்தான் போகின்றாரா நான் வாக்குப் போட்டு வெற்றி பெறப்போகின்ற நபர் எனது கஷ்டங்களைத் தீர்த்து வைத்துவிடத்தான் போகின்றாரா இல்லையே பின்னர் ஏன் நான் அவருக்கு வாக்குப்போட வேண்டும் என்கின்ற சராசரி மனித இயல்புதான். இந்தத் தேர்தலிலும் வடக்குக் கிழக்குத் தமிழரிடம் அத்தகைய ஒரு பாராமுகம்தான் இருக்கும் என்பது எனது கணிப்பாகும். ஆனாலும் அடுத்த ஜனாதிபதியாக வரப்போகின்றவருக்கு தொடர்ந்து வரப்போகின்ற ஆறு வருடங்களுக்கும் தேவையான அளவு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வடக்குக் கிழக்கு மாகாணத்தில் நிறையவே இடங்கள் இருக்கின்றது. அவ்வாறு செய்வாராயின் மக்களின் இந்தப் பாராமுகத்தினை மாற்றியமைத்தவராக அவர் இருப்பார். அடுத்த தேர்தலிலாவது மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியவராக இருப்பார். பார்ப்போம்.\nபிற்குறிப்பு : இந்தப் பதிவு எழுதிக்கொண்டிருக்கும் போது நண்பன் ஒருவன் தகவல் அனுப்பினான் யாழ்ப்பாணத்தில் நேற்றுப்பிற்பகலில் இருந்து வசந்தம் தொலைக்காட்சி தெளிவாக ஒளிபரப்படுவதாகவும். இன்று சிறப்புத் திரைப்படமாக BOYS திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருகின்றதாம். 🙁\nCategories: அரசியல், இலங்கை, எனது பார்வையில், பார்வை\nTags: அரசியல், இலங்கை, தேர்தல்\nபேசாம சுபானுவையே த���ர்ந்தெடுப்பமா.. பதிவுக்கு கீழ ஈழத்தமிழரின் இனிய எதிர்காலம் சுபானு என்று இருக்குதே… அப்ப சுபானுதான் எங்கட எதிர்காலம்.\nஅது சரி வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் பெரும் பகுதியை டக்லஸ் தம்பியும் கருணாத் தும்பியும் போடுவினம் தானே…\nசரத் பொன்சேகாவோட சொந்த்த இடம் காலியாம்(Galle) இனி அம்பாந்தோட்டை இக்குப் பதிலா காலி வளரப் போகுது போல….\n நான் இங்க வரவும் இல்ல இதை வாசிக்கவும் இல்லா….\nபேசாம சுபானுவையே தேர்ந்தெடுப்பமா.. பதிவுக்கு கீழ ஈழத்தமிழரின் இனிய எதிர்காலம் சுபானு என்று இருக்குதே… அப்ப சுபானுதான் எங்கட எதிர்காலம்.\nஎன்ன Vanessa நக்கலா.. நான் ஒன்றும் அரசியல் நடத்தலயப்பா… என்னை விட்டுடுங்க…\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://editorkumar.blogspot.com/2015/08/16.html", "date_download": "2018-04-19T13:56:50Z", "digest": "sha1:WZ7PZYZH5YXF5TS2C3VDUC73BBXRJ3NV", "length": 9387, "nlines": 70, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: தமிழ் ருசிக்கலாம் வாங்க 16", "raw_content": "\nதமிழ் ருசிக்கலாம் வாங்க 16\nலண்டன் ரயிலில் சங்க இலக்கியப் பாடல்\nலண்டன் மாநகரில் சுரங்கப் பாதையில் ஓடும் ரயிலில், உலகின் மிகச்சிறந்த கவிதைகளை, அந்தந்த மொழியிலும் ஆங்கில மொழி பெயர்ப்போடும் எழுதி வைத்தனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் இந்தப்பாடல்களைத் தொகுத்து “மண்ணுக்கடியில் மலரும் பாக்கள்” (Poems on the underground) என்று நூலாக வெளியிட்டுள்ளனர்.\nஅப்படி அந்த ரயிலில் எழுதி வைக்கப்பட்டுள்ள கவிதைகளில் சங்க இலக்கியமான குறுந்தொகைப் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.\nஆம். சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று குறுந்தொகை. இதை சங்க இலக்கியங்களுக்கு வாயில் என்று கூறலாம். மிகவும் எளிய பாடல்கள். படித்துப் புரிந்துகொள்ள எளிது. இதைப் படித்தால், சங்க இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.\nஇத்தகைய சிறப்பு பெற்ற குறுந்தொகையில் இருந்துதான் ஒரு பாடலை, லண்டன் ரயிலில் எழுதி வைத்துள்ளனர். அந்தப்பாடல் இதோ....\nயாயும் ஞாயும் யார் ஆகியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nதலைவனும் தலைவியும் கூடி மகிழ்கின்றனர். அதன் பின்னர், தலைவன் தன்னைக் கைவிட்டுவிடுவானோ என்ற அச்சம் தலைவியிடம் ஏற்படுகிறது. இதை அவளது முகக்குறிப்பைக் கண்டு தெரிந்துகொண்ட தலைவன், நாம் உள்ளத்தால் கலந்துவிட்டோம். நம்மைப் பிரிப்பது அரிது என்று சொல்லி தலைவியைத் தேற்றுவதுதான் இந்தப்பாடல். பாடலின் பொருள் இதோ...\nஎன்னுடைய தாய் யாரோ...உன் தாய் யாரோ. என் தந்தையும் உன் தந்தையும் எந்தவகையிலாவது உறவினரா என்றால் அதுவும் இல்லை.உன்னை எனக்கு முன்பே தெரியுமா அதுவும் இல்லை.உன்னை எனக்கு முன்பே தெரியுமா என்றால் தெரியாது. உனக்கும் என்னை இதுவரை தெரியாது. ஆனாலும்காதலால் நம் நெஞ்சங்கள் கலந்துவிட்டன். எப்படிக் கலந்துள்ளன தெரியுமா\nசெம்மண் நிலத்தில் விழுந்த மழை நீர் எப்படி அதன் தன்மையாகிவிடுகிறதோ அதுபோல நம் நெஞ்சங்கள் கலந்துவிட்டன என்று காதலியிடம் கூறுகிறான் தலைவன்.\nசெம்மண் நிலத்தில் விழும் மழை நீர், மண்ணின் நிறமான செந்நிறமாக மாறிவிடும். செம்மண்ணின் சுவையையும் மணத்தையும் பெற்றுவிடும். அப்படி செம்மண்ணின் தன்மையாக மாறிய அந்த நீரில் இருந்து, செம்மண் நிறத்தையோ, மணத்தையோ, சுவையையோ பிரிக்க முடியாது.\nஅதுபோல காதலர் இருவர் நெஞ்சமும் கலந்துவிட்டது. இருவர் நெஞ்சமும் வேறு வேறு அல்ல. ஒரே தன்மையுடையதாகிவிட்டது. இனி அந்தக் காதல் நெஞ்சங்களைப் பிரிக்க முடியாது என்று சொல்கிறார் கவிஞர்.\nஇந்த அற்புதமானப் பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அதனால், இந்தப் பாடலில் வரும் அற்புதமான சொற்றொடரையே அவரது பெயராக்கிவிட்டனர். ஆம், பாடலாசிரியருக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்,...\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nதமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\\_\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/1051", "date_download": "2018-04-19T13:56:31Z", "digest": "sha1:E65O4XKFALFHQVGEMEFH7NGHWZTKYDBY", "length": 14684, "nlines": 95, "source_domain": "globalrecordings.net", "title": "Ngonde மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 1051\nROD கிளைமொழி குறியீடு: 01051\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A65186).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65187).\nAbandu Bamaka Ba Kyala [LLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்]\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65188).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65189).\nAbabombi ba Kyala [LLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்]\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65190).\nKugheliwa Nu Kyala [LLL 5 சோதனைகளில் தேவனுக்காக]\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65191).\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65192).\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65193).\nImbombo Sya Mbepo Mwikemo [LLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்]\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65194).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C03920).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNgonde க்கான மாற்றுப் பெயர்கள்\nNgonde க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ngonde தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலு��் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/9510-2017-12-22-23-09-27", "date_download": "2018-04-19T13:42:32Z", "digest": "sha1:4AZL6WC6GW73COWIGNFFFL5DDKEPINNS", "length": 6314, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "குஜராத் : விஜய் ரூபானி மீண்டும் முதல்வராகிறார்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட���டீர்களா\nகுஜராத் : விஜய் ரூபானி மீண்டும் முதல்வராகிறார்\nகுஜராத் : விஜய் ரூபானி மீண்டும் முதல்வராகிறார்\tFeatured\nஆமதாபாத்தில் நடந்த பா.ஜ., எம்எல்ஏக்கள் கூட்டத்தில், குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். நிதின் படேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.\nகுஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை கடந்த 18-ம் தேதி நடந்தது. இதில் பா.ஜ. பெருபான்மை தொகுதிகளை கைபற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் பா.ஜ. மேலிடம் இறங்கியது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஆமதாபாத்தில் நடந்தது. கட்சியின் மேலிட பார்வையாளரான அருண் ஜெட்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். இதனை, கூட்டத்திற்கு பின் அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறினார்.\nவரும் 25ம் தேதி இவர்கள் பதவியேற்று கொள்வார்கள் என தெரிகிறது. குஜராத் முதல்வர் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுஜராத் , விஜய் ரூபானி,முதல்வராக்ர தேர்வு,பாஜக,\nMore in this category: « உத்திர பிரதேசம் : ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 20 பைசா - விரக்தியில் விவசாயிகள்\tகால்நடை தீவன ஊழல் வழக்கு : லாலுவுக்கு மீண்டும் சிறைவாசம் »\nதமிழ்நாட்டில் விரைவில் லோக் ஆயுக்தா\nபுரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவியின் அதிரவைக்கும் வாட்ஸ் அப் உரையாடல்கள்\nகர்நாடகா தேர்தல் : இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டி\nஹெச். ராஜாவின் கருணாநிதி மீதான கீழ்த்தனமான விமர்சனம் - நெட்டிசன்கள் கடும் கண்டனம்\nஐபிஎல் : கொல்கொத்தாவின் சுழலில் சுருண்டது ராஜஸ்தான்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 121 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://panipulam.net/?p=51536", "date_download": "2018-04-19T13:38:00Z", "digest": "sha1:H7ZMFBBNJGY32ZZFOC3BLADDXS4B6EUL", "length": 17190, "nlines": 198, "source_domain": "panipulam.net", "title": "அம்பாள் சனசமுக நிலைய முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்தும் சிறார்களுக்கான விளையாட்டு விழா!", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nவடிவேலன் on அம்பாள் சனசமுக நிலையத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும்\nபனிப்புலம் அம்பாள் on அம்பாள் சனசமுக நிலையத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (167)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (70)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nமுதலாம் ஆண்டுநினைவஞ்சலியும், ஆத்மாசாந்தி பிரார்த்தனையும்\nஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்த்து; 05 பேர் பலி – பல பேர் காயம்\n72 வயது மூதாட்டியை காதல் திருமணம் செய்த 19 வயது இளைஞர்\nகியூபா நாட்டு புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு\nஅராலியில் கொய்யாக்காய் என நினைத்து நச்சு விதையை உட்கொண்ட குடும்பஸ்தர் மரணம்\nதீவிரவாத குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவுதி அரேபியாவில் கைது\nசுவிட்ஸர்லாந்தில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 இலங்கையர்கள் படுகாயம்\nநுரையீரல் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை நீட்டிக்கும் புதிய சிகிச்சை – ஆய்வில் தகவல்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« அரசியலில் நாங்கள் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கின்றோம்\nகச்சத்தீவு கடற்பரப்பில் 100 கிலோ கஞ்சாவுடன் நான்கு இந்திய மீனவர்ளும் இரண்டு இலங்கைத் தமிழ் மீனவர்களும் கைது\nஅம்பாள் சனசமுக நிலைய முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்தும் சிறார்களுக்கான விளையாட்டு விழா\nபனிப்புலம் அம்பாள் சனசமுக நிலைய முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்துகின்ற முன்பள்ளிச் ச���றார்களுக்கான விளையாட்டு விழாவிற்கு நிதியுதவி கோரல்.\nகடந்த காலங்களில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுவந்த பனிப்புலம் அம்பாள் சனசமுக நிலைய முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்துகின்ற முன்பள்ளிச் சிறார்களுக்கான விளையாட்டு விழா கடந்த இரண்டு வருடங்களாகப் பல்வேறு தடங்கல்கள் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் அவ் ஆண்டுகளில் முன்பள்ளிகளில் கல்வி கற்ற எமது ஊர்ச் சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டி தொடர்பான அறிமுகமும், எமது ஊரின் ஏனைய சிறுவர்களுடன் சகயமாகப் பழகி உறவை வளர்ப்பதற்கான வாய்ப்பும் கிடைக்காமல் போனது.\nஅத்துடன் எமது கிராமத்தின் வசதி வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்ற பெற்றார்களின் பிள்ளைகள் வெளிப் பாலர் பாடசாலைகளுக்குச் சென்று, அவர்கள் அங்கு பல்வேறு விளையாட்டு, கலை நிகழ்வுகளில் பங்குகொள்கின்றனர்.\nஆனால், எமது கிராமத்தின் 40க்கு மேற்பட்ட ஏழைச் சிறுவர்கள் இம் முன்பள்ளிகளில் தொடர்ந்தும் கற்று வருகின்றனர்.\nஎனவே எமது ஊரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்ற எமது குழந்தைகளை ஆற்றலும், ஆளுமையுமுள்ளவர்களாக வளர்த்தெடுக்கவேண்டியது ஊரவர் ஒவ்வொருவரினதும் கடமையும் கட்டாய பொறுப்புமாகும்.\nஎனவே இவ்வாண்டுக்கான சிறுவர் விளையாட்டு விழாவைச் சிறப்புற நடத்துவதற்கு ஊரவரதும், புலம்பெயர் உறவுகளினதும் புரண ஒத்துழைப்பையும் பங்களிப்பினையும் வேண்டிநிற்கின்றோம்.\nஇவ்விளையாட்டு விழாவுக்கான உத்தேச மதிப்பீடு :\nஏற்பாட்டுக்கான செலவுகள் = ரூபா 10 000/=\nபரிசுப் பொருட்கள் = ரூபா 20 000/=\nமேலதிக விபரங்களுக்கு – தனூட் (மறுமலர்ச்சி மன்றம்), ஜெயகாந்தன் (அம்பாள் சனசமூக நிலையம்)\n– மறுமலர்ச்சி மன்றம், அம்பாள் சனசமூக நிலையம்.\nமறுமலர்ச்சி மன்ற அபிவிருத்திக் கட்டுமானப் பணிகள் தொடர்பான அறிவித்தல்.\nபணிப்புலம் அம்பாள் ஆலயத்தை நடாத்துபவர்களின் ஐந்து விசேட கோரிக்கைகள்/நிபந்தனைகள்\nபணிப்புலம் அம்பாள் சனசமுக நிலைய புனர்நிர்மாணம்.\nமறுமலர்ச்சி மன்ற ஒன்றுகூடல் (29.4.2012)\nமறுமலர்ச்சி மன்ற நிர்வாக அறிவித்தல்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=84", "date_download": "2018-04-19T13:36:36Z", "digest": "sha1:KCMEE2VASG7HSW2CWGK5H2B3K5EJBJSR", "length": 22124, "nlines": 191, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » Hong Kong இல் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nHong Kong இல் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு\nஇன்றைய வலையுலகச் சூழல் பல கோப்பெருஞ்சோழர்களையும், பிசிராந்தையார்களையும் உருவாக்கியிருக்கின்றது. அப்படி ஒரு முகமறியா நட்புத் தான் இதுநாள் வரை எனக்கும் Hong Kong அருண் இற்கும் வாய்த்திருந்தது. ஈழத்து உறவு என்ற வகையில் பல சந்தர்ப்பங்களில் எனது குணாதிசியத்தோடு பொருத்திப் பார்க்கும் நண்பர்களில் இவரும் ஒருவர். Hong Kong செல்வதற்கு முதல்நாள் தான் இவருக்கு ஒரு மின்னஞ்சல் இட்டிருந்தேன். உடனேயே தொடர்பிலக்கத்தோடு பதில் வந்திருந்தது. அங்கு சென்ற மூன்றாம் நாள் அருண் ஐச் சந்திக்கும் சந்தப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.\nநான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இருந்த Toast Box என்ற தேனீர்ச்சாலையில் தான் சந்திக்க ஏற்பாடானது. அருண் உடன் அவருடைய நண்பர், மட்டக்களப்பைச் சேர்ந்த குமாரும் இணைந்து கொண்டார். வலையுலக நட்பு வாயிலாக ஏற்கனவே ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமானதால் அருணைச் சந்திக்கும் போது முன்னர் சந்தித்துப் பிரிந்த நண்பரை நெடு நாளுக்குப் பின் சந்தித்த உணர்வே ஏற்பட்டது.\nதான் சந்திக்கும் முதல் வலைப்பதிவர் சந்திப்பு இதுதான் என்றார் அருண். எனக்கோ Hong Kong இல் முதல் உலாத்தலிலேயே ஒரு வலைப்பதிவர் சந்திப்பும் இணைந்த திருப்தி. நான் நினைக்கிறேன் Hong Kong இல் நடந்த முதல் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு இதுவாகத் தான் இருக்கும்.\nகொழும்பில் இந்த ஆண்டில் சந்தித்த தாயக நண்பர்களுடான வலைப்பதிவர் சந்திப்புக்கு அடுத்து Hong Kong அருணை அதே உணர்வோட்டத்தோடு சந்திக்க முடிந்தது. வலையுலகத்தைக் கடந்து நமது தாயகம் என்று சுழன்று பாரத்தை ஏற்றி வைத்த பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம். அருணோடு வந்த குமாரும் சகஜமாக Hong Kong இல் நம்மவர் வாழ்வைப் பற்றிச் சொல்லி வைத்தார்.\nபடத்தில் இடமிருந்து வலம்: குமார், அருண், நான்\nபிரித்தானியர் ஆளுகையில் இந்தியர்கள் பலர் Hong Kong இற்கு வந்து குடியேறியிருக்கின்றார்கள். அவர்களின் தலைமுறைகள் இப்போது ஒரு பக்கம். அதைத் தவிர தொழில் நிமித்தமாக வந்து சேர்ந்த இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என்று ஒரு பக்கம். இவர்களைத் தவிர உலகெங்கும் சிதறுண்டு வாழ்வைத் தேடி வாழ்வைத் தொலைத்த ஈழத்தமிழர்கள் என்று இன்னொரு பக்கமாக இருக்கின்றார்கள். மேற்கத்தேய நாடுகள் பலவற்றில் நிரந்தர வதிவுடமை பெற்று ஓரளவு நிலையான எதிர்காலம் பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்க, கீழைத்தேய நாடுகளில் இருக்கும் இறுக்கமான குடிவரவு நடைமுறைகளால் எதிர்காலம் தேடி நிதமும் காத்திருக்கும் அகதிகளில் இவர்களும் சேர்த்தி. ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கின்றார்கள், எப்போதாவது ஒரு நம்பிக்கை விடிவெள்ளி வருமென்று. பின்னொரு நாளில் எமது தாயக உறவுகள் சிலரைச் சந்தித்தேன், ஓவ்வொருவருக்குப் பின்னாலும் விதவிதமாய் அறுநூறு பக்க நாவல் அளவுக்கு எழுதக்கூடிய கதைகள் இருக்கும்.\nநண்பர் அருண், குமார் ஆகியோரோடு மாலை ஏழரை மணி வாக்கில் அமைந்த சந்திப்பு பத்து மணியைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. இன்னொரு தினம் சந்திக்க வேண்டும் என்று பிரிந்து கொண்டோம் அப்போது.\nHong Kong இல் தங்கியிருந்த ஐந்தாம் நாள் மாலை மீண்டும் அருணைச் சந்திக்க ஆவல் கொண்டு அழைத்தேன். அதே உற்சாகமான குரலில் கண்டிப்பாக வருகின்றேன் என்றார். வேலை முடிந்து ஹோட்டலுக்கு திரும்பும் போது வரவேற்புப் பகுதியில் காத்திருந்தார்.\nHong Kong Central புகையிரத நிலையம் வரை ரயிலில் பயணித்து அங்கிருந்து Star Ferry மோட்டார் படகு மூலம் Kowloon பகுதியை வந்தடைந்தோம். அந்த இடத்தில் காலாற நடக்கும் போது எதிர்ப்பட்டது Harbour City. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்காக இப்போதே களை கட்டத் தொடங்கியிருந்தது அந்தப் பகுதி. எங்கும் வண்ண விளக்குகள்,வித விதமான அலங்காரங்களாக ஏதோ புராண திரைப்பட செட் மாதிரி இருந்தது அந்தப் பகுதி. திருவிழாக் கூட்டமாய் எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கிறார்கள் அவ்வூர் மக்களும் வெளிநாட்டு யாத்திரீகர்களும்.\n“இந்த இடத்துக்கு முன்னால் வந்திருக்கிறேன், அதோ தெரிகிறதே மரம், அது மட்டும் இருந்த பகுதி இப்போது அந்த மரத்தை வெட்டாமல் அதைச் சுற்றியே அழகான கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள் பாருங்கள்” என்று இந்த நாட்டினரின் இயற்கைச் செல்வம் குறித்த கவனத்தைச் சிலாகிக்கையில் எனக்கோ எம் தாயகத்தில் சொந்தத் தகப்பனை உயிரோடு சுவரில் மெழுகி மூடிய பரம்பரையின் கதை ஞாபகத்துக்கு வந்தது.\nஅந்தப் பகுதியின் துறைமுகப்பகுதியை ஒட்டி கூட்டம் கூடத்தொடங்கியது. “இந்த இடத்தில் ஒவ்வொரு நாளும் இரவு 8.10 மணிக்கு லேசர் விளக்குகளின் ஜால விளையாட்டு இடம்பெறும்” என்று அருண் சொல்லி சிறிது நேரத்தில் மெல்ல ஒளிக்கற்றையை கடலின் மறு அந்தத்தில் இருந்த பெருங்கட்டடத்தின் வாயில் இருந்து செலுத்தியது. மெல்ல மெல்ல கலர் ஜிகினாத் துணிகளைச் சுழற்றி ஆட்டுமாற்போலக் கடலின் நடுவிலே லேசர் ஒளி ஆட்டம் நடந்து பார்வையாளர்களைக் கவர்ந்தது.\nலேசர் ஆட்டம் முடிந்ததும், அங்கிருந்து மெல்ல நகர்ந்தால் சில அடி தூரத்தில் சினிமா உலகின் நினைவுச் செதுக்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. Hong Kong இன் பிரபலமான திரை நட்சத்திரங்களின் கை அடையாளத்தை அவர்களைக் கொண்டே பதிப்பித்து நடைபாதையில் பொருத்தியிருக்கின்றார்கள். Hong Kong இற்கு வெளியே ஹாலிவூட் வரை தடம்பதித்த ஜாக்கிசானின் உடைகளை விற்கும் கடை, ப்ரூஸ்லீயின் நினைவுச் சிலை என்று தொடர்கின்றது. அந்த இடமே ஒரு குட்டி சினிமா நகரில் நுழைந்த பிரமையை ஏற்படுத்த இவையெல்லாவற்றையும் ரசித்தவாறே நடக்கின்றோம். குளிர்காற்று துன்புறுத்தாமல் இதமாக வீசுகின்றது அந்த இரவில்.\nHong Kong இன் உயர்ந்த கட்டிடம் இது\nவழக்கம் போல கலக்கல் தல…படங்களும் பதிவும்\nஅவுட் ஆப் ஃபோகஸ்ல don't forget KICKAPOO joy joice என்னாது டிரை செஞ்சீங்களா\nஅனேகமா இந்த ஐட்டம் அக்காமாலா கப்சி மாதிரியா பாஸ் \nபடங்கள் அருமை தல. டிவிட்டர், பேஸ்புக் தளங்கள் எல்லாம் சீனா ஹாங்கங்கிலும் தடை செய்திருக்கிறதா\nபடங்களும் பதிவும் அருமை பிரபா.\nஎன்ன கொழும்பிலிருந்து வந்திருப்பியளோ, அதால தான் சொல்லேல்ல\nகானா பிரபாவை சந்தித்தது இது தான் முதல் முறை என்றாலும், சந்தித்தப் பின்னர் அவ்வாறான ஓர் எண்ணம் என்னிடம் இருக்கவில்லை. மாறாக சிறு வயதில் ஒன்றாய் ஒரே பள்ளியில் கல்வி கற்று, பலமுறை பார்த்து பழகிய நண்பர் ஒருவரை மீண்டும் சந்தித்தது போன்ற உணர்வே என்னில் இருந்தது.\nஅத்துடன் இது தான் எனது முதல் வலைப்பதிவர் சந்திப்பாகவும், நான் சந்தித்த முதல் வலைப்பதிவர் கானா பிரபா என்பதும் கூட மறக்க முடியாக நிகழ்வாகும்.\nAvenue of Star இல் சுற்றித்திருந்தமை, பின்னர் Yuen Long (ஹொங்கொங் தீவில் இருந்து 40 கிலோ மீட்டர்) சென்றப் போது, தொடருந்து இடைமாற்றகத்தை தவற விட்டுவிட்டமை, தொடருந்தகத்தின் ஊடே கனதூரம் நடக்க வேண்டியேற்பட்டமை, தாயக உறவுகளை சந��தித்தமை எல்லாம் பசுமையாக மனதில் மனப்பதிவுகளாகியுள்ளன.\n//டிவிட்டர், பேஸ்புக் தளங்கள் எல்லாம் சீனா ஹாங்கங்கிலும் தடை செய்திருக்கிறதா\n\"ஹொங்கொங்\" சீனாவின் சிறப்பு நிரவாகப் பகுதியில் ஒன்றாக உள்ளதே தவிர, சீனாவின் அரசியல் கொள்கைகளுக்கும், ஹொங்கொங்கின் அரசியல் கொள்கைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உண்டு.\nகுறிப்பாக சீனா கம்யூனிசக் கொள்கையை கொண்டுள்ள அதேவேளை, ஹொங்கொங் திறந்த பொருளாதாரக் கொள்கைகளையுடன், முதாளித்துவ ஆட்சிமுறையிலேயே (1997 இல் பிரித்தானியர் வெளியேறியப் பின்னரும்) தொடர்ந்து உள்ளது. அத்துடன் Sino-British Joint Declaration எனும் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டமைக்கு அமைவாக 50 ஆண்டுகளுக்கு (1997-2047) பிரித்தானிய சட்டங்கள் தொடர்ந்து இருத்தல் வேண்டும் எனும் சட்ட அமுலாக்கமும் உண்டு.\nஎனவே டிவிட்டர், பேஸ்புக் போன்ற எந்தத் தளத்திற்கும் தடைகள் இங்கில்லை.\nநல்லாத்தான் இருக்கு. அடுத்த முறை நோர்வேக்கு வாங்களேன்.\nஉங்களுக்கான பதிலை நண்பர் அருண் கொடுத்திருக்கிறார்\nவருகைக்கு நன்றி மங்கை அக்கா\nமேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி, உங்களைச் சந்தித்த நாட்களை மறக்க மாட்டேன்\nநோர்வேக்கு றிக்கற் அனுப்புங்கோ வாறன்\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫)\nபுயகைப்படங்கள் அனைத்தும் அசத்தல் . பதிவர் சந்திப்பிற்கு என் வாழ்த்துக்கள்\nஹாங்காங் சென்று வந்தது போல் இருந்தது. அழகான அருமையான பதிவு. என்று நெல்லைக்கு வரவுள்ளீர்கள்.\nதுபாய் பக்கமும் வாங்க பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/apr/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2901905.html", "date_download": "2018-04-19T13:14:52Z", "digest": "sha1:5KNKS2UJBYUILBZJ24YX7ZSVU2IZFRSY", "length": 6129, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nவிளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு\nதிருச்சி மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திங்கள்கிழமை பாராட்டப்��ட்டார்.\nதிறனாய்வாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் திருச்சியில் மண்டல அளவில் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி 8ஆம் வகுப்பு மாணவி ப.கார்த்திகா உயரம் தாண்டுதலில் இரண்டாம் இடம் பெற்றார்.\nவெற்றி பெற்ற மாணவிக்கு சான்று, ரூ.6,000க்கான காசோலை வழங்கப்பட்டது. போட்டியில் வென்ற மாணவி கார்த்திகாவை பள்ளித் தலைமையாசிரியர் கு.ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் சுப.ராமசாமி, அ.முருகேஷ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமு, ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஅருளும் வரமும் தரும் அட்சய திருதியை\nடிரக் கவிழ்ந்து 21 பேர் பலி\nமேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி\nபோலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅரிதான மலர் அழிவை நோக்கி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-19T13:29:55Z", "digest": "sha1:PDBDBYI7YSWEHPGX2CIUGFXDFWV7C3Y4", "length": 21526, "nlines": 175, "source_domain": "senpakam.org", "title": "கற்றாழையின் பயன்கள் - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்களால் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவெயிலாவது, மழையாவது எதையும் ஊதித் தள்ளலாம். சாதாரணமாக எங்கும் காணப்படக்கூடிய `கற்றாழை’ ஏகப்பட்ட சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ள ஓர் இயற்கை மூலிகை என்பது பலருக்கும் ஆச்சர்யத்தைத் தரும்\nவெயில் காலத்தில் வெப்ப சரீரமான பித்த உடம்பே ���திகம் பாதிக்கப்படுகிறது. வெயில் பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கவும், உடல் வெப்பத்தைப் போக்கவும் கற்றாழை பயன்படுகிறது.\nகற்றாழையில் கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிறுகற்றாழை என பலவகைகள் உள்ளன. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாழை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. கற்றாழை என்றாலும், சோற்றுக் கற்றாழை என்றாலும் ஒன்றுதான்.\nகோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள நுங்கு (சோறு) போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.\nபிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.\nவெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும்.\nஅப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும்.\nஇதனால் கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.\nநீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் அவை குணமாகும்.\nசிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.\nஉடல் எப்போதும் கோழி வயிறுபோல சூடாக இருப்பவர்களும் தேகத்தில் தோல் எரிச்சலாக இருக்கிறது என உணர்கிறவர்களும் சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வரலாம்.\nஇதன��ல் நல்ல உறக்கம், மனப் பதட்டம் குறைந்து அமைதியும் உடல் நலமும் கிடைக்கும். வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுவதோடு, உடல் வனப்பும் ஏற்படும்.\nகற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும்.\nசருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.\nஇதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.\nகற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.\nசோற்றுக் கற்றாழையின் சோறு 10 முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறுந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்\nபெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும். இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.\nஎரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்.\nகற்றாழையில் சருமத்திற்கான நன்மைகள் நிறைய அடங்கியுள்ளன. மேலும் இவை சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் உதவும்.\nமுகப்பருவை குறைக்க, ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் கொண்ட கற்றாழையை தினமும் தடவி வந்தால், பருக்களை குறைக்க முடியும்.\nஇதனால் சருமத்தில் ��ருக்கும் பாக்டீரியா அழிவதோடு, பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.\nவறட்சியான சருமம் இருந்தால், அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால், அவை சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, சருமத்தை மென்மையாக்கும்.\nபெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து, கழுவி பின் மேக்-கப் போட்டால், நன்றாக இருக்கும்.\nஉடல் எடை அதிகரிக்கும் போது அல்லது கர்ப்ப காலத்தில் உடலில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் தோன்றும். அதனை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல்.\nகற்றாழையை வைத்து, மார்க்குகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், மார்க்குகள் லேசாக மறைய ஆரம்பிக்கும்.\nசூரிய கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், சருமம் கருமையான நிறத்தில் காணப்படும். அதுமட்டுமின்றி சில நேரங்களில் கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவை ஏற்படும்.\nஇவ்வாறு தொடர்ந்து சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டால், தோல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும், ஏதேனும் மாய்ச்சுரைசரை தடவிக் கொண்டு செல்ல வேண்டும்.\nஇதனால் சருமத்தை பாதிப்பிலிருந்து தடுக்கலாம். இதற்கு கற்றாழை ஜெல் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.\nசெவ்வாய் கிரகத்தில் கூட்டமாக நகரும் உயிரினங்கள்\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது ரஷ்யா\nசர்க்கரை நோய் – உணவு கட்டுப்பாடு\n தும்மல் வரும் போது மறந்தும் இதை செய்யாதீங்க காது சவ்வு கிழியும்\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2018-04-19T13:49:24Z", "digest": "sha1:HKUEZC4FCXVEZJCVGHEZ72QR4RBGWDGD", "length": 10849, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "விடுதலை சதுக்கம் (மலேசியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகோலாலம்பூரின் மையத்திலுள்ள தடரன் மெர்டெக்கா\nவிடுதலை சதுக்கம் என்ற பொருள்படும் மெர்டெக்கா சதுக்கம் (மலாய்: Dataran Merdeka) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ளது. சுல்தான் அப்துல் சமத் கட்டிடத்தின் எதிரே அமைந்துள்ளது. ஆகத்து 31, 1957 அன்று விடுதலை பெற்ற நள்ளிரவு 12 மணிக்கு இங்குதான் ஐக்கிய இராச்சியத்தின் கொடி இறக்கப்பட்டு முதன்முதலாக மலேசியக் கொடி ஏற்றப்பட்டது. அந்த நாள்முதல் ஆண்டுதோறும் இங்கு மெர்டெக்கா பேரணி எனப்படும் தேசிய நாள் அணிவகுப்பு நடத்தப்படுகிறது.\nமுன்னதாக சிலாங்கூர் கிளப் படாங் அல்லது சுருக்கமாக படாங் என்று அழைக்கப்பட்டது. சிலாங்கூர் கிளப்பின் (தற்போது ரோயல் சிலாங்கூர் கிளப்) துடுப்பாட்ட மைதானமாக இருந்தது.\nஇதற்கு முன்பாக கம்பீரமாக எழுந்து நிற்கும் சுல்தான் அப்துல் சமது கட்டிடம் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட குறிப்பிடத்தக்க கட்டிடங்களில் ஒன்றாகும். இந்திய மொகலாய கட்டிட வடிவமைப்பால் ஈர்க்கப்பட்ட ஏ. சி. நார்மன் வடிவமைத்த இந்தக் கட்டிடம் 1897ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. சிலாங்கூர் மாநில தலைமைச் செயலகமும் பின்னர் உச்சநீதி மன்றமும் இயங்கிய இக்கட்டிடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாது இருந்தது. தற்போது பாரம்பரியம்,பண்பாடு மற்றும் கலைக்கான அமைச்சகம் இங்கு இயங்கி வருகிறது.\nவிடுதலைச் சதுக்கத்தைச் சுற்றியள்ள மைதானத்திற்கு தடரன் மெர்டெக்கா என்று சனவரி 1, 1990இல் பெயரிடப்பட்டது.\nவிடுதலைச் சதுக்கத்தில் ஓர் நினைவுக்கல்.\nவிடுதலைச் சதுக்கத்தை சுற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க பல கட்டிடங்கள் உள்ளன. ஒருபக்கத்தில் ரோயல் சிலாங்கூர் கிளப்பின் வளாகம் அமைந்துள்ளது. சுல்தான் அப்துல் சமது கட்டிடம், தேசிய வரலாற்று அருங்காட்சிய���ம் (முன்பு சார்ட்டர்டு வங்கி கட்டிடமாக இருந்தது), 1909இல் கட்டப்பட்ட நினைவக நூலகம், நூறாண்டுகளுக்கும் மேலான கோதிக் வடிவமைப்பில் கட்டப்பட்ட புனித மேரி ஆங்கிலேய தேவாலயம், கோலாலம்பூரின் முதல் தொடர்வண்டி நிலையம், 102 ஆண்டுகள் பழைமையான சுகாதாரத்துறை நீரூற்று மற்றும் தற்கால வடிவமைப்பில் அமைந்துள்ள தயாபூமி வளாகம் ஆகியவை இந்த சதுக்கத்தை அண்மித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களாகும். கறுப்பு பளிங்கினாலான அடித்தளம் தாங்கும் உலகிலேயே உயரமான 95 மீட்டர் கொடிக்கம்பம் இந்த சதுக்கத்தை அடையாளப்படுத்துகிறது. சதுக்கத்தின் தென்முனையில் இந்தக் கம்பம் அமைந்துள்ளது.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தடரன் மெர்டெக்கா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizhtharakai.wordpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-04-19T13:51:56Z", "digest": "sha1:PDGNFJFEZFCUYXZ3OKQC4K3R3CSH3UGB", "length": 17360, "nlines": 134, "source_domain": "tamizhtharakai.wordpress.com", "title": "வெற்றிலை மாலை | தாரகை", "raw_content": "\nதமிழ் வானில் ஒரு விண்மீன் — தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் நம் கடமை — சென்றிடுவோம் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் சேமிக்க.\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி…\nஇந்த கம்பன் கவிதையை அறியாதார் யார் பஞ்சபூதங்களும் இதில் மலர்கின்றன. கடைசிவரி — அவன் நம்மைஅளித்து காப்பான். அதாவது பக்குவப் படுத்திக் காப்பான். பிறவிப் பெருங் கடலிலிருந்து நம்மை அவன் காக்குமுன் அதற்குத் தகுதிபெற நாம் பக்குவப் படவேண்டியது அவசியம். அதையும் அவனே செய்வான் பஞ்சபூதங்களும் இதில் மலர்கின்றன. கடைசிவரி — அவன் நம்மைஅளித்து காப்பான். அதாவது பக்குவப் படுத்திக் காப்பான். பிறவிப் பெருங் கடலிலிருந்து நம்மை அவன் காக்குமுன் அதற்குத் தகுதிபெற நாம் பக்குவப் படவேண்டியது அவசியம். அதையும் அவனே செய்வான் இரண்டாவது வரியில் வரும் “ஆரியர்க்காக ஏகி “ — “ஆர்யன்” என்றால் வடநாட்டா���் என்று அர்த்தமல்ல இரண்டாவது வரியில் வரும் “ஆரியர்க்காக ஏகி “ — “ஆர்யன்” என்றால் வடநாட்டான் என்று அர்த்தமல்ல “ஆர்ய” என்று ஒருவரை நாம் அழைத்தால் ” பெருமதிப்பிற்கு உரியவரே” என்று பொருள் .\nசீதை அப்படித்தான் ராமனை அழைத்தாள். “ஆருயிருக்காக ஏகி” என்றும் “ஆருயிர் காக்க ஏகி” என்றும் கூட எடுத்துக் கொள்வது தமிழின் அழகு. ஆருயிரான சீதையைக் காக்க ஏகி என்ற பொருள் அதில் மலர்வது ரசிக்கத்தக்கது.\n“ஐந்திலே ஒன்று பெற்றான் ” என்பதில் வேறு ஒரு கருத்தும் மலர்கிறது. 1) அடையப் படவேண்டிய பரம் பொருள் 2) அடையும் நாம் 3) அடையும் வழி 4) அடைதலுக்கு குறுக்கே வரும் தடங்கல்கள் 5) அடைவதால் நாம் பெறும் பயனாகிய சச்சிதானந்தம் . இந்த ஐந்தும் ஒன்றுபெற்ற(ஒன்றாகிய) பொருளாக நிற்பவன் அனுமன்\nஅசோகவனத்தில் சோகமாக அமர்ந்திருந்த சீதைக்கு புத்துயிர் ஊட்டியவன் அனுமன் என்பதால், ஒரு உயிரைத் தரும் தாய்க்கு(அன்னைக்கு) சமானம் ஆனான் எனவே தாயாக அவனைப் பார்த்த சீதைக்கு ஏதாவது மங்களப் பொருளை அவனுக்குத் தரவேண்டுமே என்று சுற்றுமுற்றும் நோக்கி அருகில் படர்ந்திருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து ஐந்து வெற்றிலைகளைப் பறித்து அவன் மேல் கண்ணீர் ததும்பப் போட்டாள் எனவே தாயாக அவனைப் பார்த்த சீதைக்கு ஏதாவது மங்களப் பொருளை அவனுக்குத் தரவேண்டுமே என்று சுற்றுமுற்றும் நோக்கி அருகில் படர்ந்திருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து ஐந்து வெற்றிலைகளைப் பறித்து அவன் மேல் கண்ணீர் ததும்பப் போட்டாள் வேறென்ன செய்வாள் அந்த ஐந்து வெற்றிலைகளை மாலையாகப் போட்டுக்கொண்டான் அனுமன். அவனுக்கு அது மிக்க மகிழ்வு தந்தது ஆதலால் நாமும் அவனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கிறோம். வெற்றி தருவது வெற்றிலை வெற்றி இல்லை எனாதது வெற்றிலை\nவெண்ணையும், துளசி மாலையும் அவனுக்கு ஏற்றது. நமது வினைப் பயன்கள் (கர்மா) என்பதின் திரட்டே வெண்ணை. அதை கோகுலத்தில் கண்ணனுக்கு எட்டாத உயரத்தில் அறியாமையால் வைத்தாலும் தனிப் பெருங் கருணையால் அதைத் திருடியாவது அவற்றால் நாம் அழியாமல் காத்தருளியவன் கண்ணன். அந்த மனோ பாவனை அனுமனுக்கும் பொருந்தும். ஒரே வித்தியாசம். அனுமன் “வெண்ணையை” திருடவில்லை. நாமே அதை அளித்து விடுவதால் அதைவாங்கி நம்மைக் காப்பவன் அனுமன். அதே வெண்ணையை புனிதமாக்கி நைவேத்ய பிரசாதமாக நாம் உண்ணுகையில் நாம் பேறு பெறுகிறோம். “துளசி அம்ருத நாமாஸி “– அமிர்தத்துக்கு ஒப்பானது துளசி. அமிர்தம் அமரத்துவம். அனுமனும் அமரன். சிரஞ்சீவி. என்ன பொருத்தம் அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. உலகில் வாழும் அடியார்களுக்கும் கிடைக்கவேண்டாமா அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. உலகில் வாழும் அடியார்களுக்கும் கிடைக்கவேண்டாமா அந்தப் பெரும் கருணையால் அன்னை மகாலக்ஷ்மியே துளசிச் செடியாக (திருத்துழாய்) புவியில் அவதரித்தாள். அவளே சீதை\nஅவள் அனுமனைத் தனது குழந்தையாகவும் கண்டதால் துளசி உருவில் அவன் மார்பில் தொடுவதாகவும் கொள்ளலாம். அதனால் அனுமன் பரவசமாகிறான்.\nவடை என்பது முழு(பூரணமான) வட்டம். பிள்ளையார்க்கு உரிய ” உ’ என்ற சுழி இப்பிரபஞ்ச சுழற்சியை நினைவூட்டுகிறது. அதுபோல வடையின் நடுவே உள்ள வெற்றிடமும், வடையின் பூர்ண வட்டமும் நமக்கு ஆன்மீக உணர்வைத தூண்டுகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉள்ளே பரிவொன்றை தெரிவுசெய் அறிவிப்புகள் (14) எழுத்தாளர்கள் (227) அண்ணாமலை சுகுமாரன் (4) அர்விந்த் மகாதேவன் (1) எஸ். ஜயலட்சுமி (1) ஒரு அரிசோனன் (44) கல்பட்டு நடராஜன் (9) கே. செல்வன் (2) சீதாலட்சுமி (1) சு. கோதண்டராமன் (1) சுகவன முருகன் (1) ஜெயபாரதன் (7) டாக்டர் ராஜாராம் (9) தி. இரா. மீனா (1) தேனீ மாமா (7) நாக. இளங்கோவன் (1) பழமைபேசி (1) பேராசிரியர் நாகராஜன் வடிவேல் (1) பேராசிரியர் ப. பாண்டியராஜா (1) பொன். சரவணன் (1) மீனாட்சி பாலகணேஷ் (46) முத்துராமலிங்கத் தேவர் (2) முனைவர் இரா. இராமகிருஷ்ணராஜு (15) முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி (31) முனைவர் ஜவஹர் பிரேமலதா (9) முனைவர் நா.கி. காளைராஜன் (13) மேகலா ராமமூர்த்தி (4) ருத்ரா (4) வித்யாசாகர் (1) வையவன் (8) ஹரிகிருஷ்ணன் (1) கட்டுரைகள் (279) அனுபவம் (35) அரசியல் (6) ஆன்மிகம் (125) ஆராய்ச்சி (38) இலக்கியம் (119) சுயசரிதை (6) திருவிழா (10) பயணம் (21) மருத்துவம் (2) வரலாறு (56) கதைகள் (112) ஆன்மிகம் (25) இலக்கியம் (17) சமூகம் (46) தத்துவம் (12) வரலாறு (12) கவிதைகள் (18) குடும்பம் (19) சிறுவர் பகுதி (21) செய்திகள் (19) தத்துவம் (6) துரை சுந்தரம் (1) பழமைபேசி (1) விஞ்ஞானம் (12) Uncategorized (23)\nமதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் -- திருவிளையாடல் புராணம்\nஅங்கயற்கண்ணி என்னும் அருட்பெருங்கடல் - 1\nகபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 2\nகபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் -- 3\nதாரகையை ஈ-மெயில் மூலம் தொடருங்கள்\nஉங்கள் ஈ-மெயில் முகவரியைத் தந்து புதிய வலையேற்றங்களைப் பெறுங்கள்; உங்கள் மின்னஞ்சல் எவருக்கும் தரப்படமாட்டாது.\nபெட்டகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) மார்ச் 2018 (3) பிப்ரவரி 2018 (2) ஜனவரி 2018 (3) திசெம்பர் 2017 (2) நவம்பர் 2017 (3) ஒக்ரோபர் 2017 (9) செப்ரெம்பர் 2017 (7) ஓகஸ்ட் 2017 (6) ஜூலை 2017 (7) ஜூன் 2017 (12) மே 2017 (6) ஏப்ரல் 2017 (6) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (1) திசெம்பர் 2016 (2) நவம்பர் 2016 (5) ஒக்ரோபர் 2016 (9) செப்ரெம்பர் 2016 (3) ஓகஸ்ட் 2016 (7) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (8) மே 2016 (5) ஏப்ரல் 2016 (9) மார்ச் 2016 (12) பிப்ரவரி 2016 (11) ஜனவரி 2016 (17) திசெம்பர் 2015 (11) நவம்பர் 2015 (17) ஒக்ரோபர் 2015 (13) செப்ரெம்பர் 2015 (16) ஓகஸ்ட் 2015 (14) ஜூலை 2015 (16) ஜூன் 2015 (23) மே 2015 (16) ஏப்ரல் 2015 (22) மார்ச் 2015 (13) பிப்ரவரி 2015 (7) ஜனவரி 2015 (12) திசெம்பர் 2014 (14) நவம்பர் 2014 (11) ஒக்ரோபர் 2014 (15) செப்ரெம்பர் 2014 (15) ஓகஸ்ட் 2014 (18)\nமுத்துசாமி இரா on கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 9…\nவேந்தன்அரசு on நியூசிலாந்து பயணநினைவுகள்…\nவேந்தன்அரசு on கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99…\nS. Jayabarathan / சி… on தமிழுக்கு விடுதலை தா .. \nஅய்யப்பன் on அக்கமாதேவி என்னும் அற்புதம்\nMeenakshi Balganesh on சுப்பிரமணிய புஜங்கம்\nMeenakshi Balganesh on சுப்பிரமணிய புஜங்கம்\nManivannan S. on சுப்பிரமணிய புஜங்கம்\nமுத்துசாமி இரா on ஆருத்ரா தரிசனம்\nமுத்துசாமி இரா on பட்டி நோம்பி\nமுத்துசாமி இரா on அக்கமாதேவி என்னும் அற்புதம்\nமுத்துசாமி இரா on இதென்ன நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ilakkiyam.com/73-tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4225-ottae-ozhuhal", "date_download": "2018-04-19T13:47:50Z", "digest": "sha1:SPMCVX7ODAE4BSRPSGFJZEWQ2BOGIRB4", "length": 6973, "nlines": 49, "source_domain": "ilakkiyam.com", "title": "ஒட்ட ஒழுகல்", "raw_content": "\n இணையத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமிது\nஒழுக்கம் உடையராதல் அரிது. ஆயினும் ஒழுக்கம் உடையராக வாழ்தலே வாழ்தல். \"ஒழுக்கம்\" என்ற சொல் பலராலும் கேட்கப் பெறும் சொல். ஆயினும் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு மக்கள் மன்றத்தில் கற்பிக்கப் பெற்றுள்ள பொருள் மிகச் சுருங்கியது. அதாவது ஆண் பெண் உறவுகளில் குற்றம் ஏற்படாமல் வாழ்வதே ஒழுக்கமுடமையாகும் என்பது வலிமை சான்ற ஒரு கருத்து. இதில் தவறில்லை; உண்மை இருக்கிறது. ஆயினும் பெண் வழி நேரிடும் பிழைகளைத் தவிர்த்தல் மட்டுமே ஒழுக்கமுடமையாகாது. இது ஒழுக்கமுடைமையின் ஒரு கூறு.\nமேலும் கள்ளுண்ணல், கவறாடல் முதலியன செய்யாமை ஒழுக்கம் என்று கூறுவாரும் உளர். இதிலும் உண்மை இருக்கிறது. ஆயினும் கள்ளுண்ணாதிருத்தல், கவறாடாதிருத்தல் மட்டும் ஒழுக்கமுடைமையாகாது. இவையும் ஒழுக்கத்தின் கூறுகளே இந்த அளவில் மட்டும்தான் ஒழுக்கம்பற்றி நமது நட்டு மக்கள் அறிந்திருக்கின்றனர். கள்ளுண்ணாதிருத்தல் கவறு (சூது) ஆடாதிருத்தல், முறை தவறான பால் ஒழுக்கங்கள் மேற்கொள்ளாதிருத்தல் மட்டும் உடையவரே ஒழுக்கமுடையவர் என்று கருதும் கருத்து நமது சமுதாய அளவில் மேம்பட்டிருக்கிறது. இவைகள் ஒழுக்கத்தின் கூறுபாடுகளே. ஆனால் நிறை நலம் மிக்க ஒழுக்கம் எது\nநாம் இந்த உலகத்தில் வாழ்கின்றோம். இந்த உலக சமுதாயம் நம் கண்முன்னே இயங்கிக் கொண்டிருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கியது; நாம் இந்த மானுட சமுதாயத்துக்குள் சங்கமமாக வேண்டும். மானுட சமுதாயத்தின் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப ஒழுகி வெற்றி பெறுதல் வேண்டும். உலக நடைமுறை தீயதாக இருக்கலாம். அத்தீய ஒழுக்கமும் ஏற்புக்குரியதா என்ற கேள்வி தோன்றும். இல்லை. இல்லை. தீயஒழுக்கத்தை ஏற்றுக் கொள்ளல் இல்லை உலகத்தைப் புரிந்து கொண்டு அதற்குத்தக ஒழுகுதல் என்பதே பொருள். உலக இயலுக்குத் தக்கவாறு என்றால் ஒத்து ஒழுகுதல் என்று மட்டுமே பொருள் கொள்ளுதல் வேண்டா. உலக நடையினைப் புரிந்து கொண்டு அதனோடு மோதாமல் ஒத்துப் போகக் கூடியதாயின் ஒத்து ஒழுகுதல் வேண்டும். ஒத்து ஒழுக இயலாதது எனில் அதனை நாம் விரும்பும் நிலைக்கு மாற்ற முயலுதல் வேண்டும். இங்ஙனமின்றி முரண்பட்டு நின்றும், கலகங்களை வளர்த்தும் வாழ்தல் கூடாது.\nஇந்த உலகில் எல்லாவற்றுக்கும் மேலானது மனித நேயமே ஆதலால் உலக மாந்தர்க்கு நல்லது செய்யும் வழியில் வாழ்தலே ஒழுக்கமுடைய வாழ்க்கை. உலக மானுட சமுதாயத்துடன் ஒத்து உடன் நின்று வாழ்தலே ஒழுக்கமுடைமை.\n\"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்\"\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=85", "date_download": "2018-04-19T13:36:53Z", "digest": "sha1:LMBS5XBLRCSDKJVQXINWTPV6WJ6GYGHB", "length": 25878, "nlines": 217, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » Hong Kong இல் ஒரு குட்டி இந்தியா", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nHong Kong இல் ஒரு குட்டி இந்தியா\n“நம்ம த��ிழங்கள இப்பிடிக் கஷ்டப்படுத்துறவங்க நல்லாவே இருக்கமாட்டாங்க, பாருங்க” இப்படிச் சொன்னவர் Chungking Mansions பகுதியில் இருக்கும் ஹோட்டல் சரவணாவில் உணவு பரிமாறும் அந்த தஞ்சாவூர்க்கார முதியவர். Hong Kong இற்குப் பயணப்படும் போது அங்குள்ள இந்தியர்களது வாழ்வியலின் ஒரு பரிமாணமாக, அவர்களது வியாபார ஸ்தலங்களைச் சென்று பார்வையிட வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு உதவியாக இருந்தவர் நண்பர் மாயவரத்தான். Chungking Mansions பகுதிக்குச் செல்லுங்கள் அந்த இடத்தில் நிறைய உணவுக் கூடங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனையாகும் கடைகளை இந்தியர்களே நடத்துகின்றார்கள் என்று என் பயணத்துக்கு முன்னதாகவே சொல்லி வைத்திருந்தார்.\nTsim Sha Tsui என்ற ரயில் நிலையத்தில் இறங்கி Nathan Road என்ற வழிப் பக்கமாக நடந்தால் சில நொடிகளில் எதிர்ப்படுகின்றது Chungking Mansions.\nஅந்தக் கட்டிடத் தொகுதி 17 அடுக்குகளைக் கொண்டது. அந்தக் கட்டிடத்தில் சீன, இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடியிருப்புக்கள் மேலே இருக்க, கீழே இருக்கும் இரண்டு அடுக்குகளை நிறைக்கின்றன இந்திய உணவங்கள், மற்றும் தொழில் நுட்ப, இலத்திரனியல் உபகரணங்கள் விற்கும் கடைகள். சீனர்களது வியாபார ஸ்தலங்கள் இருந்தாலும் அங்கே பெரும்பான்மையாக நிறைந்திருப்பது இந்தியர்களது கடைகளே.\nவட இந்திய உணவகங்களோடு ஒன்றிரண்டு தென்னிந்திய உணவகங்கள் இருந்தாலும், “ஹோட்டல் சரவணா” என்ற தமிழ்ப்பெயரைத் தாங்கிய ஹோட்டல் தென்படவே. அந்த உணவகம் நோக்கிச் சென்றேன். ஒரு முதியவர் வாங்க தம்பி என்று சொல்லியவாறே இருக்கையைக் காட்டுகிறார். உணவுப்பட்டியலில் இருந்து “வெஜிடேரியன் தாலி மீல் வாங்கிக்குங்க, நல்ல சப்பாத்தி சுட்டுக் கொடுப்பாங்க” என்று அவரே பரிந்துரைக்க நானும் அதையே சொல்லி விட்டு அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.\n“நான் தஞ்சாவூர்க்காரன் தம்பி, நீங்க எந்தப்பக்கம்” என்று அவர் கேட்க\n“ஓ சரி சரி, ராஜபக்க்ஷ ஏதாச்சும் பண்றானா”\n“இன்னும் ஒண்ணும் பண்ணல ஐயா” இப்படி நான் சொல்லவும் அதற்கு அந்த முதியவர் சொன்ன பதிலைத் தான் முதல் பந்தியில் சொல்லியிருக்கிறேன். அவர் அப்படிச் சொன்னதும் உண்மையில் நெகிழ்ந்து போனேன். எங்கோ இரண்டு மூலைகளில் இருந்து வந்து இன்னொரு அந்நிய தேசத்தில் இரண்டு தமிழர்களாக நாம் இருவரும் நம் மனப்பாங்கை அந்த நிமிடங்கள் பகிர்ந்த கணங்கள் மறக்கமுடியாதவை.\nஹோட்டல் சரவணாவில் சாப்பிட்டுவிட்டுக் கடைகளைச் சுற்றிப் பார்க்கின்றேன்.\nஒரு தமிழரின் நாணய மாற்று நிறுவனம், கண்ணாடிக்குப் பின்னால் ” தமிழ் வாழ்க”\nஇந்திய மளிகைச் சாமான்கள் விற்கும் கடை, இந்தியத் திரைப்படங்களின் டிவிடிக்கள், இசைத்தட்டுக்கள் விற்கும் கடைகள், சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் மொபைல் போன்களில் இருந்து ஐபாட் வரை நிறைந்திருக்கும் கடைகள் எல்லாப் பக்கங்களிலும் இருக்கின்றன.\nஹொங்கொங்கில் சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாகச் செல்லவேண்டிய இன்னொரு இடம் The Peak என்ற இடம். இந்த நாட்டின் உயர்ந்த இடமிது. Hong Kong Central ரயில்வே நிலையத்தில் இருந்து ஒரு பத்து நிமிஷ நடையில் இந்த உச்சிக்குச் செல்லும் ட்ராம் வண்டிச் சேவையைப் பிடிக்கலாம். இரவு 12 மணி வரை தொடர்ந்து இந்த ட்ராம் வண்டிகள் கீழிருந்து மேலும், மேலிருந்து கீழுமாக ஓடித் திரிகின்றன. ஒரு நாள் மாலை ஏழுமணி வாக்கில் நானும் இந்தப் புதிய அனுபவத்தைப் பெற அங்கு சென்று ட்ராம் டிக்கட்டையும் வாங்கிக் கொண்டு பயணிக்கின்றேன்.\nசெங்குத்தான பாதையில் பல்லிபோல உரசிக்கொண்டே பயணிக்கும் இந்த ட்ராம் வண்டிகள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து விடாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய வண்டிகளையும் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். அந்தப் பயணத்தின் போது ஹொங்கொங்கின் அழகை ஒவ்வொரு பாகமாகப் பிரித்துக் காட்டிக்கொண்டே பயணிக்கிறது வண்டி. மெல்ல மெல்ல இருள் கவிய, அந்தக் கறுப்பு நிலப்படுக்கை எங்கும் ஒளிரும் வைரங்களை வைத்து இழைத்து போலத் தெரிகின்றது.\nஉச்சிக்குச் சென்றால் உணவகங்களுடன், இந்த நாட்டுக் கலைச் செல்வங்கள் ஓவியங்களாகவும் கைவினைப்பொருட்களாகவும் விற்பனையாகின்றன. இப்படியான இடங்களில் வழக்கத்தை விடப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே நியாயமான விலையில் கிட்டுகின்றன.\nஇந்த இடத்துக்குப் பயணித்து உச்சியில் நின்று கீழே இருக்கும் நிலப்பகுதியைக் கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாதைகளில் நின்று இந்த நாட்டின் முழு அழகையும் ஒரே பார்வையில் பார்க்கக் கூடியாக இருக்கின்றது. ட்ராம் வண்டிப்பயணத்தின் டிக்கட்டோடு The Sky Terrace இற்குச் செல்லும் டிக்கட்டையும் வாங்கி வைத்��ால் அங்கிருந்து இன்னும் ஒரு அழகான தரிசனத்தைக் காணலாம்.\nMadame Tussauds Hong Kong இங்கே அமைந்திருப்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம். மெழுகு சிலைகளில் உயிர்பெற்றிருக்கும் ப்ரூஸ்லீயும், ஜாக்கி சானும் முகப்பில் நிற்கின்றார்கள்.\nஒவ்வொரு பகுதியாக நின்று நிதானித்துச் சுற்றிப்பார்த்து முடிக்க 11 மணியை அண்மிக்கிறது. ஹோட்டல் திரும்பலாம் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு ட்ராமைப் பிடிக்கின்றேன்.\nHong Kong உலாத்தலில் விடுபட்ட இடங்களை இன்னொரு பயணத்தில் கவனித்துக் கொள்ளலாம் என்று மனதைத் தேற்றியவாறு உலாத்தலை நிறைவு செய்கின்றேன்.\nசூப்பர் எங்க ஊருக்காரங்க நிறைய பேர் அங்கிட்டு இருக்காங்க பாஸ் யாராச்சும் கண்ணுல பட்டாங்களா\nஉங்கூர்க்காரங்க யாரும் கண்ணில் படல\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீ..அது சரி உங்கள ஒரு படத்துலயும் காணலியே.. என்ன தல காமராவில ஏதும் பிரச்சனயா\nடாஸ்மார்க் கடைய பற்றி எழுதலியே.. நியாயமா\nஎப்படி அய்யா இதுக்கொல்லாம் நேரம் கிடைக்கிறது\nஉங்கள் பதிவை இரசித்தேன், வழமை போல.\nஇதுவரை ஹொங்காங் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. உங்கள் பயணக்கட்டுரை அடுத்த விடுமுறைக்கு ஹொங்காங் செல்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.\nநன்றாக எழுதுகிறீர்கள். மிக்க நன்றி.\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீ..அது சரி உங்கள ஒரு படத்துலயும் காணலியே.. என்ன தல காமராவில ஏதும் பிரச்சனயா\nஇதுக்கு முந்திய பதிவில் இருக்கிறேனே\nநேரம் கிடைப்பதும் கிடைக்காததும் நம் கையிலே\nஇதுவரை ஹொங்காங் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. உங்கள் பயணக்கட்டுரை அடுத்த விடுமுறைக்கு ஹொங்காங் செல்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது.//\nஹொங்கொங் இற்கு நீங்கள் ஒரு வாரம் பயணித்தாலே போதும் முழுமையாக அந்த நாட்டை அனுபவிக்கலாம், மிக்க நன்றி உங்கள் வருகைக்கு\nவண்ணப்டங்களுடன் அதே வழமையான கலக்கல் பதிவு பிரபா. நானும் ஹொங்காங் செல்ல யோசித்ததில்லை அனால் இப்போது செல்ல யோசிக்கிறேன். அழகான இடம் போல் தெரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி உங்களுக்கு.\nவிக்ரோறியா மலைச் சிகரம் (Peak) பயணத்தன்று வருகிறேன் என்று கூறியும், குறிப்பிட்ட நேரத்திற்கு வரமுடியாமல் போனது கவலைத்தான்.\nஹொங்கொங்கில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளன. அநேகமான இடங்களை பகல் நேரங்களிலேயே பார்க்க முடியும். அடுத்தமுறை வாருங்கள் பார்க்கலாம்.\n\"சரவணா உணவகம்\" இருப்பதும், தமிழில் பெயர் பலகை இருப்பதும் உங்களின் பதிவின் பின்னரே தெரிந்துக்கொண்டேன். அத்துடன் நேற்று சென்றும் பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. இங்கே தமிழர் கடைகள் உள்ளன. தமிழில் பெயர் பலகையை இப்பொழுது தான் பார்க்கிறேன்.\nசுங் கிங் மென்சனில் பாக்கிஸ்தானியர்களின் ஆதிக்கமே அதிகம். பாக்கிஸ்தானியர்களுக்கும் வடயிந்தியர்களுக்கும் இடையில் திகழும் ஒற்றுமையை அங்கே பார்க்கலாம். அவ்வாறான ஒற்றுமை தென்னிந்தியர்களுடன் இல்லை என்றே கூறவேண்டும். தென்னிந்தியத் தமிழர்களும் தமது உணவகங்களிற்கு \"Lahore Past Food\", \"Bismillah Fast Food\" என்றே வைத்துள்ளனர்.\nஇந்தியாவில் பாபர் மசூதி கலவரத்தின் போது, வடயிந்திய இஸ்லாமியரும், பாக்கிஸ்தானியரும் இணைந்து இந்துக்களின் கடைகளை தீ மூட்டியமையும் கூட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக அறிய முடிகிறது.\nசுங் கிங் மென்சன் தொடர்பில் நிறையவே விடயங்கள் கூறலாம். முன்னர் இரண்டாம் மாடிக்கு மேலுள்ளவை எல்லாம் வீட்டு குடியிருப்புத் தொகுதிகளாக இருந்தாலும், தற்போது அவற்றில் அதிகமானவை உணவகங்களாகவும், தங்குமிடங்களாகவும் மாறிவிட்டன. உலகில் எல்லா புறங்களில் இருந்தும் சனம் இங்கே வரும். காரணம்: எல்லாவித உணவு வகைகளும் இங்கே உண்டு. 100 டொலரில் இருந்து தங்குமிடங்களும் இங்கே தான் உள்ளன. 4 ஆம் மாடியில் \"South Indian Food\" எனும் சிறப்பான உணவகமும் உண்டு.\nதமிழர் ஹொங்கொங் எங்கும் சிதறி வாழ்ந்தாலும், ஒன்று கூடும் இடம் இந்த சுங் கிங் மென்சன் கட்டிடம் தான்.\nஉங்கள் எழுத்து நடை வாசிக்கும் ஆவலை உண்டு பன்னுகின்றது.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மங்கை அக்கா\nஅடுத்தமுறை விட்ட இடங்களைப் பார்ப்பேன் உங்கள் உதவியோடு, மிக்க நன்றி\nஉங்கள் கூற்றுக்கு இணங்க நீண்ட காலத்திற்கு பின் மீண்டும் விக்கிப்பீடியாவில் சுங்கிங் மென்சன் கட்டடம் எனும் கட்டுரையை எழுதியுள்ளேன். சுங்கிங் மென்சன் தொடர்பான முழுமையான தகவல்களும் அங்கே உள்ளடக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன். இன்னும் நிழல் படங்கள் இணைக்க வேண்டியுள்ளன.\nஉங்கள் \"ஹொங்கொங்கில் ஒரு குட்டி இந்தியா\" ஆக்கத்திற்கும் இணைப்பு வழங்கியுள்ளேன்.\nஇப்போது தான் பார்த்தேன் விரிவாகவும் சிறப்பாகவும் தந்திருக்கிறீர்கள் மி��்க நன்றி அருண்\nஹாங்காங்கை அப்படியே சுற்றி காண்பித்து விட்டீர்கள்..\nஉங்களைப் பார்க்க ஹாங்காங்க் நான் வந்தா அது உங்களோட செலவு…\nஹாங்காங்க் நான் வந்தா, உங்களை பார்க்க வருவது என்னோட செலவு…\nசரி விடுங்க… காதலர் தின வாழ்த்துக்கள்.. கானா பிரபா…\nஉங்களுக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்\nவணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக\nவந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு\nஎனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalviseithi.net/2018/03/blog-post_126.html", "date_download": "2018-04-19T13:42:57Z", "digest": "sha1:V7WAR2ESWW2VLAB3SHTF5F4K622ZMZ6K", "length": 18993, "nlines": 437, "source_domain": "www.kalviseithi.net", "title": "கோடை விடுமுறை அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும் - அமைச்சர் செங்கோட்டையன் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: கோடை விடுமுறை அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும் - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nகோடை விடுமுறை அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும் - அமைச்சர் செங்கோட்டையன்\nதிருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “கோடை விடுமுறையானது அரசு பள்ளிகள் மட்டுமன்றி தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.\nகோடை விடுமுறை பற்றி மாணவர்கள், பெற்றோர்கள் கவலைப்படத் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.\n*✍🏻 765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் _முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்📝_*\n*🔆கணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி 👇*\n*♨ 765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் அதற்கான கல்வித்தகுதி என்ன\n*💠 765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்\n*🔶765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன அரசாணை எப்போது வெளியிடப்படும்\n*⚠மேலும் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு 👇*\n*🔊 B.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் தங்களது தற்போதைய நிலையையும் _ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த முயர்ச்சியையும்_* அனைவரும் அறிந்து கொள்ள *🤝🏻அனைத்து குழுக்களுக்கும் பகிரவும் - நன்றி🙏🏻\n765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்\nகணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி\n765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்\n765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்\n765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன\nமேலும் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு\nB.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் தங்களது தற்போதைய நிலையையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த முயர்ச்சியையும் அனைவரும் அறிந்து கொள்ள 🏻\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTNTET : தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் - சன் நியூஸ்\n2017 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அவர்களின் சன் நியூஸ் ...\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nஆறு பேருக்கு பணிநியமனம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nCPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\nதமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி...\n6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணித் தொடர் நீட்டிப்பு -ஆணை வெளியீடு\nபள்ளிக் கல்வி -2011-12 ஆம் ஆண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்...\nஉங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன மாவட்ட வாரியாக பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.\nFlash News : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன்அறிவிப்பு\nகோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். புதிய பாடத்திட்டம் அமல் படுத்த ...\nபுதிய பாடத்திட்டத்தில் தயாராகும் பாடப்புத்தகம் - சில சுவாரஸ்ய தகவல்கள்...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://annaiabhirami.blogspot.in/2015/09/61.html", "date_download": "2018-04-19T13:33:32Z", "digest": "sha1:2G5JFGAAZ5ISLUQZITMW4A7QNVBUJCVH", "length": 6070, "nlines": 77, "source_domain": "annaiabhirami.blogspot.in", "title": "அபிராமி அந்தாதி: பாடல் - 61", "raw_content": "\nஅபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி பாடல்கள், அதன் பொருள் மற்றும் அப்பாடல்கள் இசை வடிவில் என் குரலில்.\nநாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,\nநீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய், நின்னை உள்ளவண்ணம்,\nபேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்\n செங்கண் மால் திரு தங்கச்சியே\nநாயேன் - மிகவும் தாழ்ந்தவன்\nபட்டர் தன்னை ஒரு நாயை போல தாழ்த்திக்கொண்டு பாடுகிறார். ஒருவர் தன்னை மிகவும் சிறியவன் என்று அடக்கத்தோடு குறைத்துக்கொண்டு பேசினால், அவர் பலமடங்கு உயர்ந்தவாராகிறார்.\nமிகவும் சிறியவனான தன்னையும் ஒரு பொருளாக கருதி, அம்பாளே தன்னையறியாமல் ஆட்கொண்டாள். அதுமட்டும் இல்லாமல், அம்பாளை உள்ளாது உள்ளபடி பேயேனான தான் (பட்டர்) அறியும் படி அறிவு தந்தாள். இது எவ்வளவு பெரிய பேறு அன்னையே, மலையரசன் மகளே, சிவந்த கண்கள் கொண்ட விஷ்ணுவின் தங்கையே என்று அன்போடு அழைக்கிறார்.\nமலையத்வஜ பாண்டியன் மகளாக, மதுரையில் மீனாக்ஷி அம்மன் அவதரித்தாள். பர்வத ராஜ குமாரி பார்வதி. இமயவானின் புதல்வி ஹைமவதி. ஹிமகிரி புத்ரி, ஹிமாத்ரி சுதே, ஹிமாச்சல தனயா என்றெல்லாம் அம்பாளை அழைப்பார்கள். அவளே மலைமகள். கைலையம்பதியான பரமேஸ்வரனின் பத்னி.\nவிஷ்ணு, சதாசர்வகாலமும் உலகை காத்துக்கொண்டிருப்பதால், கண் அயராது இருப்பார். அதனால் என்னவோ அவர் கண் சிவந்தே இருக்கும் போல.\nஆண்டாளும் திருப்பாவையில் 30 -ஆம் பாசுரத்தில்,\nசெங்கண் திருமுகத்து செல்வ திருமாலால்,\nஎங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.\nஎன்று பாடியுள்ளார். சிவந்த தாமரை போன்ற அழகு வாய்ந்த கண்கள் என்பதாலும் பெருமாளை, செங்கண் மால் என்று அழைக்கிறார்கள்.\nபாடல் (ராகம்-சுருட்டி, தாளம்-சதுஸ்ர ஏகம்) கேட்க:\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் - பொருளடக்கம்\nதிருமகள் உலாவும் - கதிர்காமம்\n34. திருவாலவாய் [திரு ஆலவாய் / மதுரை] (பதிகம் 15)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/957", "date_download": "2018-04-19T13:51:32Z", "digest": "sha1:5ILIVOXUTJIAGLSCUQBXGTYKA7ZKB62S", "length": 9794, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Lomia: Logotok மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Lomia: Logotok\nGRN மொழியின் எண்: 957\nROD கிளைமொழி குறியீடு: 00957\nISO மொழியின் பெயர்: Otuho [lot]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lomia: Logotok\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C08660).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 w/ LATUKA பாடல்கள்\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இரு���்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes LATUKA songs. (C13331).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLomia: Logotok க்கான மாற்றுப் பெயர்கள்\nLomia: Logotok எங்கே பேசப்படுகின்றது\nLomia: Logotok க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lomia: Logotok தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nLomia: Logotok பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2016032641324.html", "date_download": "2018-04-19T13:41:39Z", "digest": "sha1:YOY3FHCY2HGHJ3DZB36YR2UUS6X5AKHF", "length": 7650, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "பேய் படங்கள் நோயை ஏற்படுத்துகிறது: சந்திரபாபு நாயுடு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பேய் படங்கள் நோயை ஏற்படுத்துகிறது: சந்திரபாபு நாயுடு\nபேய் படங்கள் நோயை ஏற்படுத்துகிறது: சந்திரபாபு நாயுடு\nமார்ச் 26th, 2016 | தமிழ் சினிமா\nஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் அண்ணன் ராமமூர்த்தி நாயுடு மகன் நடிகர் நாரா ரோகித். இவர் ‘‘ராஜா செய் வேஸ்டே’’ (ராஜா கையை வச்சா) என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் என்.டி.ராமராவ் பேரன் நந்தமுரி தாரக் ரத்னா வில்லனாக நடிக்கிறார்.\nஇந்த படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா விஜயவாடாவில் நடந்தது. முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு பாடல் சி.டி.யை வெளியிட்டார். அவர் பேசியதாவது:–\nஎனது குடும்ப உறுப்பினர்கள் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. சினிமாவுக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளது. சினிமாவில் இருந்த என்.டி.ராமராவ்தான் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். இந்த வகையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு அரசியலும் தெரியும், சினிமாவும் தெரியும்.\nஇந்த படம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள். பாலகிருஷ்ணா படம் நன்றாக இருக்கும். ஆனால் இப்போது சில படங்கள் வருகிறது. சமூகத்தை கெடுக்கும் வகையில் அது இருக்கிறது. சில படங்களை பார்த்தால் பயமாக இருக்கும்.\nஇரவில் தூக்கம் வராது. தூக்கம் வராதத���ல் இல்லாத நோய்களை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் இல்லாமல் இந்த படம் நல்ல வெற்றியை பெறும் என வாழ்த்துகிறேன்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=86", "date_download": "2018-04-19T13:39:01Z", "digest": "sha1:Y4MFJUISYMX53BDLH2R2UO7QKEOEUPHR", "length": 12566, "nlines": 103, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » சிட்னி வந்தால் “Jenolan Caves” போங்கோ", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nசிட்னி வந்தால் “Jenolan Caves” போங்கோ\nசிட்னிக்கு அலுவலக விஷயமாக வருபவர்களோ அல்லது சுற்றுலாவுக்காக வருபவர்களோ என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான். “சிட்னியில் சுற்றிப் பார்க்க உருப்படியான இடம் எது, வெறும் பீச் இற்கு மட்டும் தான் போகவேண்டியிருக்கே” என்று சலிப்பார்கள். அவர்களுக்கு நான் முதலில் கைகாட்டி விடும் இடம் இந்த “Jenolan Caves”.\nபொதுவாகவே ஆதிவாசிகள் என்றால் இயற்கையின் சீற்றத்த���ல் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள குகைகளை நாடுவார்கள். அப்படியாக முன்னொரு காலத்தில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான Aborigines வாழ்விடமாக Jenolan Caves என்ற குகைகளே இருந்து வந்திருக்கின்றன. ஐரோப்பியர்களின் கண்ணில் பட்ட கங்காரு தேசம் நாளடைவில் அவர்களின் கழுகுக் கண்களில் இருந்து இந்தக் குகைகளும் தப்பி விடவில்லை. James Whalan என்ற உள்ளூர் குடியானவரின் பார்வையில் தான் இந்தக் குகைகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வருஷம் 1838 ஆம் ஆண்டு என்று கொள்ளப்படுகின்றது.\nJames Whalan மற்றும் Charles இன் முயற்சியால் இந்தப் பகுதியில் இருந்த பல குகைகள் கண்டுபிடிக்கப்பட்டு நாளடைவில் அவை முக்கியமான சுற்றுலாத் தலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இன்று நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் செல்லும் இடமாக இந்த “Jenolan Caves” மாறி விட்டது.\nஇந்த “Jenolan Caves” பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்து ஒவ்வொரு குகைகளாகப் பார்ப்போரும் உண்டு. ஆனால் ஏதாவது ஒரு நல்ல குகையைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாலே போதுமானது. ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும் தனித்தனிக் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இவை பெரியவர்களுக்கு 27 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து ஒவ்வொரு குகையின் தன்மையைப் பொறுத்து வேறுபடுகின்றது. முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள இங்கே செல்லுங்கள்.\nஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும் ஒவ்வொரு நேரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பேய்கள் உலாவும் குகை கூட இருக்கிறதாம். கிடுகிடுகிடுகிடு\nஎந்தக் குகைக்குப் பயணிக்க வேண்டும் என்று நுளைவுச் சீட்டை வாங்கியிருக்கிறீர்களோ அந்தக் குகை முகப்பிற்குச் செல்ல வேண்டும். பின்னர் அந்தக் குகையைச் சுற்றிக்காட்ட நியமிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி ஒருவர் வந்தது, குறித்த குகையின் பெருமையைச் சிலாகித்துப் பேசி விட்டு எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக விளக்கம் சொல்லிக் காட்டுவார். கிட்டத்தட்ட 45 நிமிட நேரம் இந்தக் குகைப் பயணம் இருக்கும். கரடு முரடான பாதையாக மேலும் கீழும் ஏறி இறங்கும் பயணமாக இருந்தாலும் களைப்பே தெரியாத அளவுக்கு உள்ளே லேசான குளிரோடு இயற்கை செதுக்கி வைத்த நவீன காலச் சிற்பங்களாய் பவளப்பாறைகள் ஒவ்வொன்றும் தென்படும் காட்சிகளைக் காணும் போது உள்ளத்தில் உவகை வந்து சேரும். சி��� பகுதிகளில் வண்ண வண்ண விளக்குகளை இட்டு அலங்கரித்திருக்கின்றார்கள். இந்தக் குகைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்று மல்லுக்கட்டுபவர்களுக்கும் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன.\nசுற்றுலா முடித்து வெளியில் வந்தால் பசி எடுக்கிறதா, அங்கேயே நல்ல உணவகமும் உண்டு. கூடவே “Jenolan Caves” இற்கு வந்து போனதன் ஞாபகமாக வாங்கி வைக்க ஞாபகச் சின்னங்களை விற்கும் கடையும் உண்டு.\nBlue Mountains என்ற இன்னொரு முக்கிய சுற்றுலா மையத்துக்கு அருகைமையிலேயே இந்த இடம் இருப்பது இன்னொரு வசதியான அம்சமாகும். நாளாந்தம் சுற்றுலாப் பயணிகளை இந்த இடங்களுக்கு ஏற்றிச் செல்லும் Sydney Explorer பஸ் வசதியும் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இடத்திற்கு நேரடியான புகையிரதச் சேவை கிடையாது. சொந்த வாகனத்தில் வருபவர்களும் தாராளமாகப் பயணிக்கலாம். குறுகலான பாதையாக மலையைச் சுற்றுச் சுற்றி மேல் முகட்டுக்கு வருவதற்குள் ஒவ்வாமையால் வாந்தி/சத்தி வருபவர்களும் உண்டு. இன்னொரு விஷயம், இந்த இடத்துக்கு சொந்த வாகனத்தில் பயணிக்கும் போது வாகனத்தில் தாராளமாக எரிபொருள் உள்ளதா எனச் சரி பார்த்த பின்னரே பயணப்படுங்கள். காரணம், இந்த இடத்துக்குப் பயணிக்கும் கிட்டத்தட்ட 45 நிமிட சுற்று வட்டாரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் காணக்கிடைப்பதே அபூர்வம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று மலையின் இடையில் இருந்த ஒரு எரிபொருள் நிரப்பு நிலையமும் போன தடவை போனபோது இழுத்து மூடப்பட்டிருந்தது.\nஒகே, சிட்னி வந்தால் “Jenolan Caves” போங்கோ, போயிட்டு வந்து அனுபவத்தைச் சொல்லுங்கோ\nபிற்குறிப்பு: இந்தப் பதிவு ஏற்கனவே கங்காரு கொவாலாவும் காய்ஞ்ச புல்லும் என்ற அவுஸ்திரேலியக் கூட்டு வலைபதிவில் இட்டிருந்தேன். இனிமேல் தொடந்து இனிமேல் அவுஸ்திரேலிய நடப்பு வாழ்வியல்/வரலாறு/அரசியல்/புவியியல் சார்ந்த என் பதிவுகள் என் தனித்தளமான உலாத்தல் பதிவில் இடம்பெறும் என அறியத்தருகின்றேன்.\nநிச்சயம் பார்க்க வேண்டிய இடம்தான். படங்களுக்கும், பகிர்விற்கும் நன்றி பிரபா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=599114", "date_download": "2018-04-19T13:52:37Z", "digest": "sha1:GUUWWFIT5H6T2VJBHHLCNH624JXYQZMP", "length": 15414, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | எழும்பூரில் மின்வெட்டால் மூட���்பட்ட வங்கி| Dinamalar", "raw_content": "\nஎழும்பூரில் மின்வெட்டால் மூடப்பட்ட வங்கி\nசென்னை : மின்வெட்டால், எழும்பூரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,) மூடப்பட்டது. இதனால், மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.எழும்பூர், பாந்தியன் சாலையில் பாரத் ஸ்டேட் வங்கி உள்ளது. இங்கு நேற்று மின்வெட்டு காரணமாக \"முற்பகல் 11:00 மணி முதல் நண்பகல் 1:00 மணி வரை வங்கி திறக்கப்படாது. 1:00 முதல் 3:30 மணி வரை இயங்கும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 1:00 மணிக்கு மேலாகியும் வங்கி திறக்கப்படவில்லை. இதனால், அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இதுகுறித்து, வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:நான் இந்த வங்கியில் பல ஆண்டுகளாக கணக்கு வைத்திருக்கிறேன். இங்கு, அரசு அலுவலர்கள் மற்றும் வயதானவர்கள் என, பலர் பல தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். வங்கி மூடப்படுவதற்கு மின்வெட்டு தான் காரணம் என்று கூறினர்.ஆனால், 1:00 மணிக்கு மேல் மின்சாரம் வந்தும், வங்கி திறக்கப்படவில்லை. காரணம் கேட்டால், \"சர்வர்' பிரச்னை என்று கூறி மழுப்புகின்றனர். எழும்பூரில் உள்ள இரண்டு பாரத் ஸ்டேட் வங்கிகளுமே மூடப்பட்டு தான் உள்ளன. மேலும் ஏ.டி.எம்., நிலையமும் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை : போலீஸ் ஏப்ரல் 19,2018\nலோயா விவகாரம்: ராகுல் மன்னிப்பு: பா.ஜ., எதிர்பார்ப்பு ஏப்ரல் 19,2018 23\nகாமராஜர் பல்கலையில் விசாரணை ஏப்ரல் 19,2018\nபலாத்கார குற்றங்களை தடுக்க போலீசாருக்கு பயிற்சி: ... ஏப்ரல் 19,2018 13\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள��� தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.greatestdreams.com/2010/07/blog-post_5926.html", "date_download": "2018-04-19T13:39:26Z", "digest": "sha1:NMFIVKNITHQZJW47JC2535ZLZI4LYRRI", "length": 16024, "nlines": 182, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்", "raw_content": "\nபதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்\nஎழுத்து வேற, அதை எழுதறவங்க வேற அப்படினு பிரிச்சி பார்க்க சொன்னாலும் சொன்னாங்க. ஆனா என்னால எழுத்து வேற அதை எழுதுறவங்க வேற அப்படினு இனம் பிரிச்சி பார���க்கறதுல ரொம்ப சிரமமாத்தான் இருக்கு. கற்பனை அப்படிங்கிறதுல பாதிக்கு மேல உண்மை இருக்கத்தான் செய்யும், எதுக்குனா கற்பனைனு எழுதப்படற விசயம் மாதிரியே வாழறவங்க இருக்காங்க இந்த உலகத்தில.\nநல்ல விசயங்கள் எழுதுறாங்க. நல்ல விசயங்களை மட்டுமே எழுதுறாங்க. இது யாருக்கு தோணும்னா, அதை எழுதுறாங்களே அவங்களுக்குத் தோணும். ஆனா படிக்கிறவங்களுக்கு அப்படித் தோணுமா. பலருக்கு தோணாது, சிலருக்கு தோணும்.\nநமக்கு தெரிஞ்சதை எழுதிட்டு ஓரமா இருக்கலாம். நமக்கு பிடிச்சதை படிச்சிட்டு ஓரமா இருக்கலாம். ஆனா எழுத்துனு வரப்ப எதுக்கு இப்படி எல்லாம் எழுதனும் அப்படினு மத்தவங்களை அதட்ட தோணும், எதுக்குனா நம்மதான் இந்த உலகத்தை என்னமோ மிகவும் நேரான பாதையில செலுத்துரமாதிரி ஒரு அடவடியான எண்ணம் ;)\nபோன ஜென்ம பகை அப்படிங்கிற மாதிரி போன வருஷ பகை, அதுக்கு முந்தின வருஷ பகை, போன மாச பகை, போன வார பகை அப்படினு புகைஞ்சிகிட்டே இந்த எழுத்து இருந்துட்டு வருதாம். பத்திக்கிட்டு எரியமாட்டிங்குதுன்னு சிலருக்கு கவலை வேற இருக்காம். வெட்டிகிட்டு சாகமாட்டாங்களானு ஒரு கூட்டம் பிராத்தனை பண்ணிகிட்டு திரியறாங்களாம்.\nவாய்க்கா வரப்பு தகராறு எதுவும் இல்லைனு ஒரு பேச்சு அடிபடுது. அப்புறம் என்ன எழுத்து எழவுக்கு இப்படி எழுத்து தகராறு. அது வேற ஒன்னும் இல்லையாம். சண்டைய பார்க்கத்தான் கூட்டம் கூடுமாம். அது மாதிரி ஒருத்தரை இன்னொருத்தர் எழுதி தாக்கிகிட்டா பதிவுலகத்தில் தனக்கென தனி இடம் ஒன்னு சிறப்பா அமைச்சிக்கிடலாம்னு தெரிஞ்சவங்க எல்லாம் சொல்றாங்க. ;) நாலு பேருக்கு நாம தெரியனுமா நல்லவங்களுக்கு கெடுதல் பண்ணு அப்படினு ஒரு சொல் வழக்கு இருக்கு. கெட்டவனு பேரு வாங்கிருவோம்னு பயப்படவேணாம் ;) நல்லவருனு சொல்ல ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்து.\nஇப்போ எனக்கு என்ன பிரச்சினை. யாரு யாரை அடிச்சிகிட்டா என்ன, மிதிச்சிகிட்டா என்ன. அவங்க அவங்க தலைவலிக்கு அவங்க அவங்க மாத்திரை சாப்பிடுவாங்க. இதுல நாம ஏதாவது ஒரு பக்கம் சாஞ்சி பேசினாலும் குத்தம், சாயமா பேசினாலும் குத்தம். எதுக்குனா ரண்டு பக்கமும் நியாயம் இருக்குனு ரண்டு பக்கமும் நின்னு பேசறதுக்கு ஆளு இருக்கு. இதுக்கு மேல சிவனேனு சும்மா இருந்தா கூட சொரணை கெட்டவங்கனு ஒரு பட்டம் கொடுத்து விட்டுடுறாங்க.\nசரி அதெல்லா��் பிரச்சினை இல்லை, எனக்கு இப்போ இந்த தமிழுல எழுதறவங்க எழுத்து எல்லாம் படிச்சி படிச்சி அவங்களைப் பத்தி ஒரு பிம்பம் உருவாக ஆரம்பிச்சி தொலைஞ்சிருச்சி. இதுல கொடுமை என்னனா தப்பா எழுதுறதை வைச்சிதான் பிம்பம் பெரிசா உருவாக ஆரம்பிச்சிருச்சி. ஆயிரம் நல்ல விசயங்கள் இருந்தாலும், ஒரு தீய விசயம் இருந்தால் போதும், அத்தனை நல்ல விசயங்களும் பொசுங்கிப் போய்விடும் அப்படிங்கிற பாலபாடம் எனக்கு கத்து கொடுக்கப்பட்டு இருக்கறதால இந்த பிம்பம் எல்லாம் மறையவே மறையாது. பல பதிவர்களை வாழ்நாளில் தவறியும் பார்க்கவே கூடாது, அப்படி பார்த்தாலும் தவறியும் பேசிவிட கூடாது அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்தாகிவிட்டது.\n அப்படிப்பட்ட பதிவர்களை கை காட்டித்தான் ஆக வேண்டும் என்பதெல்லாம் இல்லை, ஏனெனில் என்னை பார்க்க வேண்டும் என எவருக்கும் இனிமேல் நினைப்பு இருக்காது. அவரவர் தேவைக்கு அவரவர் சரியாக செய்து கொள்வார்கள். ;)\nஎன்ன சொல்வது என்றே தெரியவில்லை. கிட்டத்தட்ட உங்கள் மனநிலையிலேயே நானும்.\n// பல பதிவர்களை வாழ்நாளில் தவறியும் பார்க்கவே கூடாது, அப்படி பார்த்தாலும் தவறியும் பேசிவிட கூடாது அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்தாகிவிட்டது.//\nஏங்க நான் வெறும் பின்னூட்டம்தான் போடுகிறேன்\nஅவங்க அவங்க பாட்டுக்கு, நாம நாம பாடுக்கு இருப்போம் சார்.இந்த பிளாக்ஸ் நம்ம எல்லோருக்கும் பொது, சோ ”டோண்ட் வொரி பி ஹேப்பி” சார்.\nஇப்போ எனக்கு என்ன பிரச்சினை. யாரு யாரை அடிச்சிகிட்டா என்ன, மிதிச்சிகிட்டா என்ன. அவங்க அவங்க தலைவலிக்கு அவங்க அவங்க மாத்திரை சாப்பிடுவாங்க. இதுல நாம ஏதாவது ஒரு பக்கம் சாஞ்சி பேசினாலும் குத்தம், சாயமா பேசினாலும் குத்தம். எதுக்குனா ரண்டு பக்கமும் நியாயம் இருக்குனு ரண்டு பக்கமும் நின்னு பேசறதுக்கு ஆளு இருக்கு. இதுக்கு மேல சிவனேனு சும்மா இருந்தா கூட சொரணை கெட்டவங்கனு ஒரு பட்டம் கொடுத்து விட்டுடுறாங்க.\nநன்றி தமிழ் உதயம் ஐயா. தெரிந்து எடுத்து பதிவர்களை சந்திக்கலாம். சந்தித்த பின்னர் தெரிவு செய்யாமலே விட்டுவிடலாம்.\nசென்னையில் தங்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வேன், நன்றி ஷங்கர்.\nமிகவும் சரி, நன்றி ஜெய்.\nமிகச் சரியான பாலிசி. மிகவும் உபயோகமானதும் கூட. நன்றி சித்ரா.\nகம்யூனிசமும் கருவாடும் - 1\nவாசகர் கடிதங்களை பொ���ுவில் வைக்கலாமா\nஇனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே\nபுத்தக வெளியீட்டு விழா படங்கள்\nபோபால் - கண்டும் காணாமல்\nபுத்தக வெளியீட்டு விழா - நன்றி\nகளவாணி எனும் திருட்டு பயலே\nநுனிப்புல் (பாகம் 2) 13\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 23\nநுனிப்புல் (பாகம் 2) 12\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 22\nநுனிப்புல் (பாகம் 2) 11\nஎழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 21\nபதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்...\nஎனது மனைவி போடும் கடிவாளம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 20\nநுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி\nகுடிசை - சினிமா விமர்சனம்\nயாரைத்தான் நண்பர் என ஏற்பது\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/kamals-pongal-wishes.html", "date_download": "2018-04-19T13:31:10Z", "digest": "sha1:J4MSBSMMEFELPZPCENWCHCEJVLRW7AK3", "length": 7874, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து", "raw_content": "\nசி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன் பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா: ராமதாஸ் குற்றச்சாட்டு எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள் தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள் பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர் பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆள��நர் நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர் நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர் மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது: திரிபுரா முதல்வர் வன்கொடுமை சட்ட விவகாரத்தில் விரைவில் சீராய்வு மனுதாக்கல்: தமிழக அரசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 68\nநாற்காலிக்கனவுகள் : அந்திமழை இளங்கோவன், மணா, ஆர்.எஸ்.அந்தணன், அசோகன், மாலன், அகில், ராவ், ஆர்.முத்துக்குமார், ப்ரியன்.\nகாமிரா கண்கள் : கண்ணப்பன் நாச்சியப்பன்\nநூல்கள் : எழுதித்தீரா பக்கங்கள், கடவுள் தொடங்கிய இடம்.\nஇனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து\nஇனி விதைப்பது நற்பயிராகட்டும் என தமிழ்நாட்டு மக்களுக்கு கமல்ஹாசன் தனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து\nஇனி விதைப்பது நற்பயிராகட்டும் என தமிழ்நாட்டு மக்களுக்கு கமல்ஹாசன் தனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nதை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக பொங்கள் தினமாக உலகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் தனது பொங்கல் வாழ்த்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள் என்றும் இனி விதைப்பது நற்பயிராகட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு என கமல் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.\nசி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன் பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா\nஎனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங்\nநிர்மலா தேவி விவகாரம்: இன்று ���ிசாரணை தொடங்குகிறது\nஎச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nதலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ayyavaikundar.com/%E0%AE%85-%E0%AE%89-%E0%AE%85-%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%85-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-19T13:35:26Z", "digest": "sha1:6IFSQHSYRFOWA3SWUS2JHXPUZF3LAO4G", "length": 7117, "nlines": 77, "source_domain": "ayyavaikundar.com", "title": "அ.உ.அ.சே.அ அன்பரின் பாடல் - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nHome /பாடல்கள்/அ.உ.அ.சே.அ அன்பரின் பாடல்\nநல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாது மகனே உனக்கு மகா செல்வமாகி வரும் அய்யா வைகுண்டர்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ வாராந்திர கலந்துரையாடல் 21/04/2018 at 9:00 pm – 11:00 pm வாடஸ்ஆப் அய்யா துணை *சார்ந்தோர்க்கு சந்தனமாய் தர்மங் கொடுத்தருள்வார்* *சேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண் டாகும்* ---- அய்யா வைகுண்டர் நமது *அகில உலக அய்யாவழி சேவை அமைப்பில்* இணைந்தமைக்கு மிக்க நன்றி .. நமது அமைப்பு அய்யா காட்டிய சமத்துவமான முறையில் செயல்ப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் 11 மணி வரை வாராந்திர கலந்துரையாடல் நடைப்பெறும். அனைவரும் அதில் கலந்து தங்களின் மேலான கருத்தினை பதிவு செய்து நமது அமைப்பின் வளர்ச்சிக்கு…\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 22/04/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 22/04/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்ப��ிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://editorkumar.blogspot.com/2015/07/7.html", "date_download": "2018-04-19T13:51:15Z", "digest": "sha1:6DX4PP2AYR4F6N4T6VAGZLJH3D43K5I6", "length": 6873, "nlines": 57, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: தமிழ் ருசிக்கலாம் வாங்க..7", "raw_content": "\nமுத்தொள்ளாயிரம் காட்டும் “அட்டோமெடிக் பூட்டு”\nசில வீடுகளில், பெரும்பாலும் ஓட்டல் அறைகளில் ஆட்டோமெடிக் பூட்டு இருப்பதை கவனித்திருப்பீர்கள். அறையின் உட்புறம் கதவில், ஒரு குமிழ் இருக்கும் அதை திருகிதான் அறையை பூட்டவோ திறக்கவோ செய்வோம். வெளியில் போகும்போது கதவை சாத்தினால் அதுவாக பூட்டிக்கொள்ளும். அப்படி ஒரு குமிழ் பூட்டை சொல்கிறது முத்தொள்ளாயிரம். அந்தப்பாடல் இதோ.....\nதாயார் அடைப்ப மகளிர் திறந்திடத்\nதேயத் திரிந்த குடுமியவே - ஆய்மலர்\nவண்டுலாங்க் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்\nஎந்த மலரில் சுவையான தேன் இருக்கும் என்று மலர்களை ஆராய்கின்ற வண்டுகள் உலவும் மலர் மாலையை அணிந்தவன். வலிமை மிக்க குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடையவன். அத்தகைய அழகிய சேர மன்னன் வீதி வலம் வருகின்றான்.அவனைக் காண, வீடுகளில் இருக்கும் கன்னிப் பெண்கள் ஆசை கொள்கிறார்கள். ஆணழகனான மன்னனைத் தம் வீட்டுப் பெண்கள் பார்த்தால் காதல்கொள்வார்கள் என்று, மன்னனைத் தன் வீட்டுப் பெண் பார்க்காதவாறு, கதவைப் பூட்டி வைக்கிறாள் தாய். அந்தக் கதவில் பொருத்தப்பட்டுள்ள பூட்டு குமிழ் வடிவில் அமைந்துள்ளது. குமிழைத் திருகிப் பூட்டுகிறாள் தாய். அவள் அந்தப்பக்கம் போனதும், பூட்டைத்திறந்து, கதவைத் திறந்து மன்னனைப் பார்க்கிறாள் மகள். தாய் வந்து, மீண்டும் பூட்டுகிறாள். மகள் மீண்டும் கதவைத் திறக்கிறாள். இப்படித் திறந்து...மூடி.....திறந்துமூடியே....தாழ்ப்பாள் குமிழ் தேய்ந்துவிடுகிறது.\nஇப்படி சொல்கிறது முத்தொள்ளாயிரம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குமிழ் வடிவ பூட்டு இருந்திருக்கிறது தமிழகத்தில்\nLabels: தமிழ் ருசிக்கலாம் வாங்க\nதமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\\_\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந���தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ennassiraku.blogspot.com/2008/05/blog-post_1559.html", "date_download": "2018-04-19T13:38:45Z", "digest": "sha1:ROEJAHW4I7H5OXFVY5LPDNSXVES6AKIS", "length": 11050, "nlines": 135, "source_domain": "ennassiraku.blogspot.com", "title": "எண்ணச்சிறகு............: புறத்தூய்மை - அகத்தூய்மை - ஒரு சிந்தனை", "raw_content": "\nபுறத்தூய்மை - அகத்தூய்மை - ஒரு சிந்தனை\nநாள்தோறும் நாடேடுகளைப் பார்க்கும் போது நம்மனம் நம்மை அறியாமலே ஒன்றைச் சிந்திக்கின்றது. அச்சிந்தனையின் விளைவே இச்சித்திரம் :\nஉண்பதும் உறங்குவதும் உடுப்பதும் தான் வாழ்க்கை என்றால் ஒரு நொடி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். மனித இனம் ஒன்று தான் படைப்பிலிருந்து வளர்ந்திருக்கிறதாம். பிற உயிரினங்கள் எல்லாம் படைப்புக் காலத்தில் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறே தான் இன்று வரை இருக்கின்றனவாம் அப்படி என்றால் படைப்பிலேயே உயர்ந்த மக்களினம் தம் வளர்ச்சியால் பெற்ற பயனை உலகின் நன்மைக்கு வழி காட்ட வேண்டாமா அப்படி என்றால் படைப்பிலேயே உயர்ந்த மக்களினம் தம் வளர்ச்சியால் பெற்ற பயனை உலகின் நன்மைக்கு வழி காட்ட வேண்டாமா எவ்வளவு தூரம் நாம் முயன்று முன்னேறி இருக்கின்றோமோ அந்த அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் நாம் வழி பிறழ்ந்து இருக்கிறோம். பாமரன் பத்துத் தவறு செய்தால் படித்தவன் பத்தாயிரம் தவறு செய்கின்றான் என்ற சிந்தனை காலமறிந்த உணமையாகி விட்டதே எவ்வளவு தூரம் நாம் முயன்று முன்னேறி இருக்கின்றோமோ அந்த அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் நாம் வழி பிறழ்ந்து இருக்கிறோம். பாமரன் பத்துத் தவறு செய்தால் படித்தவன் பத்தாயிரம் தவறு செய்கின்றான் என்ற சிந்தனை காலமறிந்த உணமையாகி விட்டதே அத்தவற்றால் இயற்கையும் சமுதாய வளர்ச்சியும் அல்லவா கெடுகிறது அத்தவற்றால் இயற்கையும் சமுதாய வளர்ச்சியும் அல்லவா கெடுகிறது எதிர் காலத்தைச் செவ்வையாகச் செய்ய வேண்டியவர்கள் நடைமு��ையை அல்லவா பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எப்படிச் சமுதாயம் உருப்படும் எதிர் காலத்தைச் செவ்வையாகச் செய்ய வேண்டியவர்கள் நடைமுறையை அல்லவா பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எப்படிச் சமுதாயம் உருப்படும் ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி தன்னிலிருந்து நல்வழியை உருவாக்குவோம். முதலில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம் ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி தன்னிலிருந்து நல்வழியை உருவாக்குவோம். முதலில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம் இல்லை எனில் காற்ருக்கும் நீருக்கும் நாம் கனலாய்ப் பறக்கும் காலம் வெகு தூரத்திலில்லை. புறத்தூய்மை அகத்தூய்மைக்கு வழி காட்டும் \nசிந்திப்போமா - செய்திச் சிதறல்களைப் பார்த்து \nஅவசியமான சிந்தனை, செயலாக்கம் பெற வேண்டிய சிந்தனை.\nஅன்புடன் ..... செல்வி ஷங்கர்\n/புறத்தூய்மை அகத்தூய்மைக்கு வழி காட்டும/\n//எதிர் காலத்தைச் செவ்வையாகச் செய்ய வேண்டியவர்கள் நடைமுறையை அல்லவா பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எப்படிச் சமுதாயம் உருப்படும் \n/ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி தன்னிலிருந்து நல்வழியை உருவாக்குவோம்.\nஇது நடைமுறையில் சாத்தியம்.இந்த விஷயத்தில் சுயநலவாதியாகலாம் தானே\n//காற்ருக்கும் நீருக்கும் நாம் கனலாய்ப் பறக்கும் காலம் வெகு தூரத்திலில்லை. //\nம்ம்ம்...'குளோபல் வாமிங்' நம் கண் முன்னே ஆரம்பமாகிவிட்டதே :(\nபி.கு.:சற்றுத் தாமதமாகிவிட்டது இப்பதிவைக் காண.வேலையே இல்லாமல் 'பிஸி' ஆகிவிட்டேனோ\nநலமே - நச்சென்ற கருத்தா \nசுயநலவாதியில் இருந்து தான் பொதுநலவாதி பிறக்க வேண்டும்\nநல்வழி தன்னில் பிறந்து பிறர்க்குச் செல்ல வேண்டும்\nகதை - நிகழ்வு -கண்ணோட்டம்\nதிருக்குறள்-அறத்துப்பால்-பயனில சொல்லாமை ( 20)\nபுறத்தூய்மை - அகத்தூய்மை - ஒரு சிந்தனை\n10 : இனியவை கூறல்\nகோடையில் குளிர்ந்த மாலைப் பொழுது\nஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன் ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்ச��று உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் இது தான் நான் இதைத் தவிர வேறில்லை எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hemamenan.blogspot.com/2013/10/blog-post_5870.html", "date_download": "2018-04-19T13:47:06Z", "digest": "sha1:CESU7NUFMWNAWJVZN5SBKTAJSKSXSU6A", "length": 17964, "nlines": 98, "source_domain": "hemamenan.blogspot.com", "title": "சிவப்பு கீரையும் பயன்பாடும்.-( SIVAPPU KEERAIUM PAYANBADUM) | ஹேமா மேனன் st", "raw_content": "\nகண்-KANN(EYE) சர்க்கரை நோய்-(Sarkarai) ஆஸ்துமா-(Aasthuma) மாரடைப்பு(Maaradaippu) கிட்னி-KIDNEY வயிறு-VAIRRU கேன்சர்-CANCER இருதயம்-IDHAYAM அழகு குறிப்புகள்-AZHAGU KURIPUGAL ஆன்மீகம்-AANMEEGAM ஆஸ்துமா-(Aasthuma)\nதமிழ் - TAMIL தமிழ் பண்பாடு - TAMIL PANBADU இயற்கை(Nature) விஞ்ஞானம்-(Science).\nசிவப்பு கீரையும் பயன்பாடும்.-( SIVAPPU KEERAIUM PAYANBADUM)\nகீரையில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையும் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் பச்சை நிறம் கொண்ட கீரைகளை விட சிவப்பு கீரையில் தாவர ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு கீரையில் அதிக இரும்பு சத்து காணப்படுவதால் ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் சேர்க்கிறது..\nகூடுதலாக சிவப்பு கீரையில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் சி பொட்டாசியம், பாஸ்பரஸ் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 100 கிராம் கீரையிலும் 45 கிலோ கலோரி, புரதம் 3.5 கிராம், 0.5 கிராம் கொழுப்பு, 6.5 கிராம் கார்போஹைட்ரேட், 267மிகி கால்சியம், பாஸ்பரஸ் 67மில்லி கிராம், இரும்பு 3.9 மில்லி கிராம், விழித்திரை 1827 மெக்ஜி, 0:08 தயாமின் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் 60 மில்லி கிராம் கொண்டு செயல்படுகிறது.\nமுக்கியமாக கீரையில் பீட்டா கரோட்டின், லுடீன், குளோரோபில், ஃபோலிக் அமிலம் மற்றும் மாங்கனீசு கொண்டிருக்கிறது. எந்த வகையான கீரையாக இருந்தாலும் அவை ரத்தசோகை, வறிற்று கடுப்பு, கபம், நோய் எதிர்ப்புசக்தி, கல்லீரல், ஆம்பியண்ட் காய்ச்சல் போன்றவற்றிக்கு தீர்வு வழங்குகிறது. கீரை புற்றுநோயை தடுப்பதோடு மட்டுமல்லாமல் கீரையில் நார்சத்துகள் கொண்டுள்ளதால் மலச்சிக்கல், செரிமான கோளாறுகளையும் நீக்குகிறது.\nஅதிக வெப்பத்தில் கீரையை சமைக்கும் போது கீரை சேதமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். கீரை வேகவைக்கும் போது சேதமடைந்தால் கீரையில் உள்ள பெஸ்பன் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு போதை மருந்தாக செயல்படும். நார்சத்து உணவான கீரை பெருங்குடல், புற்றுநோய், ந��ரிழிவு, அதிக கொழுப்பு, எடைகுறைத்தல் போன்றவைக்கு சிவப்பு கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nசிறுநீரகத்தை மேம்படுத்தி மகப்பேறு காலத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சிறுநீரகத்தை சுத்தபடுத்த வேண்டும் என்றால் ரத்தத்தை சுத்தபடுத்திய பின்னர் காய்கறி போல கீரையை சாப்பிடலாம். ரத்தசோகை உள்ளவர்கள் 2கைப்பிடி சிவப்பு கீரைகளை எடுத்து சீராகும் வரை பிசைந்து அதில் 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஸ்டெயனைடு சேர்க்கவும். பின்னர் தேன் மற்றும் முட்டை 1 தேக்கரண்டி சேர்க்கவும். இந்த பானத்தை வாரத்தில் ஒரு முறை குடிக்கலாம். வயிற்றுகடுப்பு இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் எளிதில் குணமாகும். பின்னர் கீரையை சுத்தம் செய்து உப்பு சேர்த்த வேகவைத்து ஜீஸ் செய்து சாப்பிடலாம்.\nதமிழ் பண்பாடு - TAMIL PANBADU\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்...\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்க...\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதா...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்க...\n* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தா...\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)\n1. நெஞ்சு சளி : [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி கு...\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா இதோ சில எளிய வழிகள் இதோ சில எளிய வழிகள்\nசுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்��� க்ரீம்களை வாங்கி பய...\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nவெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்...\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nadunadapu.com/?p=76930", "date_download": "2018-04-19T13:21:50Z", "digest": "sha1:MTVKGNJCDAFZPOE773VIH33MLY3NM4OZ", "length": 14535, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி; மற்றும் தீ மிதிப்பு உற்சவம்[படங்கள் இணைப்பு] | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரனின் பந்தை ‘சிக்ஸராக’ மாற்றிய விக்கி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு: அரசியல் தலைமையை தக்கவைப்பதற்கான போராட்டம் – `கருணாகரன்\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி…\nவாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி; மற்றும் தீ மிதிப்பு உற்சவம்[படங்கள் இணைப்பு]\nவாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி; மற்றும் தீ மிதிப்பு உற்சவம் செவ்வாய்கிழமை இடம் பெற்றது. (படங்கள்)\nவாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி; மற்றும் தீ மிதிப்பு உற்சவம் செவ்வாய்கிழமை இடம் பெற்றது.\nகடந்த 2015.05.29ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு கும்பம் வைத்தலுடன் ஆரம்பித்து தொடர்ந்து நான்கு நாட்கள் மதியப் பூசை, இரவுப் பூசை என்று இடம் பெற்று செவ்வாய்கிழமை திருக்குளிர்த்தி மற்றும்; தீ மிதிப்பு நிகழ்வு இடம் பெற்றதுடன், இறுதியில் அன்னதானமும் வழங்கப்பட்டது.\nசடங்கு உற்சவ பூசை நிகழ்வுகள் அனைத்தும் ஆலயத்தின் பிரதம குருவும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.\nஇந்நிகழ்வில் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, பேத்தாளை, கல்மடு, கறுவாக்கேணி, சுங்காங்கேணி உட்பட பல கிராமங்களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்திக் கடன்களை நிறைவேற்றும் பொருட்டு தீ மிதிப்பில் கலந்து கொண்டனர்.\nஇதன்போது வாழைச்சேனை கண்ணகிபுரம் கிறவுன் விளையாட்டுக் கழகத்தினரால் பக்த அடியார்கள் அனைவரும் தாக சாந்தியினை வழங்கி வைத்தனர்.\nPrevious articleசிங்கத்தை நெருக்கத்தில் பார்க்கச் சென்ற அமெரிக்க பெண் பயணி துடிதுடித்து பலியான சோகம் – (படங்கள்,வீடியோ)\nNext articleஜனாதிபதிக்கு பாதணிகளை அணிவித்த கடையின் பணியாளர்\nடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nமகாத்மா காந்தியின் அரிய படங்களின் தொகுப்பு\nசிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா புகைப்படங்கள்\nநீ போதைல இருக்க வீட்டுக்கு போ \nஇந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்..\nகனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்\nதமிழ் உணர்வு இல்லாதவர்கள் ஓடி விடுங்கள் – சத்யராஜ் ஆவேசம் – (வீடியோ)\nநடிகர்கள் மவுனப் போராட்டம் – ரஜினி, கமல் பங்கேற்பு – (வீடியோ)\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nவடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்.. – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங் – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை\nவடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்\nமூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\n12 ராசிகள் தரக்கூடிய நோய்கள்\nமானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு வழிபாடு..\nவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilchessch.blogspot.com/", "date_download": "2018-04-19T13:46:55Z", "digest": "sha1:7KCPD6LWWKNZZMGQZXP4FEG62HF2PPZR", "length": 40386, "nlines": 138, "source_domain": "tamilchessch.blogspot.com", "title": "தமிழர் சதுரங்கள்", "raw_content": "\nகழற்றி வீட்டுள் பாய்ந்து விட்டேன்\nபம்பைமடு ஓர் அழகிய கிராமம். வவுனியா மாவட்டத்தில் வவுனியாவின் மேற்கே ஏழு மைல் தொலைவில் உள்ளது. வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியில் ஐந்து மைல் தூரம் சென்று பம்பைமடுச் சந்தியை அடையலாம். சந்தியிலிருந்து வடக்கு நோக்கி இரண்டு மைல் தூரம் காட்டுக்குள் சென்றால் அந்த அழகிய கிராமத்தைக் காணலாம்.\nஇது கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முந்திய நடைமுறை. இப்பொழுது சந்தியில் பெரிய ராணுவமுகாம் இருப்பதால் அதை தாண்டிப் புதுப் பாதை வழியே செல்லவேண்டியிருப்பதால் இன்னும் ஒரு மைல் தூரம் அதிகம். நகரை நோக்கிய நகர்வை விரும்பும் மக்களுக்கு ஒரு மைல் பின்னடைவு. வாழ்க்கையில் நீண்ட காலம் பின்னடைவு. இது தான் வளர்ச்சி. பம்பைமடுவில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. ஐம்பது குடும்பங்கள் வரைதான் அக்கிராமத்தில் வாழ்ந்தனர். இப்போதும் சில குடும்பங்கள் வாழ்கின்றன. வாழ்கின்றனவா இல்லை..இல்லை..இருக்கின்றன. குளம் பெரிய நீர்ப்பாசனத்திட்டத்தில் உள்ளது. குளம் நிறைய தண்ணீர் இருக்கும் போது பார்க்கவேண்டுமே இல்லை..இல்லை..இருக்கின்றன. குளம் பெரிய நீர்ப்பாசனத்திட்டத்தில் உள்ளது. குளம் நிறைய தண்ணீர் இருக்கும் போது பார்க்கவேண்டுமே அழகு என்றால் அது தான் அழகு. குளக்கட்டில் நின்று இரவு நேரத்தில் கிழக்கே பார்த்தால் வவுனியா நகரின் மின்சார வெளிச்சம் தெரியும். கிழக்குப் பார்த்த குளம். பொதுவாகவே வவுனியாவில் உள்ள பெருங்குளங்களெல்லாம் எல்லாம் கிழக்குப் பார்த்தவைதான். குளக்கட்டிலிருந்து குறுக்காக நேரே வவுனியாவிற்குச் செல்வதாயின் நான்கு மைல்கள்தான் இருக்கும். ஆனால் செல்ல முடியாதே. குளம் நிரம்பியிருக்கும் போது காலையிலே குளக்கட்டில் நின்று பார்த்தால் சின்னஞ்சிறு அலைகளில் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறிக்கின்ற காட்சியைக் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். குளம் நிரம்பியதும் தாமரைகள், ஒலுக்கள், கொட்டி, ஆம்பல் எனப் பலவகைப் பூக்களால் குளம் நிறையும். “பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்” என்று புலமைப்பித்தன் இந்தக் குளத்தைப் பார்த்துத்தான் எழுதினானோ. குளத்தில் விரால், வாளை, ஜப்பான், பொட்டியன், கணையன், கெளிறு, கொக்கச்சான், மண்விரால், குறவை, அயிரை, மாங்கன், ஒட்டி, விலாங்கு, உழுவை எனப் பலவகை மீனினங்கள் உண்டு. குளம் வற்றி வறண்டு போவது மிகக் குறைவு. முன்பெல்லாம் வவுனியா நகரிற்கு உத்தியோகம் பார்க்க வரும் பிற பிரதேச நண்பர்களை எங்கள் ஊரிற்கு அழைத்துச் சென்று குளத்தின் அழகையும் வயல் வெளிகளையும் காடுகளையும் காட்டுவோம். காட்டுப் பழவகைகளை உண்ணக் கொடுப்போம். எனது பிறந்த ஊர்தான் இந்தப் பப்பைமடு. கடுங் கோடைக் காலத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை எப்போதாவது குளம் வற்றிப் போகும். குளம் வற்றிப் போனால் அலைகரை வெட்டையாகிவிடும். நீர் ஏந்தும் பகுதியை மரநிழல்களுக்கூடாகச் சுற்றி வருவதே பெருஞ் சுகமான மகிழ்ச்சிதான். மருத மரகங்கள், அடம்பு மரங்கள் பொருந்திய வெட்டையாக அலைகரை இருக்கும். விளாத்தி மரங்கள் பழங்களைக் கொட்டும். பொறுக்கி மகிழ்வோம்.\nமுள்ளுப் பற்றைகள் கிடையாது. வெறுங்காலோடு சுற்றி வருவோம். யாரிடம் செருப்பு இருந்தது அணிவதற்கு. மழை மேகம் வானத்தில் கூடிவிட்டால் குளத்து அலைகரையில் நூற்றூக் கணக்கான மயில்களைக் காணலாம். மயில்களின் நடனத்தைக் காணாத கண்ணென்ன கண்ணே. மாலை வேளையில் மழைமேகத்தைக் கண்டு மகிழ்ந்து சிலிர்த்துத் தம் தோகைகளை விரித்து மயில்கள் சுழன்று சுழன்று ஆட, மயில்களின் தோகைகளிலே, கரு முகிலை ஊடறுத்துவரும் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறிக்க, அந்த அற்புதத்தை எப்படி வர்ணிப்பது. குளம் நிரம்பியிருக்கும் போது காலையிலே குளிக்கச்செல்வோம். காலையிலே மட்டுமென்ன, காலை மதியம் மாலை வசதிப்பட்டால் மூன்று நேரமும் குளத்தில் முழுகுவதுதானே எமது வேலை. நீச்சலில் உடல் வியர்க்கக் குளத்தை விட்டு வெளியேறுவோம். தட்டைக் கல்லை எடுத்து தண்ணீரிலே படும்படி சரித்து எறிந்து அக்கல் தத்தித்தத்திப் போவதைப் பார்த்து, மகிழ்வதும் அதையே போட்டியாக்கி எறிவதும் இனிக் கிடைக்காத மகிழ்ச்சியே. ஊரில் பணக்காரர் என்று யாரும் இல்லை. பிச்சைக்காரர் என்றும் யாரும் இல்லை. வீட்டுக்கு வீடு பசுமாடுகளாலும் பிள்ளைகளாலும் நிறைந்தே இருக்கும். ஒரு வேளைச் சாப்பாடு சாப்பிடாத குடும்பம் என்று எந்தக் குடும்பத்தையும் சொல்ல முடியாது. மீனும், இறைச்சியும், பாலும், தேனும், நெய்யும், மரக்கறிகளும் அரிசியோடு சகலதும் கிடைக்கும். விலைக்கு அல்ல. ஊரில் கடையே இல்லை. கீரை வகைகள், பிரண்டத் தண்டு, வட்டுக்காய் போன்றவைகள் வீதியோரத்துச் செல்வங்கள். பன்றி இறைச்சிக் கருக்கல், மான், மரை இறைச்சி வத்தல்கள், குளத்து விரால் ஜப்பான் மீன்கருவாடு, பாலைப் பாணி, இலுப்பைப் பூப் பாணி, உலுவிந்தப் பழப் பாணி, சாத்துப் பூசணிக்காய், நீத்துப் பூசணிக்காய், தீன் பிலாக்காய், கெக்கரிக்காய், வெள்ளரிப்பழம், வத்தகப் பழம் என சேமித்து வைத்து வாழ்ந்த எம் மக்களுக்குப் பஞ்சம் எப்படி வரும். அரிசிக்குப் பஞ்சம் இல்லை. தேங்காய், மிளகாய், மரக்கறி வகைகள் வீட்டிலேயே கிடைக்கும். கோழி வளர்க்காத குடும்பங்களே இல்லை. சீனி, உப்பு, மண்ணெண்ணெய், சவர்க்காரம் முதலான சில பொருட்கள் தான் வாங்க வேண்டிய பொருட்கள். கிராமத்து வாழ்க்கையின் சுகத்தை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். எங்கள் குளம் நிரம்பி கலிங்கு(வான்) பாய்ந்து கொண்டிருந்த நேரம் அது. அயிரை வாருபவர்களும், மீன் அடிப்பவர்களும், தூண்டில் போட்டு மீன் பிடிப்பவர்களும் என ஆண் பெண் இரு பாலாராலும் குளத்தின் பல பாகங்களும் நிரம்பியிருந்த நேரம் அது.\nஊரிலே ஒரு பிரமுகர். நாற்பது வயதைத் தாண்டியவர். அவரை ஊர்த் தலைவர் என்று சொல்ல முடியாது. அவர் வவுனியாவிற்கு வெளியிலே சென்று படித்தவர். கொஞ்சம் விசய ஞானம் உள்ளவர். இளைஞர்களோடும், சிறுவர்களோடும் கிளித்தட்டு, கோப்பைப்பந்து, வொலிபோல், முதற்கொண்டு கிட்டிப்புள், வார்ப்பாய்தல், கடுதாசி விளையாட்டு வரை சேர்ந்து விளையாடுவார். குடும்பஸ்தர். எட்டுப் பிள்ளைகளைப் பெற்றவர். வயது முதிர்ந்தவர்களோடும் அவர்களுக்கு ஏற்ற வகையிலே பழகுவார். அவர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. எனது நெருங்கிய உறவுக்காரர். மத்தியான நேரம் குளத்துக்குக் குளிக்க வந்தார். தனது பக்கத்து ஊர் உறவினர் ஒருவரையும் தனது ஒத்த வயது நண்பர் ஒருவரையும் அழைத்து வந்தார். வந்தவர்கள் இருவரும் கொஞ்சம் ஊரடிபட்டவர்கள். சிறுவர்கள் குளத்திலே நீச்சலடித்துக் கொண்டிருந்தனர். பெண்களும் ஆண்களும் சேர்ந்து குளிக்க முடியாது. வேறு வேறு இடங்களில்தான் குளிக்க வேண்டும். குளக்கட்டிலே ஏறும்போது, பெண்கள் குளித்துக் கொண்டிருந்தால் ஆண்கள் புறக்கட்டினூடாகச் சென்று கொஞ்சம் தள்ளித்தான் குளக்கட்டில் ஏறுவார்கள். பெண்கள் குளிப்பதை யாரும் பார்க்க மாட்டார்கள். குளக்கட்டால் நடந்து செல்வதே நாகரிகமற்ற செயல் எனக் கருதிய காலம் அது.\nகுளத்து அடம்பு மரங்களில் ஏராளமான கொக்குக் கூடுகள். ஒரே இரைச்சல். அலைகரையில் தான் கொக்குகள் அடம்பு மரங்களில் கூடுகளைக் கட்டியிருந்தன. கொக்குக் குஞ்சுகளின் இறைச்சி மிகவும் சுவையானது. யாரும் சிலர் எப்போதாவது கொக்குக் குஞ்சுகளைக் கூட்டுக்குள்ளேயிருந்து பிடித்து வந்து சாப்பிட்டிருப்பார்கள். பெருமளவில் ஊரார் அந்தப் பாவச் செயலை விரும்புவதில்லை. மரங்களிலே கூடுகட்டி, முட்டையிட்டு அடைகாத்து, குஞ்சுகள் பொரித்துப் பறக்கும் வரையில் உணவூட்டித் தாய்க் கொக்குகள் நடாத்துகின்ற குடும்ப வாழ்க்கை அற்புதமானது. சிறகுகள் முளைக்காத பிஞ்சுக் குஞ்சுகளை, எதிர்த்துப் போராட வல்லமை இல்லாத கொக்குகளிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டு வந்து பொரித்துக், கறிவைத்துச் சாப்பிடுவது என்பது மிகமிகக் கொடுமையான பாவச் செயல்தானே. இப்பொழுது கூட, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த அந்தச் சம்பவத்தை நினைக்க என்மனம் பதறுகிறது. குளக்கட்டில் நின்று அலைகரையிலே தெரிந்த கொக்குக் கூடுகளையும் இரைச்சலையும் பார்த்த பக்கத்து ஊர் உறவினர் “கொக்குக் குஞ்சு இறைச்சியைப் போல ருசியான இறைச்சியைக் காணேலாது.உந்த அடம்பு மரங்களில இருக்கிற கூடுகளில இருக்கிற குஞ்சுகளப் பிடிச்சு வந்தா இறைச்சி அந்த மாதிரி இருக்கும். நல்லா உறைப்புப் போட்டுப் பொத்த மிளகாயும் வெட்டிப் போட்டு கண்ணில கண்ணீர் வாற மாதிரி உறைப்போட கொக்குக் குஞ்சு இறைச��சியச் சாப்பிட்டுப் பாத்தாத்தான் தெரியும் இறைச்சியின்ர அருமை.எலும்பும் இருக்காது.எல்லாம் கடிச்சுத் தின்னலாம்.” ஊர்ப் பிரமுகருக்கும் ஆசை வந்து விட்டது. குளத்தில் நிறை தண்ணீர். எப்படி மரங்களிருக்கும் அலைகரைக்குச் செல்வது. “அது சரி என்னண்டு காணும் அடம்பு மரத்தடிக்குப் போறது. நிறை தண்ணியில்லே. நீந்திப் போறதெண்டாச் சும்மாவே. கொஞ்சத் தூரமே. ஏலுமே ஆராலயும்.” ஏன் காணும் நீந்துவான். கட்டுமரம் கட்டினாப் போகிலாந் தானே.” “என்னண்டு கட்டுறது..” இலவ மரத்தப் பிளந்து அதில கமுகஞ் சிலாகையள வரிஞ்சு கட்டி, வலிச்சுக் கொண்டு போகிலாம். இதென்ன பெரிய கஸ்ரமே..” ”அது சரி..அங்க மரத்தில இருந்து கொக்குக் குஞ்சுகள் தவறி விழுந்தா முதலயள் கிடக்கும் பார்த்துக் கொண்டு, கௌவிறதுக்கு. அதுக்குள்ள போய் முதலயளுக்க அம்பிட்டிட்டா…” “என்ன பெரிய முதல. முதல என்ன கொக்குக் குஞ்சுக்காகவே கிடக்குது. ஆக்கள் போற அசுமாத்துக் கேட்டா ஓடிப் போகுது…” ”சீ…சீ.. அப்பிடிச் சொல்லேலாது. முதல கடிச்சாத் தப்பேலாது. அதுக்கொரு வழி பண்ணவேணும்.” ”உந்தக் குளக்கட்டுக்குக் கீழே உள்ள வயிரவருக்கு நேத்தி வைச்சா முதல கடிக்காது. வயிரவரவிட முதல என்ன பெரிசே.” “ஓம்..ஓம்..அது தான் சரி.” குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களை அழைத்துத் திட்டத்தைச் சொல்லி ஆசை காட்டினார் அந்தப் பிரமுகர். அவர் சொல்வதை வேத வாக்காகக் கருதிச் செயற்படும் சிலர் அங்கே இருந்தார்கள். பாவம் புண்ணியம் பார்க்கும் பருவமல்ல அவர்களது பருவம். கொக்குக் குஞ்சு இறைச்சியை ருசிக்க வேண்டும் என்பதும் விளையாட்டுக் குணமுமே அவர்களிடம் இருந்தன. அவர்களது பயம் முதலை பற்றி மட்டுமே தான். நீந்தத் தெரிந்தவர்கள்.அதனால் தண்ணீர் என்ற பயமும் இல்லை. கட்டு மரத்தைக் கட்டினார்கள். நாலுபேர் இரண்டு சாக்குகளோடு கட்டு மரத்தில் ஏறியிருந்து வலிக்கத் தொடங்கினார்கள். அதைக் கேள்விப்பட்ட ஊர்ப் பெரியவர்கள் சிலர் தடுத்துப் பார்த்தார்கள். ”டேய்..பாவமிடா..குஞ்சுகளையும்ஆரும் கொல்லுவாங்களோடா..அதுவும் கூட்டுக்க கிடக்கிற சிறகு முளைக்காத குஞ்சுகள..பாவமடா.பறந்து தப்ப வழி தெரியாத குஞ்சுகளக் கொல்லுறதோ. நாங்களும் குழந்த குட்டியளோட வாழுற நாங்கள். வீணா ஊர்ப் பழியத் தேடாதேங்கடா..” எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். பிரமுகரோ விடு���தாயில்லை.அவரோடு நின்றவர்கள் உசார்க் கொடுத்து நின்றார்கள். பாவம் அப்பாவி இளைஞர்கள் நால்வர்.ஏதும் அறியாத ஒரு உணர்ச்சியில் விளையாட்டாகக் கட்டுமரத்தை வலித்துக் கொண்டு அலைகரையை அடைந்தார்கள். ஊர்ப் பிரமுகர் ஒரு தேங்காயைக் கொண்டு வந்து குளத்திலே கழுவி கும்பிட்டுவிட்டு வைரவருக்கு நேர்த்தி வைத்து விட்டுக் குளக்கட்டில் தன் சகாக்களோடு நின்று மகிழ்ச்சியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ஊரெல்லாம் குளக்கட்டில் கூடிவிட்டது. அலைகரையிலிருந்த அடம்ப மரங்களில் கூடுகட்டி இருந்த கொக்குகளெல்லாம் தம் குஞ்சுகளைக் காப்பாற்ற முடியாமல் பதகளித்துப் பறந்து இரைந்து அலறிச் சத்தமிட்டன. மரங்களுக்கு மேலே வெள்ளைக் கொக்குகளின் அவல ஓலம். கட்டு மரத்திலிருந்த இருவர் மரங்களிலே மளமளவென ஏறி கூடுகளுக்குள்ளே இருந்த குஞ்சுகளைப் பிடித்துக் கீழே எறிய, சாக்குக்குள்ளே குஞ்சுகளை ஏந்தத் தொடங்கினார்கள் இருவர். சில குஞ்சுகள் பறக்க முயன்று தவறி வீழ்ந்து தண்ணீரில் தத்தளித்தன. அவற்றையும் எட்டி எட்டி வாரிப் பிடித்துக் கழுத்தைத் திருகியும், சிறகுகளை ஒடித்தும் சாக்குக்குள் போட்டனர். இரண்டு சாக்குகளும் நிறையும் வரையில் பல மரங்களிலும் ஏறி இறங்கி கொக்குக் குஞ்சுகளை வேட்டையாடின அந்த வெறி நாய்கள். சிறகு முளைக்காத குஞ்சுகளையும், கொஞ்சம் சிறகு முளைத்துப் பறக்க முயன்ற குஞ்சுகளையும் வேறாக்கியிருக்கலாம் என்று தங்களுக்குள்ளே கதைத்துக் கொண்டு சாக்குகளை இறுக்கிக் கட்டினார்கள். “அட படு பாவியளே மனிசன் செய்யிற வேலயாடா இது…” என்று திட்டித் தீர்த்துவிட்டுச் செய்வதறியாத ஊர்ப் பெரியவர்கள் திரும்பிவிட்டார்கள். சின்னஞ் சிறுசுகளைக் கையைப் பிடித்து இழுத்தாலும் அச்சிறுசுகள் கைகளை உதறிவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ந்தன. கட்டுமரம் திரும்பிக் கொண்டிருந்தது. நடுக்குளத்துக்கு வந்து விட்டார்கள். கட்டு மரத்திலே வந்து கொண்டிருந்த இரண்டு முரட்டு இளைஞர்கள் தண்ணீரில் குதித்து நீந்திக் கரைக்கு வந்திட்டார்கள். மற்றைய இருவரும் மெள்ள மெள்ளக் கட்டு மரத்தை வலித்துக் கொண்டு கரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். “டேய் முதலயால தப்பிச்சாச்சு. இனி என்னத்துக்கிடா வைரவருக்கு நேத்தி..” ஒருவன் ஓடிப் போய் மரத்தின் கீழே வைரவருக்கு நேர்த்திக் கடனுக்காக வைத்திருந்த தேங்காயை எடுத்து அடித்து உடைத்தான். குஞ்சு குருமன்கள் எல்லாம் ஓடிப் போய்ப் பொறுக்கித் தேங்காய்ச் சொட்டுக்களைத் தின்னத் தொடங்கிவிட்டன. நடுக் குளத்தைத் தாண்டியது கட்டுமரம். இன்னும் சிறிது தூரம். குளக்கட்டிலிருந்து ஒரு ஐம்பது அடி தான் இருக்கும். கட்டு மரத்திலே இருந்த இன்னொருவன் குதித்து நீந்திக் கரைக்கு வந்தான். கட்டு மரத்திலிருந்தவன் சத்தம் போட்டான். “அண்ண முதலயால தப்பிச்சாச்சு. இனி என்னத்துக்கிடா வைரவருக்கு நேத்தி..” ஒருவன் ஓடிப் போய் மரத்தின் கீழே வைரவருக்கு நேர்த்திக் கடனுக்காக வைத்திருந்த தேங்காயை எடுத்து அடித்து உடைத்தான். குஞ்சு குருமன்கள் எல்லாம் ஓடிப் போய்ப் பொறுக்கித் தேங்காய்ச் சொட்டுக்களைத் தின்னத் தொடங்கிவிட்டன. நடுக் குளத்தைத் தாண்டியது கட்டுமரம். இன்னும் சிறிது தூரம். குளக்கட்டிலிருந்து ஒரு ஐம்பது அடி தான் இருக்கும். கட்டு மரத்திலே இருந்த இன்னொருவன் குதித்து நீந்திக் கரைக்கு வந்தான். கட்டு மரத்திலிருந்தவன் சத்தம் போட்டான். “அண்ண சாக்கு மூட்டையளக் காணேல்ல அண்ண.. சாக்கு மூட்டையளக் காணேல்ல அண்ண..’ ‘டேய் வடிவாப் பாரிடா..” ”இல்லையண்ண. கட்டு மரத்தில நான் மட்டுந்தான்..\nயானைகள் நன்கு யதார்த்தமாய் அசைய\nராணிதான் அங்கே ராஜாவை ஆள\nசிப்பாய்கள் சூழ சிங்காரம் செய்ய\nசந்தர்ப்பம் சில கணம் சங்காரம் ஆகும்\nஅருகினில் கடிகாரம் அமைதியைக் கொல்லும்\nவெற்றிகள் தோல்விகள் போட்டியின் ஜாலம்\nஐரோப்பா கூட்டி அழகாகக் காட்டி அடைந்தார்கள் வெற்றி அரங்கத்தைப் ப+ட்டி எமது இனம் ஏற்றி எதிலுமவர் ஈட்டி நாகரீகப் போட்டி நல்ல நாட்காட்டி கருத்தில் நினைவோட்டி காய்கவனமாட்டி அறிவுக்கறிவூட்டி அகிலத்திற்கும் காட்டி பார்க்கப் படம் மாட்டி பரிவுடனே பேட்டி சிங்கமுடன் சிவாஜி சிறப்புடனே வாழி இருவீர மறவர் கருமத்தில் ஒருவர் சரியான குரவர் சதரங்கப் பிரியர் மரியாதைக் குரியர் அதி வேக மனிதர் அவர் யாருமல்ல சிவாஜி சிங்கம் என்பர்\nஅரசனொடு அரசி இரு மந்திரிகள் குழுமி துவி குதிரை அணியும் படையானை இரண்டும் வீரர் குழாம் எட்டும் மொத்தம் பதின் ஆறு மோதும் படை எதிரே சம பலத்தின் புதிரே மரணமெதிர் வரினும் தம் மன்னனுக்காக மானமோடு போர் தொடுக்கும் தமிழ் மறவனாக மதியுள்ள மன்னவனும் ��ெரு வெற்றி காண மரிக்கின்ற சேனையுடன் சதுரங்கமாக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bangaloretamilsangam.org/charities.html", "date_download": "2018-04-19T13:19:45Z", "digest": "sha1:BAPC2IH6TD2EHDIX6XEPHLOHKKS4J4Z6", "length": 5763, "nlines": 77, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "அறக்கட்டளைகள் – Bangalore Tamil Sangam", "raw_content": "\nசங்கத்தில் சான்றோர்களைப் போற்றும் அறக்கட்டளைகள்\nதிருவள்ளுவர் அறக்கட்டளை சங்கம் சொற்பொழிவு\nமுருகன் சம்பத்குமார் சொற்பொழிவு & முருகன் தொடர்பான இலக்கியங்கள்\nபெரியார் கருநாடகப் பகுத்தறிவாளர் சொற்பொழிவு\nபாவேந்தர் கருநாடகத் தமிழாசிரியர்கள் சொற்பொழிவு\nபாவாணர் பாவாணர் அன்பர்கள், சங்கம் சொற்பொழிவு\nநாச்சிமுத்து கவுண்டர் நா.மகாலிங்கம் சொற்பொழிவு (வர்லாறு)\nஅண்ணா தி.மு.க. அறக்கட்டளை சொற்பொழிவு\nகலைஞர் தி.மு.க. அறக்கட்டளை சொற்பொழிவு\nஆ.மா.தருமலிங்கம் ஆ.மா.த.குடும்பத்தினர் சொற்பொழிவு(சமுகநீதி) & கட்டுரைப்போட்டி\nமு.பெரியப்பா தாயாரம்மாள் குடும்பத்தினர் சமூக நலப்பணிகள்\nநா.தென்னவன் குடும்பத்தினர் சமூக நலப்பணிகள்\nசரசுவதி ராமநாதன் குடும்பத்தினர் சொற்பொழிவு(புத்திகலக்கியம்)\nதங்கம் இராமச்சந்திரா இராமச்சந்திரா பெரியார்,அம்பேத்கர் சொற்பொழிவுகள், கட்டுரைப்போட்டிகள்\nசாந்தமூர்த்தி சாந்தமூர்த்தி கன்னட – தமிழர் நல்லுறவு விருது\nஆனிமான் ஓமியோபதிப் பிரிவு ஓமியோபதி\nசௌகார் ஜானகி நாடகப் போட்டி\nப.சண்முகசுந்தரம் கோ.தாமோதரன் இலக்கியச் சொற்பொழிவு\nசங்கப் பள்ளி மாணாக்கர்க்கு உதவித்தொகை வழங்குவதற்கெனக் கொடையாளர்களால் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளைகள்.\nஆகியோர் அளித்த தொகைகள் ஒரே தொகையாக்கப்பட்டு மாணவர் நலனுக்குப் பயன்படுத்தப்படுகிறது, பெங்களூர்த் தமிழ்ச் சங்கப் பொது நிதி, திருவள்ளுவர் சிலை நிதித் தொகைகளும் அற்றக்கட்டளைகள் உள்ளன.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bloggernanban.com/2012/04/twitter-spam.html", "date_download": "2018-04-19T13:33:35Z", "digest": "sha1:4RKXU6W5Q6XZZM54GGYPKYW2BP26TE5P", "length": 18143, "nlines": 188, "source_domain": "www.bloggernanban.com", "title": "ட்விட்டரில் பரவும் வைரஸ் - எச்சரிக்கை } -->", "raw_content": "\nHome » ட்விட்டர் » ட்விட்டரில் பரவும் வைரஸ் - எச்சரிக்கை\nட்விட்டரில் பரவும் வைரஸ் - எச்சரிக்கை\nஇணையதளங்களை அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். \"இணைய பாதுகாப்பு\" பற்றி ஏற்கனவே தொடர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். தற்போது ட்விட்டரில் பரவிவரும் வைரஸ் அல்லது எரிதங்கள் (Spam) பற்றி பார்ப்போம்.\nசமூக வலைத்தளங்களில் அதிக எரிதங்கள் உலாவுவது ட்விட்டர் தளத்தில் தான் என்பது என் கணிப்பு. எரிதங்கள் பலவிதமான செய்திகளாக சுட்டியுடன் (Links) வரும். உதாரணத்திற்கு சில,\nஇது போன்ற பல செய்திகள் வரும். அந்த சுட்டிகளை நீங்கள் க்ளிக் செய்யும் போது உங்கள் கணினியில் நல்ல ஆன்டி-வைரஸ் மென்பொருள் இருந்தால் அந்த தளத்தை திறக்காது. வைரஸ் எச்சரிக்கையை காட்டும்.\nநீங்கள் ஃபயர்பாக்ஸ் உலாவியை பயன்படுத்தினால் பின்வருமாறு காட்டும்.\nஅதாவது நீங்கள் க்ளிக் செய்த அந்த தளம் Phishing எனப்படும் இணைய மோசடி தளம் என்று எச்சரிக்கும். Phishing பற்றி அறிந்துக் கொள்ள இணைய பாதுகாப்பு #4 - Phishing\nஇந்த பக்கம் வந்தால் அதில் Get me out of here என்பதை க்ளிக் செய்யுங்கள் அல்லது அந்த பக்கத்தை விட்டு வேறு தளத்திற்கு சென்றுவிடுங்கள்.\nஒருவேளை உங்களிடம் ஆன்டி-வைரஸ் இல்லையென்றாலோ அல்லது அது அப்டேட் செய்யப்படாமல் இருந்தாலோ பின்வருவது போன்ற தளத்திற்கு செல்லும்.\nட்விட்டர் (போன்ற) தளத்திற்கு சென்று அதில் \"Your seession has timed out. Please re-login\" என்று சொல்லும். இதனை பார்த்ததும் நீங்கள் என்ன செய்வீர்கள் உடனே உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொடுத்து உள்நுழைவீர்கள். அப்படி கொடுத்தால் அவ்வளவுதான் உடனே உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொடுத்து உள்நுழைவீர்கள். அப்படி கொடுத்தால் அவ்வளவுதான் காரணம் படத்தை நன்றாக கவனியுங்கள். பார்ப்பதற்கு ட்விட்டர் தளம் போன்றே இருந்தாலும் நீங்கள் கவனிக்க வேண்டியது அதன் முகவரியை தான். படத்தில் உள்ள முகவரி itvvitter.com. இது ஒரு Phishing தளமாகும்.\nஅப்படி பயனர்பெயர், கடவுச்சொல்லைக் கொடுத்தப்பின் உங்கள் கணக்கிலிருந்து உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ட்வீட் ஆகவோ அல்லது நேரடி செய்தியாகவோ (Direct Message) இதே செய்தியை அனுப்பும். உங்கள் நண்பர்களும் நீங்கள் தான் அனுப்பியதாக நம்பி அதனை க்ளிக் செய்வார்கள். அப்படி க்ளிக் செய்தால்..... (மேலே படிக்கவும்)\nஇப்படியே இது போன்ற எரிதங்கள் ட்விட்டர் முழுவதும் பரவும். இது போன்ற எரிதங்கள் தீம்பொருள் (Malware), நச்சுக்கிருமிகளை (Virus) உங்க��் கணினியில் நிறுவும் அபாயம் அதிகம். அதனால் கவனத்துடன் செயல்பட்டு பாதுகாப்பாக இருங்கள்.\nமேலும் ட்விட்டரில் பயன்படுத்துவதற்காக பல்வேறு அப்ளிகேசன்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் பல இது போன்ற எரிதங்களை அனுப்பும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் Google, Facebook போன்ற அதிகாரப்பூர்வ அப்ளிகேசன்களை மட்டும் பயன்படுத்தவும். தேவையில்லாதவற்றை பயன்படுத்த வேண்டாம்.\nட்விட்டரில் அப்ளிகேசன்களை நீக்குவதற்கு Twitter => Settings =>Apps பக்கத்திற்கு செல்லுங்கள்.\nநீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களுக்கு பக்கத்தில் உள்ள Revoke access என்பதை க்ளிக் செய்து தேவையற்றவைகளை நீக்கிவிடுங்கள்.\nபிறகு உங்கள் கடவுச்சொல்லை உடனடியாக மாற்றிவிடுங்கள்.\nஇது போன்ற அப்ளிகேசன்கள் நமக்கு அதிக வசதிகளைத் தந்தாலும் அதைவிட நம் பாதுகாப்பு முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nநன்றி: இது பற்றி தகவல் சொன்ன சகோ. பொன்மலர் அவர்களுக்கு நன்றி\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nமிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி சகோ.\nகடந்த சில இடுகைகள் அருமையான பல நல்ல தகவலை தாங்கி வருகிறது ..\nநல்ல தகவல் சொன்னதற்கு நன்றி அண்ணா.இன்னும் கூகிள்+ மட்டும் வரவில்லை அதில் என்னைக்கு வரபோகுதோ...\nஎச்சரிக்கை படுத்தியமைக்கு நன்றி நண்பா\nஅணைத்து சமுக வலைதளங்களிலும் வைரஸ் பிரச்சனை எதை தான் பயன்படுத்துவது நண்பா\nஎச்சரிப்பின் செய்தி. பகிர்வுக்கு நன்றி.\n நேற்று தான் எனக்கு இப்படி ஆனது.சரியாச் சொன்னீங்க.நன்றி.\nஅருமையான நடையில் சிறப்பான பதிவு. உடனடியாக கடவுச்சொல்லை மாற்றுவதைப் பற்றி குறிப்பிடவில்லையே. நன்றி\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nகூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன\n3D-யில் உங்கள் ப்ளாக் எப்படி இருக்கும்\nட்விட்டரில் பரவும் வைரஸ் - எச்சரிக்கை\nInstagram மென்பொருளை வாங்கிய பேஸ்புக்\nகூகுள் தளத்தில் உங்கள் புகைப்படம்\nஇனி அனைவருக்கும் புது ப்ளாக்கர்\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pillayar.dk/pid.3195.html/img_1344", "date_download": "2018-04-19T13:55:34Z", "digest": "sha1:MMPLB55GXMQG42XRFQPRI6LW5IMRUSRA", "length": 2399, "nlines": 55, "source_domain": "pillayar.dk", "title": "IMG_1344 - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\nவிளம்பிவருடப்பிறப்பு, கணபதி ஹோமம், சித்ரா பௌர்ணமி விஞ்ஞாபனம் மார்ச் 29, 2018\nசதுர்த்தி மார்ச் 20, 2018\nயாப்பு மாற்ற விசேட பொதுக்கூட்டம் மார்ச் 20, 2018\nசதுர்த்தி பெப்ரவரி 24, 2018\nவருடாந்தப் பொதுக்கூட்டம் 2018 பெப்ரவரி 18, 2018\nமகா சிவராத்திரி பெப்ரவரி 14, 2018\nசதுர்த்தி ஜனவரி 22, 2018\nதைப்பொங்கல் ஜனவரி 15, 2018\nதிருவெம்பாவை நிறைவு ஜனவரி 2, 2018\nஇலட்சார்ச்சனை டிசம்பர் 30, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/06/blog-post_1299.html", "date_download": "2018-04-19T13:46:04Z", "digest": "sha1:B3DVNPSRNMNVG52Q64JIFSLA7JRKUTGK", "length": 13439, "nlines": 184, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : ஞாயிறு அறிவியல் பள்ளி தொடங்கும் முன்னாள் இஸ்ரோ வல்லுநர்", "raw_content": "\nஞாயிறு அறிவியல் பள்ளி தொடங்கும் முன்னாள் இஸ்ரோ வல்லுநர்\nபெங்களூரில் ஜூலை 14-ம் தேதி, பள்ளி மாணர்களுக்கான ஞாயிறு அறிவியல் பள்ளியைத் தொடங்க இருப்பதாக, இஸ்ரோவிலின் முன்னாள் சூரியஒளி மின்சக்தி பிரிவு வல்லுநர் சுஜாதா விர்தே தெரிவித்துள்ளார்.\nபெங்களூரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவில், அறிவியலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மிகக் குறைவு. இதைப் போக்கும் வகையில், சிறுவர்களிடம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி குறி்த்த ஆர்வத்தையும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூலை 14-ம் தேதி, ஞாயிறு அறிவியல் பள்ளியை பெங்களூரில் தொடங்க இருக்கிறேன். இதில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். இப்பள்ளி, ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக்கிழமைகளில், 2 மணி நேரம் மட்டுமே இயங்கும். இப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, சூரிய சக்தி மின் சக்தியாக மாறும் விதம், மோட்டார் வாகனங்கள் இயங்கும் விதம், மின்னணு தொழில்நுட்பத்தில் சென்சார்கள் மூலம், கருவிகளை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்குதல், மாதிரி கருவிகள் செய்தல், புதிய படைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 9035865668 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.NEWS DINAMANI\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இர��க்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nதலைமையாசிரியர் பதவி உயர்வு:ஐகோர்ட் தடை\nமெட்ரிக் பள்ளிகளில் 5 பிரிவுகளுக்கு மேல் இருந்தால்...\nதொடக்கக் கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்று...\nஉயர் தொடக்க வகுப்புகளில் தொடர் மற்றும் முழுமையான ம...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் தலைமை செயலகத...\nஞாயிறு அறிவியல் பள்ளி தொடங்கும் முன்னாள் இஸ்ரோ வல்...\nதில்லி கல்லூரிகளில் சேர்வதற்கு கடும் போட்டி\nதமிழ் பல்கலையில் எம்.எட் படிப்புக்கு ஜூலை 1 முதல் ...\nகுரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியீடு\nகலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு\nதகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல்...\nபள்ளிக்கல்வி - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் தேர்...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில்...\nபிளஸ் 1 புத்தகங்கள் வாங்க டி.பி.ஐ. வளாகத்தில் குவி...\nமாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மாந...\nமாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக்...\nதேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை\nபொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களுக்கு மடிக்கணி...\nமதுரையில் பள்ளிகளின் நேரம் மாற்றம்மதுரையில் போக்கு...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலவர் அவர்கள் இன்று தலைமை ச...\nமருத்துவம் சாரா பட்ட படிப்பிற்கு விண்ணப்பம் விநியோ...\nபொறியியல் கலந்தாய்வு: 3 நாட்களில் 6940 பேர் ஒதுக்க...\nபாடவேளைய��ல்தான் மாற்றம்; பள்ளி நேரத்தில் அல்ல\nதிருத்தப்பட வேண்டியவர்கள்சென்ற மாதம் சென்னை பிராட...\nஇதயத்தோடு உறவாடும் தமிழ் ஒளி\"சீரற்ற சமுதாயம் எதற்க...\nஅறிவியல் உண்மைகளின் நெடும்பயணம் சு.பொ.அகத்தியலிங...\nகாலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/maithreyan-mp-on-ttv-2122017.html", "date_download": "2018-04-19T13:35:54Z", "digest": "sha1:DFVMM7IHJE3EE3LFILSRY4NP76OSHNDS", "length": 6207, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தோல்வி!", "raw_content": "\nசி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன் பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா: ராமதாஸ் குற்றச்சாட்டு எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள் தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள் பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர் பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர் நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர் நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர் மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது: திரிபுரா முதல்வர் வன்கொடுமை சட்ட விவகாரத்தில் விரைவில் சீராய்வு மனுதாக்கல்: தமிழக அரசு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 68\nநாற்காலிக்கனவுகள் : அந்திமழை இளங்கோவன், மணா, ஆர்.எஸ்.அந்தணன், அசோகன், மாலன், அகில், ராவ், ஆர்.முத்துக்குமார், ப்ரியன்.\nகாமிரா கண்கள் : கண்ணப்பன் நாச்சியப்பன்\nநூல்கள் : எழுதித்தீரா பக்கங்கள், கடவுள் தொடங்கிய இடம்.\nPosted : சனிக்கிழமை, டிசம்பர் 02 , 2017\nஅதிமுக கொடியில் அண்ணாவின் படத்தை நீக்கிய போதே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனின் தோல்வி வெளிப்பட்டுவிட்டது.\nஅதிமுக கொடியில் அண்ணாவின் படத்தை நீக்கிய போதே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனின் தோல்வி வெளிப்பட்டுவிட்டது.\n- மைத்ரேயன், அதிமுக எம்.பி.\nடீ விலை 135 ரூபாவா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mayavarathanmgr.blogspot.in/2014/01/", "date_download": "2018-04-19T13:46:32Z", "digest": "sha1:EFZM6SSNPDQZBOCSADHRNRQBB3AP722T", "length": 7322, "nlines": 112, "source_domain": "mayavarathanmgr.blogspot.in", "title": "மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.: January 2014", "raw_content": "\nபூக்கள் மலர்ந்து குலுங்கும் குளிர் நந்தவனம்\nமண(ய)க்கும் பன்னிறப் பூக்களின் - மென்\nகுவியலென இவனின் பொன்னிறக் காதலி.\nகொஞ்சிடும் வேளையில் குறுக்கே வந்துற்று\nகூந்தல் நுகரச் சிறகடிக்கும் ‘ராவண’ வண்டுகள்.\nவண்டுகள் வந்தமர்ந்தால் எடை தாங்காது\nவாடுமே நூலிடை என விரட்ட எத்தனிக்கும்\nவாளேந்திக் காய்த்த வீரனின் காதல் கரம்.\nவிரட்ட நீண்ட கரம் விரலால் தீண்டுமென்று\nஎண்(நா)ணம் மேலிட்டு சிவந்து விலகும் காதலி…\n(சங்க காலத்தில்தான் இதெல்லாம் சாத்தியம் போலும்…ம்\nதிரு வெங்கட்நாகராஜ் அவர்களின் படத்திற்கு “கவிதை எழுத வாருங்கள்” என்ற தலைப்பிற்கு ரவிஜியின் கவிதை இது.\nகவிதைக்கான அறிமுகம் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் வலைப்பூவில் கண்டபடி.\nமாயவரத்தான் எம்ஜிஆர் எனும் வலைப்பூவில் 2012-ஆம் வருடம் முதல் எழுதி வரும் திரு ரவிஜி தன்னை ‘கவிதைக் கிறுக்கன்’ என்று தலைப்பில் குறிப்பிட்டு உள்ளார். இது வரை அவரது கவிதைகளை/படைப்புகளை நான் படித்தது இல்லை. அவரது கவிதையை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தபின் அவரது பதி��ுகளில் சிலவற்றை படித்தேன். அப்படி படித்ததில் பிடித்த கவிதை ஒன்று எனது அடுத்த ஃப்ரூட் சாலட் பதிவில் வெளியிடுகிறேன். அவரது பதிவுகளை நீங்களும் படிக்கலாமே\n(உன்னத ஓவியம் வரைந்த திரு. ராஜன் அவர்களுக்கும், கவிதையை தனது வலைப் பூவில் வெளியிட்ட திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும். எனது மனமார்ந்த நன்றிகள்)\nLabels: இயற்கை மணம், ஓவியக் கவிதை, காதலி\nசரசரத்து சத்தமிடும் உலர்ந்த சருகுகள்\nமெளனமாய் மணந்தரும் மலர்ந்த பூக்கள்.\nஉயிரையும் தருவதாய் பசப்பிடும் நா(வா)க்கு;\nவாஞ்சையாய் வருடிடும்- மெளன அரவணைப்பு.\nஇருவேறு மொழிகளி(ல்)ன் புரியாத – காதல்;\nபுரிய வைத்திடும் கண்கள் சொல்லும் கதைகள்.\nவாய்விட்டு சிரித்திருக்கும் - விட்டோடிடும் திரிப்பு\nவாழ்வெங்கும் துணையாகும் - கண் கலங்கும் நட்பு.\nஅழிக்கும் சூறாவளி சு(உ)ழற்றி ஓலமிடும்.\nஅசையாத மலைமுகடு மெளனமாய் நிமிர்ந்து நிற்கும்.\nவீழ்ந்திடும் மழை உரத்துப் பெய்யும்.\nசூல் கொண்ட மேகம் அமைதியில் தவழும்.\nபேசினாலும் புரியாது மற்ற மொழிகள்\nபேசாமல் புன்னகைக்கும் உற்ற மெளனம்.\nபிறக்கும் குழந்தையென துவக்கம் குரல் கொடுக்கும்.\nமுடிக்கும் மரணமென முழுமை மெளனிக்கும்.\nபோரின் முதல் பகை அமைதியின் மறுவகை\nமெளனம் – பழ(க்)க வேண்டும்.\n(‘பரணி’ ஜனவரி – பிப்ரவரி 2007 இதழில் வெளியிட்ட புதுவை லெனின் பாரதிக்கு நன்றி)\n(பட உதவி: நன்றி கூகிள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirvu.com/2017/06/blog-post_554.html", "date_download": "2018-04-19T13:56:07Z", "digest": "sha1:MQA24QOWDJCE4KY7HWHMEIXHU3SVRKVK", "length": 11599, "nlines": 92, "source_domain": "www.athirvu.com", "title": "மோடி, ட்ரம்ப் என அனைவரையும் வீழ்த்திய பாப் பாடகி! வீழ்த்தியது எப்படி தெரியுமா ? - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled மோடி, ட்ரம்ப் என அனைவரையும் வீழ்த்திய பாப் பாடகி\nமோடி, ட்ரம்ப் என அனைவரையும் வீழ்த்திய பாப் பாடகி\nசமூக வலைதளமான ட்விட்டரில் மோடி, டொனால்டு ட்ரம்ப் என அனைத்து பிரபலங்களையும் விட பாப் பாடகி கெட்டி பெர்ரி 100 மில்லியன் பேர் பின்தொடரும் நபராக உள்ளார். அமெரிக்க பாப் பாடகி கெட்டி பெர்ரி உலம் முழுவதும் பிரபலமானவர். தற்போதைய பாப் பாடல் உலகில் முன்னணியில் இருப்பவர். சமூக வலைதளமான ட்விட்டரில் அனைத்து பிரபலங்களும் தங்களுக்கென கணக்கு வைத்துள்ளனர்.\nஅவர்களது ரசிகர்கள் அவர்களை பின்தொடர்ந்து வருகின்றனர். பின் தொட���்பவர்களின் எண்ணிக்கையை வைத்தும் பிரபலங்கள் அவர்களது ரசிகர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் 100 மில்லியன் ரசிகர்கள் பின்தொடரும் முதல் நபர் என்ற பெருமையை கெட்டி பெர்ரி பெற்றுள்ளார்.\nஇதற்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்டு டரம்ப் முதலிடத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டாம் இடத்தில் இருந்தார். தற்போது அவர்கள் அனைவரையும் பிக்ன்னுக்கு தள்ளி கெட்டி பெர்ரி முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nமோடி, ட்ரம்ப் என அனைவரையும் வீழ்த்திய பாப் பாடகி வீழ்த்தியது எப்படி தெரியுமா \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசற்று நேரத்திற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2 அதி பயங்கர குண்டு விச்சு விமானங்கள் சிரிய...\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\nஅமெரிக்கா தான் தயாரித்துள்ள 4காம் தலை முறை அதி நவீன ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இவற்றில் மிகவும் சக்த்திவாய்ந்த ஆயுதமாக கர...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nவரும் ஞாயிறு அன்று, சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர...\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \nஎங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி ...\nஇந்த நோய் உங்களுக்கு இருந்தால் 1,000 பவுன்ஸ் அபராதம்- வாகனம் ஓட்ட முடியாது அது என்ன நோய்கள் என்று தெரியுமா \nபிரித்தானியாவில் வாகன ஓட்டுனர் லைசன் வைத்திருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய விடையம் இவை. நீங்கள் பல வருடங்களுக்கு முன்னர் உங்க...\n48 மணி நேரத்தில் தாக்குதல்: டொனால் ரம் கூறிய வார்த்தையால் மொத்த உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது \nசிரியாவில் தனது நகரங்கள் மீதே அன் நாட��டு விமானப்படை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அன் நாட்டில் உள்ள சிறுபாண்மை இனத்தவரை குறி...\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை மிரட்டும் ரஷ்யா - அதிரவைக்கும் ஆயுதங்கள்..\nஐரோப்பிய நாடுகள் அனைத்திற்க்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், ரஷ்ய ராணுவம் தனது பலத்தை காட்ட பெரும் பயிற்ச்சி முகாம் ஒன்றை இன்று நடத்...\nசிங்கள ராணுவத்தின் ஸ்டைலில் 30 பேர் கொலை: நெஞ்சை பதறவைக்கு காட்சிகள் இளகிய மனம் கொண்டவர்கள்\nசற்று முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று நெஞ்சை பதறவைக்கிறது. தம்மிடம் சிக்கிய 30 வெளிநாட்டவரை அவர்கள் இலங்கை ராணுவத...\nஎரிந்து உடைகளை இழந்த பெண்கள் இந்த நேரத்தில் போய் கமராவில் படம் பிடித்த ஆசாமி .. இது தான் இந்தியா ..\nசமீபத்தில் மலை ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற சுமார் 30பேர் காட்டு தீயில் மாட்டிக்கொண்டார்கள். இதில் பல பெண்களும் இருந்தார்கள். அவர்கள்...\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chitrasundar5.wordpress.com/2011/06/16/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-04-19T13:40:33Z", "digest": "sha1:UZJLKM7FL6RKLYBKIP3BFVT44VVNZNCN", "length": 11891, "nlines": 134, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கொண்டைக்கடலை & புரோக்கலி பொரியல் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kondaikadalai kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக் கிழங்கு உருளைக்கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகொண்டைக்கடலை & புரோக்கலி பொரியல்\nகடலையை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.அடுத்த நாள் கழுவிவிட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிடவும்.\nபுரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.\nவெங்காயம்,பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து கடலையை சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.\nகடலையுடன் மசாலா நன்றாகக் கலந்த பிறகு புரோக்கலியை சேர்த்துக் கிளறிவிடவும்.புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.\nகடலையும்,புரோக்கலியும் நன்றாகக் கலந்ததும் இறக்கவும்.\nஇது எல்லா வகையான சாதத்திற்கும்,சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.\nவறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொண்டைக்கடலை, கொண்டைக்கடலை & புரோக்கலி பொரியல், புரோக்கலி, பொரியல், broccoli poriyal, channa, poriyal. Leave a Comment »\nமறுமொழி இடுக மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமீல்மேக்கர் (அ) சோயா வடை குழம்பு »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nஉளுந்து வடை (மற்றொரு வகை)\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nகொண்டைக்கடலை வடை / Chickpeas vadai\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப��ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulaathal.kanapraba.com/?p=89", "date_download": "2018-04-19T13:44:25Z", "digest": "sha1:J3G3PVS6FGYJ3V2ZSRJX6C6IYRCE27NG", "length": 40951, "nlines": 160, "source_domain": "ulaathal.kanapraba.com", "title": "உலாத்தல் » இன்று மட்டும் இரண்டு காட்சிகள்", "raw_content": "\nஎந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு\nஇன்று மட்டும் இரண்டு காட்சிகள்\nபத்து வருஷங்களுக்கு முன் தொழில் நிமித்தம் சீனாவுக்குப் போனபோது ஒரு மாலைப்பொழுதில், சக வேலையாட்களோடு சென்ற நிகழ்வு சீனர்களின் கலை, பண்பாட்டு அம்சங்களைத் தழுவி அமைக்கப்பட்ட நடனங்களைத் தாங்கியிருந்தது. அந்த இரண்டு மணி நேர நிகழ்வில் சீனர்கள் தங்களின் வரலாற்றை, வாழ்வியலை தம் பாரம்பரிய இசைக்கருவிகளின் துணையோடு நடனங்களாகக் கொடுத்த போது சொக்கிப் போனேன் நான். அதற்குப் பின்னான தாய்லாந்து, மலேசிய, கம்போடியப் பயணங்களில் தவறாது அந்த நாட்டின் கலாச்சார நடன நிகழ்வுகளைக் காண வேண்டும் என்ற முனைப்பை அமுல்ப்படுத்திக் கொண்டேன். அவற்றைப் பார்த்ததோடு அந்த நடனங்களின் பரிமாணங்களைப் பற்றியும் முன்னர் எழுதியிருக்கின்றேன். நான் சென்று வந்த ஆசிய நாடுகளிலே தத்தமது நாடுகளில் நிரந்தரமாக ஒரு கலாச்சார அமைப்பை நிறுவி நாள் தோறும் இரண்டு காட்சிகளாகத் தம் கலாச்சார நடனங்களை நிதமும் கொடுத்து வருகின்றார்கள். இதன் மூலம் அந்த நாடுகளுக்குச் சுற்றுலான் நோக்கில் சென்று வரும் பயணிகளுக்குக் குறித்த நாடுகளின் பண்பாட்டு விழுமியத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அரச சார்பான அமைப்புக்கள் மட்டுமன்றி, கம்போடியா போன்ற நாடுகளிலே தனியாரும் இந்த முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள். அதாவது பெரும் உணவகங்களில் நீண்ட கொட்��ில்கள் அமைக்கப்பட்டு முன்னே பாரிய மேடை அமைக்கப்பட்டு அங்கே நடன நிகழ்வு நடந்து கொண்டிருக்க, அந்த நாட்டு இரவு உணவை ரசித்தவாறே பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்.\nஇந்த நிலையில் சிட்னியில் சீன நடன அமைப்பு ஒன்று பெரும் எடுப்பிலான நிகழ்வை நடத்தப் போகின்றது என்றபோது கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த எண்ணினேன். Shen Yun என்ற நடன நிகழ்வு சிட்னியில் Capital Theatre இல் ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் மே 6 ஆம் திகதி வரை தினமும் இரண்டு காட்சிகளாக அமைக்கப்பட்டிருந்தது. மே 5 ஆம் திகதிக்கு நுளைவுச் சீட்டை வாங்கி வைத்துக் கொண்டேன். ஒரு மணி நேரம் முன்னதாகவே நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போய்க் காத்திருக்கிறேன். சாரை சாரையாக மக்கள் வருகின்றார்கள், சிட்னியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த அரங்கத்துப் படையெடுத்தோரில் பெரும்பாலானோர் முதிய பிராயத்தில் இருக்கும் வெள்ளையர்கள், கால்வாசி சீனர்கள். மதியம் இரண்டுமணிக்குச் சொல்லிவைத்தாற் போல ஆரம்பித்தது நிகழ்வு, இடையில் இருபது நிமிட இடைவேளை (இருபது நிமிடம் என்றால் இருபது நிமிடம் தான்) நான்கு முப்பது மணி வரை அரங்கத்தில் இருந்தோரை இருக்கைகளில் கட்டிப்போட்டது இந்த நிகழ்வு.\nShen Yun என்றால் தெய்வத்தன்மை பொருந்திய அழகியலை நடனத்தின் மூலம் வெளிப்படுத்துதல் என்று பொருள்படும். 5000 ஆண்டுகள் பழமை பொருந்திய சீனர்களின் கலாச்சாரத்தை சீனக்கம்யூனிசம் தின்று விழுங்கிய நிலையில் இவற்றை மீள நிறுவ நடனங்களின் மூலம் வெளிப்படுத்திப் புத்துயிர் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டு இந்த Shen Yun Performing Arts என்ற அமைப்பு தென் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த சீனர்களால் அமைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த அமைப்பு வருடம் தோறும் நிகழ்த்தும் நடனங்கள் தனித்துவமானவை என்றாலும் அவற்றின் அடி நாதமாக விளங்குவது, தாம் கட்டிக்காத்துப் போற்றி வாழ்ந்த தமது தொன்மைத்தைத் கிளறும் முயற்சியே. இந்த அமைப்பில் 200 பேர்வரை தேர்ந்தெடுத்த கலைஞர்கள் இருக்கின்றார்கள். சீனாவில் இந்த நிகழ்வு தடைசெய்யப்பட்ட நிலையில் இதுவரை 130 நகரங்களில் அரங்கேறிய நிகழ்வு தொடர்ந்தும் பயணிக்கின்றது. எடுத்துக் கொண்ட கொள்கையும், அதைச் சிறப்பாக நடத்தவேண்டும் என்�� கருத்தொருமித்த கூட்டும் இருந்தால் இப்படியான உயரிய இலக்கை அடையலாம் என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தப் புலம்பெயர் சீனர்களின் Shen Yun.\nதிறமானதொரு படைப்பை எடுத்துக் கொள்வது மட்டுமன்றித் தகுந்த அரங்கமும் கிடைத்தால் பாதி வெற்றி. அதை சிட்னியின் Capital Theatre உறுதி செய்தது. அரங்கத்தின் உள்ளமைப்பே ஏதோவொரு அரண்மனையில் நிலாவொளியில் அமர்ந்து மேலே நட்சத்திரக் கூட்டங்கள் கண்காணிக்கச் சுற்றிவரக் கொத்தளங்களில் சிற்பச் செதுக்குகளுமாக அமைய இருக்கும் அந்தச் சூழ்நிலையே இப்படியான படைப்பை மனம் ஒன்றித்து ரசிக்க வைக்கின்றது. சொன்ன நேரத்துக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கின்றது. வெள்ளையர் ஒருவர் ஆங்கிலத்திலும், சீனப்பெண்மணி சீனத்திலுமாக நச்சென்ற வர்ணனைகளை வழங்கி வழிவிட ஒவ்வொரு நிகழ்வும் அரங்கேறுகின்றன. அரங்கத்துக்கும் மேடைக்கும் இடையில் உள்ளே மறைப்பான அடித்தளம் அந்தத் தளத்திலே முப்பதுக்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் நேரடியாக இசை வழங்க, மேடைக்குப் பின் புறம் பெருந்திரை அங்கே அரங்கத்திற்கு எடுத்து வரமுடியாத அம்சங்கள் நகரும் காட்சிகளாக,அந்தக் காட்சிகள் அப்படியே மெல்ல மெல்ல மேடையிலே உள்வாங்கப்பட்டு காட்சியில் தோன்றிய மாந்தர்கள் மேடையிலே கலை படைக்கின்றார்கள். ஒவ்வொரு நடனமும் 5000 ஆண்டு பழமை வாய்ந்த சீனக் கலாச்சாரத்தின் கூறுகளை இனங்காட்டுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முப்பதுக்கும் மேற்பட்ட சீன இளையோரும், யுவதிகளும் எல்லோருமே ஒரே அச்சில் வார்க்கப்பட்டது மாதிரி அளவிலும் உருவ அமைப்பிலும். ஒரு கணினி இயந்திரத்தின் மூலம் உருவாக்கப்பட்ட எந்திர மனிதர்கள் சொன்ன கட்டளைக் கேற்ப ஒரே நேரத்தில் அபிநயிக்கும் அனுபவம் அங்கே.\nFalun Gong என்ற தனிமனித மேம்பாட்டு நெறி 1992 ஆம் ஆண்டில் Li Hongzhi என்ற போதகரால் ஏற்படுத்தப்பட்டது. தனி மனித ஒழுக்கங்களும், நெறிமுறைகளுமே உலகில் குற்றச் செயல்களைத் தடுக்க வல்லன என்ற நோக்கில் பல்வேறு நெறிமுறை சார்ந்த ஒழுக்க நடைமுறைகளோடு அமைக்கப்பட்ட இதன் செயல்வடிவம் சீன அரசுக்குக் கண்குத்திப் பாம்பாகத் தோன்றவே 1999 இல் தடை செய்து விட்டது. இன்று Li Hongzhi அமெரிக்காவில் வாழ்கின்றார். அவரின் போதனைகளைப் பின்பற்றுவோர் உலகில் தத்தம் நாடுகளில் அமைப்புக்களை நிறுவி ஒரே குடையின் கீழ் பணியாற்றுகின்றனர். சீனா மட்டும் விதிவிலக்கு, அங்கு இந்த Falun Gong நெறி சட்டவிரோதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இதைப் பின்பற்றுவோர் கடூழியச் சிறை மற்றும், தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.\nஒவ்வொரு நடனமும் சீன தேசத்தின் பாரம்பரியம், வரலாறு பேசும் கதைகளாக, காட்சிகளாக விரிகின்றன. முன்னே நேரடியாக வாத்திய விருந்து முழங்க விதவிதமான நிற ஆடை அலங்காரங்களோடு தோன்றி ஆடும் நடன மாந்தர் எல்லோருடைய அசைவுகளிலும் நேர்த்தி, இந்த நேர்த்திக்கு அடிப்படை சுயகட்டுப்பாட்டோடு சொல்ல வந்த விடயத்தைக் கொடுக்கும் அந்தப் பாங்கு. நடனத்தில் வெளிப்படும் அனாயாசமான வித்தைகள் இந்த நடனக்காரர்கள் கழைக்கூத்தாடிகளாவும் தம்மைக் காட்டுகின்றனர். அவர்களின் உடல்வலிகள் தெரியாது சிரித்துப் பகிரும் நாட்டியத்தில் தாம் படைப்பில் கொண்டுள்ள காதலின் மேன்மை வெளிப்படுகின்றது. நடனங்கள் ஓய்வெடுக்க இடையில் பியானோ வாத்தியம் பின்னிசைக்க தேர்ந்த சீனப்பாடகர் ஒருவர் பாடுகின்றார். பின்னே ஒளித்திரையில் பாடலின் அர்த்தம் வெளிப்படுகின்றது.\nநமக்கான அடையாளத்தைப் புதிதாகத் தேடவேண்டியதில்லை. இருந்ததை மீளவும் புத்துயிர் கொடுத்து இனங்காட்டவேண்டியதே நம் பணி இது ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பொருந்தும். இந்த நோக்கைக் கச்சிதமாகப் பின்பற்றியே Falun Gong நெறியைப் பின்பற்றுவோர் இத்தகு கலாச்சார நிகழ்வுகள் மூலம் தம் அடையாளத்தைக் காட்டுகின்றார். திறமையும் அதைக்கொடுக்கும் ஆற்றலும் எல்லோருக்கும் உண்டு ஆனால் அதைக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையும் இன்ன பிற சாக்குகளும் அவற்றைக் கொண்டு வராமல் அமுக்கிவிடும். அதைக் கடந்து கொடுக்கும் படைப்பை மொழி, நாடு கடந்து எல்லோருமே ஏற்றுக் கொள்வர் என்ற வெற்றித் தத்துவத்தை இவர்கள் நிரூபித்திருக்கின்றார்கள்.\nசமரசம் கடந்து கொடுக்கும் படைப்பு காலத்தை வென்று நிற்கும். Shen Yun அடுத்த முறை உங்கள் ஊரில் வந்தால் தவறவிடாதீர்கள், வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய கலைப்படைப்பு இது.\nகஹானி என்ற ஹிந்திப்படத்தின் போஸ்டரைப் பார்த்ததோடு சரி, இதுவும் பத்தோடு பதினொறாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் படம் வெளிவந்து ஒரு சில நாட்களுக்குள் பாரபட்சமில்லாமல் இந்தப் படம் குறித்த நேர்மையான விமர்சனங்கள் வந்த போது சிட்னியை விட்டே க���ானி போய்விட்டது. சரி ஆங்கில சப் டைட்டிலோடு வரும் தரமான பிரதிக்காகக் காத்திருப்போம் என்று நினைத்தபோது கடந்த வாரம் கிட்டிய கஹானி தான் இரண்டாவது காட்சி.\nஒருமுறை நடிகர் மம்முட்டி விழா மேடை ஒன்றில் “ஹிந்திப்படங்கள் மட்டும் தான் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை அல்ல, வேற்று மொழிகளும் சினிமா படைக்கின்றன அவற்றையும் உலகம் கண்டுகொள்ளவேண்டும்” என்ற ரீதியிலான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவரின் ஆதங்கம் நியாயமானது என்றாலும் இப்போதுள்ள இந்திய சினிமாவின் போக்கைப் பார்த்தால் மற்றைய மொழிகள் எவ்வளவு தூரம் தனித்துவமாகத் தம் படைப்புக்களை இனங்காட்டுகின்றன என்பது முன்னே நிற்கும் கேள்விக்குறி. தமிழ்சினிமா இன்றைக்கு எதிர்கால முதல்வர்களைப் படைக்கும் பஞ்ச் ஹீரோக்கள் படையோடு முன்னிற்க, தொண்ணூறுகளின் முற்பகுதி வரை செழுமையான, யதார்த்தபூர்வமான கதைக்களங்களைக் கொண்டு திரைக்கதை படைத்த மலையாள சினிமாவின் முகமும் இப்போது கோரத்தாண்டவம். மம்முட்டி, மோகன்லால் மட்டுமன்றி புதிதாக வந்திருக்கும் நண்டு, சிண்டுக்களும் இளைய தளபதிகளாக வரவே முனைப்புக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கே வரும் ஒரு சில படங்கள் திருஷ்டி கழிப்புக்கள். இந்த நிலையில் ஹிந்தி சினிமா உலகம் என்னதான் மசாலா படங்களை அள்ளி எறிந்தாலும், அவற்றுக்கு நிகராகப் புதிய புதிய கதைக்களங்களோடும் கருவோடும் வருகின்ற படங்கள் மசாலா சினிமாக்களையே ஓரங்கட்டி மக்கள் மத்தியில் எடுபடுகின்றன. ஹிந்தி சினிமாவுக்குக் கிட்டியுள்ள மிகப்பெரிய உலக சந்தை என்பது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பது ஒருபக்கம், இன்னொரு பக்கம் இப்படியான புதிய உத்திகளோடு வருகின்ற படைப்புக்களுக்கு மக்கள் கொடுக்கும் அதீத ஆதரவு என்பது இன்னும் இன்னும் படைப்பாளியை நம்பிக்கை கொள்ள வைக்கின்ற இன்னொரு காரணம்.\n“எனது கணவரைக் காணவில்லை, கண்டு பிடித்துக் கொடுக்கவும்” நிறைமாதக் கர்ப்பிணியாக கொல்கத்தா விமான நிலையத்தில் இறங்கும் வித்யா பாக்க்ஷி (வித்யா பாலன்) என்ற இளம் பெண் நேரே பொலிஸ் நிலையம் சென்று கொடுக்கும் புகாரோடு ஆரம்பிக்கிறது படம். அந்நிய நிலம், புதிய மனிதர்கள், தன்னைச் சுற்றிப் பின் தொடரும் அபாய முடிச்சு, இவற்றோடு தனி ஆளாக லண்டனில் இருந்து வந்த வித்யா பாக்க்ஷி ��ன்ற இந்த இளம் பெண் மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்க்க அவிழ்க்க அவை இன்னொரு திசை நோக்கிப் பயணித்து ஈற்றில், இதுவாக இருக்குமோ என்று ஒரு முடிவை எடுத்து நிற்கும் பார்வையாளரின் முடிவைப் பூச்சியமாக்கி இன்னொரு திசையில் இறக்குகிறது கஹானி என்ற இந்தப் படம். வித்யா பாக்க்ஷி சந்திக்கும் மனிதர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று முடிவு வரை அனுமானிக்க முடியாத அளவுக்குக் கண்கட்டு வித்தை நடத்தியிருக்கிறது இப்படம்.\nதமிழில் மர்மப்படங்கள் பல வந்திருக்கின்றன. அதே கண்கள் படத்தை அந்தக் காலத்தில் ரூபவாஹினி அருமை பெருமையாகப் போட்டபோது படம் கொடுத்த மர்மத்தில் பக்கத்து வீட்டு மாமி இரவில் நடமாடவே பயந்து தன்னை ஊரடங்குச் சட்டத்தில் அமுல்படுத்திக் கொண்டவர். இன்னும் பல படங்கள் மேஜர் சுந்தர்ராஜன் வகையறா போன்ற வில்லங்கமான வில்லன்களை இருட்டறைக்குள் வைத்து மர்மம் என்று சொல்லி வந்தவை. ஆனால் ஒரு மர்மப் படம் என்றால் என்ன என்பதை மிகவும் நேர்த்தியான வகையில் புதிய உத்திகளோடு பாடம் எடுக்கின்றது இந்த கஹானி.\nஆண்டவன் உலகில் சில விஷயங்களைப் படைக்கும் போது அவை இயற்கைக்கு எதிராக மாறும்போது மீண்டும் அவன் தன் சக்தியை அனுப்பி தீயவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்படுகின்றது” இதுதான் கதையின் அடிநாதம். கொல்கத்தா என்ற கதைக்களனைத் தேர்ந்தெடுத்துப் படத்தை இயக்கியதற்குப் பின்னால் உள்ள நேர்த்தியான காரணத்தில் ஒன்று கொல்கத்தா சார்ந்த மேற்கு வங்கம் மாகாளியைக் குலதெய்வமாகப் போற்றித் துதிக்கும் சமூகத்தைக் கொண்டது. இந்தப் படத்தின் காட்சிகள் மெல்ல மெல்ல தேர்ந்தெடுத்த கதைக்களனை நியாயம் செய்வதாக அமைவது ஒரு தேர்ந்தெடுத்த இயக்குனரின் வெற்றியின் அணிகலன்களில் ஒன்று. இந்தப் படத்தை இயக்கியதோடு கதையின் உருவாக்கத்திலும், தயாரிப்பிலும் துணை நின்றவர் Sujoy Ghosh என்ற இயக்குனர்.\nஇப்படியான மர்ம முடிச்சுக்களோடு நகரும் கதையில் பார்வையாளனைச் சமரசம் செய்வதற்குப் பல வழிகளைத் தேடுவார்கள், அவ்வ்வ் வகையறா நகைச்சுவைகளும், நாலு பாட்டு அதில் ஒன்று சோகம், இன்னொறு டிஸ்கோ என்று கலந்து கட்டி ஈற்றில் படத்தை ஒரு வழி பண்ணி விடுவார்கள். ஆனால் இந்தவிதமான எந்தவொரு சமரசங்களையும் இயக்குனர் ஏற்படுத்தவில்லை. விஷால் சேக��் இரட்டையர்களின் பின்னணி இசை மட்டுமே படத்துக்குப் பயன்பட்டிருக்கிறது. தேவையான நேரத்தில் வாத்தியங்களுக்கு ஓய்வு கொடுத்து இருப்பது கூட ஒரு நல்ல இசையின் அடையாளம். 128 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு இந்திய சினிமாவில் மாமூலான எந்தவொரு விஷயத்தையும் உள் நுளைக்காமல் படம் பண்ண முடியும் என்ற உண்மையையும் காட்டி நிற்கின்றது இப்படம்.\nஒருமுறை எழுத்தாளர் சுஜாதா கூறியிருந்தார், ஒரு நல்ல சினிமாவின் முக்கிய பாத்திரங்கள் படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே ஏதோவொரு வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அவற்றை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும் என்று. இந்தப் படத்திலும் அந்த உத்தி கையாளப்பட்டிருக்கின்றது. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் வந்து போகும் பாத்திரங்கள் அவை பார்வையாளனுக்கு எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தாது பின்னர் மர்மம் விலகும் போது முக்கியமானவர்களாக காட்டப்பட்டிருக்கும் புத்திசாலித்தனம் வெளிப்படுகின்றது. கொல்கத்தா நகரத்தின் மாந்தர்கள், வாழும் சூழ்நிலை எல்லாமே அப்படியே அள்ளி எடுக்கப்பட்டிருக்கின்றன மிகையில்லாமல்.\nThe Dirty Picture படம் வித்யா பாலனுக்கு ஒரு பெரிய கொடை என்று தான் சொல்லவேண்டும், அந்தப் படத்தின் மூலம் தேசிய விருதைக் கடந்த ஆண்டு தட்டிக்கொண்ட அவர் தனக்குக் கிடைத்த விருதை நியாயப்படுத்த, அடுத்து வந்த கஹானியைப் பயன்படுத்தியிருக்குமாற்போல அமைந்திருக்கின்றது இந்தப் படத்தில் அவரின் நடிப்பு. சொல்லப் போனால் படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை வித்யா பாலனை விலத்தி எடுக்கப்பட்ட காட்சிகள் மிகச் சில, மற்ற எல்லாமே முடிவிடம் நோக்கிய அவரின் பயணமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றது. கணவனைத் தொலைத்த ஒரு நிறைமாதக் கர்ப்பிணியின் கவலை, ஆற்றாமை, சமூகம் மீதான கோபம் எல்லாமே வித்யா பாக்க்ஷி என்ற பெண்ணாக வார்த்தெடுக்கப்பட்டிருக்கின்றார் இவர். படத்தில் இவரோடு பயணிக்கும் ஒவ்வொரு பாத்திரங்களும் குறிப்பாக Parambrata Chatterjee, Nawazuddin Siddiqui ஆகியோரும் நேர்த்தியான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.\nஎட்டுக் கோடியில் எடுக்கப்பட்ட படம் இன்று 104 கோடியை வசூலித்ததாகச் சொல்லப்படுகின்றது. இப்படியான படங்களுக்கு திரை ரசிகர்கள் கொடுக்கும் பெரும் விருதாக இதை எடுத்துக் கொள்ள வேண்டியது தான். எந்த விதமான செயற்கைச் சாயமும் இன்ற��த் தான் சொல்ல வந்த கருத்தைத் திருத்தமாகச் சொல்லி முடிக்கிறது கஹானி. கஹானி என்றால் கதை என்று அர்த்தம் ஆமாம், ரசிகர்களுக்குக் கதைவிடாது சொல்லும் கதை சொல்லிகள் என்றும் தோற்பதில்லை.\nஉமது இந்த பதிவு அருமை நடன புகைபங்கள் அருமையோ அருமை\nஉமது இந்த பதிவு அருமை நடன புகைபங்கள் அருமையோ அருமை\nநலம் தானே, பார்த்து நீண்ட நாட்களாயிற்று, நாம அடிக்கடி உலாத்திக்கிட்டே இருப்பதால் சரியாக கவனிக்கவில்லை.\nசீன நடனம் சும்மா கிச்சுனு இருக்கு, பொம்மை போல பொண்னுங்க, காலை வேற நெட்டுக்குத்தா தலைக்கு மேல தூக்குது ஹி..ஹி..:-))\nபடத்துலவே இப்படினா நேரா பார்த்தா எப்படி இருக்கும் … )\nகஹானி படம் மசால சமரசம் இல்லாத ஒரு படம் என்பது வரைக்கும் சரி ஆனால் ஒரு\" பெர்பெக்ட் ஃபில்ம்\" என சொல்ல முடியாது.\nயு.கே வாசியானவர் எனது கணவர் வந்தார் காணொம்னு சொன்னதும் லண்டன் ஏர் போர்ட் வரைக்கும் அவரது கணவன் பயணம் செய்தாரானு விசாரிக்கும் போலிஸ் யு.கே போலிசிடம் ஒரு ரெபரண்ஸ் கேட்டு இருந்தால் கதை அங்கேயே முடிஞ்சு இருக்கும்.\nசும்மா வித்யா பாலன் பாஸ்போர்ட் பாத்திருந்தாலும் குட்டு உடைந்திருக்கும்,இவ்வளவு ஏன் இந்திய வம்சா வழி என்பதால் இங்கே யார் உறவு என்றெல்லாம் கேட்டு விசாரித்தாலும் கதை கந்தல்.\nவெறுமனே போலீஸ் என்றால் கூட பரவாயில்லை ரா வை எல்லாம் ரவா உப்புமா கிண்டி இருப்பார்கள்,அவ்வளவு கேணைகளா அவர்கள்\nபடங்களும், படத்தின் விமர்சனமும் கலக்கல் தல )\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nவாங்கோ வவ்வால் ரொம்ப நாளைக்குப் பிறகு\nசீன நடனத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டினால் பாருங்க\nநீங்க ஒரு புலனாய்வுப்புலி எங்கேயாவது ஒரு ஓட்டையைப் பிடிச்சிட்டீங்களே\nவருகைக்கு நன்றி தல கோபி\nகானா, விரிவான அலசல் மேலும் புதிய தவகல்கள்.\nபதிவு செய்திருக்கும் விதம் மனதை உறைய வைக்கிறது. இத்தனை ஆழமாக.. வணக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2014/08/muttai-majal-karu-nalladha-vellai-karu-nalladha.html", "date_download": "2018-04-19T13:28:32Z", "digest": "sha1:T5ETUVASYFHABDCDFBP7BUGVN2OGR4ZH", "length": 33377, "nlines": 231, "source_domain": "www.tamil247.info", "title": "முட்டையின் வெள்ளை கரு நல்லதா? மஞ்சள் கரு நல்லதா..?? ~ Tamil247.info", "raw_content": "\nமுட்டையின் வெள்ளை கரு நல்லதா\nஆரோக்கியமான காலை உணவு என்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையானது. ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவில் முட்டைக்கு முக்கிய பங்கு உள்ளது. உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் முட்டை, அன்றைய நாள் சிறப்பாக செல்ல அளவுக்கு அதிகமான ஆற்றல் திறனையும் அளிக்கும். ஆனால் எது சிறந்தது, முட்டையின் வெள்ளை கருவா அல்லது மஞ்சள் கருவா\nஊட்டச்சத்தின் மீது அக்கறை கொள்பவர்கள் வாக்குவாதம் செய்வதற்கு இது ஒரு பொதுவான விஷயமாகும். முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவில் இருக்கும் ஊட்டச்சத்தின் மதிப்பு என்ன காலை உணவில் முட்டை சிறந்த உணவாக விளங்குகிறது. அது மட்டுமல்லாமல் சுவைமிக்க உணவாகவும் உள்ளது. ஆனால் முட்டையின் மஞ்சள் கருவை உண்பதில் பலருக்கும் தயக்கம் இருக்கும். காரணம் அவை உடல் எடையை அதிகரிக்க செய்து கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும் என்ற பயமே.\nஉடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்\nஆனால் சுவைமிக்க மஞ்சள் கருவை ஒதுக்கி வைத்தால், அது நீங்கள் செய்யும் பெரிய தவறாக போய் முடியும். இருப்பினும் முட்டையின் வெள்ளை கருவில் கொழுப்பும், கலோரிகளும் குறைவு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஆனாலும் மஞ்சள் கருவில் பல ஊட்டச்சத்து பயன்கள் அடங்கியுள்ளது. அது உங்கள் மூளை, மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு உணவாக அமையும். அப்படியானால் என்ன பிரச்சனை மிகவும் ஆரோக்கியமானது முட்டையின் மஞ்சள் கருவா அல்லது வெள்ளை கருவா\nமுட்டையின் வெள்ளை கருவில் என்ன உள்ளது\nமுட்டையின் வெள்ளை கருவில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அவை கொழுப்பை விரும்பாத நபர்களுக்கு சொர்க்கமாக விளங்கும். முட்டை என்பது கூடுதல் கலோரிகள் கொண்ட உணவு அல்ல. ஆனால் அதன் மஞ்சள் கருவை சற்று எடுத்து விட்டாலும் கலோரிகளும் சிறிதளவு குறையும். அதனால் ஒரு முழு முட்டை மற்றும் இரண்டு முட்டைகளின் வெள்ளை கருக்களோடு சுவையான ஆம்லேட் செய்து உண்ணலாம். 3 முழு முட்டையுடன் ஒப்பிடுகையில் இது சிறந்த தேர்வாக விளங்கும். மீண்டும் சொல்கிறோம், முட்டையின் வெள்ளை கருவில் கொலஸ்ட்ரால் கிடையாது. ஆனால் முட்டையில் கொலஸ்ட்ரால் அடங்கியுள்ளது. ஆம், மஞ்சள் கருவை நீக்கி விட்டால், ஒட்டுமொத்த கொலஸ்ட்ராலும் அதனுடன் சேர்ந்து நீங்கிவிடும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் உள்ளவர்��ளும் வயதானவர்களும் இதனை கடைப்பிடிக்கலாம்.\nகடைசியாக, முட்டையின் வெள்ளை கரு என்பது புரத்தத்தின் அரசனாகும். அதனால் அது உங்களுக்கு மிகவும் நல்லதாகும். புரதம் என்ற அடிப்படையில், முட்டையின் மஞ்சள் கருவா அல்லது வெள்ளை கருவா என்ற கேள்விக்கு குழப்பம் இருக்காது. முட்டையின் வெள்ளை கருவில் இருந்து தான் புரதச்சத்து அதிகமாக வருகிறது. அதனால் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு, வெள்ளை கருவை மட்டும் உட்கொண்டால், புரதச்சத்தை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.\nமுட்டையின் மஞ்சள் கருவில் என்ன உள்ளது\nவைட்டமின்கள் என்று வரும் போது, முட்டையின் மஞ்சள் கருவில், வெள்ளை கருவை விட அளவுக்கு அதிகமான வைட்டமின்கள் அடங்கியுள்ளது. அதை நம்மில் பலரும் உணருவதில்லை. ஒரு மஞ்சள் கருவில் பி6, ஃபோலேட், பி வைட்டமின், பி12, ஏ, டி, ஈ மற்றும் கே வைட்டமின்கள் அடங்கியுள்ளது. இவைகள் முட்டையின் வெள்ளை கருவில் இருப்பதில்லை. இயற்கையாகவே வைட்டமின் டி அடங்கியிருக்கும் அரிதான உணவுகளில் முட்டையின் மஞ்சள் கருவும் ஒன்று என்ற செய்தி உங்களுக்கு சுவாரஸ்யமான தகவலாக அமையும்.\nஇரும்புச்சத்து நிறைந்த மஞ்சள் கரு\nஆம், முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை தான். ஆனால் அதில் வைட்டமின்களும், கனிமங்களும் கூட அடங்கியுள்ளது. இது உங்கள் உடல் செயற்பாட்டிற்கு தேவைப்படும் முக்கியமானவையாகும். முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவில் 13 வகையான கனிமங்கள் உள்ளது. அதில் கால்சியம், மெக்னீஷியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம் மற்றும் செலினியம் அடக்கம். இதில் அதிகமானவை முட்டையின் மஞ்சள் கருவிலேயே உள்ளது. உதாரணத்திற்கு, 90 சதவீத கால்சியம் முட்டையின் மஞ்சள் கருவில் தான் உள்ளது. அதே போல் 90 சதவீத இரும்புச்சத்தும் கூட முட்டையின் மஞ்சள் கருவில் தான் உள்ளது. இப்போ என்ன சொல்றீங்க\nமிகவும் ஆரோக்கியமானது முட்டையின் மஞ்சள் கருவா அல்லது வெள்ளை கருவா இந்த கேள்விக்கு ஒரே பதில் தான் உள்ளது. அதிகமாக வெள்ளை கருவை உட்கொள்ளுங்கள். அதற்காக மஞ்சள் கருவை ஒதுக்காதீர்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'முட்டையின் வெள்ளை கரு நல்லதா மஞ்சள் கரு நல்லதா..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமுட்டையின் வெள்ளை கரு நல்லதா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: செய்திகள், Health News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\nவேட்டியையே வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடி...\nமதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரப...\n17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்...\nஇரும்பு குதிரை – திரை விமர்சனம் ( Irumbu Kudhirai ...\nஇளைஞர் வயிற்றில் இரு��்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரு...\nஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்...\nகல்லீரல் செயலிழந்தவருக்கு நவீன சிகிச்சை: ஸ்டான்லி...\nநடிகர் கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள்...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஅந்தரங்கம்: தம்பதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய தாம்...\nஉடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான அதிபயங்கர எச்சர...\nதாடியும் மீசையும் விரைவாக வளர சில வழிகள்..\nஅந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா\nஇரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைவிமர்சனம...\nபேஸ்மேக்கருடன் வாழ்வது சுலபமா ..\nஇருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால்,...\nஉங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்\nதன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர...\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்...\nமனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...\nதுண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கட...\nமுட்டையின் வெள்ளை கரு நல்லதா\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\nகுரோம் பிரவுசர் உங்கள் கணினிக்கு வில்லன் ..ஏன்..எப...\nவயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம...\nபிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கி...\nவீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்...\nஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று ...\nஅமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - ...\n, இல்லவே இல்லை : ...\nகாதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன்\nதிருமணம் அனாலும் பெற்றோர் குடும்பத்தில் மகளுக்கு ப...\nமூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்\nஉலகின் மிகவும் வயதான நபர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 1...\nமீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை.....\nஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\nஇந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம...\nவாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்...\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nஉங்கள் ராசியின் காதல் பலனை அறிய ஆவலா\n36 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் கர்ப்பத்தில் இருந்து ...\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் மண்ணி...\nதமிழகத்தில் விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய...\nஅஞ்சான் படத்தில் கதையோடு சார்ந்து இல்லாத பிரமானந்த...\nகடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித...\nசகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங...\nபெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ்...\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nமீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அ...\nஏ.டி.எம்.மில் மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம...\nதோழியை கட்டிப்போட்டு கணவனை விட்டு பலாத்காரம் செய்ய...\nபிளிப்கார்ட்டில் இனி செக்ஸ் பொம்மைகள், ஆணுறைகள் உள...\nபாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்...\nஉணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய ...\n12 வயதிலேயே தாய், 13 வயதிலேயே அப்பன், 27 வயதிலேயே ...\nபூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2011/09/blog-post_22.html", "date_download": "2018-04-19T13:45:49Z", "digest": "sha1:4GHKSF7OJBJGZWVQS3Y3YWJRDTQCFLDH", "length": 17639, "nlines": 186, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "பூண்டு சாப்பிடுவது நல்லதா?", "raw_content": "\nசிறுவயதில் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், அஜீரணம் என எந்த வயிறு சார்ந்த எந்த பிரச்சினை என்றாலும் அம்மாக்களின் கை வைத்தியம் பூண்டுதான்.\nஇந்த பூண்டுக்கு பல மருத்துவ பயன்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் சொல்லிகொண்டே இருக்கின்றன பூண்டுவில் உள்ள Alicine என்ற பொருளுக்கு அழற்சிக்கு எதிரான (Anti-inflammatory) சக்தி இருக்கிறதாம்\nஅத்துடன், ஆய்வுகூட பரிசோதனைகளில் (மனித உடலில் அல்ல) பூண்டில் உள்ள அலிசின் என்ற வேதியல் பொருள் கொலஸ்ட்ரோல் உற்பத்தியை தடுப்பதாகவும் அறியப்பட்டது. வேறுபல மருத்துவப் பயன் கொண்ட இரசாயனப் பொருட்களும் பூண்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.\nஇவற்றின் பயனாக பூண்டின் மேல் மேலை நாடுகள் அதிகம் பாசம் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். கொலஸ்ட்ரோலைக் குறைக்கும், இருதய நோய்களைத் தடுக்கும் என்ற நம்பிக்கையில் பூண்டுகள் பதப்படுத்தப்பட்டு கேப்சூல்களாக மார்க்கட்டில் பிரசித்தம் அடைந்திருந்தது.\nஆயினும், அண்மையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆதரவில் செய்யப்பட்ட பூண்டுகள் பற்றிய ஆய்வு ���ந்த நம்பிக்கைகளைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.\nஆனால் சிறிய ஆய்வுதான். 192 பேரைக் கொண்டு ஆறு மாதங்கள் செய்யப்பட்ட ஆய்வு. ஆயினும், மிகவும் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஆய்வு. எந்தவித முன் நம்பிக்கைகளுக்கும் கட்டுப்படாத ஆய்வு.\nஇந்த ஆய்வின் முடிவானது பூண்டோ அதன் இரசாயனப் பொருட்களோ இரத்த த்தில் கொலஸ்ட்ரோல் அளவைக் குறைப்பதில் எந்தவிதத்திலும் உதவாது என்பதே.\nஇன்னும் தெளிவாகச் சொன்னால், கெட்ட கொலஸ்ட்ரோல் எனப்படும் LDL இன் அளவைக் குறைப்பதிலோ அல்லது நல்ல கொலஸ்ட்ரோல் எனப்படும் HDL இன் அளவை அதிகரிப்பதிலோ எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதேயாகும்.\nபூண்டு சாப்பிடுபவர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் முடிவு என்பதில் ஐயமில்லை. ஆயினும், பூண்டு சாப்பிடுபவர்கள் அதனை நிறுத்த வேண்டியதில்லை. இன்னொரு ஆராய்ச்சி இதை மறுக்கும் என நம்பலாம்\nஏனெனில், பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுமா கொலஸ்டரோல் இரத்தக் குழாய்களில் படிவதைக் குறைக்குமா\nபோன்ற சமாச்சரங்களில் இந்த ஆய்வு ஈடுபடவில்லை. எனவே, ஏனைய நல்ல விளைவுகள் பற்றிய ஆய்வு தேவைப்படுகிறது.\nஅதுவரை பூண்டை அதன் சுவைக்காகவும் நல்ல மருத்துவ விளைவுகளைத் தரக் கூடும் என்ற நம்பிக்கையுடனும் தொடர்ந்து சாப்பிடுங்கள். தவறு ஏதும் இல்லை. நல்லா குழப்பிவிட்டிட்டேனா நான் குழப்பிட்டேனா இந்த பதிவை பார்த்து இனி பூண்டு சாப்பிடமாட்டேன் என்று மட்டும் உறுதிபூண்டுவிடாதீர்கள். இன்னும் ஆராய்ச்சிகள் நிறைய வரவிருக்கிறது\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... கண் குறைபாடு பரவலாக இந்த தலைமுறை எதிர் நோக்கும்\nபெரும் சவாலாக உருவாகி வருகின்றது... முறையான உணவு,\nபயிற்சி இருந்தால் ஓரளவு கண்களைக் காக்கலாம்... ஐந்தகலத் திரைக்குள் உலகையே சுற்றிப் பார்க்கும் இந்நாள்களில்,\nகண் பார்வைத் திறன் குறைபாடு பரவலாக ஏற்படும் கோளாறாக உருவெடுத்து நிற்கிறது. ஐ.டி ஜீவராசிகளுக்கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்துக் கண் பார்வை பிடுங்கப் படுகிறது. பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்: ஆய்வில் தகவல் ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சனைகள் எங்கு விளைகிறதோ, அங்கு தான் தீர்வும் விதைக்கப்பட்டிருக்கிறது. நல்ல உணவு முறையும்,\nசீரான பயிற்சியும் எந்த பிரச்சனையையும் விரட்டியடிக்கும். இனி, கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்….. பயிற்சி 1 இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய…\nஆறாத புண் ஆற்றும் அரளி\nநம் உள் உறுப்புகளை பலவித நுண்கிருமிகளிலிருந்தும், ஆபத்தை ஏற்படுத்தும்ஆயுதங்களிடமிருந்தும், சீதோஷ்ண மாற்றங்களிலிருந்தும் காக்கும் தோலின் உணர்நரம்புகள் செயல்படாமல் போனால் ஆறாத அழுகும் புண்கள் உடல் முழுவதும்தோன்றிவிடும்.\nநமது உடலின் புற உறுப்புகளான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள்ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர்நரம்புக் கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர்நரம்புகள் பாதிப்படைந்துவிடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறையஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன் உணர்ச்சி தோன்றி, ஆறாதபுண்களாக மாற ஆரம்பிக்கின்றன.\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nBy டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன். - February 10, 2012\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் அநியாயத்திற்கு பயன்படுத்துகிறது.\nநம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.\nமுதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.\nவாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது\nஇதய நோயை தடுக்கும் முட்டை\nவெளவால்களை பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி\nஆழ்கடலில் ஒரு காம கசமுசா\nஇறந்த பின்னும் உயிர்பிழைக்கும் நீர் கரடி\nஉங்கள் மனையியை இடுப்பு குளியல் செய்யச் சொல்லுங்கள்...\nசிங்கத்தை ��தன் குகையில் சந்தித்த வாலிபர்\nஇஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்\nஆரம்ப நிலை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் கேரட் ம...\nமருந்தாக பயன்படும் காட் மீன்கள் -சிறப்பு தகவல்கள்\nஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்\nஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி \nபென்குயின் ஒரு காதல் குயின் \nநித்தம் நித்தம் பூக்கும் நித்தியகல்யாணி\nயாரேனும் நினைத்தால் விக்கல் வருமா\nநம் வீட்டு எலி நமக்கு எமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-04-19T13:45:33Z", "digest": "sha1:V4GNOO3D2W2AV2P6W6ZL7NOMA3EUIQHY", "length": 12169, "nlines": 148, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "நான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு ?", "raw_content": "\nநான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு \nஇயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை. இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.. இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது. பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மெனோபாஸ் பாதிப்பின் முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.\nஅறிவியல் இயற்கை மருத்துவம் தொழில்நுட்பம்\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... கண் குறைபாடு பரவலாக இந்த தலைமுறை எதிர் நோக்கும்\nபெரும் சவாலாக உருவாகி வருகின்றது... முறையான உணவு,\nபயிற்சி இருந்தால் ஓரளவு கண்களைக் காக்கலாம்... ஐந்தகலத் திரைக்குள் உலகையே சுற்றிப் பார்க்கும் இந்நாள்களில்,\nகண் பார்வைத் திறன் குறைபாடு பரவலாக ஏற்படும் கோளாறாக உருவெடுத்து நிற்கிறது. ஐ.டி ஜீவராசிகளுக்கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்துக் கண் பார்வை பிடுங்கப் படுகிறது. பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்: ஆய்வில் தகவல் ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சனைகள் எங்கு விளைகிறதோ, அங்கு தான் தீர்வும் விதைக்கப்பட்டிருக்கிறது. நல்ல உணவு முறையும்,\nசீரான பயிற்சியும் எந்த பிரச்சனையையும் விரட்டியடிக்கும். இனி, கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்….. பயிற்சி 1 இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய…\nஆறாத புண் ஆற்றும் அரளி\nநம் உள் உறுப்புகளை பலவித நுண்கிருமிகளிலிருந்தும், ஆபத்தை ஏற்படுத்தும்ஆயுதங்களிடமிருந்தும், சீதோஷ்ண மாற்றங்களிலிருந்தும் காக்கும் தோலின் உணர்நரம்புகள் செயல்படாமல் போனால் ஆறாத அழுகும் புண்கள் உடல் முழுவதும்தோன்றிவிடும்.\nநமது உடலின் புற உறுப்புகளான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள்ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர்நரம்புக் கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர்நரம்புகள் பாதிப்படைந்துவிடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறையஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன் உணர்ச்சி தோன்றி, ஆறாதபுண்களாக மாற ஆரம்பிக்கின்றன.\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nBy டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன். - February 10, 2012\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் அநியாயத்திற்கு பயன்படுத்துகிறது.\nநம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.\nமுதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nபெண்களுக்கு மாதவிடாய் போது மார்பு கணத்துவிடும்\nநான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizhtharakai.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-04-19T13:51:33Z", "digest": "sha1:L565ALJUAERJPUAUOJUWXHYFFJMGXG7C", "length": 11061, "nlines": 107, "source_domain": "tamizhtharakai.wordpress.com", "title": "பேராசிரியர் ப. பாண்டியராஜா | தாரகை", "raw_content": "\nதமிழ் வானில் ஒரு விண்மீன் — தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் நம் கடமை — சென்றிடுவோம் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் சேமிக்க.\nமல்லல் மூதூர் மதுரை — 6\nசங்க கால மதுரை மக்கள்சிலம்பு காட்டும் மதுரை மகளிரைப் பொதுவாக இல்லற மகளிர், கணிகையர் என இருவகையாகப் பிரிக்கலாம். இல்லறமகளிரையும், செல்வ மகளிர், உழைப்பாளி மகளிர் எனப் பிரிக்கலாம்.\nசெல்வமகளிர் பொதுவாகப் பகல்நேரங்களில் பலவிதப் பொழுதுபோக்குகளில் ஈடுபட்டிருந்தனர்.\nகணிகையர் கொடி நுடங்கும் ஊர் மறுகில் கடைகழிமாதர், தம் காதல் செல்வரோடு சேர்ந்திருந்தனர். பிற்பகல் வேளையில் நன்றாகத் தம்மை அலங்கரித்துக்கொண்டு மேல்நிலை முற்றத்தில் தம் காதலர் பாராட்ட, பூம்படுக்கையில் இனிமையுடன் இருந்தனர்.\nஉழைக்கும் வர்க்கம் ஏனையோரிடம் பற்றும் பாசமும் கொண்டிருப்பது பண்டையநாள் தொட்டு தமிழரின் பெருவழக்காய் இருந்துவந்திருக்கிறது.\nஜனவரி 25, 2016 in இலக்கியம், கட்டுரைகள், பேராசிரியர் ப. பாண்டியராஜா, வரலாறு.\nஉள்ளே பரிவொன்றை தெரிவுசெய் அறிவிப்புகள் (14) எழுத்தாளர்கள் (227) அண்ணாமலை சுகுமாரன் (4) அர்விந்த் மகாதேவன் (1) எஸ். ஜயலட்சுமி (1) ஒரு அரிசோனன் (44) கல்பட்டு நடராஜன் (9) கே. செல்வன் (2) சீதாலட்சுமி (1) சு. கோதண்டராமன் (1) சுகவன முருகன் (1) ஜெயபாரதன் (7) டாக்டர் ராஜாராம் (9) தி. இரா. மீனா (1) தேனீ மாமா (7) நாக. இளங்கோவன் (1) பழமைபேசி (1) பேர��சிரியர் நாகராஜன் வடிவேல் (1) பேராசிரியர் ப. பாண்டியராஜா (1) பொன். சரவணன் (1) மீனாட்சி பாலகணேஷ் (46) முத்துராமலிங்கத் தேவர் (2) முனைவர் இரா. இராமகிருஷ்ணராஜு (15) முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி (31) முனைவர் ஜவஹர் பிரேமலதா (9) முனைவர் நா.கி. காளைராஜன் (13) மேகலா ராமமூர்த்தி (4) ருத்ரா (4) வித்யாசாகர் (1) வையவன் (8) ஹரிகிருஷ்ணன் (1) கட்டுரைகள் (279) அனுபவம் (35) அரசியல் (6) ஆன்மிகம் (125) ஆராய்ச்சி (38) இலக்கியம் (119) சுயசரிதை (6) திருவிழா (10) பயணம் (21) மருத்துவம் (2) வரலாறு (56) கதைகள் (112) ஆன்மிகம் (25) இலக்கியம் (17) சமூகம் (46) தத்துவம் (12) வரலாறு (12) கவிதைகள் (18) குடும்பம் (19) சிறுவர் பகுதி (21) செய்திகள் (19) தத்துவம் (6) துரை சுந்தரம் (1) பழமைபேசி (1) விஞ்ஞானம் (12) Uncategorized (23)\nமதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் -- திருவிளையாடல் புராணம்\nஅங்கயற்கண்ணி என்னும் அருட்பெருங்கடல் - 1\nகபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 2\nகபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் -- 3\nதாரகையை ஈ-மெயில் மூலம் தொடருங்கள்\nஉங்கள் ஈ-மெயில் முகவரியைத் தந்து புதிய வலையேற்றங்களைப் பெறுங்கள்; உங்கள் மின்னஞ்சல் எவருக்கும் தரப்படமாட்டாது.\nபெட்டகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) மார்ச் 2018 (3) பிப்ரவரி 2018 (2) ஜனவரி 2018 (3) திசெம்பர் 2017 (2) நவம்பர் 2017 (3) ஒக்ரோபர் 2017 (9) செப்ரெம்பர் 2017 (7) ஓகஸ்ட் 2017 (6) ஜூலை 2017 (7) ஜூன் 2017 (12) மே 2017 (6) ஏப்ரல் 2017 (6) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (1) திசெம்பர் 2016 (2) நவம்பர் 2016 (5) ஒக்ரோபர் 2016 (9) செப்ரெம்பர் 2016 (3) ஓகஸ்ட் 2016 (7) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (8) மே 2016 (5) ஏப்ரல் 2016 (9) மார்ச் 2016 (12) பிப்ரவரி 2016 (11) ஜனவரி 2016 (17) திசெம்பர் 2015 (11) நவம்பர் 2015 (17) ஒக்ரோபர் 2015 (13) செப்ரெம்பர் 2015 (16) ஓகஸ்ட் 2015 (14) ஜூலை 2015 (16) ஜூன் 2015 (23) மே 2015 (16) ஏப்ரல் 2015 (22) மார்ச் 2015 (13) பிப்ரவரி 2015 (7) ஜனவரி 2015 (12) திசெம்பர் 2014 (14) நவம்பர் 2014 (11) ஒக்ரோபர் 2014 (15) செப்ரெம்பர் 2014 (15) ஓகஸ்ட் 2014 (18)\nமுத்துசாமி இரா on கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 9…\nவேந்தன்அரசு on நியூசிலாந்து பயணநினைவுகள்…\nவேந்தன்அரசு on கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99…\nS. Jayabarathan / சி… on தமிழுக்கு விடுதலை தா .. \nஅய்யப்பன் on அக்கமாதேவி என்னும் அற்புதம்\nMeenakshi Balganesh on சுப்பிரமணிய புஜங்கம்\nMeenakshi Balganesh on சுப்பிரமணிய புஜங்கம்\nManivannan S. on சுப்பிரமணிய புஜங்கம்\nமுத்துசாமி இரா on ஆருத்ரா தரிசனம்\nமுத்துசாமி இரா on பட்டி நோம்பி\nமுத்துசாமி இரா on அக்கமாதேவி என்னும் அற்புதம்\nமுத்துசாமி இரா on இதென்ன நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=12929", "date_download": "2018-04-19T13:37:40Z", "digest": "sha1:C2QZF43MHPY4TD3NVUD6AI2UNWFXQQT4", "length": 13476, "nlines": 354, "source_domain": "www.vikatan.com", "title": "bank employees | வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்க காரணம் இதுதான்!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்க காரணம் இதுதான்\nஇன்றும் (12.07.16), நாளையும் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகளை தனியார்மயமாக்கல் போன்ற கொள்கைகளை எதிர்த்தும் வாராக்கடனாக நிலுவையில் உள்ள 13 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.\nஅதன்படி இன்று பாரத ஸ்டேட் வங்கி தவிர அதன் துணை வங்கிகளும், ஜூலை 13 ம் தேதி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் தெரிவித்திருந்தன.\nஇதற்கு டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அகில இந்திய வங்கிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: அழைத்த பி.ஜே.பி... மறுத்த விவேக்\n“கேப்டன் மீம்ஸ் பார்க்காதவன் இந்த சரத்குமார்” - விஜயகாந்த் விழா கொண்டாட்டம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 19\n''இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர்\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\n``போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் நடமாட முடியுமா” - ஹெச்.ராஜாவுக்கு ஆ.ராசா சவால்\n’’ -நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் உரையாடல்\nஃபேஸ்புக்கை விடுங்கள்... அமேசான் உங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறது தெரியுமா\n கவர்னர் பன்வாரிலாலுக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன\nபல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கனிம வளம் கிடைத்தது... ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anbutamilnet.blogspot.com/2012/09/blog-post_8.html", "date_download": "2018-04-19T13:16:33Z", "digest": "sha1:ZVI6JBSYYAUNHCQ4MN3BSFOMU7JQMHZG", "length": 5488, "nlines": 71, "source_domain": "anbutamilnet.blogspot.com", "title": "Anbutamilnet: விருதுநகர் மாவட்டம் ஒரு பார்வை", "raw_content": "இது நம்ம ஏரியா மச்சி\nவிருதுநகர் மாவட்டம் ஒரு பார்வை\nவிருதுநகர் மாவட்டம் [Virudhunagar District], சுமார் 3445.73 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இதன் தலைமையகம் தூத்துக்குடி விருதுநகர். இதற்க்கு முன்பு இம்மாவட்டம் ”கர்ம வீரர் காமராஜர் மாவட்டம்” என்று அழைக்கப்பட்டது. இம்மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் [Thirunelveli District] மற்றும் மதுரை மாவட்டத்தில் [Madurai district] இருந்து உருவாக்கப்பட்டது.\nவிருதுநகர் மாவட்டத்தின் [Virudhunagar District], வடக்கில்சிவகங்கை மாவட்டம் [Sivagangai District] மற்றும் மதுரை மாவட்டமும் [Madurai district] தென்கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும் [Ramanathapuram District] தென்மேற்க்கில்திருநெல்வேலி மாவட்டமும் [Thirunelveli District] மேற்க்கில் கேரளா மாநிலமும் வடமேற்க்கில் தேனி மாவட்டமும் [Theni district] தெற்க்கில் தூத்துக்குடி மாவட்டமும்[Thoothukudi District] உள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் [Virudhunagar District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 17,51,301 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 73.7% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 19,43,309 பேர் உள்ளதாகவும், இதில் 9,67,437 ஆண்களும் 9,75,872 பெண்கள் உள்ளனர். இங்கு 80.7% பேர் படித்தவர்கள்,\nவிருதுநகர் மாவட்டம் [Virudhunagar District], 8 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.\n* Aruppukottai - அருப்புக்கோட்டை\n* Kariapatti - காரியாப்பட்டி\n* Rajapalayam - இராஜபாளையம்\n* Sattur - சாத்தூர்\n* Srivilliputhur - ஸ்ரீவில்லிப்புத்தூர்\n* Tiruchuli - திருச்சுழி\nகவர்ச்சி கன்னி நமிதா புகைப்படங்கள்\nஜோ ஜோ ஜோதிகா புகைப்படங்கள்\nஎன் தோழி நமீதா... - உருகும் சினேகா\nபறவைகள் தற்கொலை செய்யும் இடம்\nஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/5-27.html", "date_download": "2018-04-19T13:36:31Z", "digest": "sha1:LVLULCCAYXJKQFRL43BM4SUIVNYAXORE", "length": 5859, "nlines": 50, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிரியாவில் வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / சிரியாவில் வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி\nசிரியாவில் வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி\n��ிரியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உள்பட 27 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nசிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.\nஇந்நிலையில், சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் உள்ள டவுமா நகரில் நேற்று கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்த தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உள்பட 27 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/43266", "date_download": "2018-04-19T13:08:09Z", "digest": "sha1:JPKRKPV7PHGCIENZOCDWQWTFMCE4HHYN", "length": 7689, "nlines": 97, "source_domain": "www.zajilnews.lk", "title": "இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பாலம் அமைக்கும் திட்டம் கிடையாது : அரசாங்கம் திட்டவட்டம் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செ���்திகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பாலம் அமைக்கும் திட்டம் கிடையாது : அரசாங்கம் திட்டவட்டம்\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் பாலம் அமைக்கும் திட்டம் கிடையாது : அரசாங்கம் திட்டவட்டம்\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது என திட்டவட்டமாக திராணிக்கும் அரசாங்கம், ஹனுமானின் வாலில் தொங்கிக் கொண்டேனும் ஆட்சியை பிடிக்கவே பொது எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது என்றும் அரசு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது. அதுத் தொடர்பில் நாம் சிந்திக்கவும் இல்லை. திட்டமும் கிடையாது.\nஆனால் பொது எதிர்க்கட்சியென்ற கூட்டம் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு அமைச்சுக்களை பிடித்துக் கொண்டு தடுமாறுகின்றது.\nஒரு கால கட்டத்தில் மத்திய வங்கி பிணை முறிவுகளில் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஅதன் பின்னர் வற்வரியை பிடித்துக் கொண்டனர்.\nஇது முடிய வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கை வந்து விசாரணைகளை நடத்தவுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியல் செய்தனர்.\nஇன்று இறுதியில் தொங்குவதற்கு எதுவும் இல்லாமல் ஹனுமானின் வாலில் தொங்கியுள்ளனர்.\nஇந்தக் கூட்டம் காலையில் எழுந்தவுடன் எதில் தொங்கிக் கொள்வது எதனை வைத்து அரசியல் செய்வது என்ற சிந்தனையுடனேயே நித்திரையிலிருந்து விழிக்கின்றன.\nஇன்று ஹனுமானின் வாலில் தொங்கிக் கொண்டாவது ஆட்சியை பிடிக்கும் முயற்சியையே முன்னெடுக்கின்றனர்.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கும் தேவையெதுவும் எமக்கு இல்லை.\nPrevious articleமுன்னாள் அமைச்சர் அபுசாலியின் சகோதரர் கொலை\nNext articleகாரைத்தீவில் கணவரால் மனைவி எரியூட்டிக் கொலை\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nஅக்கரைப்பற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு; கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜ���ங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nவிலகிய 6 சு.க. அமைச்சர்களுக்கு பதிலாக 4 புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் தோற்று பட்டியலில் வந்தவர் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக தெரிவு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/07/blog-post_5675.html", "date_download": "2018-04-19T13:39:06Z", "digest": "sha1:I72BRUF6ID7YCRLPCJ3PAAJFOWERYEEK", "length": 16213, "nlines": 237, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரை - தினமலர்", "raw_content": "\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரை - தினமலர்\nமொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதை திருத்தம் செய்ய, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலருக்கு, இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.\nமொழி ஆசிரியர்கள், பி.எட்., பட்டம் பெறாமல், ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். பின், பி.எட்., பட்டம் பெறுகின்றனர். தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, பி.எட்., பட்டம் பெற்ற நாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடப்படுகிறது. இதனால், அவர்களுக்குப்பின் பணியில் சேர்ந்தவர்கள், பதவி உயர்வில், தலைமை ஆசிரியர்களாகி விடுகின்றனர்.\nஇந்நடைமுறையை மாற்ற, தமிழாசிரியர் கழகம் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. இதன்படி, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, இடைக்கால தடை விதித்து, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல், நிலுவையில் கிடக்கிறது. இந்நிலையில், \"பணியில் சேர்ந்த நாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடும் வகையில், பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு, அத்துறையின் இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nதலைமை ஆசிரியர் சாப்பிட்ட பின்னரே சத்துணவை வழங்க வே...\nஈரோட்டில், மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வ...\nபள்ளிகளில் அடிப்படை வசதி: விரைவில் ஆய்வு\nதேசிய சட்டப் பல்கலை: சட்டப் படிப்புக்கு ஜூலை 25ல் ...\nமாற்றுத் திறனுடைய குழந்தைகள் பள்ளியின் சேர்பதன் அவ...\nசென்னை மாவட்டம் – திருவல்லிக்கேணி ஓன்றியம் – அரசு ...\nபள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட் / எம்....\nவாலி இன்று இல்லை----AEEO- சங்கம் இரங்கல்\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்கு...\nகட்டணம் இல்லாமல் ஆங்கில வழிக் கல்வி----உதவி தொடக்க...\nமேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செய...\nசங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா நெல்லை மாவட்டத்துக்...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் ஹால்டி...\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்கு...\n2013-14 SC/ ST மாணவர் விவரம் கேட்டு தொடக்கக்கல்வித...\nஇன்றைய நவீன வாழ்வியல் தேவைகளில் தகவல் தொடர்பு மின்...\nகட்டண நிர்ணயம்: 1,700 தனியார் பள்ளிகளுக்கு மீண்டும...\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்கு...\nபத்திரமா ஊருக்கு வந்தாச்சு விடைபெற்ற தந்திக்கு ஒரு...\nவகுப்பறையில் பள்ளி மாணவர்கள் ஐ-பாட் பயன்படுத்துகிற...\nசிறந்த அரசு பள்ளிகளுக்கு ரூ.1 லட்��ம் பரிசு: அரசு உ...\nஉலக புலிகள் தின போட்டிகள்: மாணவ, மாணவியர் பங்கேற்க...\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்: தனியார் பள்ளிகளில் ...\nகாமராஜர் பிறந்த நாள்.... கல்வி வளர்ச்சி தினமாக கடை...\n\"பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட ம...\nஅனுமதியின்றி சுற்றுலா செல்லும் பள்ளிகளுக்கு \"பாடம்...\n1098 - இது குழந்தைகளுக்காக...\nமருத்துவம் சார் முதுநிலை படிப்புகள்: விண்ணப்பிக்க ...\nஇளநிலை பொறியியல் முடிவு தாமதம்: முதுகலை படிப்பில் ...\nகுரூப்-4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்: 15ம்...\nமுதல்வர் தகுதி பரிசுக்கான மதிப்பெண் வெளியீடு\nபள்ளிகளின் கணினி விவரங்களை அனுப்ப சி.இ.ஓ.,க்களுக்க...\nபணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: டி.ஆர்.பி., எச்சரிக்க...\nஇந்திய ராணுவத்தில் சேர ஆள் சேர்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://editorkumar.blogspot.com/2014/12/8.html", "date_download": "2018-04-19T13:48:51Z", "digest": "sha1:TQXXYHPO2Z7R34OS65KOGNRH5GJE7Z5O", "length": 7336, "nlines": 76, "source_domain": "editorkumar.blogspot.com", "title": "தமிழ்த் தேன் சுவை தேன்: எடுத்தது எங்கே -8", "raw_content": "\nமுதல்வன் படப் பாடலான ‘உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு’ பாட்டில் வரும்\nஎன்ற வரிகளைச் சொல்லிதான் வியந்துபோனார் நண்பர்.\nஇதைக் கேட்டதும் நான் சொன்னேன்...\nநாகூர் அனீபா பாடிய ‘மதினா நகருக்கு போக வேண்டும்’ என்ற பாடலில்,\nஆரத் தழுவி என் ஆவி பிரிய வேண்டும்\nஎன்று வரும் எனச் சொன்னேன். அதற்கு மேல் நான் எதுவும் விளக்கக்கூட வில்லை. ‘ அப்படியா என்னமோ நினைச்சு வியந்தேன்...பொசுக்குன்னு ஆக்கிட்டிங்களே’ என்றார் நண்பர்.\nமனிதன் திரைப்படத்தில் இடம் பெற்ற\nஎன்று வரும். இதைக் கேட்டவுடன் பாவேந்தர்தான் என் நினைவுக்கு வந்தார்.\nகுரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்கிறது டார்வின் தத்துவம். சிலரைப் பார்த்து ‘ அவனா அவன் கிடக்கிறான் குரங்குப் பயல்’ என்று சிலர் திட்டுவதைப் பார்க்கிறோம். குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்று பொருளில்தான் இப்படி திட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, குரங்கின் குணம் அவனிடம் இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனாலும் குரங்கில் இருந்து மனிதன் வந்தானாஉ மனிதனில் இருந்து குரங்கு பிறந்ததா என்ற ஒரு விவாதமும் ஏனோ இருந்துகொண்டுள்ளது.\nஇதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன் ஒரு கவிதையில்\n என்று எழுதியுள்ளார். இந்தக் கவிதையில் வரும் அதே வரிகளும் அதே கருத்தும்தான் வைரமுத்து எழுதியுள்ள மனிதன் படப்பாடலில் அப்படியேயும் கொஞ்சம் உருமாற்றம் பெற்றும் இடம் பெற்றுள்ளது.\nதமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\\_\n\" சாகில் தமிழ் படித்துச் சாகவேண்டும் . எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் \". இந்தப் பாடல் வரியை சிறுவயதிலேயே படித்து அதை வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக் கொண்டவன் நான். கல்லூரிக் கல்வியில் தமிழ் இலக்கியம் படித்தேன் . அழுதும் தொழுதும் நான் வாசித்து நேசிக்கும் நூல்கள் பல.ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் உயிரைக்கொடுத்துவிடத் தோன்றும் . நான் ரசித்தவற்றையும் என்னில் உதித்தவற்றையும் இங்கே பதிவிடுகிறேன் .இந்த இணையம் நம்மை இணைக்கும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirvu.com/2017/05/blog-post_860.html", "date_download": "2018-04-19T13:50:48Z", "digest": "sha1:XCNFHDDA7PCY32G2F6KYQSGIXQUXLEKB", "length": 11883, "nlines": 93, "source_domain": "www.athirvu.com", "title": "17 வயது சிறுவன் 7 பெண்கள் காட்டில்: அனைவரும் ஒரே இடத்தில் பொலிசாருக்கே திகில் - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW 17 வயது சிறுவன் 7 பெண்கள் காட்டில்: அனைவரும் ஒரே இடத்தில் பொலிசாருக்கே திகில்\n17 வயது சிறுவன் 7 பெண்கள் காட்டில்: அனைவரும் ஒரே இடத்தில் பொலிசாருக்கே திகில்\n17 வயது சிறுவன் ஒருவன், பெண்களோடு பழகி அவர்களுடன் நட்ப்பை ஏற்படுத்தி. பின்னர் காட்டுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இவன் அப்பெண்களை நடுக் காட்டுக்கு கொண்டு சென்று அனுபவித்து, இல்லையே பலாத்காரம் செய்துவிட்டு. பின்னர் அவர்களை குழி தோண்டி புதைத்துள்ளான். சமீபத்தில் காட்டில் பெய்த அடைமழையால், ஒரு சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து. குறித்த பெண் வீரலட்சுமி என்று அடையாளம் காணப்பட்டது.\nஇப்பெண்ணோடு கடைசியாக ஒரு சிறுவனை நாம் பார்த்தோம் என்று மக்கள் கூற. அவனைப் பிடித்த பொலிசார் கடும் விசாரணைகளை மேற்கொண்டார்கள். இதன் மூலம் வீரலட்சுமையை போல மேலும் 6 பெண்களை இவ்வாறு காட்டிற்கு கொண்டு சென்று தாம் கற்பழித்ததாகவும். பின்னர் அவர்களை வெட்டிப் புதைத்துவிட்டதாகவும் இச்சிறுவன் கூறியது பொலிசாரை திகில் கொள்ளவைத்துள்ளது என்கிறார்கள்.\nதனிப்படை ஒன்றை அமைத்து பொலிசார் பெரும் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. கன்னியாகுமரி மா���ட்டம் வாரியூர் என்னும் கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.\n17 வயது சிறுவன் 7 பெண்கள் காட்டில்: அனைவரும் ஒரே இடத்தில் பொலிசாருக்கே திகில் Reviewed by Man One on Wednesday, May 10, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசற்று நேரத்திற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2 அதி பயங்கர குண்டு விச்சு விமானங்கள் சிரிய...\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\nஅமெரிக்கா தான் தயாரித்துள்ள 4காம் தலை முறை அதி நவீன ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இவற்றில் மிகவும் சக்த்திவாய்ந்த ஆயுதமாக கர...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nவரும் ஞாயிறு அன்று, சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர...\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \nஎங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி ...\nஇந்த நோய் உங்களுக்கு இருந்தால் 1,000 பவுன்ஸ் அபராதம்- வாகனம் ஓட்ட முடியாது அது என்ன நோய்கள் என்று தெரியுமா \nபிரித்தானியாவில் வாகன ஓட்டுனர் லைசன் வைத்திருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய விடையம் இவை. நீங்கள் பல வருடங்களுக்கு முன்னர் உங்க...\n48 மணி நேரத்தில் தாக்குதல்: டொனால் ரம் கூறிய வார்த்தையால் மொத்த உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது \nசிரியாவில் தனது நகரங்கள் மீதே அன் நாட்டு விமானப்படை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அன் நாட்டில் உள்ள சிறுபாண்மை இனத்தவரை குறி...\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை மிரட்டும் ரஷ்யா - அதிரவைக்கும் ஆயுதங்கள்..\nஐரோப்பிய நாடுகள் அனைத்திற்க்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், ரஷ்ய ராணுவம் தனது பலத்தை காட்ட பெரும் பயிற்ச்சி முகாம் ஒன்றை இன்று நடத்...\nசிங்கள ராணுவத்��ின் ஸ்டைலில் 30 பேர் கொலை: நெஞ்சை பதறவைக்கு காட்சிகள் இளகிய மனம் கொண்டவர்கள்\nசற்று முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று நெஞ்சை பதறவைக்கிறது. தம்மிடம் சிக்கிய 30 வெளிநாட்டவரை அவர்கள் இலங்கை ராணுவத...\nஎரிந்து உடைகளை இழந்த பெண்கள் இந்த நேரத்தில் போய் கமராவில் படம் பிடித்த ஆசாமி .. இது தான் இந்தியா ..\nசமீபத்தில் மலை ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற சுமார் 30பேர் காட்டு தீயில் மாட்டிக்கொண்டார்கள். இதில் பல பெண்களும் இருந்தார்கள். அவர்கள்...\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizhtharakai.wordpress.com/2015/11/19/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-2/comment-page-1/", "date_download": "2018-04-19T13:51:16Z", "digest": "sha1:GOBFAU5TBOOGUTCYMCXC6DJGX352RUUJ", "length": 32538, "nlines": 230, "source_domain": "tamizhtharakai.wordpress.com", "title": "கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 2 | தாரகை", "raw_content": "\nதமிழ் வானில் ஒரு விண்மீன் — தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் நம் கடமை — சென்றிடுவோம் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் சேமிக்க.\nகபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 2\nகபிலர், தமிழ்ச் சங்கப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் குறிஞ்சிப்பாட்டை இயற்றிய ஆசிரியர். இவர் பிறந்தஊர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூர் என்று திருவாலவுடையார் திருவிளையாடற் புராணம் கூறும்.\nஇவர் அந்தணக் குலத்தவர் .\n“யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்”,\n“யானே தந்தை தோழன்; இவர் என் மகளிர்; அந்தணன், புலவன் கொண்டு வந்தனனே”\nஎன இவர் தம்மைக் கூறிக்கொள்வதாலும்,\n“புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்”\nஎன மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் பாராட்டிக் கூறுவதாலும் இதனை உணரலாம்.\nசங்க இலக்கியத்துள் 235 பாடல்கள் இவரது படைப்புகள். இவற்றுள் புறப்பொருள் பற்றியன 38 பாடல்களே. அகத்திணை சார்ந்த 197 பாடல்���ளில் 193 பாடல்கள் குறிஞ்சிக்குரியனவாம். ஏனைத் திணைகளில் ஒவ்வொன்று பாடி ஐந்திணைப் புலவராக விளங்குகிறார். இவருடைய அகப்பாடல்களுள் 182 களவிற்கும், 12 கற்பிற்கும் 3 கைக்கிளைக்கும் உரியனவாம். கைக்கிளையைப் பாடிய ஒரே புலவர் கபிலரே. ‘குறிஞ்சிக் கபிலர்’ என்ற பெயரோடு ‘களவுக் கபிலர்’ என்னும் பெயரையும் இவருக்கு அளிக்கலாம்.\nஆக மொத்தம் – 235\n“கல்விப்பரப்பு, சொல்லாட்சிச் சிறப்பு, கற்பனை வளம், உவமை அழகு, காவிய நுணுக்கம், பாட்டுத் திறம் போன்றவற்றில் கம்பருக்கு ஒப்பிடலாம் கபிலரை” என்பது பேராசிரியர் தமிழண்ணலின் கணிப்பு.\nகம்பருக்கொரு சடையப்ப வள்ளல் கிடைத்ததாற் போல் கபிலருக்கு பாரிவேள் கிடைத்தான். செல்வவளத்தின் நிழலிலே கவிவளம் பெருக்கெடுத்தோடிற்று எனலாம். ‘விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்று கம்பர் பாராட்டப்பெற்றவாரே, ‘குறிஞ்சிக் கபிலன்’ எனக் கபிலரும் புகழ்பெற்றார்.\nதாம் வாழ்ந்த நாளிலேயே புலமைச் சான்றோரால் போற்றப்பட்ட கவிவள்ளல் கபிலர். நக்கீரர் இவரை,\n“உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்”\n“உவலை கூராக் கவலை இல் நெஞ்சின், நனவில் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே”\n“செறுத்த செய்யுட் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க்கபிலன்\n“புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்,\nஇரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி, ப\nரந்து இசை நிற்கப் பாடினன்”\nஎன்றும், வியந்து பாடினார்கள். இவற்றால் இவருடைய பெரும் புகழும், வாய்மையும், பாடும் திறமையும், கல்வி கேள்வியின் மிகுதியும், அகத் தூய்மையும் விளங்குகின்றன\n.‘எஞ்சிக் கூறேன்’ (பதிற்றுப்பத்து, 61) எனச் செல்வக்கடுங்கோ வாழியாதனை நோக்கிக் கூறுதல் இவருடைய வாய்மை நலத்தைப் புலப்படுத்தும்.\nஅகுதை, இருங்கோவேள், ஓரி, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன், நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோ, வேள்பாரி, வையாவிக் கோப்பெரும்பேகன், மலையன் முதலானோர்.\nஇவர்களுள் பாரியின் பண்பைப்பற்றி இவர் பாடிய பாடல்களே அதிகம். பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தைப் பாடி, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பானிடம் நூறாயிரம் காணமும் (நூறாயிரம் பொற்காசும்), அவனது ‘நன்றா’என்னும் மலையின்மீதேறி தனது கண்பட்ட அளவும் கொடுத்த நாட்டையும் பரிசிலாகப் பெற்றார் என்று ஏழாம�� பத்தின் பதிகம் மொழிகிறது.\nபேகன் தன் மனைவியைப் பிரிந்து இன்னொருத்தியிடம் கூடிவாழ்ந்தபோது பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர்கிழார் போன்ற புலவர்களுடன் சென்று பேகனை நல்வழிப்படுத்த முயன்றார் (புறநானூறு, 143-147). இவரது பாட்டால், இருங்கோவேளின் முன்னோர்கள் நாற்பத்திஒன்பது தலைமுறையாக துவரை என்னும் நகரை ஆண்டு வந்தனர்(மேலது, 201) என்ற செய்தி தெரியவருகிறது.\nகபிலரால் பாடப்பெற்ற மலைகளும், நாடுகளும், ஊர்களும்\nஅயிரைமலை, கொல்லிமலை, பறம்புமலை, முள்ளூர்மலை, பறம்புநாடு, கிடங்கில், கொடுமணம், பந்தர், மதுரை, முள்ளூர்க்கானம், வாரணவாசி என்பவை இவரால் பாராட்டப்பெற்றிருத்தலின் அவை இவர் காலத்தில் சிறப்புற்றிருந்தன என்றும், அவற்றுள் பல இவர் பழகிய இடங்கள் என்றும் தெரிகின்றன.\nகபிலர் வேள்மன்னன் பாரியினுடைய உயிர்நண்பரும், அவனுடைய அவைக்களப் புலவருமாக இருந்து அவனுடன் வாழ்ந்து அவன் பெயரை அழியாக் கவிதைகளில் அமரத்தன்மை பெறச்செய்தவர். ஔவையின் வரலாறு அதியனின் வரலாற்றோடு பின்னிக் கிடப்பதுபோல் கபிலரின் வரலாறும் பாரியின் வரலாற்றோடு பின்னிக் கிடக்கின்றது.\nபாரியின் மகளிர் மணம் பெறும் பருவம் அடைந்த காலத்தில் தமிழ் நாட்டு மூவேந்தர்களுள் ஒவ்வொருவரும் அம்மகளிரை மணஞ்செய்துகொள்ள விரும்பி வேள்பாரிக்கு அக்கருத்தை அறிவிக்க, அவன் பெண்கொடுக்க மறுத்தனன். மறுக்கவே மூவேந்தரும் அவனது பறம்புமலையைச் சூழ்ந்துகொண்டு போர்புரிந்தனர்.\nஅக்காலத்து, இவர் அவர்களை நோக்கி, “பாரியது பறம்புமலை இயற்கைவளம் உடைமையால் முற்றுகைக்குச் சளைக்காது. எனவே, மூவேந்தர்களாகிய நீங்கள் ஒருங்கு இணைந்து முற்றுகை இட்டாலும் பறம்புமலையைக் கைக்கொள்ளமுடியாது. வீரனாகையால் போரில் தோற்றுப் பறம்புமலையைத் தாரான். கலைஞராய் – இரவலராய் ஆடிப்பாடிவந்து நின்றால் பரிசிலாகப் பறம்புமலையையும் தருவான்; பறம்புநாட்டையும் தருவான்” (மேலது, 109) எனப் பாடினார். பாரியை மறுமையிலும் நண்பனாகப் பெற விழைந்து,\n“இம்மை போலக் காட்டி, உம்மை\nஇடை இல் காட்சி நின்னோடு\nஉடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே” (மேலது, 236)\nஎனினும், பறம்புமலையைப் பகைவர்கள் கைக்கொண்டனர்; பாரியும் உயிர்நீத்தான். அப்பொழுது இவர், அவன் மகளிரைத் தக்காருக்கு மணம் புரிவிக்கவேண்டும் என்று எண்ணி உடன் அழைத்துச் சென்��ார். பாரிமகளிரோடு, விச்சிக்கோ என்னும் குறுநிலமன்னன், இருங்கோவேள் ஆகிய மன்னர்களிடம் சென்று பாரிமகளிரைக் கொள்ளுமாறு வேண்டினார். அனைவரும் மறுக்கவே அம்மகளிரை அந்தணர்களிடத்தே அடைக்கலமாக விட்டுவிட்டு, பாரியைப் பிரிந்து வாழமுடியாத நிலையில் பெண்ணை ஆற்றங்கரையில் வடக்கிருந்து உயிர்நீத்ததாகவும், நெருப்பில்புகுந்து இறந்ததாகவும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர் (திருக்கோவலூர்க் கல்வெட்டு, செந்தமிழ்த் தொகுதி 4, ப. 232).\nஅவ்விடத்தே ‘கபிலக்கல்’ என்று ஒரு கல் இருப்பதாகவும் அக்கல்வெட்டு கூறுகிறது.\nதிருக்கோவலூரின் தென்பெண்ணையாற்றில் அமைந்துள்ள கபிலர் குன்று (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்சியாளர்கள் உறுதிசெய்துள்ளனர். திருக்கோவலூர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வீரட்டானேசுவரர் கோயிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் ‘கபிலர்குன்று’ உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் ‘கபிலக்கல்’ என்றே இந்த இடத்தைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.\nஇவ்விடம் தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது. கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகு ஊட்டப்பட்டு உள்ளது.\nதிருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச் சுவரில் உள்ள இராசராசன் காலத்துக் கல்வெட்டு கூறும் செய்தி:\n“வன்கரை பொருது வருபுனல் பெண்ணை\nதென்கரை உள்ளது தீர்த்தத் துறையது\nமொய்வைத்து இயலும் முத்தமிழ் நான்மைத்\nதெய்வக் கவிதை செஞ்சொற் கபிலன்\nமூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப்\nபெண்ணை மலையற்கு உதவி ….\nமினல்புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக்\nஇக்கல்வெட்டில் இராசராசனின் தாய் வானவன்மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் எனவும், மலையமான் குலத்திற்கு வீரட்டானேசுவரர் கோவில் குலதெய்வம் எனவும் அறியமுடிகிறது. அதுபோல் கோயிலின் பெருமையைச் சொல்லும்பொழுது கோயிலின் அருகே உள்ள பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் கபிலர் உயிர்நீத்தார் எனவும் கூறுகிறது.\nபாரியின் கொடையைப் பாராட்டும் கபிலர், வஞ்சப் புகழ்ச்சியாகப் ��பாரி ஒருவனும் அல்லன்; மாரியும் உண்டு, ஈங்கு உலகு புரப்பதுவே’ (புறநானூறு, 107) என்பதிலுள்ள நயம் மனங்கொள்ளத்தக்கது. மடவரும், அறிவில் மெலிந்தோரும் செல்லினும், பாரி கொடுப்பான் என்று கூறும் கபிலர் புல்லிலை எருக்கம்பூவையும் ஏற்று அருள்செய்யும் கடவுளோடு அவனை ஒப்பிடுகிறார். ‘பாரியும், பரிசிலர் இரப்பின், ‘வாரேன்’ என்னான், அவர் வரையன்னே’ (மேலது, 108) என்று தன்னையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் வள்ளலாகக் கூறுகின்றார். பாரியின் பறம்பினைப் பிரிய மனமின்றி,\n“நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்\nசேறும் – வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே\nஎனப் புலம்புகின்றார். பாரிக்காகவும், அவன் பெண்களுக்காகவும், அவன் நாட்டுக்காகவும், அவர் வருந்திப் பாடிய பாக்கள் நெஞ்சை நெகிழ்விக்கும் நீர்மையனவாகும்.\nநவம்பர் 19, 2015 in இலக்கியம், கட்டுரைகள். குறிச்சொற்கள்:இராஜராஜன் கல்வெட்டு, கபிலக்கல், கபிலர், கபிலர்குன்று, பறம்புமலை, பாரி, பெருங்குன்றூர்க்கிழார், பேகன், பொருந்தில் இளங்கீரனார், வீரட்டானேஸ்வரர் கோவில்\nகலித்தொகை கதைகள் – 2\nநியூசிலாந்து பயண நினைவுகள் – 7\nகலித்தொகை கதைகள் – 1\n← ஆதிசங்கரர் படக்கதை — 6\n2 thoughts on “கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 2”\nமிக அருமையான ஆராய்ச்சித் தரம் மிகுந்த கட்டுரைத்தொடர். படிக்கவும் சுவையாக உள்ளது. எழுதிய, பதிப்பித்த ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\nஇம்மை போலக் காட்டி, உம்மை\nஇடை இல் காட்சி நின்னோடு\nஉடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉள்ளே பரிவொன்றை தெரிவுசெய் அறிவிப்புகள் (14) எழுத்தாளர்கள் (227) அண்ணாமலை சுகுமாரன் (4) அர்விந்த் மகாதேவன் (1) எஸ். ஜயலட்சுமி (1) ஒரு அரிசோனன் (44) கல்பட்டு நடராஜன் (9) கே. செல்வன் (2) சீதாலட்சுமி (1) சு. கோதண்டராமன் (1) சுகவன முருகன் (1) ஜெயபாரதன் (7) டாக்டர் ராஜாராம் (9) தி. இரா. மீனா (1) தேனீ மாமா (7) நாக. இளங்கோவன் (1) பழமைபேசி (1) பேராசிரியர் நாகராஜன் வடிவேல் (1) பேராசிரியர் ப. பாண்டியராஜா (1) பொன். சரவணன் (1) மீனாட்சி பாலகணேஷ் (46) முத்துராமலிங்கத் தேவர் (2) முனைவர் இரா. இராமகிருஷ்ணராஜு (15) முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி (31) முனைவர் ஜவஹர் பிரேமலதா (9) முனைவர் நா.கி. காளை��ாஜன் (13) மேகலா ராமமூர்த்தி (4) ருத்ரா (4) வித்யாசாகர் (1) வையவன் (8) ஹரிகிருஷ்ணன் (1) கட்டுரைகள் (279) அனுபவம் (35) அரசியல் (6) ஆன்மிகம் (125) ஆராய்ச்சி (38) இலக்கியம் (119) சுயசரிதை (6) திருவிழா (10) பயணம் (21) மருத்துவம் (2) வரலாறு (56) கதைகள் (112) ஆன்மிகம் (25) இலக்கியம் (17) சமூகம் (46) தத்துவம் (12) வரலாறு (12) கவிதைகள் (18) குடும்பம் (19) சிறுவர் பகுதி (21) செய்திகள் (19) தத்துவம் (6) துரை சுந்தரம் (1) பழமைபேசி (1) விஞ்ஞானம் (12) Uncategorized (23)\nமதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் -- திருவிளையாடல் புராணம்\nஅங்கயற்கண்ணி என்னும் அருட்பெருங்கடல் - 1\nகபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 2\nகபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் -- 3\n« அக் டிசம்பர் »\nதாரகையை ஈ-மெயில் மூலம் தொடருங்கள்\nஉங்கள் ஈ-மெயில் முகவரியைத் தந்து புதிய வலையேற்றங்களைப் பெறுங்கள்; உங்கள் மின்னஞ்சல் எவருக்கும் தரப்படமாட்டாது.\nபெட்டகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) மார்ச் 2018 (3) பிப்ரவரி 2018 (2) ஜனவரி 2018 (3) திசெம்பர் 2017 (2) நவம்பர் 2017 (3) ஒக்ரோபர் 2017 (9) செப்ரெம்பர் 2017 (7) ஓகஸ்ட் 2017 (6) ஜூலை 2017 (7) ஜூன் 2017 (12) மே 2017 (6) ஏப்ரல் 2017 (6) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஜனவரி 2017 (1) திசெம்பர் 2016 (2) நவம்பர் 2016 (5) ஒக்ரோபர் 2016 (9) செப்ரெம்பர் 2016 (3) ஓகஸ்ட் 2016 (7) ஜூலை 2016 (2) ஜூன் 2016 (8) மே 2016 (5) ஏப்ரல் 2016 (9) மார்ச் 2016 (12) பிப்ரவரி 2016 (11) ஜனவரி 2016 (17) திசெம்பர் 2015 (11) நவம்பர் 2015 (17) ஒக்ரோபர் 2015 (13) செப்ரெம்பர் 2015 (16) ஓகஸ்ட் 2015 (14) ஜூலை 2015 (16) ஜூன் 2015 (23) மே 2015 (16) ஏப்ரல் 2015 (22) மார்ச் 2015 (13) பிப்ரவரி 2015 (7) ஜனவரி 2015 (12) திசெம்பர் 2014 (14) நவம்பர் 2014 (11) ஒக்ரோபர் 2014 (15) செப்ரெம்பர் 2014 (15) ஓகஸ்ட் 2014 (18)\nமுத்துசாமி இரா on கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 9…\nவேந்தன்அரசு on நியூசிலாந்து பயணநினைவுகள்…\nவேந்தன்அரசு on கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99…\nS. Jayabarathan / சி… on தமிழுக்கு விடுதலை தா .. \nஅய்யப்பன் on அக்கமாதேவி என்னும் அற்புதம்\nMeenakshi Balganesh on சுப்பிரமணிய புஜங்கம்\nMeenakshi Balganesh on சுப்பிரமணிய புஜங்கம்\nManivannan S. on சுப்பிரமணிய புஜங்கம்\nமுத்துசாமி இரா on ஆருத்ரா தரிசனம்\nமுத்துசாமி இரா on பட்டி நோம்பி\nமுத்துசாமி இரா on அக்கமாதேவி என்னும் அற்புதம்\nமுத்துசாமி இரா on இதென்ன நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ayyavaikundar.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-04-19T13:34:33Z", "digest": "sha1:4EF36DFFN2PL4O55LHPNGIZQI4ZOVW2M", "length": 7513, "nlines": 79, "source_domain": "ayyavaikundar.com", "title": "அகிலதிரட்டு அம்மானை,திருஏடுவாசிப்பு-இராஜபிரசாத் அய்யா,அ.உ.அ.சே.அ - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nHome /பாடல்கள்/அகிலதிரட்டு அம்மானை,திருஏடுவாசிப்பு-இராஜபிரசாத் அய்யா,அ.உ.அ.சே.அ\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ வாராந்திர கலந்துரையாடல் 21/04/2018 at 9:00 pm – 11:00 pm வாடஸ்ஆப் அய்யா துணை *சார்ந்தோர்க்கு சந்தனமாய் தர்மங் கொடுத்தருள்வார்* *சேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண் டாகும்* ---- அய்யா வைகுண்டர் நமது *அகில உலக அய்யாவழி சேவை அமைப்பில்* இணைந்தமைக்கு மிக்க நன்றி .. நமது அமைப்பு அய்யா காட்டிய சமத்துவமான முறையில் செயல்ப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் 11 மணி வரை வாராந்திர கலந்துரையாடல் நடைப்பெறும். அனைவரும் அதில் கலந்து தங்களின் மேலான கருத்தினை பதிவு செய்து நமது அமைப்பின் வளர்ச்சிக்கு…\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 22/04/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 22/04/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hemamenan.blogspot.com/2014/01/10-vaai-thurunatrathai-pokka-10-vazhigal.html", "date_download": "2018-04-19T13:46:06Z", "digest": "sha1:OCPMB5HANABUHRF4TBC264HOCHPX7FKT", "length": 25014, "nlines": 118, "source_domain": "hemamenan.blogspot.com", "title": "வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்-(Vaai Thurunatrathai pokka 10 vazhigal) | ஹேமா மேனன் st", "raw_content": "\nகண்-KANN(EYE) சர்க்கரை நோய்-(Sarkarai) ஆஸ்துமா-(Aasthuma) மாரடைப்பு(Maaradaippu) கிட்னி-KIDNEY வயிறு-VAIRRU கேன்சர்-CANCER இருதயம்-IDHAYAM அழகு குறிப்புகள்-AZHAGU KURIPUGAL ஆன்மீகம்-AANMEEGAM ஆஸ்துமா-(Aasthuma)\nதமிழ் - TAMIL தமிழ் பண்பாடு - TAMIL PANBADU இயற்கை(Nature) விஞ்ஞானம்-(Science).\n பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்களா இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.\nஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.\nவாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது\nவயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.\nமற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.\nதொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை (Infection) ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.\nஉணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.\nஅஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.\nவாய் துர்நாற்றத்தை போக்க பத்து வழிகள்:\n1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப் பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.\n2. Mouth Washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக் கொள்ளலாம்.\n3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.\n4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.\n5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.\n6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.\n7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.\n8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.\n9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.\n10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.\nவாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை:\nவாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம். சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.\nகிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதேபோல ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleanerபயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோட�� நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.\nஇவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். குளோசப் டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.\nகுறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி..\nதமிழ் பண்பாடு - TAMIL PANBADU\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்...\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்க...\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதா...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்க...\n* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தா...\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)\n1. நெஞ்சு சளி : [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி கு...\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவ��த்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா இதோ சில எளிய வழிகள் இதோ சில எளிய வழிகள்\nசுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பய...\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nவெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்...\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hemamenan.blogspot.com/2014/01/manjalum-azhagu-kurippum.html", "date_download": "2018-04-19T13:45:47Z", "digest": "sha1:XK4R2V7I3FVETGQ2PPAENN2KHY2GYWID", "length": 15033, "nlines": 102, "source_domain": "hemamenan.blogspot.com", "title": "மஞ்சளும் அழகு குறிப்பும்.-(MANJALUM AZHAGU KURIPPUM). | ஹேமா மேனன் st", "raw_content": "\nகண்-KANN(EYE) சர்க்கரை நோய்-(Sarkarai) ஆஸ்துமா-(Aasthuma) மாரடைப்பு(Maaradaippu) கிட்னி-KIDNEY வயிறு-VAIRRU கேன்சர்-CANCER இருதயம்-IDHAYAM அழகு குறிப்புகள்-AZHAGU KURIPUGAL ஆன்மீகம்-AANMEEGAM ஆஸ்துமா-(Aasthuma)\nதமிழ் - TAMIL தமிழ் பண்பாடு - TAMIL PANBADU இயற்கை(Nature) விஞ்ஞானம்-(Science).\nமஞ்சளை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும்.\nமஞ்சள் இலை மற்றும் குப்பைமேனி இலை இரண்டையும் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும்....\nகழுத்து, கணுக்கால்களில் கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும்.\nமஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் சீழ் பிடிக்காது.\nமுகத்தோல் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும்.\nமஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் முகம் பளிச்சென்று மாறும்.\nமஞ்சளை அரைத்துப் பூசத் தேவையில்லை, மஞ்சள் கலந்த நீராவி கூட அழகை கூட்டும்.\nகுண்டு மஞ்சள் கிழங்கு, கெட்டிக் கிழங்கு முக அழகை கூட்டி அதிக நிறம் கொடுக்கும்.\nபாதவெடிப்பிற்கு குண்டு மஞ்சள் கிழங்கை அரைத்துப் பூசி வந்தால�� போதும்.\nதமிழ் பண்பாடு - TAMIL PANBADU\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்...\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்க...\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதா...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்க...\n* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தா...\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)\n1. நெஞ்சு சளி : [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி கு...\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா இதோ சில எளிய வழிகள் இதோ சில எளிய வழிகள்\nசுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பய...\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nவெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்...\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-19T13:33:12Z", "digest": "sha1:7MTKSUTNQ7UZGC6GFZP5RXUGQRZXALPE", "length": 2693, "nlines": 65, "source_domain": "jesusinvites.com", "title": "தவ்ராத் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் முரண்பாடுகள் - 10\nஈஸா நபி ஏன் திருமணம�� செய்துக்கொள்ளவில்லை\nகேள்வி பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மதுதான் .அது எப்படிஎன்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியதுதான் .\nகுடித்து கும்மாளம் போடு, பைபிளின் கட்டளை\nபைபிளில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா குர்ஆன்\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 2) \nயார் பிதா - குழம்பும் கிறித்தவ உலகம்..\nஅந்திக் கிறிஸ்து வசனம் பவுல் சொல்லவில்லை. தவறாக உளர வேண்டாம்.....\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகப் பேசினார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://patchaibalan.blogspot.com/2010/10/blog-post_11.html", "date_download": "2018-04-19T13:51:52Z", "digest": "sha1:EJFHHVC4SM3IDHB7MXZ7F7FN5XDQTDRG", "length": 3925, "nlines": 81, "source_domain": "patchaibalan.blogspot.com", "title": "ந.பச்சைபாலன்: சிறுகதைக் கருத்தரங்கும் பிரபஞ்சனின் வருகையும்..", "raw_content": "\nமனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்\nசிறுகதைக் கருத்தரங்கும் பிரபஞ்சனின் வருகையும்..\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், செர்டாங் இலக்கிய வட்டத்தின் ஆதரவோடு சிறுகதைக் கருத்தரங்கினை 9, 10 அக்டோபர் ஆகிய இரு தினங்களின் கோலாலம்பூர் மிடா தங்கும் விடுதியில் நடத்தியது. 130 இலக்கிய ஆர்வலர்கள், சிறுகதை எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n2009ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளுக்கான பரிசளிப்பு, பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு வெளியீடு, திரு. முத்து நெடுமாறனின் ‘இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு: புதிய செய்திகள்’ உரை, சிறுகதைப் பட்டறை - அதன் மீதான கருத்துரை, பங்கேற்பாளர்களின் அனுபவப் பகிர்வு எனப் பல அங்கங்களை இந்த இருநாள் நிகழ்வு கொண்டிருந்தது.\nபிரபஞ்சனின் பேச்சு அனைவரையும் கவர்ந்த அங்கம். சிறுகதை குறித்துப் பல கருத்துகளை நகைச்சுவையோடு பகிர்ந்துகொண்டார்.\nசிறுகதைக் கருத்தரங்கும் பிரபஞ்சனின் வருகையும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamsu.com/archives/2148", "date_download": "2018-04-19T13:58:08Z", "digest": "sha1:4VTTAAXAZAY7YXCQKKJO7H35QDDFXW4W", "length": 9402, "nlines": 220, "source_domain": "www.jaffnamsu.com", "title": "வாழ்த்தியே வழியனுப்பிடுவோம்… – Medical Students' Union", "raw_content": "\n34ம் அணி அண்ணாகள் அக்காகள் அனைவருக்கும் …\nஉலக கோப்பைதனில் நீர் இன்று\nஅன்று வலி சுமந்த பாதை..\nசொல்லி அழ முடியாத்துயர ஆணிகள்..\nதுறவறம் பூணாத துறவியாய் ���ீவிர்….\nஅடுத்த தலைமுறை விழுதுகள் நாம்\nமருத்துவமும் பகிடிவதையும் | Dr. சிவராசா துஷாரன் – 33ம் அணி\nவேலி | பகீரதி, 36ம் அணி\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nநவீன விஞ்ஞானத்தின் போக்கும், எதிர் கொள்ளும் சவால்களும் | சிந்துஜன் - 34ம் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99/", "date_download": "2018-04-19T13:34:56Z", "digest": "sha1:JDGZKBOQEPFI5K6MAA2D6ORLBPMOMW5T", "length": 19227, "nlines": 181, "source_domain": "senpakam.org", "title": "விமானத்தில் உள்ள இரகசியங்கள்..!! - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்களால் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஇன்ஜின் கோளாறு உறுதிக் குறியீடு\nவிமானத்தின் குறிப்பிட்ட ஒரு ஜன்னல் கண்ணாடிக்கு மேல் பகுதியில் கருப்பு நில முக்கோண குறியீடு பொறிக்கப்பட்டிருக்கும் அந்த ஜன்னல் வழியாக பார்த்தால் விமானத்தின் றெக்கையும், இன்ஜினும் தெளிவாக தெரியும்.\nவிமானம் பறக்கும் போது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டால், விமானிகள் இந்த ஜன்னல் வழியாக பார்த்து தான் இன்ஜின் கோளாறை உறுதி செய்வர்.\nகாற்று அழுத்தம் சீர் செய்யும் ஓட்டை\nபொதுவாக விமானங்களில் எந்த பகுதியிலும் ஓட்டைகள் இருப்பதில்லை. ஆனால் விமானத்தின் மையபகுதியில் உள்ள ஜன்னல்களில் மட்டும் சிறிய ஓட்டை இருக்கும்.\n��ிமானம் பறக்கும் போது விமானத்திற்குள் ஒரு வித காற்று அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அழுத்தம் தொடர்ந்து காணப்பாட்டால் பயணிகளுக்கு மூச்சு திணறல் கூட ஏற்படும்.\nஇந்த ஓட்டை காற்றழுதத்தை ஓரளவு சீர் செய்யும்.\nஅதிக நேரம் பயணம் செய்யும் விமானங்களில் விமானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஓய்வெடுக்க தனியாக ரகசிய அறை அமைக்கப்பட்டிருக்கும்.\nஅங்கு செல்ல பயணிகளுக்கு அனுமதி கிடையாது. சில நேரங்களில் வம்பு செய்யும் பயணிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ளவும் விமான ஊழியர்கள் இந்த அறையை பயன்படுத்துகின்றனர்.\nவிமானத்தில் உள்ள சீட்களின் கைப்பிடி அருகில் சிறிய பட்டன் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் அந்த கைப்பிடியின் உயரத்தை மாற்றிக்கொள்ளலாம்.\nவிமானத்தில் உள்ள கழிவறையில் உள்ள லாக்களை நீங்கள் உள்ள சென்று பூட்டிக்கொண்டாலும் அதை வெளியே இருந்து திறக்கும் வசதி இருக்கும்.\nஅவசர காலத்தின் போது, விமான ஊழியர்கள் இந்த முறையை பயன்படுத்து கொள்வர், பொதுவாக வயதானவர்கள் கழிவறை பயன்படுத்து திடீர் என மயங்கி விழுந்தால் அவர்களை மீட்க இது பயனளிக்கும்.\nவிமானம் பறக்கும் போது மிகவும் இக்கட்டான நிலையில் விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்பொழுது அருகில் எந்த விமான நிலையமும் இல்லாவிட்டால் விமானி விமானத்தை தண்ணீரில் தரையிறக்க முடிவு செய்வார்.\nஅவ்வாறான நேரங்களில் பயணிகளை விமானத்தின் இறக்கையின் மேற்பகுதியில் நிற்க வைத்து அவர்களின் உயிரை காப்பாற்ற விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும்.\nஅந்த நேரங்களில் விமானத்தின் இறக்கையில் பயணிகள் நிற்கும் போது தண்ணீருக்கும் விழுந்துவிடாமல் இருக்க கயிறு கட்டப்படும். அதற்காக விமான பகுதியில் நிரந்தரமாக மஞ்சள் நிறப்பிடி ஒன்று அமைக்கப்பட்டிருக்கும்.\nவிமானத்தில் புகைபிடிப்பது என்பது தடை செய்யப்பட்ட ஒன்று தான், இருந்தாலும் அங்கு ஆஷ் டிரேவை நீங்கள் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கலாம்.\nஅந்த ஆஷ்டிரே எதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் சிலர் தடையை மீறியும் புகைபிடிப்பர் அவர்கள் புகைத்துவிட்டு சிகரெட்டை கீழே போட்டால் தீ விபத்துநடக்க வாய்ப்புள்ளது. அதை தடுக்க அவர்களுக்காக ஆஷ் டிரே அமைக்��ப்பட்டுள்ளது.\nவிமானம் பறக்கும் போது விமானத்திற்குள் ஆக்சிஜன் குறைந்தால் விமானத்தில் உள்ள பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும்.\nஆக்சிஜன் பொதுவாக எளிதில் தீப்பற்றக்கூடியது. எனவே விமானத்தில் ஆக்சிஜன் இருக்காது. மாறாக பெரியம் பெராக்ஸைடு, சோடியம் குளோரேட், பொட்டாசியம் குளோரேட், ஆகியன இருக்கும்.\nஇவற்றை ரியாக்ட் செய்யவைத்தால் இருந்து இருந்து ஆக்சிஜன் வெளி வரும் இதை தான் பயணிகள் சுவாசிக்க முடியும்.\nபொதுவாக விமானங்களில் முதலுதவி பெட்டி இருக்கும் என நம் எல்லோருக்கும் தெரியும்.\nஆனால் இதய அடைப்பால் ஒருவர் மரணத்தை தவழுப்போகும் வேளையில் அவர்களை காப்பாற்றும் டிபிர்லேட்டர் எனும் கருவியும் பெரும்பாலான விமானங்களில் இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது.\nவிமானத்தை தீவிரவாதிகள் கடத்துவதில் இருந்து பாதுகாக்கவும், பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் சில விமானங்களில் ஸ்கை மார்ஷல் என்பவர் நியமிக்கப்படுவார்.\nஇவர் பயணியோடு பயணியாக விமானத்தில் பயணம் செய்வார். இவர் தான் ஸ்கை மார்ஷல் பயணிகள் கண்டுபிடிக்க முடியாது. சில நேரங்கள் ஸ்கை மார்ஷல் குறித்த விபரம் கேப்டன் தவிர மற்ற ஊழியர்களுக்கு கூட தெரியாது.\nஇவர்களுக்கு தீவிரவாதிகள் விமானத்தை கடத்த முயலும் போது அவர்களிடம் இருந்து விமானத்தை மீட்க பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும்.\nசில நேரங்களில் விமானம் கடத்தப்பட்டாலும் விமானத்தில் பயணிகள் போல நடித்து, வெளியில் உள்ள அதிகாரிகள் பயணிகளை மீட்கும் முயற்சியில், அதிகாரிகளுக்கு நம்பகமான ஆளாகவும் ஸ்கை மார்ஷல் செயல்படுவார்.\nபொதுவாக விமானங்களில் “பிளாக் பாக்ஸ்” எனும் விமான பயணத்தின் போது விமானிகளில் உரையாடல்கள் பதிவாகும் பெட்டி இருக்கும்.\nஇந்த பெட்டியில் தற்போது கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. சில விமானங்களில் விமானத்தை ஓட்டும் அறைகளில் நடப்பது முற்றிலுமாக “பிளாக் பாக்ஸில் பதிவாகிவிடும்” அதே போல் பயணிகள் அமர்ந்திருக்கும் இடத்திலும் கேமராக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.\nஇது பயணிகளின் நடவடிக்கையை கண்காணிக்க உதவும்.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nபேஸ்புக் பயன்படுத்தாதவர்களின் விவரங்களையும் திரட்டும் பேஸ்புக்நிறுவனம்\nசுற்று சூழல் மாசைக் குறைத்து பிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீரியா.\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-19T13:48:41Z", "digest": "sha1:FGFTOQUBJIHB6VV4XM7VWMMII6Z7P4JD", "length": 11263, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்\nType கணக்குத் தீர்வக ஒன்றியம்\n• ஏசீயூ அவைத்தலைவர் பூட்டான்\nஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம் (ACU) என்பது பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பொருளாதார, சமூக ஆணைக் குழுவின் (ESCAP) முன்முயற்சியால் 1974 டிசம்பர் 9 அன்று ஈரானில் உள்ள டெஹ்ரானில் அமைக்கப்பட்ட ஆசிய ஒன்றியம் ஆகும்.[1] சாதாரணமாக அந்நியச் செலாவணி பரிமாற்றங்களில் கடைப்பிடிக்கப்படும் அதேமுறையில் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் வகை ஒன்றின் அனைத்து பரிமாற்றங்களும் ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தினால் கையாளப்படுகின்றன.[2]\n3 தீர்வுக்குரிய அடிப்படை பண அலகு\nபங்குபெறும் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை ஊக்குவித்தல்\nஅந்நியச் செலாவணி இருப்புகளையும் மாற்றுக்கட்டணங்களையும் சிக்கனமாக பயன்படுத்தல்\nபரஸ்பர அடிப்படையில் பரிவர்த்தனைகளை ஏற்படுத்த ஒரு தீர்வு காணுதல்\nஆகியன இவ்வொன்றியத்தின் முக்கிய நோக்கங்��ளாகும்.\nஈரான், இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை, மியான்மார் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளும், பணம் சார் ஆணையுரிமங்களும் ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஆவர்.\nவங்காளதேசம் வங்களாதேச வங்கி 1974\nபூட்டான் ராயல் மானிட்டரி அதாரிட்டி ஆஃப் பூடான்(Royal Monetary Authority of Bhutan)] 1999\nஇந்தியா இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1974\nஈரான் ஈரான் இஸ்லாமியக் குடியரசு மத்திய வங்கி (Central Bank of the Islamic Republic of Iran) 1974\nமாலைதீவுகள் மாலத்தீவுகள் நாணயஞ் சார்ந்த ஆணையம் (Maldives Monetary Authority) 2009\nமியான்மர் மியான்மர் மத்திய வங்கி (Central Bank of Myanmar) 1977\nநேபாளம் நேபாள ராஷ்டிரீய வங்கி (Nepal Rastra Bank) 1974\nபாக்கித்தான் பாக்கிஸ்தான் ஸ்டேட் வங்கி (State Bank of Pakistan) 1974\nதீர்வுக்குரிய அடிப்படை பண அலகு[தொகு]\nஆசிய பண அலகு என்பது ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் கணக்குக்குரிய பொது அலகாகும். அது ஏசீயூ டாலர் மற்றும் ஏசீயூ யூரோ என்ற மதிப்பிலக்கங்களில் ஒரு அமெரிக்க டாலருக்கும், ஒரு யூரோவுக்கும் முறையே ஈடானதாகும்.[3] பணம் செலுத்தும் அனைத்துச் செயல்முறைகளிலும், ஆசிய பண அலகே இலக்க மதிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டும். அத்தகைய செயல் முறைகளின் தீர்வுகள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால், ஏசீயூ டாலர் (ACU dollar) கணக்குகளின் வழிச் செயல்பாடுகளால் முடிவு செய்யப்படலாம்.\n↑ \"ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்\". asianclearingunion. பார்த்த நாள் சனவரி 01, 2013.\n↑ \"ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்\". இந்திய ரிசர்வு வங்கி. பார்த்த நாள் சனவரி 01, 2013.\nஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம்\nஇந்திய ரிசர்வு வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தளம்\nமியன்மர் மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2013, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://illakkia.blogspot.com/2014/", "date_download": "2018-04-19T13:37:50Z", "digest": "sha1:QWYQZ2CHWXK3HW7KJKXAJ5SYJNKUW5GJ", "length": 87802, "nlines": 203, "source_domain": "illakkia.blogspot.com", "title": "இலக்கியா: 2014", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nசமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள் ளன. பாஜக இவ்விரண்டு மாநிலங்களிலும் சொந்தமாக ஆட்சி அமைப்போம் என்று மிகவும் வெறியார்வத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அதில் தோல்வியுற்று விட்டது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் `ஆபரேஷன் 44+’ என்று விளம்பரம் செய்தது. அந்த விளம்பரம் வாக்காளர்கள் மத்தியில் எவ்விதமான ஆர்வத்தையும் ஏற்படுத்திடவில்லை.\nகாஷ்மீர் பள்ளத் தாக்கில் ஓரிடத்தைக்கூட அதனால் பெறமுடியவில்லை. முன்னதாக நடைபெற்ற ஆய்வுகள்கூட, ஜம்மு பிராந்தியத்தில் பாஜகவிற்குக் கூடுதல் இடங்கள் கிடைத்திருப்பதற்கான காரணம், அது மிகவும் மோசமான முறையில் கட்ட விழ்த்துவிட்ட மதவெறிப் பிரச்சாரம்தான் என்று தெரிவிக்கின்றன.\n9 சதவீத வாக்கு இழப்பு\nமக்களவைத் தேர்தலின்போது அதுபெற்ற வாக்குகள் சதவீதத்துடன் ஒப்பிடு கையில் தற்போது பாஜக அப்போது பெற்றதைவிட 10 சதவீத வாக்குகளை இழந் திருக்கிறது. பாஜக அல்லாத கட்சிகள், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), முந்தைய ஆளும் கட்சியான தேசிய மாநாடு (என்சி), மற்றும் காங்கிரஸ் கட்சிகூட்டணி சேர்ந்தால் அரசாங் கம் அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று விடுகின்றன. மாநிலத்தில் மேலும் மதவெறித் தீ பரவாமல் தடுத்திடவும் அதன்மூலம் பேரழிவுக் குரிய சூழல்கள் உருவாகாமல் தடுத்திடவும் இதுவழிவகுத்திடும்.\nஆயினும் எவ்விதமான ஒப்பந்தங்கள் ஏற்படப் போகின்றன என்பது பின்னர்தான் தெரியவரும். தாங் கள் இதனைப் படித்துக் கொண்டிருக்கை யில்கூட அது வாசகர் களுக்குத் தெரிந் திருக்கலாம்.ஜார்க்கண்டில் மக்களவைத் தேர்தலின் போது பாஜக பெற்ற வாக்குகளை விடத் தற்போது 9 சதவீதத்தை அது இழந்திருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சி யான அகில ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடன் சேர்த்து அது பாதி அளவிற்குத் தான் தாண்ட முடிந்திருக்கிறது. இதுவும்கூட அதனால் நாடு முழுவதும் கிறிஸ்துவஎதிர்ப்புப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட தைத் தொடர்ந்துதான் நடந்திருக்கிறது. டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் தின மாகக் கொண்டாடக் கூடாது, மாறாக வேலை நாளாகச் செயல்பட்டு ஏ.பி.வாஜ்பாய் பிறந்த நாளாக, `நல்லாட்சி தின மாக’ அனுசரித்திட வேண்டும் என்ற பிரச் சாரம் இத்தகைய மதவெறியைக் குறி வைத்துத்தான் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு, ஜம்மு மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரண்டிலும�� பாஜக பெற்ற வெற் றிகள், அது மக்களவைத் தேர்தலின்போது பெற்றதுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத் தக்க அளவிற்கு குறைவானதே என்ற போதிலும், மதவெறித் தீயை விசிறி விட்டதுதான் அடிப்படையாகும்.\nஇது, மிகவும்மட்டரகமான `வாக்குவங்கி அரசியலாகும்’. இருப்பினும்கூட, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தாங்கள் எதிர்பார்த்ததுபோல தனிக்கட்சிப் பெரும்பான்மை அரசாங்கங் களை அமைக்கக்கூடிய அளவிற்கு இடங் களைப் பெறுவதில் தவறிவிட்டன.ஜனநாயக கொடுங்கோன்மைஅதே சமயத்தில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் முடிந்துவிட்டது. மக்களவை 16 சட்டமுன்வடிவு களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. அவற்றில் 13சட்டமுன்வடிவுகள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் நுண் ணாய்வுக்கு உட்படுத்தப்படாமலேயே நிறைவேற்றப்பட்டன. இந்தக் குழுக்கள் “மினி நாடாளுமன்றங்களாக’’க் கருதப்படுபவைகளாகும். ஏனெனில் இவற்றில் இரு அவைகளிலிருந்தும் அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித் துவமும் இருக்கும். அவர்கள் சட்டமுன் வடிவுகள் குறித்து நன்கு அலசி ஆராய்ந்து விவாதம் செய்வார்கள். இக்குழுக் களுக்கு சட்டமுன்வடிவுகளை அனுப்பமறுத்திருப்பதன் மூலம் இவர்கள் ஒட்டுமொத்தமாக நாடாளுமன்ற நடைமுறை களையும் நெறிமுறைகளையும் மீறி இருக் கிறார்கள். பாஜக இவ்வாறு மக்களவையில் தன்னுடைய `ஜனநாயகத்தின் கொடுங் கோன்மை’யை ஏவி இருக்கிறது.\nஆயினும், மாநிலங்களவையில், பாஜகவிற்குப் பெரும்பான்மை இல்லாததால், ஒரு வாரத்திற்கும் மேலாக கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக-தான் சீர் குலைவு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகும். இந்த அமர்வில் மாநிலங்களவை 12 சட்டமுன்வடிவுகளை நிறை வேற்றியது என்பதை அது மறந்துவிட்டது. இப்போதைய கடும் குளிர் வாட்டிக் கொண்டிருக்கக் கூடியசூழ்நிலையில்கூட, கடைசி நாளன்று தலைநகரில் அதிகாரப்பூர்வமற்ற சேரிக ளில் வாழ்ந்துவரும் லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றும் நடவடிக்கை யை அது தடுத்துவிட்டது.\nமாநிலங்களவையில் கொந்தளிப்பான சூழ்நிலை இருந்தபோதிலும்கூட அரசமைப்புச் சட்ட நெருக் கடி வந்துவிடக்கூடாது என்பதற்காக, `நிதிச் சட்டமுன்வடிவு’ ஒன்றினையும் அது நிறைவேற்றியதன்மூலம் நாடாளு மன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை ��யர்த்திப் பிடித்தது.\nவெறித்தனமான இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றி வரும்தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் கள், அமைச்சர்கள், செய்தித் தொடர்பாளர் களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளிக்க அரசாங்கம் பிடிவாதமாக மறுத்ததே மாநிலங் களவையில் கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது. இவ்வாறு இவர்கள் செய்துவிட்டு எதிர்க்கட்சியினரைப் பார்த்து குறைகூறுவது, “சுடுதண்ணீர்க் குவளை சுட்ட சட்டியைப் பார்த்து கறுப்புஎன்றதாம்’’ (“மநவவடந உயடடiபே வாந யீடிவ டெயஉம”) என்கிற ஆங்கில முதுமொழிக்கு மிகச்சரி யாகப் பொருந்தும்.முன்னதாக, மத்திய இணை அமைச் சர் ஒருவர், பாஜகவை ஆதரிக்காத மக்களையெல்லாம் தரக்குறைவாகப் பேசியதற்கு, வருத்தம் தெரிவித்து ஓர் அறிக்கை தாக்கல் செய்வதற்காக பிரதமர் மோடி வலுக்கட்டாயமாக வரவழைக் கப்பட்டார்.\nஅப்போது அவர் வருத்தம் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இறுதியில் அவையில் அத்தகைய கருத்துக்களை ஏற்கவியலாது என்று முன்கொணரப்பட்ட தீர்மானத்தை, அவர் ஏற்க வேண்டியதாயிற்று. மத்திய இணை அமைச்சரின் அரு வருப்பான கருத்துக்கள் மீது பிரதமர் மிகச் சிறிய அளவில் தலையிட்டிருந்த போதிலும், ஆர்எஸ்எஸ்/பாஜக உயர்மட்ட அளவிலான தலைவர்கள் நாடு முழுதும்மதவெறியைத் தூண்டக்கூடிய விதத்தில் அறிக்கைகளை வெளியிடுவது தொடர் கிறது.\nகொல்கத்தாவில் ஆர்எஸ்எஸ் தலைவரும், கேரளாவில் பாஜக தலைவரும் தங்கள் மதத்திற்கு `மீண்டும் மதமாற் றம்’ செய்திடும் பிரச்சாரத்தை தொடர்வோம் என்று சபதம் மேற்கொண்டுள் ளார்கள். இதன்மூலம் இவர்கள், மாநிலங்களவையில் கடைசி இரு நாட்கள்சீர்குலைவினையும் உத்தரவாதப்படுத் தினார்கள்.\nஆர்எஸ்எஸ் தலைவர், பாஜக உட்பட தன் கீழ் இயங்கும் அனைத்து அமைப்புகளுக்கும் மீண்டும் மதமாற்றம் என்கிற பிரச்சாரத்தை முடுக்கிவிட ஆசிர்வதித்த அதே சமயத்தில், கடந்தசில நூற்றாண்டுகளாக “இந்துக் கள்’’ அமைப்பிலிருந்து சென்றவர்களைத்தான் மீண்டும் இந்துக்களாகக் கொண்டு வருகிறோம் என்று கூறியிருக்கிறார். இவ்வாறு பேசுவதன்மூலம் அவர்,இன்றைய மதச் சிறுபான்மையினரைத் தான் “நம்’’மிடமிருந்து “திருடப்பட்டவர் கள்’’ என்று கூறுகிறார். அதே சமயத்தில், நாட்டின் மற்றொரு மூலையில் பேசிய பாஜகவின் தலைவர் இதேபோன்ற தொனியை வெளி��்படுத்தி, ஆர்எஸ்எஸ்-க்கும் பாஜக-விற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்பதைக் காட்டிவிட் டார்.\nஇதன்மூலம் அவர் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத்தான் செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்துள்ளார். மீண்டும் ஒருமுறை, நாடாளுமன் றத்தில் மதமாற்ற எதிர்ப்புச் சட்டமுன்வடி வினை ஆதரித்திட இந்த ஆர்எஸ்எஸ் தலைவர்களால் நாட்டிலுள்ள மதச்சார் பற்ற சக்திகள் அனைத்திற்கும் சவால் விடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் சென்றவாரம் நாம் வாதித்ததைப்போல, புதிய சட்டம் அல்லது சட்டமுன்வடிவு எதுவும் இது தொடர்பாகத் தேவையில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகிய இரண்டுமே இதுகுறித்து மிகவும் தெளிவாக இருக்கின்றன.\nவலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவது ஒரு கிரிமினல் குற்றம் என்றும், நாட்டில் அமலில் உள்ள சட்டத்தினை மீறும் செயல் என்றும், எனவே அவ்வாறு ஈடுபடுவோர் தண்டிக் கப்பட வேண்டியவர்கள் என்றும் அவை போதுமான ஷரத்துக்களின்கீழ் நன்கு வரையறுத்திருக்கின்றன. பிரதமர் மறுத்ததே...அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உறுதிமொழிகளையும், இந்தியத் தண்ட னைச் சட்டத்தையும் மீறுவோர், குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட பாஜக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் களும், அவர்கள் புரிந்திட்ட குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர் களாவார்கள். இதுகுறித்து அவையில் எவ்விதமான உறுதிமொழியையும் அளித்திட பிரதமர் மறுத்துவிட்டார்.\nஇதுதான் மாநிலங்களவை நடைபெறாத தற்கான காரணமாகும்.ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தேர்தல்கள் காட்டுவது என்ன பாஜக பலவிதமான முயற்சிகள் செய்தபின்னரும் தன்னுடைய குறிக்கோளை எய்த முடியவில்லை என்பதேயாகும். துரதிர்ஷ்டவசமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கு பயக்கக்கூடிய விதத்தில், பாஜகவின் தேர்தல் செயல்பாடுகளும், மாநிலங்களவை அமளியும் ஆர்எஸ்எஸ்-உம் அதன் கீழ் இயங் கும் அனைத்து அமைப்புகளும் தங்கள்மதவெறி செயல்களை மேலும் தீவிர மாக்குவதற்கும், அதன்மூலம் இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்துவதற்கும் ஊக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. மோடி அரசாங்கம் நாட்டின் பொரு ளாதார நிலைமையைச் சரிப்படுத்திட திராணியற்று இருக்கக்கூடிய சூழ்நிலை யில் இ��்தகைய மதவெறி நடவடிக்கைகள் மேலும் அதிகமாகக்கூடும். பொருளா தாரத்தை சரிப்படுத்திடுவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது அது எண்ணற்ற வாக்குறுதிகளை மிகவும் ஆரவாரத்துடன் அள்ளி வீசியது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக மோடி அரசாங்கம் பொறுப்புக்கு வந்தபின்னர், நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமாகி இருக்கிறது.\nமோடி அரசாங்கத்தைத் தூக்கிப்பிடித்துவந்த இந்தியக் கார்ப்ப ரேட்டுகள் தங்கள் விரக்தியையும் அதிருப்தியையும் வெளிக்காட்டத் துவங்கி இருக்கிறார்கள். நம் பொருளாதாரத்தின் அடிப்படைகளின் எதார்த்த உண்மை களைப் பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் ஃபிக்கி(குஐஊஊஐ), சிஐஐ (ஊஐஐ) போன்ற கார்ப்பரேட் சங்கங்களின் தலை வர்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.\nஉள்நாட்டு கார்ப்பரேட்டுகளையும், சர்வதேச நிதி மூலதனத்தையும் குஷிப்படுத்துவதற்காக நாட்டு மக்களையும் நாட்டின் வளங்களையும் மேலும் சுரண்டி அவர்கள் கொள்ளை லாபம்குவிக்கக்கூடிய விதத்தில், நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேலும் தீவிரமாக அமல் படுத்திட மோடி அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக, மோடிஅரசாங்கம், நாடாளுமன்ற நடைமுறை களையேகூட தூக்கி எறியத் தயாராகி விட்டது. நாட்டையும் நாட்டின் பொருளா தாரத்தையும் “அவசரச் சட்ட ஆட்சி’’ மூலமாகவே நடத்திடும் வேலையில் இறங்கியிருக்கிறது.\nஐமுகூ அரசாங்கத்தின் கடந்த பத்தாண்டு காலத்தில் இதே பாஜக-தான் கூரைமீது ஏறி நின்றுகொண்டு, “அவசரச் சட்ட ஆட்சி’’க்கு எதிராகக் கத்தியது. இப் போது மிகவும் வெட்கங்கெட்ட முறையில் தலைகீழாக மாறியுள்ளது. இவற்றின்மூலம், நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கும், நம் மக்க ளுக்கும் அச்சுறுத்தல்கள் பல்கிப் பெருகியுள்ளன. இதுநாள்வரை வெறிபிடித்த மதவெறியும், அரக்கத்தனமான நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங் களும்தான் கைகோர்த்து வந்தன. இப் போது இவற்றுடன், “அவசரச்சட்ட ஆட்சி’’யை அமல்படுத்தத் தொடங்கி இருப்பதன்மூலம் எதேச்சதிகாரப் போக்குகளும் வளரத் தொடங்கி இருக் கின்றன. நம் குடியரசின் அடித்தளங்களாக விளங்கும் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் ஆகிய இரண்டிற்கும் மாபெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.இது முறியடிக்கப்பட வேண்டும். சிறந்த தோர் இந்தியாவை உருவாக்குவதற்��ான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திட இது முன் நிபந்தனையாகும்.\nநாடாளுமன்றத்தின் தற்போதைய முட்டுக்கட்டைக்கு, மாநிலங்களவைத் தொடர்ந்து நடைபெறாது ஒத்திவைக்கப்பட்டு வருவதற்கு, மிகவும் சச்சரவுக்குரிய பிரச்சனைகள் மீது நாடாளுமன்றத்திற்கு மிகச்சிறிய அளவிற்கு உறுதி அளிக்கக்கூட பிடிவாதமான முறையில் மோடி அரசாங்கம் முன்வராததுதான் அடிப் படையான காரணமாகும்.இரு மிக முக்கியமான பிரச்சனைகள் அவையின் முன் விவாதத்திற்கு வந்துள்ளன. இரண்டு பிரச்சனைகளுமே ஒன்றுடன் மற்றொன்று பின்னிப்பிணைந்தவையாகும்.\nமுத லாவது, ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் நாட்டில் இயங்கும் அவற்றின் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதச் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ் லிம்கள் மற்றும் கிறித்துவர்களை மிகப்பெரிய அளவில் மத மாற்றம் செய்துள்ள பிரச்சனை. இரண்டாவது, உலகம் முழுதும் கொண்டாடக் கூடிய கிறிஸ்துமஸ் நாளன்று, ஏ.பி. வாஜ்பாயின் பிறந்த நாளை, “நல்லாட்சி நாளாக’’க் கொண்டாட வேண்டும் என்று அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் பள்ளி களுக்கும் அரசாங்கத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியிருக்கும் பிரச்சனையாகும். மோடி அரசாங்கத்தின் இம்முயற்சி ஆர்எஸ்எஸ்/பாஜகவகையறாக்கள் இந்தியாவை பாகிஸ்தான் போன்றே பார்க்கும் மதவெறிக் கண்ணோட்டத் தின் வெளிப்பாடேயாகும். பாகிஸ்தானில் டிசம்பர் 25 அன்று முகமது அலி ஜின்னா பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே விடுமுறைவிடப்படுகிறது. அங்கே கிறிஸ்துமஸ் என்பது இரண்டாம்பட்சம்தான். முன்பு, வாஜ்பாய் அரசாங்கம் போக்ரான்-2 மூலம் பாகிஸ்தானையும் அணுசக்தி நாடாக உயர்த்துவதற்கான அந்தஸ்தை அளித்தது. அதேபோன்று இந்தத் தடவை மோடி அரசாங்கம் டிசம்பர் 25 தேதியையும் அதேபோன்று மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது.\nஉண்மையில், வாஜ்பாயி நடவடிக்கை ஒரு சோகக்கதை யாக முடிந்தது என்றால்,.மோடியின் நடவடிக்கையோ எல்லோராலும் எள்ளி நகையாடக் கூடிய விதத்தில் நகைச்சுவை நாடகமாக மாறிப்போனது. தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி அரசாங்கம் “56 அங்குலம்’’ அகலமாக இருக்கும் என்று பீற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது எல்லாவற்றிற்கும் அது தன்னை பாகிஸ்தானுடன் இணைத்துப்பார்க் கும் விதத்தில் சுருங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது நாம் இரண்டாவது பிரச���சனை யையும் எடுத்துக் கொள்வோம். டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறையாக அல்ல,அதற்கு மாறாக “நல்லாட்சி நாளாக’’ அனுசரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சகத்தின் சார்பில் கட்டளைகள் பிறப்பிக்கப்பட் டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி களை மாநிலங்களவையில் எழுப்பியபோது, மத்திய நிதி அமைச்சர் முதலில் அதன் உண்மைத் தன்மையைக் கேள்விக்கு உட் படுத்தினார்.\nஆனால் ஆதாரங்களைக் காட்டியபோது, இது நவோதயா பள்ளிகளுக்கு மட்டும்தான் என்றும், அந்தப் பள்ளிகளில் பயிலும்மாணவர்கள் அங்கேயே தங்கிப் படிப்பவர் கள் (residential schools) என்பதால் மாண வர்களுக்கு விடுமுறையை மறுக்கும் பிரச் சனையே எழவில்லை என்றும் கூறி அரசாங்கம் பின்வாங்கியது. அப்போது,அனைத்துஅகில இந்திய தொழில்கல்வி கவுன்சிலுக்கும் (All India Institute of Technical Education) அரசாங்கத்தின் சார்பில் நாட்டில் உள்ள அனைத்துத் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த நாளன்று மாணவர்கள் பங்கேற்கக்கூடிய விதத்தில் பல் வேறு போட்டிகளை நடத்திட வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கும் எழுத்துப்பூர்வமான கடிதத்தை காட்டியபோது, அரசாங்கத் திடமிருந்து பதிலேதும் இல்லை.\nமோடி அரசாங்கம் மதச் சிறுபான்மையினருக்கு எதி ரான நிகழ்ச்சிநிரலை மிகவும் வஞ்சகமாக முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொண்டிருப்பதை நாடாளுமன்றத்தில் இன்னமும் முழுமையாகத் தோலுரித்துக் காட்டப்பட வேண்டி இருக்கிறது.மீண்டும் தங்கள் பழைய மதத் திற்கே திரும்புகிறார்கள் என்று பொருள்படக்கூடிய விதத்தில் கர்வபாசி (பாயச எயயீயளi) என்றுபெயரிட்டு,முஸ்லிம்களையும், கிறிஸ்துவர் களையும் மீளவும் இந்துக்களாக மாற்ற மேற் கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் தரப்பில், மீண்டும் ஒருமுறை, தங்களுக்கு இரண்டகமான நோக்கங்கள் எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத் தையோ நாட்டையோ நம்ப வைக்க முடியவில்லை. நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் எதிர்க்கட்சிகள் கோருவது என்ன “அவைக்கு வாருங்கள், நம் அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை வெளிப்படையாகவே மீறக்கூடிய விதத்தில் மிகவும் அரக்கத்தனமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் என்று மெய்ப்பிக்கப் பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழியைத் தாருங்கள���,’’என்பதுதான்.\nஆனால் அதற்குப் பதிலாக மத்திய நிதி அமைச்சரோ, எதிர்க்கட்சியினரைப் பார்த்து, “அனைத்து மத மாற்றங்களையும் அல்லது வலுக்கட்டாயமாக மீளவும் மதமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதையும் தடை செய்திட புதியதொரு சட்டத்தை ஏற்கத் தயாரா’’என்று கேட்டு சவாலுக்கு அழைத்துள்ளார். அவ்வாறு புதிய சட்டம் எதுவும் தேவையில்லை, இந்தியஅரசமைப்புச் சட்டத்திலும், இந்திய தண்டனைச் சட்டத்திலும் இவை குறித்து ஏற் கனவே மிகவும் தெளிவாக உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய போது, அரசாங்கத்திடமிருந்து மீளவும் பதிலேதுமில்லை.\nபுதியதொரு சட்டத்தின் பெயரால் மோடி அரசாங்கம் கோருவது என்ன நாட்டில் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக மத வெறித் தீயைக் கொளுந்துவிட்டு எரியச் செய்வதற்கான கேடுகெட்ட கீழ்த்தரமான முயற்சிகளேயன்றி அது வேறு எதுவுமல்ல. புதிய சட்டத்தின்மூலம் இவர்கள் கொண்டு வரும் பாதுகாப்பு ஷரத்துக்கள் நம்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் (25 மற்றும் 26ஆவது பிரிவுகள்) ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கின்றன. மேற்படி இரு பிரிவுகளும், “ஒருவர் தன் மனச்சான்றின்படி எந்த மதத்தையும் தழுவிக்கொள்ளவோ, நடைமுறைப் படுத்தவோ மற்றும் பிரச்சாரம் செய்யவோ சுதந்திரம் அளிக்கிறது’’ மற்றும் “மத விவகாரங் களை மேலாண்மை செய்யவும் சுதந்திரம் அளிக்கிறது”. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153-ஏ பிரிவானது, பல் வேறு மதத்தினருக்கு இடையே மதத்தின் பெயரால் பகைமையை வளர்த்தால் கிரிமினல் குற்ற மாகும் என்று வரையறுத்திருக்கிறது. எனவே,இன்றையதினம் மோடி அரசாங்கம் பேசிக் கொண்டிருக்கும் மத மாற்றங்கள் தொடர்பாகப் புதிய சட்டம் எதுவும் தேவை இல்லை.\nஒவ் வொரு இந்தியனும் தன்னுடைய சாதி, மதம்,பாலினம் எதுவாக இருந்தாலும் தனக்குப் பிடித்தமான மத நம்பிக்கையைத் தேர்ந்தெடுத் துப் பின்பற்றிட சுதந்திரம் அளிக்கப்பட்டிருக் கிறது. இந்த உரிமையை வலுக்கட் டாயமாகப் பறிக்கக்கூடிய விதத்தில் எவரேனும் சட்டத் திற்கு மாறாக நடந்துகொண்டால் அது,இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டிக் கப்பட வேண்டிய “குற்றம்’’ ஆகும். அரசாங்கம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அதிகாரிகளின் வேலை, நாட்டின் அரசமைப்புச் சட்டம் அளித் துள்ள உத்தரவாதங்களை அமல்படுத்துவதும் மற்றும் நாட்டின் சட்டங்களை மீறுவோர்எவராக இருந்தாலும் அவர்களை தண்டிப் பதுமேயாகும்.\nமாறாக, ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் அதன்பரிவாரங்கள் அனைத்தும் இன்றைய தினம்மேற்கொண்டுவரும் முயற்சிகள் என்னமீண்டும் தங்கள் பழைய மதத்திற்கே திரும்பு கிறார்கள் என்று பொருள்படக்கூடிய விதத்தில் கர் வபாசி (ghar wapasi)என்று பெயரிட்டு, மதவெறித் தீயைக் கொளுந்துவிட்டு எரியச் செய் வதற்கான பிரச்சார வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் தரம் ஜக்ரன் சமிதி என்னும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் அமைப்பு 57 முஸ்லிம் குடும்பங்களை இவ்வாறு மீளவும் மதமாற்றம்செய்திருப்பது தொடர்பாக செய்திகள் ஊடகங் களில் வெளியாகி இவர்களது இத்தகைய முயற்சிகளை வெளி உலகத்திற்குக் கொண்டு வந்துள்ளன.\nமேற்படி 57 முஸ்லீம் குடும்பங்களும், இவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கமொழி பேசுபவர்கள், ஆக்ரா அருகில் மதுநகர் சேரியில் வசிப்பவர்கள். நாட்டில் உள்ள சேரிகளில் வாழும் பலரைப் போன்றே இவர்களுக்கும் அதிகாரப்பூர்வமான அடையாளத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. இவர்களில் ஒருவரின் கூற்றுப்படி, தரம் ஜக்ரன் சமிதியின் ஊழியர்கள் இவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்த தாகவும்,அங்கே அவர்கள் அனைவருக்கும் ரேசன் கார்டுகள், ஆதார் கார்டுகள் மற்றும்வாக்காளர் அடையாளக் கார்டுகள் அனைத்தும்வழங்கப்படும் என்று உறுதி அளித்திருக் கிறார்கள். அவ்வாறு வருகையில் முஸ்லிம்கள்அணிவதுபோல் தொப்பிகளை அணிந்து வருமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட் டிருக்கிறார்கள். முஸ்லிம் குடும்பத்தினர் கூறுவதுபோல் இது உண்மையாக இருக்கும்பட்சத் தில்,இது ஏமாற்று வழிகளில் மதமாற்றம் செய்யமேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என் பதும், இது ஒரு குற்றச்செயல் என்பதும் நன்கு விளங்கும். (இணைய தளம்,டெய்லியோ, டிசம்பர் 10, 2014.) மேலும் இவ்வாறான `மறு மதமாற்றம்’பிரச்சாரங்களுக்காக `அபரிமிதமான அளவில்’ வசூல் வேட்டையில் பல்வேறு ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இறங்கி இருப்பதாகவும் ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. முஸ்லிமை மதமாற்றம் செய்திட ஐந்து லட்ச ரூபாயும்,கிறிஸ்தவர்களுக்கு 2 லட்சம்ரூபாயும் தருவதற்காக இந்த வசூல்வேட்டையாம். முஸ்லிம்களோடு ஒப்பிடுகையில் கிறிஸ்துவர்கள் மிகவும் சிறிய அளவி லான சிறுபான்மையினர் என���றும், எனவேதான்அவர்கள் இஸ்லாமுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவுக்கே பிரச்சனை உள்ளவர்கள் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.\nஆர்எஸ்எஸ்-இன் அரசியல் அங்கமாக விளங்கும் பாஜக நாடு தழுவிய அளவில் உறுப்பி னர் சேர்க்கைக்கு நடவடிக்கைகளை எடுத்திருப்பதோடு, விரைவில் இவர்கள் தற்போது உலகில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக விளங்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை முந்திவிடுவோம் என்றுகூறியுள்ள அதேசமயத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கமோ ஒவ்வோராண்டும் ஒரு லட்சம் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இந்துயிசத் திற்கு மாற்ற குறியீடு நிர்ணயித்திருக்கிறது. “ஒட்டுமொத்தமாக மதம் மாற்றுவதுஇருக்கட்டும், ஒருவர் தனிப்பட்ட முறையில் கூட, தான் விரும்பினாலும்கூட, இந்து மத நம்பிக்கையான வாழு-வாழவிடு என்னும் மாண்புக்கு ஏற்ப இந்துவாக மாறமுடியாது என்பதை வெறித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவிப்படையினர் கண்டு கொள்ளவில்லை.\nஅவர்கள் இஸ்லாம் மற்றும்கிறிஸ்துவமதத்தில் இருப்பதைப் போல இந்துமதமும் “ஒரு புத்தகம், ஒரே கும்பல், ஒரே மக்கள்திரள்’’ ( என இந்து மதத்தையும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். (எகனாமிக் டைம்ஸ், இடுகைகள், டிசம்பர் 13, 2014)இத்தகைய ஊடகசெய்திகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.நம் நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் முக்கியமான அம்சம் சமூக நல்லிணக்கமாகும். இதற்கு மிகவும் முக்கியமான முன்நிபந்தனையாக இருப்பது மதச்சிறுபான்மையினர் இடையே அதிகரித்து வரும் அச்சத்தைப் போக்குவதாகும். நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும், இந்திய தண்டனைச் சட்டத்தையும் மீறுவோர் தாங்கள் புரியும் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் இதற்கான உறுதிமொழி யை பிரதமர் அளித்திட வேண்டும் என்பதுதான்பிரதமரிடம் நாம் கேட்க இருக்கும் கேள்வி களாகும். ஆளும் மோடி அரசாங்கத்தின் அமைச்சர்கள் இடதுசாரிக் கட்சிகளைக்குறைகூறிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் தான் இத்தகைய உறுதிமொழியைத் தர வேண்டும் என்று ஏன் வற்புறுத்துகிறார்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள். இது நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய் வதற்காக இடதுசாரிகள் கூறும் சாக்குப்போக்கு என்றும் கூறுகிறார்கள். ஆனால்இதற்கு முற்றிலும் மாறாக முன்பொரு தடவை இதுபோல் இவர்கள்தான் நடந்துகொண் டார்கள்.\nமத்திய அமைச்சரவை யிலிருந்த இணை அமைச்சர் ஒருவர் பாஜகவினருக்கு எதிரானவர்களுக்கு எதிராக முற்றிலும் ஏற்கத்தகாதமுறையில், வெறுக்கத்தக்க வார்த்தைகளை உதிர்த்திட்ட சமயத்தில், பிரதமர் இதுபோன்று எதிர்காலத் தில் நடைபெறாது என்று வாக்குறுதி அளித்தார். ஆயினும்,அதன்பிறகும் என்ன நடந்ததுநம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தண்டிக்கக் கூடிய குற்றச் செயல்களில் பாஜக அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால்தான் பிரதமர் இப்போது அவ்வாறு உறுதி மொழிகள் அளித்தால் மட்டும் போதாது அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழியும் தர வேண்டும் என்று கேட்கிறோம்.இவர்களின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்திற்கும் பின்னே, மோடி அரசாங்கத் தின் `நச்சுக் கலவை’ - அதாவது“வளர்ச்சி’’ என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு, மறுபக்கத்தில் மதவெறித் தீயைக் கொளுந்துவிட்டு எரியச் செய்வதற்கான வேலைகளைக் கட்டவிழ்த்து விடுவது - என்பது ஒளிந்துகொண்டி ருக்கிறது. இவர்கள் கூறிவந்த “வளர்ச்சி’’ என்கிற மாபெரும் பலூன்கள் எல்லாம் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் வீழ்ச்சி என்கிறஎதார்த்த உண்மையின் காரணமாக ஓட்டைவிழுந்து “புஷ்’’ என்று காணாமல் போய்விட் டது.\nதொழில்வளர்ச்சி முற்றிலுமாக எதிர்மறை யாகப் போய்க் கொண்டிருக்கிறது. விவசாய நெருக்கடி காரணமாக விளைநிலங்களின் பரப் பளவும் பெரிதும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திடாமல் எவ்விதமான பொருளாதார முன்னேற்றமும் சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநரே அறிகுறிகளைப் பார்த்து வரப்போவதை உரைத் திருக்கிறார். (இவை குறித்து நாம் இப்பகுதியில் முன்பு பலதடவை விளக்கி இருக்கிறோம்.)நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக் கிறது. மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் அதிருப்தியை திசைதிருப்பும் நோக்கத்துடன் பல்வேறு வடிவங்களில் மதவெறி சக்திகள்,மதவெறித் தீயை உசுப்பிவிட்டுக் கொண்டிருக் கின்றன. மதமாற்றங்கள் குறித்த தற்போதைய பிரச்சாரங்களும், கிறிஸ்துமஸ் தினத்தை “நல்லாட்சி நாளாக’’ அனுசரிக்க வேண்டும்���ன்ற பிரகடனமும் இவற்றின் அடையாளங் களாகும். ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல்கள்நடைபெறுவதையொட்டி கிறிஸ்தவ சிறுபான் மையினருக்கு எதிராக இதரர்களைக் குறி வைத்து இந்தப் பிரகடனம் செய்யப்பட் டிருக்கிறது. வாக்குவங்கி அரசியலின் மிக மட்டரகமான வடிவத்தை உத்தரப்பிரதேசத் தில் முஸ்லிம்களுக்கு எதிராக “காதல் ஜிகாத்’’ என்று கூறி எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்களோ அதேபோன்று இப்போது இந்தப் பிரகடனத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.சிறந்ததொரு வாழ்க்கைக்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தி, அதன் அடிப்படையில் சிறந்ததொரு இந்தியாவை உருவாக்கிட, அரக்கத்தனமான இவர்களது நிகழ்ச்சிநிரல் முறியடிக்கப்பட வேண்டியது அவசியம்.\nமோடி அரசாங்கத்தின் ஆறு மாதங்கள்:பிரகாஷ் காரத்\nபாஜக மற்றும் மோடி அரசாங்கத்தின்ஆறு மாத கால ஆட்சியானது, கார்ப்பரேட்டுகளின் நலன்கள் மற்றும் இந்துத்துவா சக்திகளின் தாக்குதல்கள் ஆகிய இரண்டையுமே பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்த்து நின்று முறியடித்தாக வேண்டும். இதற்கு ஓர் ஒருங்கிணைந்த போராட்டம் தேவைப்படுகிறது.\nகாங்கிரஸ் கட்சி மோடி அரசாங்கத் தின் ஆறு மாதங்கள் குறித்து, “முடக்குவளைவில் திரும்பிவிட்ட அரசாங் கம்’’என்னும் பெயரில் ஒரு சிறுபிர சுரத்தை வெளியிட்டிருக்கிறது. சாராம்சத்தில் பல்வேறு கொள்கைப் பிரச்ச னைகளில் பாஜக அரசாங்கத்தின் நிலை பாடு தலைகீழாக மாறிவிட்டது என்று அந்தப் பிரசுரத்தில் கூறப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, பாஜகவானது ஐமுகூ அரசாங்கத்தின் கொள்கைகள் பலவற்றை எதிர்த்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது, அரசாங்கத்திற்கு வந்த கடந்த ஆறு மாதங்களில் தன்னை முற்றிலுமாக மாற்றியமைத்துக் கொண்டு, முந்தையஅரசாங்கம் பின்பற்றிய அதே கொள்கை களைப் பின்பற்றத் தீர்மானித்துவிட்டது.\nகாங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டில் ஏராளமான உண்மைகள் இருக்கின்றன. அடிப்படையாக, பாஜகவும் எங்களைப் போன்ற ஒரு கட்சிதான் என்று காங்கிரஸ் கூறிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆறு மாத ஆட்சிக் காலத்தில் மோடி அரசாங்கமும் ஐமுகூ அரசாங்கம் பின்பற்றிய அதே பொருளாதாரக் கொள்கைகளைத்தான் பின்பற்றியது என்ப��ைக் காட்டி இருக்கிறது. இதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன. முந்தைய ஐமுகூ அரசாங்கம் செய்ததுபோலவே, பாஜக அரசாங்கமும் இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் அந்நிய நேரடி முதலீட் டுக்கு உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம் செய்தது போலவே பொதுத் துறை நிறுவனங்களை மிகப்பெரிய அள வில் தனியாருக்குத் தாரை வார்க்க பாஜக தீர்மானித்திருக்கிறது.\nடீசல் விலை நிர்ணயம் தொடர்பாக இருந்துவந்த கட்டுப்பாட்டை முந்தைய அரசாங்கம் ஒரு பகுதி நீக்கி இருந்தது. இப்போதைய பாஜக அரசாங்கமும் டீசல் விலை நிர்ணயம் தொடர்பான கட்டுப்பாட்டை நீக்கி இருக்கிறது. ரயில் கட்டணத்தை உயர்த்தஐமுகூ அரசாங்கம் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. பாஜக அரசாங் கம் உயர்த்திவிட்டது. ஐமுகூ அரசாங்கம் கொண்டுவந்த ஆதார் திட்டத்தையும், நேரடி ரொக்கத் திட்டத்தையும் பாஜக அர சாங்கம் பின்பற்றத் தொடங்கிவிட்டது.பட்டியலுக்கு முடிவே இல்லை. இவற்றில் சில சமாச்சாரங்களில் எதிர்க்கட்சி வரிசையிலிருந்தபோது பாஜக எதிர்த் தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடனேயே, அதே கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கி விட்டது. காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஒரே வர்க்க நலன்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்கிற அடிப்படை உண்மையை இது அடிக் கோடிட்டுக் காட்டுகிறது. பெரு முதலாளிகளைத் துதிபாடி அண்டிப் பிழைக்கும் குணத்திலும் ஒற்றுமை காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மிகவும் பிரியமான முதலாளியாக முகேஷ்அம்பானி இருந்தார்.\nஇவரைக் குஷிப் படுத்த வேண்டும் என்பதற்காகவும், இவரது நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவுமே பெட் ரோலியத் துறை அமைச்சர் இருமுறை மாற்றப்பட்டார். நரேந்திர மோடியைப் பொறுத்தவரை, அவருக்கு மிகவும் பிரியமானவர் கவுதம் அதானி. அவரது சொத்துக்கள் கடந்த ஆறு மாதங்களில் பல்கிப்பெருகிவிட்டன. அதானியின் கம்பெனிகளில் ஒன்று, பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து ஒரு பில்லியன் டாலர் (சுமார் 6,200 கோடி ரூபாய்) கடன் பெற அரசின்ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. தேசியமய மாக்கப்பட்ட வங்கி ஒன்றி லிருந்து அதிகத் தொகைக்குக் கடன் பெறும் கம்பெனி இதுதான். எனவே, சலுகைசார் முதலாளித்துவத்தை (உசடிலே உயயீவையடளைஅ) ஊட்டி வளர்ப்பதைப் பொறுத்த வரை காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்காவது சில கட்டுப்பாடுகள் இருந்தன.\nஏனெனில் அதன்தலைமையிலான ஐமுகூ அரசாங்கத் திற்கு மக்களவையில் பெரும்பான்மை இல்லாமலிருந்தது. வெளியிலிருந்து சில கட்சிகள் ஆதரிக்க வேண்டிய நிலை யிலேயே அது இருந்தது. எனவே, அது உந்தித்தள்ள முயன்ற சில கொள்கைகளை அதனால் தான் விரும்பியவண்ணம் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், பாஜக மக்களவையில் வலுவான நிலையில் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. எனவே அதே கொள்கைகளை மிகுந்தஉற்சாகத்துடன் இதனால் எடுத்துக் கொள்ள முடியும். எனவே மோடி அரசாங்கத்தின் ஆதரவுடன் வலது சாரித் தாக்குதலை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரயில்வே யில் முதன்முறையாக அந்நிய நேரடிமுதலீடு, தனியார் வர்த்தக நலன் களுக்காக நிலக்கரிச் சுரங்கங்களைத் திறந்து விடுவதற்காக நிலக்கரி ஒதுக்கீடு அவசரச் சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்தல் முதலானவை அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.\nஅதே சமயத்தில், தொழிலாளர்களுக்கு இருந்து வந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்புகளையும் பறிக்கும் விதத்திலும், கார்ப்பரேட் நலன்களை முன்னெடுத்துச் செல்லும் விதத்திலும் தொழிலாளர்நலச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. “நல்லகாலம் பிறக்குது’’ என்பதனை கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் வர்த்தகநிறுவனங்களுக்கும் உத்தரவாதப் படுத்தும் வண்ணம் மோடி அரசாங்கம் ஏழைகளைக் கசக்கிப் பிழியும் வேலை களில் இறங்கி இருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் பயனாளர்களை வெட்டிச் சுருக்குதல், அச்சட்டத்தின் கீழ் இருந்த வேலை உரிமையையே நீக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதிலிருந்து இவற்றை நன்கு பார்க்க முடியும்.அயல்துறைக் கொள்கையைப் பொறுத்தவரை, கடந்த ஆறு மாதங்களில் பிரதமர் மோடி எண்ணற்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.\nஇவற்றில், அவருடைய பார்வையில், ஜப்பான் மற்றும் ஆஸ் திரேலியா பயணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். வலதுசாரி மனோபாவம் கொண்ட இவ்விருநாட்டு பிரதமர்களும் மோடியுடன் அரசியல் உறவினைப் பகிர்ந்து கொள்ள முன்வந்திருப்பது தற்செயலான ஒன்று ���ல்ல. ஜப்பான் சென்றிருந்த சமயத்தில் மோடியும் ஜப்பான் பிரதமர் சின்சோ அபெயும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ளவும், ராணுவ உறவு களைப் புதிதாக ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானித்திருக்கிறார்கள்.\nஇதில், `மலபார்’ பயிற்சிகள் போன்று இந்திய - அமெரிக்கக் கடற்படை பயிற்சிகளில் ஜப்பான் பங்கேற்பும் இருந்திடும். இந்தியாவும் ஜப்பானும் “2+2’’ முறையில் இருநாடுகளின் அயல்துறை மற்றும் ராணுவ அமைச்சர்கள் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்காக ஒவ்வோராண்டும் சந்திப்பது என்றும் தீர்மானித்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவில், மோடியும் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட்டும் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கின்றனர். இந்த ஒப்பந்தத்தின்கீழ், இரு நாடுகளும் ஒவ்வோராண்டும் உச்சி மாநாடுகளை நடத்திடும், ராணுவ அமைச்சர்களின் முறையான கூட்டங்கள் அமைந்திடும் மற்றும் இரு நாடுகளும் கடற்படைப் பயிற்சிகளையும் முறையாக மேற்கொள்ளும்.\nஆஸ்திரேலிய செய்தித் தாள், தி ஏஜ் இதுதொடர்பாக எழுதியிருப்பதில், “இந்த பாதுகாப்பு ஒத்துழைப் புக் கட்டமைப்பு ஒப்பந்தம், கிட்டத் தட்ட இந்தியா, ஜப்பானுடன் செய்து கொண்டுள்ள ராணுவக் கூட்டணிக்கு இணையானது மற்றும் ஆழமானது, இம்மூன்று நாடுகளும் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றன’’ என்று குறிப்பிட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வரக்கூடிய சமயத்தில், இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படக்கூடிய சூழ லில், முன்பு உருவாகி இருந்ததைப்போல அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடு களுக்கான கூட்டணி அமைய இருக்கிறது.\nஇதிலும்கூட பாஜக அரசாங்க மானது ஐமுகூ அரசாங்கம் நடைமுறைப் படுத்திய அயல்துறைக் கொள்கையின் சில அம்சங்களைத்தான் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறாக மோடி அரசாங்கம் பொருளாதார மற்றும் அயல்துறைக் கொள்கை களில் ஐமுகூ அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அதே சமயத்தில், ஒரு விஷயத்தில் தன்னுடைய சொந்த வித்தியாசமான அணுகு முறையைக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ்/இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை ம��ன்னெடுத்துச் செல்வதே அது. கடந்த ஆறு மாதங்களில், மோடி அரசாங்கம் ஆர்எஸ்எஸ்-உடன் அர சாங்கத்தின் அணுகுமுறையை இரண்டற இணைப்பதில் தீர்மானகரமானமுறையில் செயல்பட்டதைக் காண முடிந்தது. பொருளாதாரம், கல்வி, சித்தாந்தம், பாதுகாப்பு, சேவை மற்றும் மக்கள் என்னும் ஆறு குழுக்களை ஆர்எஸ்எஸ் அமைத்திருக் கிறது. ஆர்எஸ்எஸ்சின் இந்தஆறு குழுக்களும் பாஜக அரசாங்கத் தின் தங்கள் குழுக்களுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் ஏற்கனவே இரண்டறக் கலந்து செயல்படத் துவங்கிவிட்டன, தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அரசாங்கத்தின் கொள்கைகளை வடிவமைக்கும் செயல்களில் இறங்கி விட்டன.\nகல்வி அமைப்புகளைப் பொறுத்தவரையில், கல்விக் கொள்கைகள், ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விக்கான நிறுவனங்களில் இந்துத்துவவாதிகளை அல்லது குறைந்தபட்சம் அதற்கு ஆதர வாக இருப்பவர்களை நியமிக்கும் வேலைகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதர இந்திய மொழிகளைக் காவு கொடுத்து சமஸ் கிருதத்தை உந்தித்தள்ளுவதற்கான முயற்சி, அறிவியல், கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் இந்துப் பழமைவாத உலகக் கண்ணோட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் துரிதகதியில் நடந்து கொண்டிருக்கின்றன. கிரிராஜ் கிஷோர் மற்றும் நிரஞ்சன் ஜோதி போன்ற மிகவும் வெறிபிடித்த மதவெறி சிந்தனைகளை உள்ளடக்கி யவர்களைக் கொண்டு அமைச்சரவை நிரப்பப் பட்டிருக்கிறது.\nபிரதமரே ஓர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருப்பதனால், ஆர்எஸ்எஸ் இயக்கம் தன்னுடைய இந்துத்துவா திட்டத்தை அமல்படுத்திட ஆதிக்க நிலைபாட்டை எடுத்திருக்கிறது.கீழ்மட்டத்திலும், இந்துத்துவா அமைப்புகள் பசுவதை, “லவ் ஜிகாத்’’ மற்றும் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாகப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் ஆகிய பிரச்சனைகளை சிறுபான்மை யினருக்கு எதிராக பகைமையை உரு வாக்கும் விதத்திலும், மதவெறிப் பதற்ற நிலைமையை அதிகரிக்கக்கூடிய விதத்திலும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. தலைநகர் தில்லி யிலேயே பவானா, திரிலோக்புரி மற்றும் கிழக்கு தில்லியில் ஒரு தேவாலயத்தை எரித்தல் போன்ற மதப் பதற்ற நிலைமை கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nபாஜக மற்றும் மோடி அரசாங்கத் தின் ஆறு மாத கால ஆட்சியானது, கார்ப்பரேட்டுகளின் நலன்கள் மற்றும்இந்துத்துவா சக்திகளின் தாக்குதல் கள் ஆகிய இரண்டையுமே பிரதிநிதித்துவப் படுத்தி வருகிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்த்து நின்று முறியடித்தாக வேண்டும். இதற்குஓர் ஒருங்கிணைந்த போராட்டம் தேவைப் படுகிறது.மோடி அரசாங்கத்தின் நவீனதாராளமயக் கொள்கைகளுக்கு எதி ரான போராட்டம், ஆர்எஸ்எஸ்-இந்துத்துவா மதவெறி சித்தாந்தம் மற்றும் அதன் செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். தங்கள்மீது ஏவப்பட்டுள்ள சுமைகளைத் தடுத்து நிறுத்திட, உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவின ரின் ஒன்றுபட்ட போராட்டங்களும் வெகுஜன இயக்கங்களும் வர்க்க மற்றும்வெகுஜன அமைப்புகளால் வளர்த்தெடுக் கப்பட வேண்டும். இடதுசாரி சக்திகள் வலதுசாரிகளின் தாக்குதலை ஒன்று பட்டுநின்று முறியடித்திட வேண்டும்.\nஇது மதச்சார்பற்ற ஜ னநாயக சக்திகள் மிகவும் விரிவானமுறையில் அணிதிரள்வதற்கு வழிவகுக்கும். - தமிழில்: ச. வீரமணி\nஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முட...\nமோடி அரசாங்கத்தின் ஆறு மாதங்கள்:பிரகாஷ் காரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaathalatruppadai.blogspot.com/2012/08/blog-post_3824.html", "date_download": "2018-04-19T13:27:37Z", "digest": "sha1:6SXSENPJYG6QA6FJU4VBHBXNQTKOGKHM", "length": 7086, "nlines": 150, "source_domain": "kaathalatruppadai.blogspot.com", "title": "காதலாற்றுப்படை: நான்தான் உன் உலகம்....", "raw_content": "\nசாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.....\nஅறியும் என் நேசம் - ஆனால்\nநான்தான் உன் உலகம் என்று....\nநன்றி தோழமையே... தொடர்ந்து காதலாற்றுப்படையுடன் இணைந்திருங்கள்...:-)\nஎன் கவிதைகளை சுவாசிக்கும் சுவரங்கள்\nசொல்வதற்கென்று எதுவுமில்லை. காலம் செல்கிறது. அதன் போக்கில் நானும் பயணிக்கின்றேன்..\nஇந்த சிப்பிக்குள் இருந்து வந்த முத்துக்கள்..\nகானம் - கவிதை - நீ.....\nஒரு புறம் நானும் மறு புறம் - உன் தடம் படிந்த இடமும...\nகாதலின் பூரிப்பில் கட்டுரை ஒன்று.....\nஉரிமையும், புரிதலும் உன்னிடத்தில் ....\nஎன் எழுத்து விதி எப்படியோ...\nபிறன் மனை நோக்கியப் பெண்பித்தர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vinodhini-kirukkalgal.blogspot.com/2011/09/grease-man-be-careful.html", "date_download": "2018-04-19T13:24:47Z", "digest": "sha1:7DGVZPIRVJHHGKCIFR3X77RULLOXU4UF", "length": 19939, "nlines": 119, "source_domain": "vinodhini-kirukkalgal.blogspot.com", "title": "க்ரீஸ் மேன்... பீ கேர்���ுல்... (Grease Man - Be Careful)", "raw_content": "\nமனதில் பட்டவை... மனதை தொட்டவை...\nஇலங்கையில் தீவிரவாதிகளை பார்த்து பயந்ததை விட மக்கள் அதிகமாக பயப்படுவது இந்த கிரீஸ் மனிதர்களுக்கே..\nஅதென்னடா அது \"கிரீஸ் மனிதன்\" என்று முழிக்கும் வெளிநாட்டு நண்பர்களுக்காக இதோ கிரீஸ் மனிதன் பற்றி சிறியதொரு அறிமுகம்..\nஇலங்கையில் பல பிரதேசங்களில் இரவினில் உடம்பு முழுவதும் கிரீஸ் (Grease) பூசிக்கொண்டு தனிமையில் செல்லும் பெண்களை தாக்கும் இந்த கிரீஸ் மனிதன் பல வன்முறை சம்பவங்களுக்கு மூல கர்த்தாவாக திகழ்கிறான். பலர் பலவிதமாக கதைகள் கூறினாலும் கூட, உண்மையாகவே இந்த கிரீஸ் மனிதனால் பாதிக்க பட்ட பெண்கள் சிலர் உடல் பாகங்களை கூட இழந்தது மிக வருத்ததிட்குரியதாகும். எது எவ்வாறாயினும் இந்த கிரீஸ் மனிதர்களின் அட்டகாசத்தால் சில பல பெண்கள் வெளியில் செல்வதை கூட தவிர்த்தனர். ஒரு சில இடங்களில் தனி ஆளாகவும், இன்னும் சில இடங்களில் கூட்டமாகவும் உலா வரும் இந்த மர்ம மனிதர்கள் (இவர்களை மனிதர்கள் எனது கூறலாமா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் எழுதுகிறேன் - யாரும் புண்ணியவான் இருப்பின் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்) அரசாங்கத்தின் உதவியுடன் இக்காரியத்தை செய்வதாக பல கதைகள் தோன்றி மறைகின்றன, சிலர் நம் ஜனாதிபதிக்கு ஏதோ கெட்ட காலம் அதனால் பால் கொடுக்கும் தாய்மாரின் கொங்கைகளை பரிகாரமாக பலி கொடுத்தால் கெட்டது எல்லாம் நீங்கிவிடும் என்றும், பலர் படையினரின் கைங்கர்யம் எனவும், இன்னும் சிலர் புதையல் தேடும் நடவடிக்கைக்காக இந்த பலிகள் நடைபெறுகின்றன எனவும் தமக்கு விருப்பமான முறையில் கதைகளை கட்டிக்கொண்டிருக்கின்றனர். உண்மை என்னவென்று அந்த ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்.\nஆரம்பத்தில் இலங்கையின் பல பிரதேசங்களில் இந்த கிரீஸ் மனிதன் வந்து போனாலும் கூட எந்த வித திருட்டு சம்பவங்களும் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என கேள்வி, ஆனாலும் நான் வாசிக்கும் மத்திய மாகணத்தில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் முதன் முதலாக பதிவாகின, அதன் பின்னர் மற்ற இடங்களிலும் கிரீஸ் மனிதன் கைங்கர்யம் தொடர்ந்தது.\nஇந்த கால கட்டத்தில் கிரீஸ் மனிதன் தொல்லை கொஞ்சம் குறைந்து இருந்தாலும், எதிர் காலத்தில் அவ்வாறனதொரு இக்கட்டான சூழ்நிலை தோன்றினால் என்ன செய்யலாம் எவ்வாறு அந்த கயவர்களை எதிர் கொள்ளலாம் என நான் என் மண்டையை குடைந்து குடைந்து யோசித்த பொது, டபார் என தோன்றியது என் கபாலத்தில் ஒரு ஐடியா. :O (ஹா ஹா நாங்க எல்லாம் யாரு சானக்கியனுக்கே தந்திரம் சொல்லிக்குடுக்குறவங்க எவ்வாறு அந்த கயவர்களை எதிர் கொள்ளலாம் என நான் என் மண்டையை குடைந்து குடைந்து யோசித்த பொது, டபார் என தோன்றியது என் கபாலத்தில் ஒரு ஐடியா. :O (ஹா ஹா நாங்க எல்லாம் யாரு சானக்கியனுக்கே தந்திரம் சொல்லிக்குடுக்குறவங்க\n(இப்ப நாம இந்த செந்தமிழை விட்டு பேச்சு தமிழுக்கு தாவலாம்.. ஹி ஹி ஹி)\nகிரீஸ் மனிதன் அச்சுறுத்தல் இருக்கவங்க எல்லாம் அவனை பிடிக்க பண்ண வேண்டியது ஒரே வேலை தான், ராத்திரி எல்லாம் கண் முழிக்கணும், அலர்ட்டா இருக்கனுமுள்ள அப்ப தான் யாராலும் நம்மள ஏமாத்த முடியாது.. ஆங்ங்ங்..\nராத்திரி முழுக்க கண்விழிச்சாலும் அவன் வராம போற சந்தர்ப்பங்கள் இருக்கலாம், ஆனா அதுக்கெல்லாம் சலிச்சிக்க கூடாது, பிகாஸ் அவன புடிக்கிறது தான் நம்ம குறிக்கோள் ஓகே.. சோ நாம முழிச்சி தான் ஆகனும், அப்போ தான் வருவார் நம்ம கிரீஸ் மனிதன், நாம என்ன பண்ணணும்ன டக்குனு வெளிய ஓடி வந்து அம்மா இவன் கைய புடிச்சிட்டன் அய்யா இவன் என்ன கொல்ல பாத்தான்னு டக்குனு முழு ஊருக்கே கேக்க கத்தனும். அப்ப நம்ம பிறர் நலமுடைய ஊர் மக்கள் எல்லாம் உடனே வெளிய வந்து அவன வளைச்சி பிடிச்சிருவாங்க.\nஅவன் உடம்பு முழுவதும் கிரீஸ் பூசி இருக்குற நால அவன புடிக்க அவன் மேல கோணி பை/ சாக்கு போட்டு புடிச்சிரலாம், புடிச்ச உடனே போலீஸ்க்கு பாரம் குடுக்கப்படாது, ஏன்னு கேட்டிங்கன்னா எத்தன நாள் நம்ம தூக்கத்த கெடுத்தான், அது நால நல்ல போட்டு மிதி மிதின்னு மிதிச்சிட்டு தன அப்புறம் போலீஸ்க்கு கால் பண்ணி வாரச்சில்லி பத்திரமா பாரம் குடுக்கணும், நம்ம வீர போலீஸ் மக்கள் என்ன செய்வாங்கன்னா, கஷ்டப்பட்டு நாம புடிச்சி குடுத்த கிரீஸ் மனிதன லேசா நோகம வெளிய விட்டுருவாங்க, அதுக்காக நம்ம கவலை படக்கூடாது, ஏன்னா நாம தான் அவனுக்கு 6 மாசத்துக்கு எழும்பவே முடியாத மாறி அடிச்சிட்டோம்ல. இனி அவன் குழந்தைய கூட இந்த தொழில் செய்ய விட மாட்டான்..\nஇந்த கதையில் வரும் யாவும் கற்பனையே. நான் போலீஸ் பத்தி உண்மை சொல்லவும் இல்லை, அரசாங்கம் பத்தி உண்மை சொல்லவும் இல்லை. :))\nமாய உலகம் 27 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:15\nஆஹா இதென்ன���ங்க... ஃபாலோயர்ஸ் பாக்ஸ்க்கு மேல //வந்துட்டிங்களா இனிமே உருப்பட்ட மாதிரி தான்... :P//\nஆஹா....... என்னங்க இப்படி சொல்லிட்டீங்க அவ்வ்வ்வ் ஹா ஹா\nVinodhini 27 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:13\nஹி ஹி ஹி எல்லாம் ஒரு கொலை வெறி தான்..\nArun Kumar 7 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:30\nசில வருடம் முன்னாடி புதுதில்லியில் குரங்கு மனிதன் அட்டகாசம்னு ஒரெ புரளி, மொட்டைமாடியில் இரவில் தூங்குபவர்களை தான் அது தாக்குமாம். இரண்டு மாதம் இப்படி ஒரே பிரச்சனை. கடைசியில் என்ன ஆச்சுன்னே தெரியாம எல்லாரும் அத மறந்து விட்டு வேற விசயத்தை பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதை போலவே க்ரீஸ் மனிதன் மேட்டரும் ஆகட்டும்\nVinodhini 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:44\nஆமாம் நீங்கள் கூறியது சரியே, நம் மக்கள் எதையும் இலகுவாக மறப்பதில் கெட்டிக்காரர்கள் தானே, இந்த கிரீஸ் மனிதன் விவகாரமும் இப்பொழுது அப்படி தான் ஆகி விட்டது, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nதாய்மையின் பூரிப்பில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருப்பதால் வலைப்பதிவில் பதிவு எதுவும் எழுத முடியவில்லை. அன்பு நண்பர்களின் பதிவுகளில் கருத்திடவும் முடியவில்லை. அன்பு உள்ளங்கள் நண்பர்கள் அனைவரிடமும் மன்னிக்கும் படி வேண்டிக்கொள்கின்றேன்.. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் கோடான கோடி நன்றிகள்..\nகாத்திரு என்று கனவில் கூறினாய்..\nநினைவில் அதை கூறி இருந்தால்..\nகாத்திருந்திருப்பேன் ஆயுள் முடியும் வரை..\nஉன் நாமத்தை பேனா முனை கொண்டு செதுக்கி,\nஉன் உருவத்தை விழிகளால் வீடியோ பண்ணி,\nஇருளாய் கிடந்த என் இதயத்துள்,\nகாதல் தீபத்துடன் குடியேறிய காதலனே,\nஎன் நெஞ்சை கொழுத்தி விட்டு போவாய் என,\nநீ இருந்த என் இதயத்தில்,\nஎன் மணவறையில் மகரந்த மணம் வீசும் - உன்\nமெய் மறந்து நின்றேன் - உனை பார்த்த அன்று\nகண் கலங்கி நிற்கின்றேன் - உனக்காக இன்று\nகனமான காதலை சொல்ல வரும் போது \nஎப்போதும் எனக்கு பேச்சற்று போகிறது \nநீயோ உன்னில் ஊரும் அன்பை -\nஎன் இதய அறையில் அக்குரல்கள் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன \nநானோ - மௌனமாக காதலை வெளிப்படுத்துகின்றேன் \nநீயோ - நான் வெறுக்கிறேன் என்று கலக்கம் அடைகிறாய் \nஎப்படியாவது நானும் உன்னை காதலிப்பதை புரிந்து கொள் \nதூக்கத்தில் கனா வந்தது, கூடவே கவிதையும் வந்தது..\nஉடைந்த கன��ுகள் - உள்ளக்குமுறல்\nஉன்னை மறக்க முடியாமல் துடிக்கிறேனடி,\nஎன் உயிரில் கலந்து, பின்பு என்னை விட்டு பிரிந்து, என்னை ஒரு ஜடமாய் விட்டாயே என் அன்பே.\nநாம் கண்ட கனவுகள், நம்முள் இருந்த ஏக்கங்கள், எல்லாம் ஒரு கண்ணாடி குவளை போல் உடைந்து போனதடி.\nஉன்னை கட்டியணைக்கவும் எனக்கு கூடவில்லை, உன்னை முத்தமிடவும் எனக்கு கிட்டவில்லை, உன் கண்ணில் வழியும் கண்ணீர் துடைக்கவும் முடியவில்லை.\nஉன் நெற்றியில் நான் முத்தம் இட வேண்டும் உன் மார்பில் நான் சாய வேண்டும், என் மடியில் நீ தூங்க வேண்டும், உனக்கு தாலாட்டு நான் பாட வேண்டும்.\nஉன்னை செல்லமாய் நான் திட்ட வேண்டும், நீ விளையாட்டாய் கோவப்பட வேண்டும், என் நெஞ்சில் சாய்ந்து பல கதைகள் நீ பேச வேண்டும்.\nஆனால் பெண்ணே நீ என்னை விட்டு சென்ற பின்னே எல்லாம் ஒரு கனவாய் போனதடி என் உயிர் நிலை குலைந்து, என் திசை தடம் புரண்டு,\nஎன் நா வரண்டு, நீ பிரிந்தது ஒரு கனாவாய் இருக்காதா என என் மனம் துடிக்கின்றதடி, உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறேனடி...\nதீம் படங்களை வழங்கியவர்: badins\nஇந்த கொசுத்தொல்ல தாங்க முடியல்ல டா சாமி..\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=652499", "date_download": "2018-04-19T13:56:47Z", "digest": "sha1:AKYARFGYWKMQF4BWLK3ONFHTBFPTGZZX", "length": 20160, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | கட்சியினருக்கு ஜெ., வேண்டுகோள் என் பிறந்த நாளுக்கு பிரமாண்ட, ஆடம்பர விழா வேண்டாம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nகட்சியினருக்கு ஜெ., வேண்டுகோள் என் பிறந்த நாளுக்கு பிரமாண்ட, ஆடம்பர விழா வேண்டாம்\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் ஏப்ரல் 19,2018\nவாய் திறந்து பேசுங்கள் மோடி: மன்மோகன் சிங் ஏப்ரல் 19,2018\nபலாத்கார சம்பவங்களை அரசியலாக்காதீர் : மோடி ஏப்ரல் 19,2018\n தேர்தலுக்கு தயாராக அதிரடி ஏப்ரல் 19,2018\nபணி நியமனங்களுக்கு நடந்த கைமாறு பேரமா பேராசிரியை விவகாரத்தில் அடுத்த சர்ச்சை ஏப்ரல் 19,2018\nசென்னை:\"எனது பிறந்த நாளுக்கு பிரமாண்ட விழாக்களையோ, அவசியமற்ற ஆடம்பரத்தையோ கொண்டு, நிகழ்ச்சிகளை நடத்தினால், அது என்னை வருத்தப்படுத்துமே தவிர, திருப்திபடுத்தாது' என, அ.தி.மு.க., பொதுசெயலரும், முதல்வருமான ஜெயலலிதா கூறினார்.\nகளுக்கு அவர் எழுதியுள்ள கடித���்:\nஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாதுரையின் மொழிகளுக்கு ஏற்ப, அ.தி.மு.க., அரசு, விலையில்லா அரிசி, பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டு, புத்தகங்கள்,\nபுத்தக பை, காலணி, மடி கணினி, கல்வி ஊக்கத் தொகை, ஏழை இளம்பெண்கள் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம், கறவை மாடுகள், ஆடுகள் என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nமக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற எம்.ஜி.ஆரின்., கொள்கைக்கு ஏற்ப, என் பிறந்த நாளை கொண்டாட நான்\nஎனவே, கட்சி தொண்டர்கள், என் பிறந்த நாளையொட்டி, ஆடம்பர விழாக்களை தவிர்க்க வேண்டும். மேலும், என் பிறந்த நாளன்று, என்னை சந்திக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம்.\nஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வதே, என்னை மகிழ்விக்கும். கட்சி தொண்டர்\nகாகவும் உழைக்கக் கிடைத்த வாய்ப்பே, என்னை உற்சாகப்படுத்தும். இதற்கு மாறாக, பிரம்மாண்ட விழாக்களையோ, அவசியமற்ற ஆடம்பரத்தையோ கொண்டு, என் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை கொண்டாடினால், என்னை வருத்தப்படுத்துமே தவிர, திருப்திபடுத்தாது.\nதமிழகத்தை, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக ஆக்க\nவேண்டும். தமிழக உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். இலங்கை\nமீனவர்கள் மீதனா தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் போன்ற குறிக்கோள்கள் நிறைவேறிட, மக்களின் மனதில் இடம் பிடித்து, லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றால், எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும். இதற்கு, கட்சி தொண்டர்கள் தயாராக\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.மாநகராட்சியை ஒட்டிய ஊராட்சிகளுக்கு... வருவாய் இழப்பு : கேபிள் பதிக்க குறைந்த கட்டணம் வசூல் : அரசியல்வாதிகள் காசு பார்ப்பதால் சிக்கல்\n2.கல்லூரி மாணவி கொலை : அரசு ஊழியருக்கு, 'குண்டாஸ்'\n1.1.70 லட்சம் தெரு விளக்குகளில் எல்.இ.டி., பல்புகள் ஒளிர்கின்றன\n5.சத்ய சாய் சேவா சமிதி புதிய கட்டடம் திறப்பு\n2.உரக்கூடத்தில் துர்நாற்றம் : ஆதம்பாக்கத்தில் அவலம்\n3.தயாரிப்பாளரிடம் பண மோசடி : தம்பதி கைது; மகன் தலைமறைவு\n4.டேங்கர் லாரி மோதி புள்ளிமான் பலி\n5.மனைவியின் பிறந்த நாளை கொண்டாட இளம்பெண்ணை கொன்ற வாலிபர் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகை���ில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil247.info/2015/03/tips-to-save-electricity-at-home.html", "date_download": "2018-04-19T13:30:50Z", "digest": "sha1:64SASY7FQALPUYFHELDCO7EQJE4TU5PR", "length": 23213, "nlines": 206, "source_domain": "www.tamil247.info", "title": "மின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழிகள்.. ~ Tamil247.info", "raw_content": "\nமின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழிகள்..\nஎரிசக்தி பாதுகாப்புக்கான/சேமிப்பு இயக்கத்தில் சேரவும்.\n1. எரிசக்தி சேமிக்கும் திறன் வாய்ந்த LED விளக்குடன் எல்லா குண்டு விளக்கு பல்புகளை மாற்றவும்.\n2. உபயோகிக்காத நேரத்தில் பெண்கள் மற்றும் லைட்கலை சுவிட்ச் ஆப் செய்யவும்.\n3. மறைமுகமாக பல்வேறு வாட்களில் மின்சாரம் செலவினம் ஆகும் என்பதால் TV, செட் டாப் பாக்ஸ், DVD பிளேயர் மற்றும் மைக்ரோவேவ் போன்ற எல்லா மின்னணு சாதனங்களையும் உபயோகிக்காத நேரத்தில் ப்ளுகிளிருந்து எடுக்கவும்.\n4. உபயோகம் இல்லாத நேரத்தில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் ஷட்டவ்ன் செய்யவும்.\n5. ரெப்ரிஜிரெடர் கதவு ரப்பர் சீல்கள் ஏர் டைட்டாக இருப்பதை உறுதி செய்யவும்.\n6. 25-26 டிகிரிக்கு ஏர் கண்டிசனர் வெப்பநிலையை செட் செய்யவும். இத்தகைய நிலைமையில் ஏர் கண்டிசனர் உடன் சீலிங் பேன் பயன்படுத்துவது உபயோகமாக இருக்கும்.\n7. ஏர் கண்டிசனர் (AC) வெப்பநிலையில் ஒவ்வொரு டிகிரி அதிகரிக்கும்போதும் மின் கட்டணத்தில் 3-5% சேமிப்பை எட்டலாம்.\n8. வழக்கமாக ஏர் கண்டீசனர் பில்ட்டர்கலை சுத்தப்படுத்தவும்.\n9. BEE ஸ்டார் லேபல் சாதனைகள் மற்றும் பொருட்களை மட்டும் வாங்கவும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'மின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழிகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழிகள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்���ளும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..\nபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களா...\nகர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..\nமனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற்க்கை மருத்துவம் (வெற்றிலை, துளசி விதை)\nஆண் மலட்டு தன்மையை போக்க - விந்தணு குறைவை சரி செய்ய இயற்க்கை மூலிகை வைத்தியம் குழந்தை இன்மை (infertility): திருமணமான சில தம்பதிகள் கு...\n[Joke] வீட்டிலுள்ளவர்கள் பெயரை கேட்டுவிட்டு சுட்டு...\nநடக்கமுடியாத மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்களுக்...\nஇரகசியமாக அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவை எப்படி...\n[Tamil Joke] வித்வான் பாடுறது என்ன தாளம்னு தெரியுத...\nவீட்டில் அடிக்கடி சுத்தம் செய்ய மறந்துவிடும் 12 பொ...\nஇந்த முறையில் அரிசி சாதம் செய்து சாப்பிட்டால் உடல்...\nநான்கு அல்லது அதற்க்கு மேல் குழந்தை பெறும் பெண்களு...\n[video] ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் அழக...\n[video] இதுபோல இருந்தா மீன் புடிக்க மீன் வலையே தேவ...\nபெண்கள் உபயோகிக்கும் அழகு சாதன பொருட்கள் சிலவற்றின...\n[video] பறக்கும் சைக்கிளை பாருங்கள்...\nதொட்டியில் வளர்க்கும் ரோஜா செடியை எப்படி பராமரிப்ப...\nகற்பமாய் இருக்கும் பெண்களுக்கு சீமந்தம், வளைகாப்பு...\n[video] ஓடு இல்லாமல் முட்டையை வேகவைக்க முடியுமா.. ...\n[video] திருக்கை மீன் எப்படி வேட்டையாடுமென தெரியும...\n[video] நடு ரோட்டில் நடனமாடியவர்களுக்கு நேர்ந்த வி...\nமின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழ...\nATM மைய்யங்களில் கிழிந்த ருபாய் நோட்டுகள் வந்தால் ...\nஅழகிய வீடு விற்ப்பனைக்கு வீட்டை வாங்குபவர்களுக்கு ...\nசிமெண்ட் சுவற்றில் அல்லது தளத்தில் விரிசல் விழுந்த...\nபெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்துகட்ட யார்...\nஇடி மின்னல் நேரத்தில் பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ...\nபன்றி காய்ச்சலுக்கு காரணமான வைரஸ்சை அழிக்கும் கிர...\nஎன்னமா நீங்க இப்படி பண்ணுறீங்களே...\nஇரத்தத்தை உற்பத்தி மற்றும் சுத்தம் செய்ய உதவும் இய...\nசாப்பிட்டவுடன் ஏன் தூக்கம் வருகிறது, தூக்கம் வராமல...\nஹேர் டை அடித்தால் கேன்சர் வருமா மூளை பாதிக்குமா\nசிலருக்கு தோலில் உண்டாகும் காயம் எளிதில் ஆறாமல் இர...\nமகளிர் தினத்தன்று ட்விட்டர் வலைதளத்தில் இணைந்தார் ...\nஒரு இலவச போன் கால் செய்தாலே போதும் உங்கள் வீடு தேட...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்ப்படும் தீமைகளையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AE", "date_download": "2018-04-19T13:50:48Z", "digest": "sha1:55BGBEQ2UIGUJEEOANLKGFJDJQDQ4BAM", "length": 3408, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுய இன்பம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சுய இன்பம்\nதமிழ் சுய இன்பம் யின் அர்த்தம்\n(ஒருவர்) தன் பிறப்புறுப்பில் உணர்ச்சியைத் தூண்டிவிட்டுக்கொள்வதன் மூலம் பெறும் பாலியல் சுகம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=228:-211212-invitasjon-til-dugnad-&catid=2:info&Itemid=4", "date_download": "2018-04-19T13:37:06Z", "digest": "sha1:IMLCO4DPY77ZPRR7L6BTPO2L4ISYJLIH", "length": 3521, "nlines": 64, "source_domain": "bergenhindusabha.info", "title": "-சிரமதானம் 21.12.12 வெள்ளிக்கிழமை / Invitasjon til dugnad", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nஆலய நிர்வாகசபையினரால் 21.12.12 வெள்ளிக்கிழமையன்று சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ச��ரமதானம் சிறப்பாக நடைபெற உங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nஇடம்;: ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்.\nகாலம்: வெள்ளிக்கிழமை 21.12.2012 இரவு 20.30 மணி (இரவுப் பூசையின் பின்பு)\nதிரு. சிவகுமார் கதிரவேலு 47383901\nதிரு. கோபிநாத் கனகரட்ணம் 98828515\n28.04.2018 சனிக்கிழமை – (சித்திர குப்த விரதம்)சித்திரைக்கஞ்சி\n29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\nமஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://hemamenan.blogspot.com/2013/10/naal-muzhuvathum-surusurupai-iyangida.html", "date_download": "2018-04-19T13:47:28Z", "digest": "sha1:BVTT4BK4W6RCMQ6Q5SPJPXUZEHVOBXBV", "length": 15974, "nlines": 104, "source_domain": "hemamenan.blogspot.com", "title": "நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட-(NAAL MUZHUVATHUM SURUSURUPAI IYANGIDA) | ஹேமா மேனன் st", "raw_content": "\nகண்-KANN(EYE) சர்க்கரை நோய்-(Sarkarai) ஆஸ்துமா-(Aasthuma) மாரடைப்பு(Maaradaippu) கிட்னி-KIDNEY வயிறு-VAIRRU கேன்சர்-CANCER இருதயம்-IDHAYAM அழகு குறிப்புகள்-AZHAGU KURIPUGAL ஆன்மீகம்-AANMEEGAM ஆஸ்துமா-(Aasthuma)\nதமிழ் - TAMIL தமிழ் பண்பாடு - TAMIL PANBADU இயற்கை(Nature) விஞ்ஞானம்-(Science).\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட-(NAAL MUZHUVATHUM SURUSURUPAI IYANGIDA)\n•தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.\n•தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும்.\n•தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும்.\n•பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.\n•வாய்க்குள் காற்றை நிரப்பி மூடவும். பின்னர் காற்றை வெளியேற்றவும். இதுபோல் 10 முறை செய்யவும்.\n•கண்களை வட்டமாக சுற்றிப் பார்க்கவும். இதுபோல் ஒரு 2 நிமிடம் செய்யவும்.\n•கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து தரையில் உட்கார்ந்து கழுத்தை கொஞ்சம்-கொஞ்சமாக சாய்க்கவும். அதே போன்று மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்தவும்.\n•இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண்டேயிருந்து விடவும்.\n•கண்களைச் சுற்றி சுருக்கங்கள் விழுவதால் வெகு சீக்கிரம் வயதாகி விட்டது போன்று தோற்றம் ஏற்படும். கீழ்க்கண்ட பயிற்சியின் மூலம் கருப்பு வளையங்கள் நீங்க வாய்ப்புள்ளது.\n•முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே பார்க்கவும். இதே போன்று வலப்புறமும், இடப்புறமும் பார்க்கவும்.\n•விரல்களின் அடிப்புறத்தால் முகம் முழுக்க மெதுவாக அழுத்தினால் முகத்தில் உள்ள தளர்ச்சி நீங்கும்.\nதமிழ் பண்பாடு - TAMIL PANBADU\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்...\nஉணவே மருந்து - மருந்தே உணவு என்கிற பழமொழிக்கேற்ப இன்றைய அவசர உலகில் நாம் நமது உடலுக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிடாமல் ஏதோ கடனுக்க...\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதா...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்க...\n* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தா...\nசித்த மருத்துவக் குறிப்புகள்.- (SITHA MARUTHUVA KURIPUGAL.)\n1. நெஞ்சு சளி : [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி கு...\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்...\nபதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா இதோ சில எளிய வழிகள் இதோ சில எளிய வழிகள்\nசுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பய...\nஉடல் சூட்டைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்.-(UDAL SOOTAI THANIKUM VENTHAYAM)\nவெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்...\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூள���க்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://kaathalatruppadai.blogspot.com/2011/06/blog-post_27.html", "date_download": "2018-04-19T13:20:59Z", "digest": "sha1:U4AJ5C3OFWI2FQKWSCYSIRBVYMSSIWYC", "length": 5610, "nlines": 113, "source_domain": "kaathalatruppadai.blogspot.com", "title": "காதலாற்றுப்படை: ஞாபகக் கீற்றுகள்", "raw_content": "\nசாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.....\nபனித்துளியின் குளிர்ச்சியில் - உன்\nஉன் ஞாபகப் போராட்டத்தில் - என்\nசடுதியில் நீ உதிர்த்துச் செல்லும்\nஉன் உஷ்ணமிகு வார்த்தைகளை விட\nஉன் சொற்களின் கனத்தில் - இங்கு\nஎன் முகம் தாழ்ந்து தவிக்கும்\nஇலவச காயங்களில் - என்\nஉன் துதி பாடியே வழிந்திருக்கும்\n கவிதைக்கு மட்டுமே இந்த தளம் அமைத்திருக்கின்றேன்..அதுதானே தெரியுது :-) கவியுடன் இணைந்திருங்கள்....நன்றிகள் பல..:-)\nஎன் கவிதைகளை சுவாசிக்கும் சுவரங்கள்\nசொல்வதற்கென்று எதுவுமில்லை. காலம் செல்கிறது. அதன் போக்கில் நானும் பயணிக்கின்றேன்..\nஇந்த சிப்பிக்குள் இருந்து வந்த முத்துக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sigaram.co/preview.php?n_id=312&code=SmGCvneo", "date_download": "2018-04-19T13:38:46Z", "digest": "sha1:XSPS3G7J5RLDBC4JDOMLQY76WUYVL6SN", "length": 15372, "nlines": 338, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகருத்து வரும் மேகம் கண்டு\nகவலை கொள்ளும் தாய் மனம்\nகண்ணி மைக்கும் நேரத் திலே\nகாலம் மாற்றும் மண் மணம்\nபேரி ருளாய் வந்து நின்று\nபெரும ழையாய் மாறி டுமோ\nஅன்ற லர்ந்த மலர்க ளுடன்\nஅது போன்றே சிரித் திருக்கும்\nபிஞ்சு மனக் கனவு களின்\nபெருங் கோலம் கலைந்தி டுமோ \nகணங் கணமாய் வாழ்வி னிலே\nபெண் பேதை கேட்டு வந்த\nவேண்டி வந்த நேரத் தில்\nவேடிக் கை காட்டி நின்று\nவேண் டாத பொழுதி னிலே\nபொழிவ திலே என்ன சுகம்\nதாக்க வந்த தடையெல் லாம்\nபொங்கி வரும் வேளை யிலே\nபோக்க ழித்து விடவேண் டாம்\nபொறுத்தி டுவீர் குறையெல் லாம்\nபோற்றி டுவோம் என்றென் றும்\nயெம்மி தயம் தாங்கா து\nஇனி நாங்கள் காத்தி டுவோம்\nகவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் இக்கவிப்படைப்பு அவரது \"OWN COMPOSITIONS - TAMIL\" என்னும் வலைத்தளத்திலும் கவிஞரினால் வெளியிடப்பட்டுள்ளது.\n#தமிழ் #கவிதை #பாலாஜி #இயற்கை\nகுறிச்சொற்கள்: #தமிழ் #கவிதை #பாலாஜி #இயற்கை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM #NATURE #BAALAJI #சிகரம்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nமுதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி நிரல்\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\n\"ண\", \"ன\" - ஒரு எளிய விளக்கம்\nகளவு போன கனவுகள் - முழுத் தொகுப்பு\nவாழ்தலின் பொருட்டு - 04\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமி���் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://warmcall.blogspot.com/2008/06/3.html", "date_download": "2018-04-19T13:43:58Z", "digest": "sha1:2PRGBF4G6EJ3OXVHOHCEQRC6PXQDN5U4", "length": 26280, "nlines": 112, "source_domain": "warmcall.blogspot.com", "title": "விடுதலை: அதிமுக்கிய பிரச்சனை 3", "raw_content": "\nகிலாஃபாவை நிலைநாட்டி அல்லாஹ்(சுபு) அருளியதைக் கொண்டு ஆட்சி புரிவது ஒரு முக்கிய விவகாரமாகும்.முஸ்லிம்கள் இன்று சொல்லொணாத் துயரங்களையும் சோதனைகளையும் அனுபவிக்கின்றனர். இந்த நிலையை முற்றிலும் மாற்றும் நிவாரணி, முஸ்லிம்கள் தங்களை எதிர்நோக்கும் பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றிற்கேற்ப வாழ்வாசாவா பிரச்சனையாக கருதுவதில் அடங்கியுள்ளது. இந்த உணர்ச்சி முஸ்லிம்களின் உடல் பொருள் ஆவியில் ஊறாத வரையில் முஸ்லிம்கள் இந்த இழிநிலையினின்றும் எழ முடியாது. மற்றைய சமுதாயங்களுக்கு மேலான சமுதாயமாக மிளர எம்மால் முடியாது போய்விடும். ஆகையால் முஸ்லிம்கள் தங்களது முக்கிய விவகாரங்கள் எவை என உணர்ந்து அவை பற்றிய கண்ணோட்டத்தை தங்கள் மனதில் ஆழமாக பதிக்கவேண்டும்.\nஇன்றைய முஸ்லிம்களின் நிலைமை ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவாக உணர்ந்த விடயமாகும். அதை விளக்கவோ விவரிக்கவோ அவசியமே இல்லை. அவர்களுடைய நாடுகள் குஃப்;ர் அமைப்புகளைக் கொண்டு ஆளப்படுகின்றன. எனவே அவை குஃப்ரின் அகமாக மாறிவிட்டன. ஒட்டுமொத்த முஸ்லிம் உலகையும் எடுத்துப்பார்த்தால் அவை குறைந்தது நான்கு விதமான அரசமைப்புகளாக பிரிந்திருக்கின்றன. குடியரசுகளாகவும், இமாராக்களாகவும், சுல்தான் நாடுகளாகவும், அரபு ஷேக் அரசுகளாகவும் அவை இருக்கின்றன. காஃபிர் அரசுகளையும் சக்திகளையும் எதிர்நோக்கமுடியாத பலவீனமான நிலையே அவர்கள் நிலை. எனவே குஃப்ரின் அகமாக மாறிவிட்ட அனைத்து இஸ்லாமிய நிலங்களையும் மீண்டும் இஸ்லாமிய ப10மியாக மாற்றி அவை அனைத்தையும் ஒன்றிணைக்கவேண்டும். அவற்றை ஒரு கிலாஃபா அரசின் கீழ் கொண்டுவரவேண்டும். அனைத்த��� முக்கிய பிரச்சனைகளுக்கும் முதலானது இதுவே ஆகும். எனவே இதனை வாழ்வாசாவா விவகாரமாக கருதுவது மிக முக்கிய கடமையாகிறது.\nமுஸ்லிம்கள் வாழும் நிலப்பகுதியை தாருல்-இஸ்லாமாக மாற்றி அனைத்து இஸ்லாமிய நிலப்பகுதிகளையும் ஒன்றிணைப்பதே ஒரு முஸ்லிமின் மிக முக்கிய குறிக்கோளாகும். இந்த குறிக்கோளை அடைவதற்கான வழி கிலாஃபா ஆட்சி முறையை நிலைநாட்டுவதேயாகும். எனவே இன்றைய சூழலில் முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற ஒரு முக்கியப் பிரச்சனை, கிலாஃபா ஆட்சியை நிலைநாட்டுவதேயாகும். அதன் மூலமே இஸ்லாமிய நிலங்களை தாருல் இஸ்லாமாக மாற்றி ஒன்றிணைக்க முடியும். முஸ்லிம்கட்காக பேரளவில் ஒரு கலீஃபாவை நியமித்தால் போதாது. மாறாக அல்லாஹ்(சுபு) அருளிய ஆட்சி முறையில் கலீஃபாவை நியமிப்பதே அவசியமாகும்.\nஇப்ன் உமர் (ரழி), ரசூல்(ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்கள்,\n“கலீஃபாவிற்கு கொடுக்கப்பட்ட பைஆ (சத்தியப்பிரமாணம்) இல்லாத நிலையில் யார் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய மரணத்தை அடைந்தவராவர்.”\nஇஸ்லாமிய நிலங்களை ஒன்றிணைத்து தாருல் இஸ்லாமாக மாற்றுவது மட்டுமன்றி சமுதாயத்திலுள்ள குஃப்ர் முறையையும் ஒழித்துக்கட்டுவது கிலாஃபா ஆட்சியின் முக்கிய நோக்கமாகும்.\nஎனவே வெளிப்படையான குஃப்ரை அழிப்பதும் ஒரு முக்கிய விவகாரமாக மாறுகிறது. எனவே கிலாஃபாவை நிலைநாட்டுவதும் ஒரு முக்கிய விவகாரமாகிறது. நபிகளார்(ஸல்) ஒரு முஸ்லிமின் இரத்தம் சிந்துவதை தவிர்க்குமாறு கூறுகிறார்கள். எனினும் அதற்குரிய வரையறையாக “வெளிப்படையான குஃப்ரை காணும் வரை\". என்ற விடயத்தை குறிப்பிடுகிறார்கள் என்பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். எனவே கிலாஃபாவை நிலைநாட்டுவதை நமது வாழ்வாசாவா பிரச்சனையாக கருதி நடைவடிக்கை எடுப்பது முக்கிய கடமையாகிறது.\nதமது நலன்களின் இருப்பும், பாதுகாப்பும் குஃபார்களினதும் நயவஞ்சகர்களினதும் கைகளில் வந்த காலம் தொட்டே முஸ்லிம்கள் அந்நிலையிலிருந்து விடுபட முனைந்தனர். ஆனால் அதனை அதிமுக்கிய பிரச்சனையாக வாழ்வாசாவா விவகாரமாக கருதத் தவறி விட்டனர். அதனால் முக்கியப் பிரச்சனை ஒன்றிக்கெதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய இறுக்கமான போராட்டத்தை மேற்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. அத்தகைய போராட்டத்திற்கே உரித்தான கொடுமையையு���், துயரங்களையும் தாங்கும் மன உறுதி அவர்களிடம் இருக்கவில்லை. இதன் விளைவாக அவர்கள் மேற்கொண்ட சிறியளவான எதிர்ப்புக்களால் நிலையில் எத்தகைய முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nகிலாபாவை நிலைநாட்டுவது ஒரு முக்கியப்பிரச்சனை என்பதை அறிய அதிகம் ஆராயவேண்டியதில்லை. நாம் இன்றைய சூழலை கவனித்தோமேயானால் அதன் தேவை எம்மை ஒரு நிமிடமேனும் தாமதிக்க வைக்காது. இஸ்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை குஃப்பாரால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தெளிவானது. இதனால் தான் அத்தகைய இஸ்லாமிய ஆட்சியை (கிலாஃபாவை) மீண்டும் ஏற்படுத்த முனையும் முஸ்லிம்களை சொல்லொண்ணா கொடுமைகட்கும், துயங்கட்கும் அவர்கள் ஆட்படுத்தி வருகின்றனர்.\nமேலும் முஸ்லிம் உலகை ஆட்சி செய்து வருவோர் தமது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்தையும் பாவித்து அல்லாஹ்(சுபு) அருளியதைக் கொண்டு ஆட்சி புரியும் ஒரு ஆட்சியமைப்பை உருவாக்க முயலும் விசுவாசிகட்கு எதிராகவும், அவர்களது கொள்கைகளுக்கு எதிராகவும் செயற்படுவதிலிருந்து அந்தப்பணியின் முக்கியத்துவத்தையும் அதன் வாழ்வாசாவா\nஎனினும் இந்தப் போராட்டத்தின் யதார்த்தத்தினை அறியாத முஸ்லிம்கள் தங்கட்கு இயலுமான இலகுவான வழிகளில் சமூக மாற்றமொன்றிற்காக முயன்று வருகின்றனர். அல்லது முயலத்துவங்கினர். ஆனால் இப்போராட்டத்தை ஒரு முக்கிய விவகாரமாக கருதி வாழ்வாசாவா அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிடில் வேறு எந்த முயற்சியாலும் எத்தகைய பலனையும் நாம் எதிர்பார்க்க முடியாது. இதற்கு குஃப்ர் ஆட்சியை அழிப்பதும் இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் கிலாபாவை நிலைநாட்டுவதும் மாத்திரம்தான் ஒரேவழி என்பதை நாம் புரியத்தவறுவோமானால் நாம் மேற்கொள்ளும் பாரிய வேலைத்திட்டங்கள் கூட எத்தகைய பயன்களையும் பெற்றுத்தரமாட்டாது என்பது உறுதியாகும். எனவே முஸ்லிம்கள் தனிமனிதனாக இருந்தாலோ அல்லது குழுவாக இருந்தாலோ, இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் இடையேயான இப்போராட்டத்தில் வாழ்வாசாவா அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.\nஇறைத்து}தர்(ஸல்) அவர்களின் வழிமுறையின்படி பார்த்தோமேயானால் எத்தகைய விவகாரங்கட்கு எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும், அதிமுக்கிய பிரச்சனைகட்கு வாழ்வாசாவா அடிப்படையில் நடவடிக்க�� எடுக்கவேண்டும் என்பதையும் தெளிவாக அறியலாம்.அல்லாஹ்(சுபு) அருளிய இஸ்லாமிய செய்தியை தஃவாவை மக்களிடையே எடுத்துச் செல்லும் ஒரு அறிவார்ந்த போராட்டத்தை அதிமுக்கிய பிரச்சனையாக வாழ்வாசாவா விவகாரமாக கருதி நபிகளார்(ஸல்) போராடியதை நாம் அறிகிறோம்.நபிகளாரின் தமையனாரும், பொறுப்பாளருமாகிய அபுதாலிப் அவர்கள் குரேஷியர்களின் எதிர்பார்ப்பை நபிகளாரிடம் எடுத்துரைக்கையில்\n'விவகாரம் முற்றிவிட்டது. இன்னும் எதுவரை நாம் தனியாக குரைஷியர்கள் அனைவரையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்க முடியும்\" என்றும் 'அன்பு மகனே, நான் தாங்க முடியாத அளவிற்கு சுமையை என்மீது சுமத்திவிடாதே\" என்றும் வினவியபொழுது நபிகளார் பின்வருமாறு பதிலளித்தார்கள்: “இறைவன் மீதாணையாக\" என்றும் வினவியபொழுது நபிகளார் பின்வருமாறு பதிலளித்தார்கள்: “இறைவன் மீதாணையாக இவர்கள் என் ஒரு கரத்தில் சூரியனையும், இன்னோரு கரத்தில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும் கூட, இறைவன் இதனை மேலோங்கச்செய்யும் வரையில் அல்லது இதிலேயே நான் மரணிக்கும் வரையில் நான் இதனை கைவிட மாட்டேன்.”\nமதீனாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தியபின்பு ஜிஹாதின் மூலம் இஸ்லாத்தை எடுத்துச்சென்ற நபிகளார், அதனை ஒரு அதி முக்கிய பிரச்சனையாக கருதி வாழ்வாசாவா என்ற அடிப்படையிலேயே நடவடிக்கை எடுத்தார்கள்.\nஒரு வரலாற்றுக்குறிப்பில் கீழ்கண்ட நிகழ்ச்சி காணப்படுகிறது. அல்-ஹ_தைபியாவின் நிகழ்வுக்குப் பின்னர் உம்ராவிற்காக புறப்பட்ட நபிகளார், மக்காவிற்கு அருகில் உஸ்பான் என்ற இடத்தில் இருந்தார்கள். அப்பொழுது பனீ-கஆப் சமூகத்தைச் சார்ந்த ஒருவரிடம் மக்காவின் நிலைமை பற்றி வினவினார்கள். அதற்கு பதிலளித்த அவர் 'தங்கள் வருகையை அறிந்த சிலர் சிறுத்தைத் தோலாலான கவசம் அணிந்து தங்களை மக்காவிற்குள் நுழையவிடாமல் தடுக்க ‘துதுவா’ என்ற இடத்தில் முகாமிட்டுள்ளனர். காலித்-இப்ன்-அல்வலித் ஏற்கனவே தனது படையை குரா அல்காமிமிற்கு அனுப்பிவிட்டார்.\" எனக் கூறினார். அதைக் கேட்ட நபிகளார் 'குரைஷியர்களுக்கு துன்பமுண்டாவதாக. போர் வெறி அவர்களை விழுங்கி விட்டது. என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் எனது பாதையில் பணிபுரியாமல் தடுக்க அவர்கட்கு என்ன வந்தது. அவர்கள் என்னைக் கொல்லட்டும். அல்லது அல்லாஹ்(சு��ு) நாடி; அவர்கள் மீதான வெற்றியை எனக்கு அருளினால் அவர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் பிரவேசிப்பார்கள். அவர்கள் அவ்வாறு செய்யாதுவிட்டால் அவர்களிடம் படை பலம் இருக்கையில் அவர்கள் போரிடட்டும். எனவே குரைஷிகள் என்ன யோசிக்கிறார்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக, வெற்றி வரும் வரையில் அல்லது எனது ஸலிபா (கழுத்து) துண்டாடப்படும் வரையில் அல்லாஹ் என் மீது ஏவிய இப்பணிக்காக போராடுவதைவிட்டும் நான் ஒருபோதும் விலகமாட்டேன்.\" எனக் கூறினார்கள்.\nமேற்கூறிய இரு நிகழ்சிகளிலும் அறிவார்ந்த போராட்டமாக தஃவா பணியை மேற்கொண்ட போதும் சரி, அல்லது ஜிஹாத் என்ற இராணுவப்போராட்டமாக அப்பணியை தொடர்ந்த போதும் சரி, நபிகளார் அவற்றை அதி முக்கியப் பிரச்சனையாக கருதி அதற்கு வாழ்வா சாவா அடிப்படையில் நடவடிக்கை எடுத்தார்கள். அதனாலேயே அவர்கள் “இறைவன் மீதாணையாக இவர்கள் என் ஒரு கரத்தில் சூரியனையும், இன்னோரு கரத்தில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும் கூட, இறைவன் இதனை மேலோங்கச்செய்யும் வரையில் அல்லது இதிலேயே நான் மரணிக்கும் வரையில் நான் இதனை கைவிட மாட்டேன்.” என்றும்,“அல்லாஹ்வின் மீது ஆணையாக, வெற்றி வரும் வரையில் அல்லது எனது ஸலிபா (கழுத்து) துண்டாடப்படும் வரையில் அல்லாஹ் என் மீது ஏவிய இப்பணிக்காக போராடுவதைவிட்டும் நான் ஒருபோதும் விலகமாட்டேன்.\" என்றும் கூறினார்கள்.\n அடிப்படையில் போராட்டம் அமைந்திராவிடில் இஸ்லாம் பிரம்மிக்க வைக்கும் வெற்றிகளை அடைந்திருக்க முடியாது. இன்றைய முஸ்லிம்களின் நிலைமையும் அவ்வாறே உள்ளது. முஸ்லிம்கள் மீது குஃப்ர் அரசுகளும், நயவஞ்சகர்களது அதிகாரமுமே மேலோங்கியுள்ளன. இத்தகைய நிலையில் அதற்கு வாழ்வாசாவா அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிடில் வேறு எந்த வழியாலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்;படாது. எனவே குஃப்ர் ஆட்சியமைப்புகள் மேலோங்கியுள்ள, இஸ்லாமிய நிலப்பரப்பில் முஸ்லிம்கள் கிலாஃபாவை நிலைநாட்டி தாருல் குஃப்ரை, தாருல் இஸ்லாமாக மாற்றி மற்ற அனைத்து இஸ்லாமிய நிலங்களையும் ஒன்றுபடுத்த பாடுபடவேண்டும். அதன் மூலம் இஸ்லாத்தின் உயர்ந்த வெற்றியையும் நிலைநாட்ட வேண்டும். அத்தகைய முயற்சியும், போராட்டமும் முழுமையான விசுவாசத்துடனும், தியாகத்துடனும் நபிகளாரின் வழிமுறைக்;கிணங்கவும் அமையவேண்டும்.\nஇ���்ராவினதும், மிஹ்ராஜினதும் பூமி மீதான ஆக்கிரமிப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_49.html", "date_download": "2018-04-19T13:41:10Z", "digest": "sha1:ZA27ATSQEEHJ5FJC6HZRATLRXC3VUPQB", "length": 17086, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாட்டில் ஸ்தீரமற்ற ஆட்சி உருவாக இடமளியோம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / நாட்டில் ஸ்தீரமற்ற ஆட்சி உருவாக இடமளியோம்\nநாட்டில் ஸ்தீரமற்ற ஆட்சி உருவாக இடமளியோம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குள் ஸ்தீரமற்ற ஆட்சி உருவாகுமாயின் அது இனவாத அமைப்புக்களுக்கு வாய்ப்பாக அமைவதோடு, நாட்டில் இனவாத செயற்பாடுகள் அதிகரிப்பதற்கு காரணமாகவும் அமையும். எனவே, ஸ்தீரமற்ற ஆட்சி ஏற்பட இடமளிக்கக் கூடாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு காத்தான்குடி நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தமது பணிகளை உத்தியோகபூர்வமாக இன்று திங்கட்கிழமை காத்தான்குடி நகர சபையில் ஆரம்பித்தனர். இந்நிழக்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முகம்கொடுத்த முதலாவது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இதுவாகும். இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் போட்டியிட்ட சகல சபைகளிலும் ஒரு உறுப்பினரையாவது வென்றுள்ளோம். ஒரு சபையை முழுமையாக கைப்பற்றியுள்ளதோடு ஆறு சபைகளில் தீர்மானமிக்க சக்தியாகவும் மாறியுள்ளோம்.\nஉள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் தமது செயற்பாடுகளை நேர்மையாகவும் - சிறப்பாகவும் முன்னெடுப்பதன் மூலம் எதிர்வரும் மாகாண சபை, ஜனாதிபதி தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிகமான வாக்குகளைப் பெற முடியும்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானமிக்க சக்தியாக உள்ள சபைகளில் எமக்கு தவிசாளர், உபதவிசாளர் என அதிகாரங்களை வழங்கும் கட்சிகளோடு கூட்டிணையவே நாங்கள் தீர்மானித்தோம்.\nஅந்த வகையில் எமக்கு அதிகாரங்களை வழங்குகின்ற சபைகளுக்கு நாங்கள் அதிகமான நிதி ஒதுக்கீடுகளை ���ழங்குவோம். அபிவிருத்திப் பணிகளை நாங்கள் நேரடியாகவே முன்னெடுப்போம். அதன் ஊடாக அந்த சபைகள் காத்திரமாக இயங்குவதற்கான சூழ்நிலைகளை நாங்கள் உருவாக்குவோம்.\nஉள்ளுராட்சி சபைகள் இயங்குவதாயின் அவற்றுக்கு நிதி தேவைப்படுகின்றன. அந்த நிதிகளை வழங்கக் கூடிய பலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தின் கீழ் உள்ள மாகாண மற்றும் மத்திய அரசுகளுக்கு உள்ளது.\nகடந்த தேர்தல் காலங்களில் தெற்கைப் போலவே வடகிழக்கிலும் இனவாதம் பேசி, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அரசியலில் வெற்றி பெறுவதற்கு எல்லோரும் முயற்சி செய்தனர். ஆனால், தேர்தலுக்கு பிறகு நாங்கள் எல்லோரும் ஒற்றுமையோடு, இனவாத சிந்தனைகளை மறந்து செயலாற்ற வேண்டும்.\nபுதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து தேசிய ஆடை அணிந்த பின்னர் அவர்களுக்கு சற்று தலைக்கனம் வர ஆரம்பிக்கும். ‘மந்திரி’ என்ற அந்தஸ்த்து வந்தவுடன் தமது செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படும். சாதாரண நபராக இருக்கும் போது இருந்த சில சில தீய பழக்க வழக்கங்களிலேயே அந்த மாற்றம் ஏற்பட வேண்டும். இல்லையெனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கட்சியின் பெயரையும், கட்சித் தலைவர் ஜனாதிபதியையும், என்னையையும் தொடர்பு படுத்தியே விமர்சனங்கள் முன்வைக்கப்படும். நீங்கள் ஏதாவது தவறு செய்தால் அது கட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்தும். கட்சிக்கு அது பெரிதும் பாதிப்பாக அமையும்.\nஎனவே, புதிய உறுப்பினர்கள் தமது செயற்பாடுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சாதாரண ஒருவராக இருக்கும் போது சிறு சிறு விடயங்களில் கவனயீனமாக இருந்திருக்கலாம். ஆனால், உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின் தனது உடை, நடை, பாவனை, பேச்சுக்கள் என சகலவற்றிலும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.\nகுறிப்பாக தொலைபேசி உரையாடல்களில் மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். நாங்கள் பேசும்போது அதனை ஒலிப்பதிவு செய்வார்கள். எம்மை கோவப்படுத்தும் வகையில் சிலர் பேசுவார்கள் நீங்கள் அதற்கு கோவப்பட்டு விட்டால் அதனை ஒலிப்பதிவு செய்து வெளியிட்டு விடுவார்கள். இவ்வாறான பிரச்சினைகளை வெளியில் கூற முடியாது. நாங்கள் தொலைபேசியில் கதைத்தாலும் பிரச்சினை, கதைக்காவிட்டாலும் பிரச்சினை, அழைப்பை துண்டித்தாலும் பிரச்சினை, அழைப்பை இணைத்தா��ும் பிரச்சினை இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளின் போது மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும்.\nஎனவே, நீங்கள் பேசும் போது அதனை ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருக்க வேண்டும். நீங்கள் தவறுதலாக பேசும் ஒரு விடயம் இறுதியில் கட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்திவிடும்.\nஇதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. ‘நல்லாட்சி அரசில் பொருளாதாரம் முன்னேற்றமடையவில்லை, நாடு அபிவிருத்தியடையவில்லை. அரசு தனது இலக்கை அடையவில்லை’ என்ற செய்தியை கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது பொது மக்கள் அரசுக்கு வழங்கியுள்ளனர். அதனாலேயே நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை எம்மால் அடையமுடியவில்லை.\nஎனவே, மக்கள் எதிர்பார்க்கின்ற பொருளாதார முன்னேற்றம், அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எமக்குள்ளது. இவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது கட்சியே தீர்மானிக்க வேண்டும்.\nஇருப்பினும், நாட்டில் ஸ்தீரமற்ற ஆட்சி ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற இனவாத செயற்பாடுகள் அதிகரிப்பதற்கு அது வாய்ப்பாக அமையும். நாட்டில் ஸ்தீரமற்ற ஆட்சி ஏற்படும் பட்சத்தில் பௌத இனவாதிகளுக்கு தமது செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுப்பதற்கு இலகுவாக அமைந்துவிடும்.\nஎனவே, ஸ்தீரமான ஆட்சியும் இருக்க வேண்டும். அதேநேரம் பொருளாதாரம் பாதுகாக்கும் வகையில் அரசியல் நிர்வாகம் இயங்க வேண்டிய தேவையும் உள்ளது. இவ்வாறான நிலையில் நல்லாட்சி அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டிய தேவை ஏற்படுமாயின் அது குறித்தும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது – என்றார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nerkondapaarvai.wordpress.com/tag/hinduism/", "date_download": "2018-04-19T13:15:05Z", "digest": "sha1:GNFEU7XPYMECVD3AAZXUMJMNUGCLZENX", "length": 17203, "nlines": 61, "source_domain": "nerkondapaarvai.wordpress.com", "title": "Hinduism | நேர் கொண்ட பார்வை", "raw_content": "\nசூரியன் சுட்டெரித்தால் விலகும் வெண்பனி\nகுமுதம் ஜோதிடம் இதழில், ஏ.எம்.ஆர் எழுதிய ஒரு அற்புதமான கட்டுரை, இதோ உங்களுக்காக\nஇந்துக்கள் கபடமற்ற மனம் கொண்டவர்கள் எவரையும் அவர்கள் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதில்லை எவரையும் அவர்கள் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதில்லை அவ்விதம்தான், கேரளக் கடற்கரையில் வந்திறங்கிய கிறிஸ்துவப் போர்த்துக்கீசியர்களை இந்துக்கள் அன்புடன் வரவேற்று, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர்.\n“அதிதி தேவோ பவ….” என்கிறது வேதம். வீட்டிற்கு வரும் அதிதிகள் – அதாவது, விருந்தினர்கள் – தெய்வத்திற்குச் சமம் என்று பொருள்.\nஇந்த வேத வாக்கியத்தை, இந்துக்கள் என்றும் மறந்ததில்லை. ஆதலால்தான், நம் நாட்டிற்கு `வியாபாரம்’ செய்ய வந்ததாகக் கூறிய போர்த்துக்கீசியரை வரவேற்று உபசரித்தனர் நம் மக்கள்\n இத்தகைய கள்ளம், கபடமற்ற தூய அன்பிற்கு நமக்குக் கிடைத்த பரிசுகள்தான் என்ன\nசரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டிப் பார்ப்போம்\nஆயிரக்கணக்கான கோயில்கள் கிறிஸ் துவப் போர்த்துக்கீசியர்களால் கொள்ளையடிக்கப்பட்டபின், தரைமட்டமாக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான சிவாச்சாரியர்களும், பூசாரிகளும், பட்டாச்சாரியார்களும் இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். நம் திருக்கோயில்கள் இருந்த இடங்களில் அவர்களது `சர்ச்சுகள்’ நிர்மாணிக்கப்பட்டன. மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர்.\nபோர்த்துக்கீசியர் காட்டிய வழியை, ஆங்கிலேயர்களும், பிற கிறிஸ்துவ நாட்டினரும், முகம்மதியர்களும் அதைவிடக் கொடூரமான முறைகளில், இந்து சமூகத்தினரையும், அதன் கலாச்சாரம், பண்புகள் ஆகியவற்றையும் அழித்தனர்.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பின்பாவது இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமென எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றமே.\nஅன்பு காட்டிய நம்மிடம் இவ்விதம் சிறிதளவும் நன்றியுணர்வு இல்லாத கிறிஸ்தவ மதமாற்ற போதகர்களை, ஈராக், சிரியா, சௌதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகள் எவ்விதம் நடத்துகின்றன என்பதை 28.12.2008 தேதியிட்ட `தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் அவர்கள் படித்துப் பார்க்கட்டும்\n“ஈராக் நாட்டின் மோசூல் என்ற நகரிலிருந்து நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் வீடு, வாசல்களைத் துறந்து, தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள தேவாலயம் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டு பாதிரிமார்களும், உறவினர்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். காரணம் இவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதே.\nமனசாட்சி என்று ஒன்று இருந்தால், இந்துக்களை மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ மதபோதகர்கள் முஸ்லிம் நாடுகளில் அவர்கள் அழிக்கப்படுவதையும், பாரதத்தின் இந்துக்கள் காட்டிவரும் அன்பையும் ஒப்பிட்டுப் பார்த்தாவது தங்கள் மதமாற்றச் செயல்களை நிறுத்திக்கொள்வார்களா இந்துக்கள் காட்டிய அன்பிற்கு, இந்துக்களின் அன்பிற்குக் கிடைத்துவரும் பரிசுதான் மதமாற்றம் என்னும் ஏமாற்று வித்தையா\nஎனது வலைப்பதிவிற்கு இது சற்றே பொருந்தாத பதிவு போல் தோன்றினாலும், இன்றைய சூழ்நிலையில் விவாதிக்கப் பட வேண்டிய ஒரு விஷயம். இதைப் பற்றி எழுத வேண்டுமென்று எனக்கு நெடுநாளாக எண்ணம் இருந்த போதிலும், சரி வர கருத்துக்களை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. இந்நிலையில்தான் பிரான்கோஇஸ் காஷியரின் இப்பதிவைப் பார்க்க நேர்ந்தது. சரி, எனது பதிவை மீண்டும் துவக்க இதுவே சரியான தலைப்பு என்று தோன்றியது. அவரது கருத்துக்களுடன் என் கண்ணோட்டமும் இணைந்து, உங்களுக்காக.\nஇந்துத்தீவிரவாதம் என்று ஏதேனும் உள்ளதா அண்மையில் நடந்த பல சம்ப���ங்கள் மீண்டும் மீண்டும் இச்சொல்லை பத்திரிக்கைகள் வழியாகவும், இணையத்திலும் பரப்பி வருகின்றன. அதற்க்கு முத்தாய்ப்பாய் பிரக்யா சிங்கின் கைது, சர்ச்சைக்குரியஉரையாடலின் ஒலிப்பதிவு என எங்கும் பரபரப்பு. ஏதாவது சந்தர்ப்பம் கிட்டாதா என காத்துக் கிடந்த முஸ்லீம் இயக்கங்களுக்கும், கம்யுநிச்ட்களுக்கும் வெறும் வாயை மெல்ல அவல் கிடைத்தாற்போல் இந்த நிகழ்வு அமைந்து விட்டது. விளைவு அண்மையில் நடந்த பல சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இச்சொல்லை பத்திரிக்கைகள் வழியாகவும், இணையத்திலும் பரப்பி வருகின்றன. அதற்க்கு முத்தாய்ப்பாய் பிரக்யா சிங்கின் கைது, சர்ச்சைக்குரியஉரையாடலின் ஒலிப்பதிவு என எங்கும் பரபரப்பு. ஏதாவது சந்தர்ப்பம் கிட்டாதா என காத்துக் கிடந்த முஸ்லீம் இயக்கங்களுக்கும், கம்யுநிச்ட்களுக்கும் வெறும் வாயை மெல்ல அவல் கிடைத்தாற்போல் இந்த நிகழ்வு அமைந்து விட்டது. விளைவு இந்துத்தீவிரவாதம் என்னும் புதிய சொல் அகராதியில் ஏற்றப்பட்டு விட்டது.\nஎத்தனை மதங்கள் வந்த போதும், சென்ற போதும், கோடிக்கணக்கானோர் மத மாற்றம் செய்யப் பட்ட போதும், பாரதத்தின் பெருமை, கலாசாரம், இந்து மதத்தில்தான் அமைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. வந்தாரை வாழ வைத்ததோடு நில்லாமல், அவர்களது கொள்கைகளையும், மதக் கோட்பாடுகளையும் தன் மண்ணில் வளர விட்ட பெருந்தன்மை இந்து மதத்தையும், இந்துக்களையும் தவிர வேறு யாரைச் சேரும் இங்கு அத்தி பூத்தாற்போல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நிகழும் இந்துக்களின் கோபத்தின் வெளிப்பாட்டை சிமி போன்ற மனிதமற்ற இயக்கங்களோடு சமப்படுத்தி பேசுவது வேதனைக்குரியது. மங்களூரில் இந்து மதத்தை, அதன் கோட்பாடுகளை அசிங்கப்படுத்திய ஒரு சர்ச்சைத் தாக்கியதற்கு, புஷ்ஷிடம் மன்னிப்பு கேட்கிறார் நம் பிரதமர். ஆஸ்திரேலியாவில் ஒரு முஸ்லீம் தீவிரவாதி சிறைப்பட்டதால் தன் தூக்கம் பொய் விட்டதாக பொது அறிக்கை கொடுக்கிறார். என்ன நடக்கிறது இங்கு\nஒரு உயிர்ச்சேதமும் இல்லாத பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு பல வருடங்கள் ஆன பின்னும், இன்றும் அது நினைவு கூறப்படுகிறது. எத்தனை குண்டு வெடிப்புகள் எத்தனை உயிரிழப்புகள் யாரேனும் அதைப் பற்றி விவாதிக்கின்றனரா இது இன்று நேற்றல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் கொடுமை. தைமூ���் லட்சக்கணக்கான இந்துக்களை கொன்று குவித்த போதும், போர்ச்சுக்கீசியர்கள் பிராமணர்களை கோவாவில் கூண்டோடு அழித்த போதும் வராத ரோஷம் இந்துக்களுக்கு இப்போதா வந்து விடப் போகிறது என்ற எண்ணமே இத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் காரணம். அது சிறிதே தலைகாட்டினால் அதன் பெயர் தீவிரவாதம். எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்துக்களுக்கு பாதகமாகவே நடந்து கொள்ளும் போதும், இது வரை பொறுமை காத்த இந்துக்கள் சற்றே கோபப்பட்டால் அதன் பெயர் தீவிரவாதம்.\nபல லட்சம் பண்டிதர்கள் இருந்த காஷ்மீரில் இன்று சில நூறு பேரே எஞ்சியுள்ளனர். அதனைப் பற்றி எந்த அரசியல் கட்சியாவது கேள்வி எழுப்புமா எந்த நண்பராவது தன் வலைப்பதிவில் எழுதுவாரா எந்த நண்பராவது தன் வலைப்பதிவில் எழுதுவாரா பெரும்பான்மை என்ற ஒரே காரணத்திற்காக ஒரு இனத்தை இதற்குமேல் யாரும் வஞ்சித்திருக்க இயலாது. ஹஜ் பயணத்திற்கு முழு செலவும் ஏற்றுக்கொள்ளும் அரசு அமர்நாத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர இயலவில்லை. ஒரு முஸ்லீம் தீவிரவாதிக்காக துக்கப்படும் பிரதமர் ஆயிரக்கணக்கான பாமரர்களை பணத்தைக்காட்டி மத மாற்றம் செய்பவர்களை தட்டிக்கேட்ட 80 வயது முதியவரின் கொடூர கொலைக்கு வருத்தப்படவில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மை இந்நிலையில் இருக்கையில், கோபப்படாதீர்கள் என்று எத்தனை காலம் கட்டுப் படுத்த இயலும், முதுகெலும்பில்லாத என் இந்து சகோதரர்களை\nமனு தர்மமும் மானிடமும் – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://apsci.ru/hindu-dating-agencies-2602.html", "date_download": "2018-04-19T13:59:43Z", "digest": "sha1:RYTT67ECQEDPBQSHSMYEI4TQUPKPDHDX", "length": 12501, "nlines": 43, "source_domain": "apsci.ru", "title": "Hindu dating agencies and Smoking women on cam chat", "raw_content": "\nமேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் டாக்டர் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர்.\nபோப் அவர்கள் தாம் அறிந்து போற்றி வணங்கிய மேலைநாட்டு மெய்ஞ்ஞானிகளான தவத்திரு. there stands out a real historical character, which seems to be a mixture of that of St. தடித்த எழுத்தில் உள்ள கடைசிவரி போப்பின் மனநிலையைச் சுட்டுகின்றது.அப்பெருந்தகையின் பெயர் தமிழ்மக்களின் நெஞ்சில் நீங்காது நிலவுவதாகுக அந்த முகம் போப்பைப் பற்றிய புகழ்மொழிகளா���் மறைக்கப்பட்டுவிட்டது. திருவாசக மொழிபெயர்ப்புச் செய்யுள்கள் பற்றி நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. போப்பின் திருவாசக மொழிபெயர்ப்பைத் தமிழ்ச் சைவர்களில் எத்தனைபேர் படித்திருப்பார்கள் என்ற சந்தேகம் எனக்குண்டு.ஆனால் அந்த மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு பதிகத்திற்கும் ஒரு அறிமுகவுரையை ஜி.யூ. ஜி.யூ போப்பின் மொழிபெயர்ப்பை வலைதளத்தில் ஏற்றியவர்களும் கூட அறிமுகவுரையை விலக்கிச் செய்யுள்பகுதியை மட்டுமே வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்கள். போப் திருவாசகத்தின் நீத்தல் விண்ணப்பம் என்ற பதிகத்திற்கு எழுதிய அறிமுகவுரையின் போக்கையும் அது தமிழ்ச்சைவர்களுக்கு எத்தகைய அதிர்ச்சியை விளைப்பதாக உள்ளது என்பதையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.நீத்தல் விண்ணப்பம் தோன்றிய வரலாற்றை முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே எனும் ஐயங்கள் தோன்றுகின்றன. Pope in uttering ‘Open Seasame” to throw open the doors of te Treasure-cave of Thiruvachakam to the cultured Savants of the West , stung the Tamils of their callousness and startled them into an awakening and appreciation of their past”.போப் அவர்களின் சைவத் தமிழ்ப்பணிக்காக அவரைப் போற்றிப் பாராட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மற்றொரு அறிஞர் திருவாசகமணி கே.எம். இதுவரைக்கும் தமிழ்சைவர்களுடைய தனிச் சொத்தாக இருந்துவந்த திருவாசக நிதிக்குவையை, போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களுக்குத் திறந்து விட்டது என்றும், சொரணை கெட்ட தமிழர்களை வெட்கம் அடையச் செய்ததென்றும், தங்களுடைய பழமை குறித்துத் தமிழர்களைப் பெருமை கொளச் செய்தது என்றும் திருவாசகமணி பூரித்துப் போனார் – “… ஆங்கிலம் உலகப் பொதுமொழியாதலினால் , அம்மொழியில் திருவாசகத்தை மொழிபெயர்த்ததினால் ஜி.யூ.\nபோப் நம்முடைய மணிவாசகப் பெருமானைப் பலநாடுகளிலும் உள்ள பன்மொழி அறிஞர்களுக்கும் அறிமுகப்படுத்தினார் என்றும் இதைக் காட்டிலும் திருவாசகத்தையும் மணிவாசகரையும் உலகறியச் செய்வதற்கு வேறு சிறந்த வழி இல்லை என்றும் திருவாசகமணி அவர்கள் கருதினார்.\n“அந்த கிறித்துவ இறைபணியாளர், தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டுக்குத் தமிழ்ச்சைவ வுலகம் எம்முறை���ில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது போப்பின் தமிழ்ப்பணியை நன்றியோடு போற்றும் திருவாசகமணியின் நெகிழ்ந்த உள்ளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த முகத்தைக் கண்ட தமிழ்ச் சைவர்கள் போப்பின் இன்னொரு முகத்தையும் கட்டாயம் காணவேண்டும்.\nபால், அசிசி நாட்டுத் துறவி அருள்திரு பிரான்சிஸ் போன்றோரின் வாழ்வையும் வாக்கையும் அவர் திருவாசகத்தில் கண்டு மகிழ்ந்தார் – “In the whole legendary history of this sage … அந்த சூழ்நிலையில் ஒரு கீழ்த்திசை சமயகுரு இதைக்காட்டிலும் என்ன மேனிலையை அடைந்துவிடக் கூடும் என்ற கூற்றில் மணிவாசகப்பெருமான் எய்திய சிவமாம் தன்மையைப் போப் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.\nபோப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகின்றது.\nபோப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவாரென்றும், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர். இது யாருக்கு அனுப்பப்பட்ட கடிதம், அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா\nஇந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.balabharathi.net/?p=1187", "date_download": "2018-04-19T13:36:50Z", "digest": "sha1:JIJ6OURWNTUD5QP6MYUCUT26LDFA6QTN", "length": 25756, "nlines": 142, "source_domain": "blog.balabharathi.net", "title": "ஆட்டிசம் – பத்தியமும், ஒவ்வாமையும் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-5\nதகவல் அறியும் உரிமைச்சட்டம்- ஓர் அறிமுகம் →\nஆட்டிசம் – பத்தியமும், ஒவ்வாமையும்\nபொதுவாகவே ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சில பத்திய முறைகளை பலரும் சொல்லி வருகிறார்க���். அதே போல, ஒவ்வாமை என்பதும் இக்குழந்தைகள் சந்திக்கும் பெரிய சவால்களில் ஒன்று. அவற்றைப் பற்றி சிறு அறிமுகத்தை எளிமையாக கொடுக்க முயன்றிருக்கிறேன்.\nசில ஆய்வாளர்கள் ஆட்டிசத்திற்கும் ஜீரணக்கோளாறுகளுக்குமான தொடர்புகளை ஆய்ந்து வருகிறார்கள். க்ளூட்டின் (gluten) மற்றும் கேசின் (casein) எனப்படும் இரு வகைப் புரோட்டீன்களை ஜீரணிக்க சிரமப்படும் இவர்களின் குடல் அப்புரோட்டீன்களை சரியாக ஜீரணமாகாத நிலையில் ரத்தத்தில் கலக்க விடுவதால் அது மூளையை பாதிக்கிறது என்பது ஒரு சாராரின் வாதம். இது எல்லாத் தரப்பு ஆராய்ச்சியாளர்களாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. ஆனால் நிறைய் பெற்றோர்கள் இவ்வகை டயட்டின் பின் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் இருப்பதாகக் கூறுகின்றனர்.\nக்ளூட்டின் என்பது கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புரோட்டீன். கோதுமையை வாயில் வைத்து மென்று இருக்கிறீர்களா சவ்வு மிட்டாய் மாதிரி ஒரு பதம் வருமே, அப்படி ஆன நிலையில் வெளிப்படுவது தான் க்ளூட்டின் என்று சொல்லப்படுகிறது.\nகேசின் என்பது பால் மற்றும் அது சார்ந்த பொருட்களில் இருக்கும் புரோட்டீன் வகையாகும். பால் தன் நிலையில் இருந்து மாறும் நிலையில் கேசின் உற்பத்தி ஆகிறது. இந்த புரோட்டீன்கள்முதலில் பெரிய உருவிலான பெப்ரைட்டுகளாகவும் பின்னர் சிறிய உருவிலான அமினோ அமிலங்களாகவும் உடைக்கப்பட்டு ஜீரணிக்கப்படுவது வழக்கம்.\nஆனால் சில ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இக்குறைபாடு உடைய குழந்தைகளின் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்த்ததில் பெப்ரைட் உருவிலேயே புரதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த பெப்ரைட்டுகள் ஒரு வகையில் அபினின் தன்மையைக் கொண்டவை. எனவே ஒரு போதைப்பொருள் போல இவை ரத்தத்தில் கலந்து குழந்தைகளின் மூளையை பாதிப்பதன் விளைவே ஆட்டிசக் குழந்தைகளில் காணப்படும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் என்பது இவ்வாய்வாளர்களின் கூற்று. ஆட்டிசம் மட்டுமல்லா ஸ்கீசோபிரினியா (schizophrenia) போன்ற வியாதிகளுக்கும் இந்த முழுமையாக ஜீரணிக்கப்படாத புரோட்டீன்களே காரணமாக இருக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.\nஆனால் எல்லாக் ஆட்டிசக் குழந்தைகளுக்கும் இந்த தீர்வு ஒத்து வருவதில்லை. நாம் முன்பே பார்த்தது போல எந்த ஒரு குழந்தைக்கும் ஆட்டிசம் ஏற்படுவதின் காரணம் இன்னதென்பதை திட்டவட்டமாகக் கண்டுபிடித்துவிட முடிவதில்லை. அக்குழந்தையின் ஆட்டிசத்திற்கான அடிப்படைக் காரணி இவ்வகை ஜீரணக் குறைபாடாக இருக்கும் பட்சத்தில், இந்த டயட் அவர்களிடம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும். அப்படியில்லாது வேறெதேனும் காரணங்களால் அக்குறைபாடு ஏற்பட்டிருப்பின் இந்த டயட்டினால் எந்த முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.\nஎது எப்படியிருந்தாலும் ஆட்டிசக் குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ஜீரணக்குறைபாடுகள் அதிகமாகக் காணப்படுவதும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் உண்மையே. உதாரணமாக ஆட்டிசக் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட சாத்தியக்கூறுகள் சாதாரணக் குழந்தையை விட அதிகம் என்று ஆய்வொன்று நிறுவுகிறது. இந்த GFCF டயட் நிச்சயமாக அந்த ஜீரணப்பிரச்சனைகளைக் குறைக்கிறது.\nஒரு சில குழந்தைகளுக்கு இது நம்பமுடியாத அளவுக்கு நல்ல பலன்களைத் தருகிறது – நடவடிக்கைகளில் விரும்பத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும், பேசாத சில குழந்தைகள் பேசத்தொடங்கியதாகவும் அக்குழந்தைகளின் பெற்றோர் கூறிய கருத்துக்கள் காணக்கிடைக்கின்றன. ஆனால் இந்த முன்னேற்றங்கள் உடனடியாக வெளித்தெரிவதில்லை. மனித உடலிலிருந்து மறைய பால் சம்பந்தப்பட்ட கேசினுக்கு சில வாரங்களும், கோதுமை சம்பந்தப்பட்ட க்ளூட்டினுக்கு சில மாதங்களும் தேவைப்படும். எனவே குறைந்தபட்சம் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை இதை முயற்சித்துப் பார்த்தால் மட்டுமே நாம் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வர முடியும் என்றும் சொல்லப்படுகிறது.\nநம் சமூகத்தில் பால் என்பது குழந்தைக்கான முழு முதல் உணவாக கருத்தப்படுகிறது. குழந்தை சாப்பிட படுத்துகிறான்(ள்) என்றாலும் மல்லுகட்டி ஒரு டம்ப்ளர் பாலையாவது உள்ளே அனுப்புவது நம் குடும்பங்களில் வழக்கம். அதே போல் பிஸ்கெட்டுக்கு நிகரான சத்தான நொறுவைத் தீனி வேறெதும் இல்லையென்பதும் நம் ஆழ்ந்த நம்பிக்கை. எனவே இவ்விரண்டும் தவிர்த்த உணவுகள் மட்டுமே குழந்தைக்கு என்பது முதலில் கொஞ்சம் மருட்டவே செய்யும்.\nஆனால் யோசித்துப் பார்த்தால் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் தன் இனமல்லாத உயிரின் பாலை உண்டு ஜீவிப்பதில்லை. எனவே மாட்டின் பாலை அருந்த முடியாமல் போவதாலேயே குழந்தை பெரிதாக எதையோ இழந்து விட்டதைப் போல் நினைத்து பயப்படத் தேவையில்லை. அமெரிக்காவின் வீகன்ஸ்(vegan) குழுவினர் பால், முட்டை கூட கலக்காத அதி தீவிர சைவ பட்சிணிகளாக வாழ்கிறார்கள். அவர்களது குழந்தைகள் எல்லாம் பால் இல்லாமலே கூட தேவையான கால்சியத்தோடு நல்ல உடல்நலத்தோடு வளரவே செய்கிறார்கள். ராகி போன்ற தானியங்கள், பீன்ஸ், ப்ரோக்கோலி போன்ற பச்சைக் காய்கறிகள் என மற்ற கால்சியம் மிக்க உணவு வகைகளைக் கொண்டே குழந்தைகளை நல்ல வலுவோடும், ஆரோக்கியத்தோடும் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்.\nஇணையத்தில் மேலோட்டமாகத் தேடினாலே கூட பாலும், கோதுமையையும் தவிர்த்த நிறைய சமையற்குறிப்புகள் கிடைக்கின்றன. மேலும் நம்முடைய பாரம்பரிய நொறுவைகளான முறுக்கு, தட்டை, சீடை என அரிசி மாவையும், கடலை மாவையும் அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ பலகாரங்கள் உண்டு.\nபாலுக்கு மாற்றாக , சோயா பால் , முளை கட்டிய தானியங்கள் கொண்டு செய்யும் சுண்டல், சர்க்கரையில் இருக்கும் க்ளுக்கோஸின் அளவு இக்குழந்தைகளை மேலும் தூண்டி விடும் என்பதால், கருப்பட்டி சேர்த்த சத்துமாவுக் கஞ்சி என மாற்று ஏற்பாடுகளின் மூலம் குழந்தைகளின் சுவையையும் அதே நேரம் ஆரோக்கியத்தையும் காத்துக் கொள்ள முடியும்.\nஎனினும் இந்த டயட்டை தொடங்குவதற்கு முன்னர் தங்கள் குழந்தையின் மருத்துவர்(pediatrician), தங்களது தெரபிஸ்ட் ஆகியோரை ஒரு முறை கலந்து பேசி விட்டு இதை செயல்படுத்துதல் நலம். மேலும் செயற்கை நிறமூட்டும் பதார்த்தங்கள், சுவையூட்டும் பதார்த்தங்கள், சர்க்கரை,பிரிசர்வேட்டிவ்ஸ்(நீண்ட நாள் கெட்டுப்போகாமலிருக்க உபயோகிக்கப்படும் வேதிப்பொருட்கள்) மற்றும் இனிப்பூட்டும் பதார்த்தங்கள் போன்றவற்றையும் இக்குழந்தைகளுக்கு தவிர்த்தல் நலம்.\nஇதே போல எஸ்.சி.டி(SCD – Specific Carbohydrate Diet) என்றொரு டயட் முறையும் உள்ளது. க்ளூட்டின், கேசின் போன்ற புரதங்களைப் போலவே ஒரு சில கார்போஹைட்ரேட்களையும் ஜீரணிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம் என்றும், அவற்றைத் தவிர்ப்பது நல்லது என்பதுமே இந்த டயட்டின் கொள்கையாகும். உண்மையில் முதன்மையாக இது ஜீரணக் கோளாறுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு டயட் முறைதான். சிலர் இது ஆட்டிசத்திற்கும் பலனளிப்பதாகச் சொன்னாலும் பரவலாக அறியப்படாத ஒரு முறையாகவே இது உள்ள��ு.\nஉணவுப் பொருட்களைப் போலவே சுற்றுச்சூழலில் காணப்படும் வேதிப்பொருட்களும் ஆட்டிசக் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி அவர்களின் நடவடிக்கைகளை பாதிக்கலாம். எனவே சூழலில் கையாளப்படும் வேதிப்பொருட்கள்(chemicals) குறித்தும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.\nவீட்டிற்கு வண்ணமடிக்கப் பயன்படும் பெயிண்ட்கள், துப்புரவுக்குப் பயன்படுத்தும் திரவங்கள் (பாத்திரம் தேய்க்க, வீடு துடைக்க பயன்படுத்துபவை), அலுமினியம் போன்ற சில வகை கன உலோகங்கள், நொதித்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஈஸ்ட் போன்ற பொருட்கள் இக்குழந்தைகள் புழங்குமிடத்தில் இருந்தாலே அவை இக்குழந்தைகளுக்கு ஒவ்வாமையை உருவாக்க முடியும் என்று ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே இத்தகைய பொருட்களையும் நமது இல்லங்களில் குழந்தைகள் புழங்கும் இடங்களில் வைக்காமலிருப்பது நல்லது.\nமேலும் ஆட்டிசம் பற்றி அறிந்துகொள்ள- http://216.185.103.157/~balabhar/blog/\n← ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-5\nதகவல் அறியும் உரிமைச்சட்டம்- ஓர் அறிமுகம் →\n4 Responses to ஆட்டிசம் – பத்தியமும், ஒவ்வாமையும்\nஇத்துறையில் செயலாற்றும் பலரையும் பார்க்கும் போது, நான் ஒண்ணுமே இல்லை. 🙂\nPingback: 19. ஆட்டிசம்- சில பத்திய உணவுகள் | யெஸ்.பாலபாரதி\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\nமீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை\nமதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (23)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-20-34-13", "date_download": "2018-04-19T13:32:35Z", "digest": "sha1:7TVQ2OP3LLDZEXNGIUTDMJXNJZ7RHKRP", "length": 25363, "nlines": 211, "source_domain": "www.kurumbasiddyweb.com", "title": "எம்மவர்பக்கம் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nகுரும்பசிட்டியின் கலைத் திரவியம் “திவ்யா சிவநேசன்”\nகுரும்பசிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட செல்வி திவ்யா சிவநேசன் அவர்கள் நாட்டுச் சூழ்நிலை காரணமாகத் தலைநகர் கொழும்பில் வாழ்ந்தாலும் தனது பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய கலைஞராக விளங்குகின்றார். இவர் நடனம், மிருதங்கம், சங்கீதம் வயலின் போன்ற கலைகளில் பாண்டித்தியம் பெற்றவர். இது தவிர எழுத்து வல்லமையும் உடையவர்.\nலண்டனில் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றம்\nகலைஞர்கள் கேள்வி ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்’\nலண்டனில் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தில்....\nநவஜோதி ஜோகரட்னம் - லண்டன்.\n‘மிருதங்கக் கலையைப் பயின்று தான் முதன்முதலாகச் செய்யும் அரங்கேற்றம் போலன்றி மிகுந்த அனுபவம் கொண்ட ஒரு கலைஞனாக பக்க வாத்தியங்களோடு இணைந்து மிருதங்கத்தினை வாசித்த விதம் மிகுந்த பாராட்டுக்குரியது’\nஎன்று இந்திய வானொலியின் சிறந்த கலைஞராகத் திகழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீமதி வாசுன்றா ராஜகோபால் அவர்கள், லண்டன் வொட்ஸ்சிமித் தியேட்டரில் இடம்பெற்ற ஸ்ரீ கந்தையா ஆனந்தநடேசன்; அவர்களின் மாணவனான செல்வன் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தின்போது தனது பிரதமர்;\nகுரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகாவித்தியாலயத்தில் நடந்த வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரனின் மணிவிழா\nகுரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகாவித்தியாலத்தில் கடந்த 03.07.2012 காலை 9.00 மணிக்கு வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சு சிவகுமாரனின் மணிவிழா அம்பாள் பூஜையுடன் ஆரம்பமானது.\nமேற்படி விழா காலநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முதன்மை விருந்தினர்களாக திரு.இளங்கோவன் ஆளுனரின் செயலாளர் வட மாகாணம்) பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா\nஅமரர் ஆ.சி.நடராஜா அவர்கள் எழுதிய சிறுவர் சிந்தனைக் கவிதைகள் நூல் உரும்பிராயில் வெளியீடு\nகுரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம் அமரர் ஆ.சி.நடராஜா அவர்கள் எழுதிய சிறுவர் சிந்தனைக் கவிதைகள் நூல் வெளியீடு கடந்த 21.12.2011. புதன்கிழமை உரும்பிராய் காளிகோவில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nகுடாநாட்டில் உள்ள பாடசாலைகள் யாவற்றிற்கும் இலவசமாக இந்நூல் வழங்கப்படுகின்றது. இந்த அரிய நூலினை வெற்றிமணி பத்தரிகை தனது 19 வது வெளியீடாக வெளி யிட்டுள்ளது.\nபுத்தகத்துடன் குழந்தைகள் பாடல்களை இலகுவாகப் பாடிப் பழக வசதியாக ஒலிப்பேழையும் இணைக்கப்பட்டுள்ளது.\nஅமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு 25.12.2011 லண்டனில் நடைபெற்ற அஞ்சலி நிக��்வு (படங்கள் இணைப்பு)\nஅமரர் ஆ.சி.நடராஜா ஆசிரியரிற்க்கு 25.12.2011 லண்டன் வாழ் குரும்பசிட்டி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வு நேற்று நடைபெற்றது. (புகைப்படங்கள் இணைப்பு)\nஅஞ்சலி நிகழ்வின் ஆரம்பமாக அமரர் அவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலிப்பிரார்த்தனை செய்து அவரின் ஆத்மசாந்திக்காக வேண்டி தேவாரமும் இசைக்கப்பட்டதுடன் திருவுருவ படத்திற்கு குத்துவிளக்கு ஏற்றி தீப ஆராதனையுடன் அஞ்சலி அமர்வு ஆரம்பமானது.\nதொடர்ந்து அமரர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பல உதவிகளும், அவர் தொடர்பான நினைவுகளும் மீட்டு உரையாடப்பட்டது.\nஅமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு18.12.2011அன்று பொன்.பரமானந்தர் வித்தியாலத்தில் நடந்த அங்சலி நிகழ்வு (படங்கள்)\nகுரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம் அமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் 18.12.11 ஞாயிற்றுக்கிழமை பொன்.பரமானந்தர் வித்தியாலத்தில் நடத்திய அஞ்சலி நிகழ்வுகளின் படத்தொகுப்பு.\nகனடிய மண்ணில் அமரர் ஆசி.நடராஜா அவர்களுக்கான அஞ்சலி அமர்வு…(படங்கள் இணைப்பு)\nஎங்கள் குரும்பசிட்டிக் கிராமமக்கள் அனைவரினதும் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவரான சமூகசேவையாளர் மறைந்த ஆசி.நடராசா அவர்களுக்கான அமரத்துவ அஞ்சலி அமர்வொன்று கடந்த 4 ம் திகதி ஞாயிறன்று கனடா, ரொறன்ரோவில் நடைபெற்றது. கனடிய குரும்பசிட்டி நலன்புரிச்சபையினரால் ஒழுங்கமைக்கப்பட்டு மிகவும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வானது, அன்னாரின் ஆத்மசாந்திக்கான வேண்டுதலாகக் கணிப்பிடப்பட்டது எனலாம். எங்கள் ஊர்மக்கள் மாத்திரமல்லாது அயலூர்க் கிராம மக்களும் பிரதிநிதித்துவம் செய்து அமரரின் சேவைகளை வியந்துபோற்றியது அவருக்குக்கிடைத்த ஆத்மசாந்தி என்பதில் ஐயமில்லை.\nகுரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம், மாநிட நேயர் அமரர் ஆ.சி.நடராஜா அவர்களுக்கு யேர்மனியில் அஞ்சலி நிகழ்வு 3.12.2011 நடைபெற்றது.\nகுரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம், மாநிட நேயர் அமரர் ஆ.சி.நடராஜா ஆவர்களுக்கு கடந்த 03.12.2011 அன்று யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் ஓர் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.\nஇந்நிகழ்வினை குரும்பசிட்டி மக்கள் மற்றும் வெற்றிமணி பத்திரிகை, சிவத்மிழ் சஞ்சிகையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.\nசரியாக மதியம் ஒரு மணிக்கு அமரர் ஆ.சி.நடராஜா அவர்களின் மருமகள் திருமதி கடம்பேஸ்வரி தங்கராஜா அமரரின் திரு உருவப் படத்திற்கு குத்துவிளக்கினை ஏற்றி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.\nவவுனியாவில் - ஐங்கரனின் அமாவாசை நிலவு அறிமுகவிழா\n10.11.2011 அன்று வியாழக்கிழமை ஒரு பௌர்ணமி தினத்தில் வவுனியா நகர சபை மண்டபத்தில் குரும்பையூர் கவிஞன் தம்பித்துரை ஐங்கரனின் அமாவாசை நிலவு கவிதைத் தொகுதி அறிமுகமானது. அபிராமி பட்டர் தான் அமாவாசையில் நிலவைக் காட்டியவர் ஐங்கரனுமா\nமுதலில் விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இவ் விழா விபுலானந்தாக் கல்லூரி ஆசிரியை திருமதி ஜெகநாதன்; அவர்களின் மனம் உருக வைக்கும் இனிமையான தழிழ்த்தாய் வாழ்த்துடன் மிக பிரகாசமானது.\nகுரும்பசிட்டி திரு.பொ.தங்கராசா அவர்களுக்கு கிராம அபிவிருத்திச்சங்கம் சமூகநேயர் என பட்டம் வழங்கி கெளரவிப்பு\nகுரும்பசிட்டி திரு.பொ.தங்கராசா அவர்களுக்கு கிராம அபிவிருத்திச்சங்கம் சமூகநேயர் என பட்டம் வழங்கி கெளரவிப்பு படங்கள்\nகுரும்பையூர் தம்பித்துரை ஜங்கரனின் அமாவாசைநிலவு கவிதை நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.\nகுரும்பையூர் தம்பித்துரை ஜங்கரனின் அமாவாசைநிலவு கவிதை நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை பார்வையிட இங்கே அழுத்தவும் அல்லது ப்டத்தொகுப்புகள் பக்கம் பார்வையிடவும்\nகற்பனைக்கெட்டாத ஒப்பற்ற ஓவியக்கலைஞன் - தீனபந்து கிருபாகரன்\nசெதுக்கிய சிற்பத்திற்கு தம்பித்துரை, வெண்கட்டி சித்திரத்துக்கு செந்திநாயகம், தூரிகையால் கொடித் துணிக்கு உயிர் கொடுக்கும் சுப்பிரமணியம், நவீன வர்ணக்கலைக்கு சிவகுமாரன் என்று நீண்டு செல்லும் பட்டியலில் எங்கள் ஊரின் பெயர் வாழ குரும்பசிட்டியர்களின் வழத்தோன்றலாக இன்று சித்திரக்கலையில் முத்திரை பதிக்கும் கலைஞன் தீனபந்து கிருபாகரன் ஒப்பற்ற ஒரு கலைஞனாக இன்று பலகோடி கலைஞர்கள் வாழும் கலை பிறந்த தமிழ் நாட்டில் சாதனை புரிந்து வருவதைக் காணும் போது எம்மவர் எங்கு வாழ்ந்தாலும் தம் திறமையை வெளிக்காட்டுவதில் என்றும் பின் நிற்பதில்லை என்பது கண்கூடு.\nகுர���ம்பசிட்டி அருள் மிகு முத்துமாரி அம்மனின் அருட்காற்று - (படங்கள் இணைப்பு)\nகுரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மனின் மகோற்சவ மாதமாகிய மார்கழியில் தேர்த்திருவிழா நாளாகிய 21.12.2010 அன்று திருவெம்பாவை வழிபாடும் தேர்த்திருவிழா வழிபாடும் உரும்பிராய் காளி அம்மன் மண்டபத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.\nகராட்டிக்கலையில் கறுப்புப் பட்டி அணியும் 12 வயது சிறுவன் - செல்வன் சரன்ஜன்\nதற்காப்பு கலைகளில் மிக முக்கி பங்கை வகிக்கும் கராட்டிக்கலையானது யப்பானிய ரியூக்யுத் தீவுகளில் ஆரம்பித்து இன்று உலகின் எல்லா நாடுகளிலும் ஆண் பெண் பேதமின்றி எல்லோராலும் பயிலப்பட்டு வரும் கலையாகும். சீரிய செயன் முறை வடிவங்களையும் ஒழுக்க கோட்பாடுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தற்காப்பு முறையானது தன்னை தாக்கவருபவர்களைத் தடுக்கும்\nஇன்றைய பொன்விழாக்கலைஞர் க.சிவதாசன் அவர்கள்\nஇங்கிலாந்தில் நடந்த சிந்தியாவின் வயலின் அரங்கேற்றம்.\nமெல்பேர்னில் பரத கலாஞ்சலி, குரும்பசிட்டி ராதிகாவின் ராமாயணம்\nஉலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் தென்ஆபிரிக்காவில்விசேட மகாநாடு\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nகுரும்பசிட்டி இணையத்தளம் அனைவருக்கும் 2016 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilthottam.in/t16675-topic", "date_download": "2018-04-19T13:18:04Z", "digest": "sha1:WH7J3OUR4A6L3YUIHMTU74PGSP4ACXNM", "length": 22637, "nlines": 199, "source_domain": "www.tamilthottam.in", "title": "அமெரிக்கா போகிறாரா ரஜினி..?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\n» பழகிப் போயிருச்சு பாஸ்\n» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\n» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\n» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\n» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\n» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\n» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\n» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\n» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா\n» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...\n» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\n» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...\n» அதிகாலை - கவிஞர் மீரா\n» கவிதைகள் - கவிஞர் மீரா\n» -நீதி - கவிதை\n» காலமாற்றம் - கவிதை\n» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\n» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\n» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\n» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க\n» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\n» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...\n» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\n» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» பூ��ி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nரஜினிகாந்துக்கு கடந்த மாதம் 29-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுசிகச்சை எடுத்து விட்டு ஒரே நாளில் வீடு திரும்பினார்.\nகடந்த 4-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சலும், இருமலும் இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதற்கிடையில், நேற்று காலை 7.45 மணிக்கு ரஜினிகாந்த் டாக்டர்கள் அனுமதியுடன் சென்னை பிராட்வேயில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டார். அங்கு அவர் பெயரில், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடந்தது.\n45 நிமிடங்கள் காளிகாம்பாள் கோவிலில் இருந்த ரஜினிகாந்த், 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.\nஇதேபோல் சென்னை திருவான்மிïர் கலாசேத்ரா காலனியில் உள்ள பாம்பன் சுவாமி கோவிலுக்கும் ரஜினிகாந்த் சென்று சாமி கும்பிட்டார். பாம்பன் சுவாமிகள் சமாதி முன்பு அமர்ந்து 15 நிமிடங்கள் தியானம் செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு மருத்துவமனைக்கு சென்றார்\nநேற்று மாலை 6.15 மணிக்கு ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ஓய்வெடுக்கவும் நவீன சிகிச்சை மேற்கொள்ளவும் அமெரிக்கா செல்லப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n'ராணா' படத்தில் முழு வீச்சில் ஈடுபடுவதற்கு முன் பூரண ஓய்வு அவசியம் என்பதால் அவர் அமெரிக்கா செல்வதாகக் கூறப்படுகிறது.\nLocation : கடைய நல்லூர். நெல்லை\nRe: அமெரிக்கா போகிறாரா ரஜினி..\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nRe: அமெரிக்கா போகிறாரா ரஜினி..\nஅரசன் wrote: விரைவில் குணமாக வாழ்த்துக்கள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: அமெரிக்கா போகிறாரா ரஜினி..\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: அமெரிக்கா போகிறாரா ரஜினி..\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: அமெரிக்கா போகிறாரா ரஜினி..\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pillayar.dk/pid.3987.html", "date_download": "2018-04-19T13:54:48Z", "digest": "sha1:DG6SRIB4HJ4UPAH3OVHHRKO2AILJV6XT", "length": 2781, "nlines": 59, "source_domain": "pillayar.dk", "title": "2016 மஹோற்சவம் 4 ஆம் திருவிழா - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\n2016 மஹோற்சவம் 4 ஆம் திருவிழா\nஆகஸ்ட் 15, 2016 பெப்ரவரி 28, 2017\n2016 மஹோற்சவம் 3 ஆம் திருவிழா\n2016 மஹோற்சவம் 5 ஆம் திருவிழா\nவிளம்பிவருடப்பிறப்பு, கணபதி ஹோமம், சித்ரா பௌர்ணமி விஞ்ஞாபனம் மார்ச் 29, 2018\nசதுர்த்தி மார்ச் 20, 2018\nயாப்பு மாற்ற விசேட பொதுக்கூட்டம் மார்ச் 20, 2018\nசதுர்த்தி பெப்ரவரி 24, 2018\nவருடாந்தப் பொதுக்கூட்டம் 2018 பெப்ரவரி 18, 2018\nமகா சிவராத்திரி பெப்ரவரி 14, 2018\nசதுர்த்தி ஜனவரி 22, 2018\nதைப்பொங்கல் ஜனவரி 15, 2018\nதிருவெம்பாவை நிறைவு ஜனவரி 2, 2018\nஇலட்சார்ச்சனை டிசம்பர் 30, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senpakam.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-19T13:18:49Z", "digest": "sha1:IDUHPFDPC7SVYR4PZIFSR6UFCOMUZDWM", "length": 12138, "nlines": 150, "source_domain": "senpakam.org", "title": "நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் இலங்கைக்குள் நுழையத் தடை! - Senpakam.org", "raw_content": "\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்\nவட மாகாண முதலமைச்சர் எவ்வாறான தரப்பினருடன் இணைய உள்ளார் என்பது தொடர்பில் சரியான பதில் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nCSK ரசிகர்களால் மஞ்சளான சென்னை ரயில் நிலையம்\nமுடிவுக்கு வந்த திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம்.\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nநாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் இலங்கைக்குள் நுழையத் தடை\nநாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் இலங்கைக்குள் நுழையத் தடை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவர், இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nசுரேஸ்நாத் இரத்தினபாலன் என���ற 48 வயதுடையவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபி வழியாக நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை 3.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினார்.\nகுடிவரவு அதிகாரிகளால் அவர்களின் கடவுச்சீட்டுகள் சோதனையிடப்பட்ட போது, சுரேஸ்நாத் இரத்தினபாலனின் பெயர் கறுப்புப்பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டது.\nஅவரது குடும்பத்தினரை இலங்கைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்ட போதும், அவர்கள், அவருடனேயே இருக்க முடிவு செய்துள்ளனர்.\nதிருப்பி அனுப்பப்படுவதற்காக அவர்கள் விமான நிலைய இடைத்தங்கல் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இவர்களை நாடு கடத்தும் உத்தரவை நீக்கிவிட்டு, இலங்கைக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.\nதடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஸ்நாத் இரத்தினபாலன், நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் என்றும், முன்னைய அரசால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.\nஇவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக குடிவரவுக் கட்டுப்பாட்டாளரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், நாட கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரது பதிலுக்கு காத்திருப்பதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.\nசசிகலாவை வம்புக்கு இழுத்த சூர்யா\nஇலங்கை சீனாவுக்கு பின்னால் போவதை அனுமதிக்க முடியாது இந்திய இராணுவத் தளபதி சீற்றம்\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு சென்ற கைதி\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nபேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் – டிரம்ப்\nவட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை…\nவிஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..\nசிறையில் இருந்து தப்பி பிரதமர் சென்ற விமானத்தில் வேறு நாட்டிற்கு…\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து…\nறப்பர் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் 5 பேர்…\nநாயிற்கு எங்கை அடிச்சாலும் காலைத் தூக்கும்\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி\nமறந்திடுமா எம்மவர் நெஞ்சம் இன்றைய நாளை\nஅன்னை பூபதி 30 ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2015070337202.html", "date_download": "2018-04-19T13:40:02Z", "digest": "sha1:34H3MO6WTSFJPSVYIPC5QQ5R7B5TAJ5Y", "length": 8786, "nlines": 66, "source_domain": "tamilcinema.news", "title": "எட்டு வயது சிறுமி ஆவியாக மிரட்டும் டெய்சி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > எட்டு வயது சிறுமி ஆவியாக மிரட்டும் டெய்சி\nஎட்டு வயது சிறுமி ஆவியாக மிரட்டும் டெய்சி\nஜூலை 3rd, 2015 | தமிழ் சினிமா\nதற்போது தமிழ் சினிமா உலகில் பேய் படத்தின் வரவுகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதில் சில படங்கள் தோல்வியடைந்தாலும், பேய் படத்தின் மீதுள்ள மோகம் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை.\nமுதலில் பெரிய பேய்களை மையமாக வைத்து படங்கள் வெளியான நிலையில், இப்போது, சிறு குழந்தைகளை பேய் வேஷத்திற்கு தயார்படுத்த தொடங்கி உள்ளனர்.\nஅந்த வரிசையில் இன்று ‘பேபி’ என்ற படம் வெளியானது. அதே போல் ‘டெய்சி’ என்ற பெயரில் புதுப்படம் ஒன்று வெளியாகவுள்ளது.\nஜூனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் என்.ஷண்முகசுந்தரம், கே.முகமது யாசின் தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கி வருகிறார். இதில் தீபக் பரமேஷ், ஜாக்லீன் பிரகாஷ், குணாளன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி மற்றும் ‘மைம்’ கோபி நடித்துள்ளனர்.\nஉண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட் – திகில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர். டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில், பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்தியாசமாய் உருவாக்கி இருக்கிறார்களாம்.\nபடத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீநாத் கூறுகையில், “ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே.\nபிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் ஜனிக்கின்ற��ர் என்றக் கூற்றை உறுதி படுத்தும் கதை இது. டெய்சி அன்புக்காக ஏங்கி அலை பாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியை பற்றிய கதை.\nநிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்ளுக்கு தேவையான கருத்தைக் கொண்ட கதை என்பதால் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம்” என்றார்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilcinema.news/2015122939994.html", "date_download": "2018-04-19T13:39:28Z", "digest": "sha1:56USNEUEWQDQMXKBEK6NFFXD5YLUDNA3", "length": 7116, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "கவுதம்மேனன், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விசேட செய்தி > கவுதம்மேனன், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படம்\nகவுதம்மேனன், ச���ல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படம்\nடிசம்பர் 29th, 2015 | தமிழ் சினிமா, விசேட செய்தி\nடைரக்டராக இருந்து நடிகராக மாறியவர் எஸ்.கே.சூர்யா. தற்போது கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.\nஅடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இது திகில் கதை. இதை எழுதியதும் செல்வராகவன்தான்.\nதனுஷ் படம் ஒன்றை செல்வராகவன் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தனுஷ் ஏற்கனவே நடிக்க தயாராக உள்ள 2 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஎனவே தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு முன்பு எஸ்.கே.சூர்யாவை வைத்து ஒருபடத்தை இயக்க செல்வராகவன் திட்டமிட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை கவுதம்மேனன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த படத்தை விரைவாக எடுத்து முடிக்கவும் செல்வராகவன் திட்டமிட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இது பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகடும் கொந்தளிப்பு எதிரொலி: பத்மாவத் படத்தை திரையிட 4 மாநில திரையரங்கங்கள் மறுப்பு\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஆடை அணியாவ��ட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://warmcall.blogspot.com/2009/09/blog-post_25.html", "date_download": "2018-04-19T13:45:01Z", "digest": "sha1:BQRMHCEXH2PKBCV26P4OHKARJSE6KYPU", "length": 43344, "nlines": 120, "source_domain": "warmcall.blogspot.com", "title": "விடுதலை: கிலாபத் ஒப்பந்தம் – انعقاد الخلافة", "raw_content": "\nகிலாபத் ஒப்பந்தம் – انعقاد الخلافة\nகிலா*பத் என்பது சுயவிருப்பத்துடன் தேர்வுசெய்யும் ஒரு ஒப்பந்தமாகும் ஏனெனில் அது அதிகாரத்தில் உள்ளவருக்கு கட்டுப்படுவதாக கொடுக்கப்படும் வாக்குறுதியாக இருக்கிறது, ஆகவே பைஅத் பெறுகின்ற நபர் கிலா*பத் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தெரிவிக்கும் சம்மதமும் பைஅத் கொடுப்பவர் குறிப்பிட்ட நபர் கலீ*பாவாக நியமிக்கப்படுவதற்கு தெரிவிக்கும் சம்மதமும் முக்கியமான நிபந்தனைகளாகும், இதனடிப்படையில் ஒருவர் கலீ*பா பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அல்லது தயக்கம் காட்டினாலும் அவரை வற்புறுத்தலுக்கு உள்ளாக்கக்கூடாது, அதற்கு மாற்றாக வேறொரு நபரை தேர்வுசெய்யவேண்டும், மேலும் மக்களிடம் நிர்பந்தமான முறையில் பைஅத் பெறுவதற்கும் அனுமதியில்லை ஏனெனில் இத்தகைய விதத்தில் பைஅத் பெற்றால் அது சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, மற்ற ஒப்பந்தங்களுக்கு உரிய ஷரத்து போலவே கிலா*பத் என்பதும் சுயசம்மதத்துடன் எந்தவிதமான வற்புறுத்தலோ அல்லது நிர்பந்தமோ இன்றி தேர்வுசெய்யும் ஒப்பந்தமாகும், எனினும் பைஅத் கொடுப்பதற்கு தகுதி உள்ளவர்கள் பைஅத்தை நிறைவேற்றிவிட்டால் அது சட்டரீதியானது என்பதால் தேர்வுசெய்யப்பட்டவர் அதிகாரத்திற்கு வந்துவிடுவார். அவருக்கு கட்டுப்படுவது மக்கள் அனைவரின் மீதுள்ள கட்டாய கடமையாகும், அதிகாரத்திற்கு வந்தபின்னர் அவருக்கு கொடுக்கப்படும் பைஅத் கட்டுப்படும் பைஅத்தாக இருக்குமே ஒழிய கிலா*பத்திற்குரிய ஒப்பந்த பைஅத்தாக இருக்காது, இந்நிலையில் அதிகாரத்தில் இருக்கும் நபர் மற்ற மக்களிடம் நிர்பந்தமாக பைஅத் பெறுவதற்கு அனுமதியுண்டு ஏனெனில் அது கீழ்படியும் பைஅத்தாக இருப்பதோடு வாஜிபாகவும் இருக்கிறது, கீழ்படியும் பைஅத் கிலா*பத்திற்குரிய ஒப்பந்த பைஅத் அல்ல. எனவே அதை வற்புறுத்தி பெறுவது சட்டத்திற்குப் புறம்பானது என்ற வாதம் தவறானது, இதனடிப்படையில் ஆரம்பநிலையில் பெறப்படும் பைஅத் ஒப்பந்த பைஅத்தாக இருப்பதால் சுயவிருப்பத்தின் அடிப்படையில் சம்மதம் தெரிவித்தால் அன்றி அது சட்டரீதியானதாக இருக்காது, ஆனால் கலீ*பாவிற்கு ஒப்பந்த பைஅத் கொடுக்கவேண்டியவர்கள் பைஅத் கொடுத்து முடித்துவிட்டால் பிறகு மற்ற முஸ்லிம்களின் பைஅத் அதிகாரத்தில் உள்ளவருக்கு கட்டுப்படும் பைஅத்தாகும், அல்லாஹ்(சுபு) வின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு மக்களை நிர்பந்தம் செய்வதற்கு அனுமதியுண்டு என்ற அடிப்படையில் நிர்பந்தமாக கட்டுப்படும் பைஅத்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு, நீதித்துறையில் நீதிபதியாக இருக்கும் ஒருவரை நியமனம் செய்வதற்கு ஒருவர் பொறுப்பாக இருப்பது போலவே. இமாரத்தில் அமீராக பொறுப்பு வகிப்பவரை ஒருவர் நியமனம் செய்வதுபோலவே கிலா*பத் என்பது ஒரு ஒப்பந்தமாக இருப்பதால் அந்த ஒப்பந்தத்தை சட்டரீதியானதுதான் என்று முடிவுசெய்ய எவரேனும் பொறுப்பாக இருக்கவேண்டும், ஆகவே கிலா*பத் ஆட்சிமுறையில் கலீ*பா பதவிக்கு வரும் நபரை எவரேனும் நியமனம் செய்யாமல் அவர் கலீ*பாவாக ஆகமுடியாது,.\nஇதன்முடிவாக. முஸ்லிம்கள் ஒருவரை கலீ*பா பதவிக்கு நியமனம் செய்யாமல் ஒருவரும் கலீ*பாவாக ஆகமுடியாது. மேலும் அவர் சட்டரீதியான ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ளாமல் கலீ*பாவின் அதிகாரத்தை அடைந்துகொள்ள முடியாது, இந்த ஒப்பந்தத்தை இரண்டு தரப்பினர்தான் நிறைவேற்றமுடியும், முதல்தரப்பில் உள்ளவர் கலீ*பாவாக பொறுப்பு வகிப்பதற்கு முன்மொழியப்பட்ட நபராவார். இரண்டாவது தரப்பில் உள்ளவர்கள் அவரை கலீ*பாவாக ஏற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் முஸ்லிம்களாவார்கள், ஆகவே கிலா*பத் ஒப்பந்தத்தை நிறைவுசெய்வதற்கு முஸ்லிம்களின் பைஅத் அவசியமானது(வாஜிப்) , இதனடிப்படையில் ஒருவர் வன்முறையான விதத்தில் அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டு தன்னை முஸ்லிம்களின் கலீ*பா என்று அவராகவே அறிவிப்பு செய்துகொண்டாலும் அவர் கலீ*பாவாக ஆகமுடியாது ஏனெனில் கிலா*பத்திற்குரிய ஒப்பந்தத்தை முஸ்லிம்கள் ஒருமித்து அவருக்கு அளிக்கவில்லை, இந்நிலையில் முஸ்லிம்களிடமிருந்து நிர்பந்மமான முறையில் பைஅத் பெற்றால் அந்த பைஅத்தின் அடிப்படையில் அவரை கலீ*பாவாக கருதமுடியாது ஏனெனில் நிர்பந்தமாக பெற்ற பைஅத் சட்டரீதிய���க செல்லுபடி ஆகாது, கிலா*பத் என்பது சுயசம்மதத்துடன் தேர்வுùய்யும் முறையாக இருப்பதாலும். அதை வன்முறையில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்பதாலும். சுயவிருப்பத்தின் பேரில் தேர்வுசெய்து பைஅத் கொடுத்தால் மட்டுமே நியமனம் செய்யமுடியும் என்ற காரணத்தாலும் இத்தகைய முறையில் பெறும் பைஅத்தைக் கொண்டு கலீ*பாவை ஒருமித்து நியமனம் செய்யமுடியாது, எனினும் நிர்பந்தமான முறையில் அதிகாரத்தை கைப்பற்றிய ஒருவர் அதன்பின்னர் முஸ்லிம்களின் நம்பிக்கையை தனக்கு ஆதரவாக திருப்புவதன் மூலம் அவர்கள் பைஅத் கொடுப்பதற்கு சுயவிருப்பத்தின் பேரில் சம்மதம் தெரிவித்தால். அஹ்காம் ஷரியாவை நடைமுறைப்படுத்துவதற்கு முஸ்லிம்கள் அவருக்கு பைஅத் கொடுக்கவேண்டும் என்ற அடிப்டையில் அவர்களிடமிருந்து முறையாக பைஅத் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஆரம்பத்தில் அவர் முறையற்ற விதத்தில் அதிகாரத்தை கைப்பற்றியிருந்தாலும் பைஅத் பெற்ற அந்த வினாடி முதலே அவர் கலீ*பா பொறுப்புக்கு வந்துவிடுவார், ஆகவே பைஅத் பெறுவதற்கு முயற்சிப்பவர் ஆட்சிஅதிகாரத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் கலீ*பாவாக வருபவருக்கு சுயவிருப்பத்தின் பேரில் தேர்வுசெய்து மக்கள் பைஅத் கொடுக்கவேண்டும் என்பது நிபந்தனையாகும்.\nஎத்தகைய மனிதர்களின் பைஅத்தைக் கொண்டு கலீ*பா நியமனம் செய்யப்படுகிறார் என்பதைப் பொறுத்தவரை: நேர்வழிகாட்டப்பட்ட கலீ*பாக்களின் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் ஸஹாபாக்கள் ஒருமித்து முடிவுசெய்த விஷயங்களையும் ஆய்வுசெய்வதன் மூலம் இதற்குரிய விதிமுறைகளை கொண்டுவரலாம், அபூபக்கர்(ரலி) காலத்தைப் பொறுத்தவரை மதினா நகரத்தில் வாழ்ந்த அஹ்லே அல்ஹல் வல் அக்த் (Ahle al-hal wal aqd) என்றழைக்கப்படும் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களிடம் மட்டும் பைஅத் பெறுவது போதுமானதாக இருந்தது. மக்காவில் வாழ்ந்த முஸ்லிம்களிடமோ அல்லது அரபிய தீபகற்பத்தின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த மற்ற முஸ்லிம்களிடமோ பைஅத் பெறத்தேவையில்லை என்ற நிலை இருந்துவந்தது, உண்மையில் இதுபற்றி அவர்களிடம் எந்தவிதமான அபிப்ராயமும் கேட்கப்படவில்லை, உமர்(ரலி) காலத்திலும் இதேமுறைதான் பின்பற்றப்பட்டது, உஸ்மான் (ரலி) பைஅத் பெற்றதைப் பொறுத்தவரை அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) ஆகியோர் காலத்தில் மதினாவின் செல்வாக்கு பெற்��� முஸ்லிகளிடத்தில் மட்டும் அபிப்ராயம் கேட்டதுபோல் அல்லாமல் உஸ்மானை(ரலி) தேர்வு செய்தபோது அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்*ப் (ரலி) மதினாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களிடத்திலும் அபிப்ராயம் கேட்டார், அலீ (ரலி) கலீ*பாவாக தேர்வுசெய்யப்பட்டபோது மதினாவிலும் கூ*பாவிலும் வாழ்ந்த பெரும்பான்மை முஸ்லிம்களிடத்தில் பைஅத் பெறப்பட்டது, கலீ*பா பதவிக்கு அவர் ஏகமானதாக தேர்வுசெயய்யப்பட்டார். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் அவருடன் போர்செய்தவர்களும் அவர் பெற்ற பைஅத் சட்டரீதியானது என்று கருதினார்கள், ஏனெனில் அவர்கள் வேறொருவருக்கும் பைஅத் கொடுக்கவுமில்லை அவர் பெற்ற பைஅத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கவுமில்லை மாறாக. உஸ்மானின்(ரலி) இரத்தத்திற்கு பழிதீர்க்கவேண்டும் என்றே கோரினார்கள், அலீ(ரலி)க்கு எதிராக கலகம் செய்தவர்களைப் பொறுத்தவரை பழிதீர்க்கவேண்டிய ஒரு விஷயத்திற்காக கலீ*பாவின் மீது குற்றம் சுமத்தினார்கள், அவர்களுக்கு அதுபற்றி விளக்கிக்கூறவேண்டிய நிலையிலும் அவர்களுடன் போர்செய்யவேண்டிய நிலையிலும் கலீ*பா இருந்துவந்தார், ஆனால் கலகம் செய்த கூட்டத்தினர் வேறொரு கிலா*பத்தையும் நிறுவ முயற்சிக்கவில்லை.\nகிலா*பத்தின் மற்ற மாகாணங்களை விட்டுவிட்டு தலைநகரான மதினாவில் வாழ்ந்த முஸ்லிம்களிடம் மட்டும் பைஅத் பெற்ற சம்பவங்கள் ஸஹாபாக்கள் அனைவர் முன்னிலையிலும் நிகழந்தது, மதினாவிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்களிடம் மட்டும் பைஅத் பெற்ற இந்தமுறையில் அவர்களில் ஒருவர்கூட கருத்துவேறுபாடு கொண்டதாகவோ அல்லது மறுப்பு தெரிவித்ததாகவோ அல்லது ஆட்சேபனை எழுப்பியதாகவோ எந்தவொரு அறிவிப்புகளும் இல்லை, ஆகவே ஆட்சியமைப்பு விவகாரங்களில்(Ruling Affairs) செல்வாக்கு பெற்றவர்களாகவும் உம்மத்திலுள்ள முஸ்லிம்களின் அபிப்ராயத்தை முகமை செய்யக்கூடிய(Representation) அந்தஸ்த்தில் உள்ளவர்களாகவும் விளங்கும் முஸ்லிம்கள் இணைந்து கலீ*பாவை நிலைநிறுத்தலாம் என்பது இஜ்மாஅஸ்ஸஹாபாவாக இருக்கிறது, இதுஏனெனில் அக்காலகட்டத்தில் செல்வாக்குபெற்ற முஸ்லிம்களும் மதினாவின் பெரும்பான்மை முஸ்லிம்களும் உம்மத்திலுள்ள மக்களின் அபிப்ராயங்களை முகமை செய்யக்கூடியவர்களாக இருந்துவந்தார்கள், அவர்கள் இஸ்லாமிய அரசின் அனைத்து பிரதேசங்களின் சார்பாக ஆட்சியமைப்பு விவகாரங்களில் உம்மத்தின் அபிப்ராயத்தை எடுததுக்கூறக்கூடிய அந்தஸ்த்தில் இருந்துவந்தார்கள்.\nஇதனடிப்படையில் நேர்வழிகாட்டப்பட்ட கலீ*பாக்கள் காலத்தில் உள்ளதுபோல் ஒருவருக்குப்பின் மற்றொருவர் கலீ*பாவாக தேர்வுசெய்யப்படும்போது முஸ்லிம் உம்மத்தின் பிரதிநிதிகளாக அந்தஸ்த்து பெற்றிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பைஅத் செய்துவிட்டால் பிறகு கலீ*பாவை நியமனம் செய்துவிடலாம், ஆகவே இத்தகையவர்களின் பைஅத் கிலா*பத்திற்குரிய ஒப்பந்த பைஅத்தாக இருக்கிறது. மற்றவர்களின் பைஅத்தைப் பொறுத்தவரை அது கீழ்படியும் பைஅத்தாகவே இருக்கும். அதாவது அது கலீ*பாவிற்கு கட்டுப்படும் பைஅத்தாக இருக்குமே தவிர கிலா*பத்தை நிலைநிறுத்தும் ஒப்பந்த பைஅத்தாக இருக்காது.\nஒரு கலீ*பா இறந்த பின்னரோ அல்லது பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னரோ அவர் பொறுப்புக்கு மற்றொருவரை நியமனம் செய்வது தொடர்பாக உள்ள நிலையாக இது இருக்கிறது, ஆனால் ஹிஜ்ரி 1343 (1924 கி,பி,) ல் இஸ்த்தான்புல் கிலா*பா அகற்றப்பட்ட பின்னர் இன்றைய நாள்வரை உள்ள நிலைபோல் கலீ*பாவே இல்லை என்ற நிலை ஏற்படும்போது இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் செய்தியை த*வா மூலம் உலகம் முழுவதற்கும் எடுத்துச்செல்வதற்கும் முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கும் ஒரு கலீ*பாவை நியமனம் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாய கடமையாக இருக்கிறது, ஒரு கலீ*பாவை நியமனம் செய்வதன்மூலம் கிலா*பத்தை நிர்மாணிப்பதற்கு இஸ்லாமிய உலகத்திலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களும் தகுதி உடையவையாகவே இருக்கின்றன, அவ்வாறு ஒரு கலீ*பா நிலைநிறுத்தப்படும்போது அந்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் ஒப்பந்த பைஅத்தை அவர்மீது நிறைவேற்றிய பின்னர் மற்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள் அவருக்கு கீழ்படியும் பைஅத் அளிப்பது அவர்கள் மீதுள்ள கட்டாய கடமையாகும், கிலா*பத் நிறுவப்பட்ட பிரதேசம் எகிப்து. துருக்கி. இந்தோனீசியா போன்ற பெரிய பிரதேசங்களாக இருந்தாலும் அல்லது அல்பேனியா. காமரூன். லெபனான் போன்ற சிறிய பிரதேசங்களாக இருந்தாலும் கீழ்கண்ட நான்கு நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுதான் அளவுகோலாகும்.\n1, அந்தப்பிரதேசம் சுயநிர்ணய அதிகாரத்தை பெற்றதாகவும் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதாகவும் இருக்கவேண்டும் அதாவது அது அந்நிய அரசுகளின் ஆதிக்கத்தில் இல்லாத முஸ்லிம் நாடாக இருக்கவேண்டும், கா*பிர்களின் தலையீடோ அல்லது அவர்களின் ஆதிக்கமோ அதில் கொஞ்சமும் இருக்கக்கூடாது.\n2, இஸ்லாமிய அரசு என்ற அந்தஸ்த்தில் அதன் பாதுகாப்பு அதிகாரம் மற்றும் பாதுகாவல் பொறுப்பு ஆகியவை முஸ்லிம்களின் கையில் மட்டும் இருக்கவேண்டும், அதில் கா*பிர்களின் தலையீடோ அல்லது பங்களிப்போ அல்லது ஆதிக்கமோ அறவே இருக்கக்கூடாது.\n3, இஸ்லாத்தை முழுமையாகவும் அடிப்படையாகவும் நிறைவாகவும் நடைமுறைப்படுத்தும் செயல்பாட்டை அந்த அரசு உடனே துவக்கிவிடவேண்டும். மேலும் இஸ்லாத்தின் த*வாவை உலகம் முழுவதற்கும் எடுத்துச்செல்லும் பணியையும் உடனே துவக்கிவிடவேண்டும்,\n4, தேர்ந்தெடுக்கப்பட்ட கலீ*பா உபரியான நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டாலும் கிலா*பத் ஒப்பந்தத்திற்குரிய அடிப்படை நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும் ஏனெனில் கிலா*பா ஒப்பந்தத்திற்குரிய நிபந்தனைகளை நிறைவேற்றுவது கட்டாயமாகும்.\nஆகவே இந்த நான்கு நிபந்தனைகளையும் அந்த அரசு நிறைவேற்றிவிடும் பட்சத்தில் அந்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களிடம் பைஅத் பெற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே கிலா*பத்தை நிலைநாட்டிவிடலாம், ஒட்டுமொத்த இஸ்லாமிய உம்மத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செல்வாக்குபெற்ற முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் பைஅத் செய்யாதபோதும் ஒரு பிரதேசத்தில் கலீ*பாவாக தேர்வுசெய்யப்பட்டு அங்குள்ள முஸ்லிம்களிடம் பைஅத் பெற்ற நபர்மீது கிலா*பத்தின் அதிகாரம் நிலைநிறுத்தப்படும் ஏனெனில் கிலா*பத்தை நிலைநாட்டுவது *பர்லுல் கி*பாயாவாக (கூட்டுக்கடமையாக) இருப்பதால் எந்த கூட்டத்தினர் இந்த கடமையை முறையாக நிறைவேற்றினாலும் அது விதிக்கப்பட்ட *பர்லை முழுமையாக நிறைவேற்றியதற்கு சமமாகும், ஏனெனில் கிலா*பத் ஏற்கனவே நிலைபெற்றிருக்கும் நிலையில் முந்தைய கலீ*பா மரணமடைந்த பின்னரோ அல்லது பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னரோ புதிய கலீ*பாவை நியமனம் செய்யும்போது மட்டும்தான் உம்மத்திலுள்ள செல்வாக்குமிக்க முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் பைஅத் செய்யவேண்டும் என்பது நிபந்தனையாகும், ஆனால் கிலா*பத் ஏற்கனவே இல்லாத நிலையில் அதை நிலைநாட்டுவது கட்டாய கடûமை என்றும் அதை மூன்று நாட்களுக்குள் நிலைநாட்ட வேண்டும் என்றும் ஷரியா நிபந்தனை விதித்திருந்தும் முஸ்லிம்கள் அதை நிறைவேற்றாமல் விட்டுவிட்ட நிலையில் கலீ*பா ஒப்பந்த்திற்கு உரிய தகுதிகளை பெற்றிருக்கும் நபருக்கு அங்குள்ள முஸ்லிம்கள் பைஅத் செய்து அவர் மீது கிலா*பத் அதிகாரத்தை நிலைநிறுத்துவது ஷரியாவிற்கு உடண்பாடான முறையில் நிறைவேற்றப்பட்ட செயல்பாடுதான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை, முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து ஷரியா விதித்துள்ள இந்த கடமையை நிறைவேற்றாமல் விட்டுவிட்ட காரணத்தால் அவர்கள் விரும்பும் நபரை கலீ*பாவாக தேர்வு செய்யும் உரிமையை அவர்கள் இழந்து விடுகிறாôகள்.\nஆகவே சிலமனிதர்கள் ஒன்றுகூடி இந்த கடமையை நிறைவேற்றும் பட்சத்தில் கிலா*பத்தை நிலைநாட்டுவதற்கு அது போதுமானதாக இருக்கும், மேலும் ஒருமுறை அந்த பிரதேசத்தில் கிலா*பத் நிறுவப்பட்டு பைஅத் மூலம் ஒரு கலீ*பாவிற்கு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் அதன்மீது அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து அந்த கலீ*பாவிற்கு கட்டுப்படும் பைஅத் செய்வது கடமையாகும். இல்லையெனில் அல்லாஹ்(சுபு) வுக்கு முன்னிலையில் அவர்கள் பாவம் செய்தவர்கள் ஆவார்கள், தேர்வுசெய்யப்பட்ட கலீ*பா அவர்களை பைஅத் செய்ய அழைக்கவேண்டும் அதற்கு அவர்கள் மறுக்கும் பட்சத்தில் அவர்கள் கலகம் செய்தவர்களாக கருதப்பட்டு கலீ*பாவின் அதிகாரத்திற்கு அவர்கள் கட்டுப்படும்வரை அவர்களுடன் போர்செய்யவேண்டும், ஒரு பிரதேசத்தில் சட்டரீதியான கிலா*பத் ஒப்பந்தத்தின் மூலம் ஒரு கலீ*பா தேர்வுசெய்யப்பட்ட பின்னர் அந்த பிரதேசத்திலோ அல்லது வேறொரு பிரதேசத்திலோ மற்றொரு கலீ*பா தேர்வு செய்யப்பட்டால் முதலில் தேர்வுசெய்யப்பட்டவர்தான் சட்டரீதியான கலீ*பா என்பதால் இரண்டாவதாக தேர்வுசெய்யப்பட்டவர் சட்டரீதியான கலீ*பாவின் அதிகாரத்திற்கு கீழ்படியும்வரை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அவருடன் போர்செய்யவேண்டும்.\nஅப்துல்லாஹ் இப்ன் அம்ர் அல்ஆஸ் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.\n'எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு(முஸ*பா) கொடுப்பதன் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் அவர் இயன்றவரை அவருக்கு கட்டுப்பட்டு நடக்க���்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்\"\nமேலும் கலீ*பா என்பவர் இஸ்லாத்தின் அடிப்படையில் முஸ்லிம்களை ஒன்றிணைக்கக்கூடியவராக இருக்கிறார். ஆகவே கலீ*பா ஒருவர் நிலைநிறுத்தப்படும்போது முஸ்லிம் உம்மத்தும் நிலைநிறுத்தப்படுகிறது, இந்நிலையில் முஸ்லிம் ஜமாஅத்துடன் இணைந்திருப்பது ஒரு முஸ்லிம் மீதுள்ள கட்டாய கடமையாகவும் ஜமாஅத்தை விட்டு பிரிந்து செல்லுதல் ஹராமாகவும் இருக்கிறது.\nஇப்ன் அப்பாஸ்(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸீல் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.\n'எவரேனும் தமது அமீரிடம் (தான் விரும்பாதவற்றை) காணுவாரேயானால் அப்போது அவர் பொறுமையாக இருக்கட்டும் ஏனெனில் அறிந்துகொள்ளுங்கள். எவரேனும் ஒருவர் ஒருமுழம் அளவு ஜமாஅத்திடமிருந்து பிரிந்து சென்றநிலையில் மரணம் அடைவாரேயானால் நிச்சயமாக அவர் ஜாஹிலியாவில் மரணம் அடைந்தவர் ஆவார்.\"\nஇப்ன் அப்பாஸ்(ரலி) அறிவித்துள்ள மற்றொரு ஹதீஸீல் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.\n'எவரேனும் தமது அமீரிடம் அவர் விரும்பாதவற்றை காணுவாரேயானால் அப்போது அவர் பொறுமையாக இருக்கட்டும் ஏனெனில் அறிந்துகொள்ளுங்கள். எவரேனும் ஒருவர் இஸ்லாத்தின் அதிகாரத்திலிருந்து (சுல்தான்) ஒருமுழம் அளவு விலகிய நிலையில் மரணம் அடைவாரேயானால் நிச்சயமாக அவர் ஜாஹிலியா மரணத்தில் மரணம் அடைந்;தவர் ஆவார்.\"\nஇந்த இரண்டு ஹதீஸ்களும் முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் இஸ்லாத்தின் அதிகார அமைப்பான கிலா*பத்தையும் பற்றிப்பிடித்துக் கொள்ளவேண்டும் என்ற கட்டளையை சுட்டிக்காட்டுகின்றன.\nபைஅத் கொடுக்கும் விஷயத்தில் முஸ்லிமல்லாதவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என்பதோடு அது அவர்கள் மீதுள்ள கடமையாகவுமில்லை, ஏனெனில் அது இஸ்லாத்தின் மீது செய்யப்படும் பைஅத்தாகவும் அல்லாஹ்(சுபு)வின் வேதத்தின் மீதும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னாவின் மீதும் செய்யப்படும் பைஅத்தாகவும் இருக்கிறது, இதற்கு இஸ்லாத்தின் மீதும் அல்லாஹ்(சுபு)வின் வேதத்தின் மீதும் அவனுடைய தூதரின்(ஸல்) சுன்னா மீதும் ஈமான் கொண்டிருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும், ஆகவே முஸ்லிமல்லாத ஒருவர் ஆட்சியமைப்பில் பங்கு கொள்வதற்கோ அல்லது ஆட்சியாளர்களை தேர்வுசெய்வதற��கோ அனுமதி கிடையாது. ஏனெனில் முஸ்லிம்கள் மீது அவர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது என்பதன் அடிப்படையில் பைஅத் கொடுக்கும் விஷயத்தில் அவர்களுக்கு எந்தவிதமான பங்களிப்பும் இல்லை.\nகலீபாவிற்கான பைஅத் – البيعـة\nகிலாபத் ஒப்பந்தம் – انعقاد الخلافة\nகலீபாவை நியமனம் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு கொடுக்க...\nகிலாபத் - الخلافة நோக்கி இயங்குவது கடமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.feedage.com/feeds/18013875/tamil-christian-thiratti-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-19T15:00:25Z", "digest": "sha1:UB77TIK27QZDN7MDW2Z34CRGDI3R7LA3", "length": 31425, "nlines": 420, "source_domain": "www.feedage.com", "title": "Tamil Christian Thiratti (கிறிஸ்தவ திரட்டி) - Feedage - 18013875", "raw_content": "\nசில நாட்களுக்கு முன்பு மதியவேளையில் நானும் என் நண்பரும், இளநீர் அருந்துவதற்காக சாலையோரம் கடைவைக்கப்பட்டுள்ள மரத்தின் அடியில் எங்கள் வாகனத்தை நிறுத்தினோம். பின்பு இள நீருக்காக காத்திருந்த வேளையில் என் நண்பருடைய இருசக்கர வாகனத்தின் மீது ஒரு பறவை எச்சமிட்டது. அலுவல் நேரத்தில் நாங்கள் இருந்ததால், நண்பருக்கு அது தர்ம சங்கடத்தை உண்டாக்கியது.அன்பானவர்களே இன்று இப்படிப்பட்ட உலகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆம் இன்று சாத்தான் நம்முடைய தலையின் மீது பறக்கும் பறவைகள் போல நம்மீது அனேக காமவிகாரமான காரியங்களை நம்மைச் சுற்றிலும் பறக்கவிடுகிறான். அவைகள் மூலம் அசுத்தப்படுத்த முயல்கிறான், வேதம் நமக்கு ஒன்றை தெளிவாகச் சொல்லுகிறது ’வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய் பாவஞ்செய்கிறான்.’ (1கொரி6;16) என்று சொல்லுகிறது.என் நண்பர் பறவையின் எச்சத்தால் கரைபட்டு சங்கடத்தில் நெளிந்ததது போல, அனேகர் இன்று சாத்தானின் அசுத்த வலைகளில் வீழ்ந்து கரைபட்டு நெளிய ஆரம்பிக்கிறார்கள்.இன்னும் சிலரோ பறவைகள் தங்கள் தலையில் கூடுகட்டி வாழவே அனுமதித்து விட்டார்கள், நான் சாத்தானால் அனுப்பப்பட்ட விபச்சாரம், ஆபாசபடங்கள், ஆபாச உடையணிந்த பெண்கள் போன்ற பறவைகளைச் சொல்லுகிறேன்.பறவைகளின் எச்சத்தை தண்னீர்கள் மூலம் துடைத்துவிடலாம், ஆனால் காமவிகார எச்சங்கள் நம்மை மயக்கி நம்மை அது சாப்பிட்த் தூண்டும். சாப்���ிட ஆரம்பித்தவுடன் தான். நமக்கு சாத்தான் ஏற்படுத்திய மயக்கம் தெளியும். அப்போது இந்த உலகத்தின் முன்னால் அவமானமே நமக்கு மிஞ்சும். நம் தலைமேல் பறவைகள் பறப்பதை எப்படித்தடுக்க முடியாதோ அப்பட�[...]\nஉன் இஷ்டப்படி நடந்தால்..... (ஓர் உண்மை சம்பவம்)\nசில வருடங்களுக்கு முன்பதாக நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை உங்களோடு வேத வெளிச்சத்தில் ஆராய விரும்பிகிறேன், நீதிமொழிகள் 16;25 மற்றும் பிரசங்கி 12ம் அதிகாரம் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை இது விளக்கும்,சில ஆண்டுகளுக்கு முன்பதாக எனக்குத் தெரிந்த ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தின் தலைவர், தன் வாழ்க்கையை தன் இஷ்டப்படி தன் வாழ்வை குடி, சூதாட்டம், விபச்சாச்ரம், என்று மிகவும் உல்லாசமாக வந்து வந்தார். அவரது இளம் மனைவி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமலும், மற்றவர்கள் சொல்லுவதை அசட்டை செய்து கொண்டும் வாழ்ந்து வந்தார். தீய நண்பர்களோடு சேர்ந்து கொண்டு குடிப்பதும், விபச்சாரத்தில் ஈடுபடுவது என்று இந்த உலகத்தில் சாத்தான் மனிதனை வீழ்த்த வைத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதமான சிற்றின்பம் என்ற சேற்றில் சிக்கி உழன்று கொண்டிருந்தார்.காலம் கடந்தது சாத்தானின் கன்னியில் வீழ்த்தப்பட்டார், உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் உங்களுக்கு உயிர் கொல்லியான் எயிட்ஸ் வந்துள்ளது என்று அறிக்கை அளித்தார். அப்போது தான் உண்மையை அறிந்து கொண்டார். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மிகவும் பிரயாசப்பட்டார். காரணம் தன் மனைவி மூன்று சின்னஞ்சிறு குழந்தைகள் அனாதையாகிவிடுவார்கள் என்று மிகவும் கவலை கொண்டார்.நாட்கள் கடந்தன அவரது நிலைமை மிகவும் மோசமானது, உடல் மெலிந்தார். உரோமங்கள் விழுந்தன, படுத்த படுக்கையானார். மருத்துவம் தன்னைக் காப்பாற்றாது என்று உணர்ந்து கொண்ட அவர். இனி கடவுள்தான் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அறிந்து அனேக தேவ ஊழியர்களை அழைத்து ஜெபித்தார். தான் எப்படியாகிலும் பிழைத்து விட வேண்டும் என்று தவியாய்த் தவித்தார். ஆனால் காலம் கடந்து விட்டது. தான் நன்றாக வாழ்ந�[...]\nநித்தியானந்தா செய்த தவறின் ஆணிவேர் எது\nஅன்பானவர்களே இன்று நாம் ஊடகங்கள் வாயிலாக இளம் சந்நியாசி நித்தியான்ந்தா என்ற வாலிபரைப்பற்றி சில விரும்பத்தகாத செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இது போன்ற செய்திகள் வருவது ஒன்றும் புதிதல்ல, இன்று இப்படிப்பட்ட சம்பவங்களின் ஆணி வேரைப் பற்றி வேத வெளிச்சத்தில் ஆராயப்போகிறோம்மனிதர்கள் இன்று சம்பாதிப்பதற்காகவோ, அல்லது ஆர்வக்கோளாறினாலோ, மிக இளம் வயதிலேயே சந்நியாசி ஆகிவிடுகிறார்கள், ஆனால் இப்படி சந்நியாசி ஆவதாலேயே அவர்கள் புது மனிதர்கள் ஆகிவிடுவதில்லை, காலம் செல்லச் செல்ல அவர்களுக்கு பசி, கோபம், மகிழ்ச்சி, போன்ற கடவுள் மனிதனுக்குக் கொடுத்த உணர்வுகளில் ஒன்றான பாலுணர்வும் இயற்கையாக தலை தூக்க ஆரம்பிக்கிறது. இதைத்தான் வேதம் மிகத்தெளிவாக நமக்கு சொல்லுகிறது. அது மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல (ஆதி2;18).ஒருவேளை மனிதன் இந்த வேத வார்த்தைக்கு புறம்பாக நடக்க ஆரம்பிக்கும் போது, அங்கே கடவுளை மறுத்து சாத்தானை தன் வாழ்வில் அனுமதிக்கிறான். இது எப்படி எனில், வெளிச்சம் உள்ள இடத்தில் வெளிச்சத்தைத் தடுத்தால் தானாகவே இருள் வந்துவிடும் அப்படியே சாத்தான் கடவுள் இல்லாத இட்த்தில் நுழைகிறான்.இங்கு சாத்தானின் குணநலன்கள் குறித்து வேதம் தெளிவாக ஒரு காரியத்தை சொல்லுகிறது அவன் திருடன் (யோவான் 10;10) என்று, இப்படிப்பட்ட திருடன் வரும்போது இயற்கைக்கு மாறான காரியங்களில் மனிதனை ஈடுபடுத்துகிறான், இதுவே மேலே நாம் பார்த்த விரும்பத்தகாத செய்திகள் ஆகும்.அப்படியானால் இயற்கையான முறையில் பாலியல் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதையும், பைபிள் மிக மிகத் தெளிவாக நமக்குச் சொல்லுகிறது நீதிமொழிகள் 5;18-19, ஆகிய வசனங்களில் மனைவியோடு மட்டுமே இந்த காரியங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லுகிறத�[...]\nசைட் அடிப்பது (எதிர்பாலரைப் பார்த்து இரசிப்பது) தவறா\nஅன்பானவர்களே பாலுனர்ச்சி கடவுளால் கொடுக்கப்பட்டது என்றும், எதற்காகக் கொடுக்கப்பட்டது என்றும் தெளிவாக சென்ற கட்டுரையில் கண்டோம், இன்று அனைவராலும் சாதாரணமாகக் கருதப்படும் ஒரு காரியத்தைக்குறித்து வேதாகம அடிப்படையில் ஆராய்வோம்,\nஇன்று எதிபாலரின் அழகை ரசிப்பது தவறில்லை என்ற நிலை நிலவுகிறது, இது சரியானதுதான், இறைவன் படைத்த படைப்பின் அழகை இரசிப்பதில் தவறில்லை தான், ஆனால் அது வெறும் மலர்கள் அருவிகளை இரசிப்பதைப்போல எந்த இச்சைகளும் இல்லாமல் இருக்கும் போது அது பாவம் இல்லை என்று வேதம் கூறுகிறது (ம���்தேயு 5;28) இதை பாவம் என்று கூட சொல்லாமல் விபச்சாரத்திற்கேதுவான பாவம் என்று தெளிவாகச் சொல்லுகிறது.\nபார்க்கவே கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் இச்சையோடு பார்க்ககூடாது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது\nமுதலில் இச்சை எப்படி பாவமாகும் என்று பார்ப்போம், பத்துக்கட்டளைகளில் ஒன்று \"இச்சியாதிருப்பாயாக\" எனவே இச்சை என்பது சாத்தானின் ஆயுதம் எனபதை அறிந்து கொள்ளலாம், இந்த கண்களின் இச்சையை எப்படி பாவமாக பிசாசு மாற்றுகிறான் என்று வேதம் மிகத்தெளிவாக எச்சரிக்கிறது பார்ப்பொம்,\nஆதியாகமம் 3; 6 ஐ வாசித்துப் பாருங்கள். ஏவாள் விலக்கப்பட்ட கனியை பார்த்து இரசித்திருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை மாறாக \"அவள் அக்கனியைப் பார்த்து\" (பார்த்து இரசித்தல்) \"புசிப்பதற்கு நல்லதென்று அறிந்து\" (அந்த பழம் கடவுள் தனக்கு சாப்பிடக் கொடுக்கப்பட்டது அல்ல என்ற உண்மையை அவள் நினைவிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் எவ்வளாவு தந்திரமாக சாத்தான் எடுத்துவிட்டான் பாருங்கள், இப்படித்தான் பாலுணர்விலும் சாத்தான் விளையாடுகிறான், தனக்கு விலக்கப்பட்ட (சித்தமில்லாத) எதிர்பாலர் மேல் இச்சித்து பிரச்சனையில் மாட்டிக்கொள்கின்றனர், மேலும் சாத்தான் ஏவாளிடம் இதோடு நின்று விடுவதில்லை மாறாக; அந்த வசனத்தில் அடுத்த வார்த்தையை கவனித்துப்பாருங்கள்.....\"புத்தியைத் தெளிவிக்கத்தக்கது என ஆறிந்து\" ஆண்டவர் நமக்கு புத்தியை ஏற்கெனவே தெளியவைத்து விட்டார் எனபதை மறந்து (ஆம் பிரியாமானவர்களே அந்த குறிப்பிட்ட எதிர்பாலரைத் திருமணம் செய்தால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருப்பேன், ( கடவுள் நமக்காக ஒரு துனையைப்(ஆதி.2;18) படைத்திருக்கிறார் என்பதை மறந்து) என்ற தவறான ஓர் எண்ணத்தையும் அந்த இச்சையினூடாய் நம் மனதிற்குள் நம்மையும் அறியாமல் செலுத்திவிடுகிறான்). இந்த எண்ணம் நமக்கு செயல்வடிவம் பெறும்போது நாம் பாவத்தில் விழுகிறோம் இதையும் வேதம் அழகாக சொல்லுகிறது (யாக்கோபு 1;15) வாசித்துப் பாருங்கள் இச்சை பாவத்தை அடைகிறது பாவம் மரணத்தை விளைவிக்கிறது ( தற்கொலை, கொலை, கருசிதைப்பு,)\nஇது மட்டுமல்ல சாத்தானின் நோக்கம் இப்படி பாவத்தில் விழ வைத்து உங்களை தேவனுடைய அன்பிலிருந்து விலக்கி அவருடைய சாபத்திற்கு ஆளக்குவது தான். ஆகவே எச்சரிக்கையாய் இருங்கள்.\nசரி இப்படிப் பட்ட சிக்கலில் சிக்காமல் இருப்பது எப்படி என்று அடுத்து வரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்ப்போம் காத்திருங்கள்.....\nஅன்பானவர்களேஇந்த உலகில் கடவுள் மனிதனுக்கு கொடுத்த முக்கியமான உணர்ச்சிகளுள் பாலியல் மிக முக்கியமானதாகவும், அதிக சக்தி வாய்ததாகவும், இருக்கிறது. பாலியல் உணர்வு கடவுளால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்தமான உணர்வாகும், இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. இந்த உணர்ச்சிக்குறிய வேட்கை இரு பாலரிடமும் பொதுவானதாகக் காணப்படுகிறது.\nஇது மனித உணர்ச்சிகளில் மிக முக்கியமானது என்று சொல்லக் காரணம்; சில சமயம் மனித வாழ்க்கையை மாற்றிவிடக்கூடியதாக இருப்பதால் தான், மேலும் இந்த உணர்ச்சி மிகவும் ஆபத்தானதும் கூட ஏனென்றால் மனிதனை வீழ்த்த பிசாசு இந்த உணர்ச்சியை கையில் எடுத்துக்கொண்டு, அவன் வாழ்க்கையையே வீழ்த்தி விடுகிறான்,\nஇந்த உணர்ச்சி எதற்காக மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது எனபதை ஆதியாகமம் முதல் சில அதிகாரங்களிலேயே நமக்கு சொல்லப்பட்டு விட்டது (பலுகிப்பெருகுங்கள் ஆதி;1.28),\nமனிதன் முதன் முதலாகப் பாவத்தில் விழுந்த போது முதன் முதலாக பாதிக்கப்பட்டதும் பாலுணர்ச்சியாகும், ஆம் அதுவரை அவர்கள் நிர்வாணிகள் என அறியாமல் இருந்தனர். இத்தகைய பாலுணர்ச்சியை பிசாசு மனிதனின் வாழ்வை நாசமாக்குவதற்காக முற்றிலும் பழைய தந்திரங்களையே பயன்படுத்துகிறான், பாலுணர்ச்சியை எப்படி பாவத்திற்கேதுவாக திருப்புகிறான் எனபதை நாம் அடுத்த கட்டுரையில் வேத அடிப்படையில் தெளிவாகக்காண்போம்.......\nஇந்த வலைமலர் தேவனுடைய ஏவுதலின் பேரில் பரிசுத்தமான பாலுணர்வு குறித்த விழிப்புணர்வையும், எச்சரிப்பையும், குறித்து எழுத ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கே பாலியல் குறித்த பிரச்சனைகள் குறித்து எழுதப்போவதில்லை, மாறாக வேத வெளிச்சத்தில் காதல், திருமணம், பாலுறவு, குறித்த பரிசுத்தத்தை காத்து பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க வழிகாட்டும் கட்டுரைகள் எழுதப்படவிருக்கிறது.... படித்து நீங்களும் பயனடையுங்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்துக் காத்துக்கொள்வாராக....\nஇந்த இனைய மலருக்கு இனைப்பு கொடுக்க விரும்பினால் கீழ்கண்ட நிரலியைப் பயன்படுத்துங்கள் நன்றி\nஅன்பானவர்களே உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், அல்லது உங்கள் சந்தேகங்களையும், அல்லது கட்டுரைகளில் காணப்படும் தவறுகள் மற்றும், தாங்களுக்கு எழுத விருப்பம் இருந்தால் அது தொடர்பாக நீங்கள் எங்களை இங்கே தொடர்புகொள்ளலாம்.\n* இது விவாதப்பகுதி இல்லை விவாதங்களைத் தவிர்க்கவும் (கடவுளை விவாதப் பொருளாக்குவது எங்கள் நோக்கமல்ல )\n* நீங்கள் தரும் தகவல்களை எங்கள் ஜெபக் குழுவினர் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது\n* நீங்கள் தரும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்\nதமிழில் தட்டச்சு செய்வதற்கு இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை இங்கு past செய்யவும் நன்றி\nஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதாமே உங்களையும் உங்கள் குடுபம்பத்தாரையும் ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/ariel-in-highschool-ta", "date_download": "2018-04-19T13:57:39Z", "digest": "sha1:OARUUF557YVU4JB5IJSYXWSRYSQK3XTM", "length": 4830, "nlines": 87, "source_domain": "www.gamelola.com", "title": "(Ariel In Highschool) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nSpongebob சதுக்கத்தில் Pants 2 மேல் ஆடை\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்ட��ல் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/increase-weight-using-dry-grapes_15807.html", "date_download": "2018-04-19T13:44:07Z", "digest": "sha1:WMWTUHN5KGIUXLRYOLFYCJORXJ5J3LIP", "length": 23626, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "Increase Weight using Dry Grapes | உடல் எடையை உயர்த்தும் உலர்திராட்சை !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் உடல்நலம் பழங்கள்-தானியங்கள்\nஉடல் எடையை உயர்த்தும் உலர்திராட்சை \nஉலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.\nஉலர் திராட்சையில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.\nஇதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள், கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப் பொருள். சிறிது கூட கொலஸ்ட்ரால் இல்லாமல் இது உடனடியாக ஆற்றலை தருவதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.\nஉலர் திராட்சையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றைக் கிரகிக்க உதவுகிறது. இதனால் உடலின் ஒட்டு மொத்த ஆற்றல் அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தூண்டப்படுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்சிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.\nஉயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில், அதிக அளவில் பொட்டாசியம் தாது உப்பு இருப்பதால், ரத்த குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது.\nஉலர் திராட்சையில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இரும்பு, தாமிரச் சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த செல்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருப்பதால், ரத்தசோகைக்கான வாய்ப்பு குறைகிறது.\nஇயற்கை முறையில் உலரவைக்கப்பட்ட திராட்சையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது மேலும் சிறந்தது.\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nதமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...\nவிஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி\nகாலாவை முந்துமா விஸ்வரூபம் 2\nபெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்...\nஇந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)\nதமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்\nதமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகாயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவல��த்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉணவே மருந்து (சிறுதானியங்களும் அதன் சிறப்புகளும்)..\nபாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்\nதக்காளி ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் அவசியமானது \nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), ���ாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.balabharathi.net/?p=1783", "date_download": "2018-04-19T13:33:05Z", "digest": "sha1:QOO6B3NU4WKZL3XLBPULCXW77KRAG7CJ", "length": 15973, "nlines": 126, "source_domain": "blog.balabharathi.net", "title": "30. ஆட்டிசம்: சிறப்புக்குழந்தையின் பெற்றோரே.. ஒரு நிமிடம்! | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு\nஇளையோருக்கான தொடக்க நூல் →\n30. ஆட்டிசம்: சிறப்புக்குழந்தையின் பெற்றோரே.. ஒரு நிமிடம்\n“அடேய் பசங்களா பரிட்சை மட்டுமே உங்க வாழ்க்கை மாற்றாதுடா, போய் ஜாலியா பரிட்சை எழுதிட்டு வாங்கடா” இவை +2 தேர்வுக்கு முன்தினம் தூத்துக்குடி அருகே இருந்த ஏதோ ஒரு தேனீர் கடையில் எழுதப்பட்ட வாசகம்.\nஇவற்றை இப்பொழு பார்க்கும் பொழுது உங்களிடம் சொல்லிவிட தோன்றுவது இதுதான் ” அன்பிற்கினிய பெற்றோர்களே சிகிச்சை என்பதும், பயிற்சிகள் என்பதும், பள்ளி என்பதும் மட்டுமே உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய விஷயங்கள் இல்லை, உங்கள் மனமகிழ்ச்சியே அவற்றை தீர்மானிப்பவை. ஆக உங்கள் குழந்தைகளோடு மகிழ்ச்சியோடு இருங்கள்”\nஇதனை சொல்வதற்கு அடிப்படைக் காரணம் பெற்றோர்கள் தங்களின் தொடர்ந்த வருத்தங்கள் மற்றும் பதற்ற உணர்வுகளால் தங்களின் உண்மையான தன்மையை இழந்து தவிக்கிறார்கள். இந்த ஒரு உளவியல் சிக்கல்களை வைத்தே உங்களிடம் உள்ள அத்தனை வளங்களையும் சுரண்டுவதற்கு ஏராளமான, நவீனமயமான ஒரு குழு இயங்கிக்கொண்டிருக்கிறது. கவனம் மிக கவனமாக இருங்கள்.\nஇது நிச்சயமாக உங்களை பயமுறுத்துவது எழுத்தப்பட்டதல்ல. உங்கள் பதற்றம் என்பது உங்களையே நீங்களே மற்றவர்களிடம் சுரண்ட சொல்வதற்கு ஒப்பாகும். “உங்கள் பதற்றமே எங்கள் குறிக்கோள்; உங்கள் பதற்றமே எங்���ள் இலாபம்” என்ற ஒற்றை கொள்கையோடு பல்வேறு மையங்களும், அதன் பிரதிநிதிகளும் பல்வேறு தளங்களில் விரவிக்கிடக்கிறார்கள். ஆக கவனம் மிக கவனம்.\nஎப்படி சரியான நிபுணர்களை/ மையங்களை தெரிவு செய்தல்\n1. உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்கள் தான் காரணம் என்ற பழிசுமத்தும் படடலத்தை எந்தவொரு மொழிநடையிலும் வெளிப்படுத்தாத தன்மை\n2. குழந்தைக்கான பிரட்சனைகள் குறித்தான சந்தேகங்களுக்கு அறிவியல் ரீதியியான விளக்கங்கள். தேவை ஏற்படின் அதை தெளிவுபடுத்த பரிந்துரைக்கப்பட்ட வலைதளங்கள் மற்றும் நூல்களை பரிந்துரைத்தல்\n3. தான் வழங்குகின்ற சிகிச்சை, பயிற்சி குறித்தான சரியான விளக்கம் மற்றும் திட்டங்கள்.\n4. எந்த நேரத்திலும் அதிகபட்சமாக இரு தினங்களுக்குள்ளாக உங்களுக்கான நேரத்தை செலவிட்டு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்துதல்.\n5. உங்களின் கல்வி மற்றும் புரிதல் திறன்களுக்கு ஏற்ப நேரடியான பயிற்சியை அளிக்கவும், அவர்கள் வழங்கும் பயிற்சியை நேரடியாக/ ஜன்னலுக்கு வெளியே நின்று கவனிக்கவும் அனுமதி வழங்குதல்.\n6. உங்கள் குழந்தைகளை உடல் ரீதியாகவோ, உணர்வு ரீதியாகாவோ காயப்படுத்தாமல் இருத்தல்.\n7. எந்தவொரு நிலையிலும் பயிற்சிகளிலிருந்து முழுமையாகவும், தன்னிச்சையாகவும் நிறுத்திக்கொள்ளும் உரிமையை தொடர்ந்து வலியுத்துதல்\n8. உங்கள் அனுமதியின்றி உங்கள் குழந்தைகளின் அடையாளங்களை மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் இருத்தல்.\n9. சிகிச்சை/ பயிற்சிகள் தேவைப்படும் காலத்தை துல்லியமாக கணக்கிட முடியாவிட்டாலும் கூட நிச்சயமாக ஒரு எல்லையை வரையறை செய்தல்\n10. உங்கள் இயலாமையை ஒருபோதும் பயன்படுத்தாமல் உங்கள் திறன்களை மேம்படுத்தி உங்களை தன்னிச்சையாக செயல்பட செய்வது.\n11. பல வருடங்கள் கழிந்த பிறகு தங்களின் இயலாமையை அன்புடனோ/ அதிகாரத்துடனோ வெளிப்படுத்தாது இருத்தல்\n12. எந்த நிலையிலும் தங்களின் தகுதி, நிபுணத்துவம் சார்ந்த தகுதியை உங்களிடம் உறுதிப்படுத்த விளைதல்.\n13. தன் பயின்ற துறை சாராத எந்தவொரு துறை பயிற்சிகளையும் தான் செய்வதில்லை என்ற தெளிவோடு இருத்தல்.\n14. பூட்டிய அறைக்குள் குழந்தையை அனுப்பிவிட்டு மாதக்கணக்கில், வருடக்கணக்கில் வெளியில் அமரச்செய்யாது இருத்தல்.\nஇவற்றையெல்லாம் சாத்தியப்படுத்தக்கூடிய அரசு சார்ந்த, அரசு சாரத பல்வேறு அமைப்புகள் உ��்ளன. அவற்றை கண்டறிய இதுபோன்ற எண்ணற்ற குழுக்கள் இருக்கின்றன. ஆக பதற்றம் மட்டுமே தீர்வல்ல, ஏற்றுக்கொள்ளலும், தேவை ஏற்படின் எதிர்வினை செய்தலுமே இன்றைய தேவை. அதுவே உங்களுக்கும், குழந்தைகளுக்குள்ளும் மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.\nதனபாண்டியன், மறுவாழ்வு உளவியல் நிபுணர் ( நடத்தை சீராக்கல் பயிற்றுநர்)\nThis entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு and tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy. Bookmark the permalink.\n← கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு\nஇளையோருக்கான தொடக்க நூல் →\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\nமீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை\nமதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (23)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sengodi550.blogspot.com/2013/05/blog-post_4786.html", "date_download": "2018-04-19T13:42:58Z", "digest": "sha1:WEA2AB4R7NO6BNFUBK5ZWOWTTWBNZUFU", "length": 6320, "nlines": 91, "source_domain": "sengodi550.blogspot.com", "title": "மாமதயானை: பாரதீ", "raw_content": "மாமதயானை பெரும் பகை வரினும் குறு நகைப் புரிவோம்...\nபாரதி – பரவட்டும் தீ\nதமிழில் சிறுகதை இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்\nதமிழில் சிறுகதை இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும் இந்தியாவிற்கு வாணிபத்திற்காக வந்த மேலை ...\nகடவுளின் கடைசி கவிதை நூல் அறிமுகம் - மாமதயானை-\nவணக்கம் , எனது சென்ரியு கவிதைகளை ‘கடவுளின் கடைசி கவிதை’ எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளேன்\nஇணையத்தள கவிதைகளில் மனிதநேய சிந்தனைகள்-மாமதயானை\nஅலைபேசி எண் :9994823183, மின்னஞ்சல் முகவரி:manisen37@yahoo.com. இணையத்தள கவிதைகளில் மனிதநேய சிந்தனைகள் மனிதநேய...\nதூக்கி எறிந்து பேசுவதையே பழக்கமாக கொண்டிருந்தான்.... குண்டு எறியும் விரன்\nதனித்திருத்தல் காத்திருத்தல் இரண்டும்... தற்கொலைக்குச் சமம் உன்னுட��் சேர்ந்திருத்தல் மட்டுமே... சொர்க்கத்தை சேர்வதற்கான பேரின்ப ப...\nசென்ரியு கவிதைகளின் உள்ளடக்கங்கள் தமிழ்க்கவிதை இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றினை உடையது . காலந்தோறும...\nகடவுளுக்கும் மனிதனுக்கும் நடைபெற்ற கடும் போட்டியில்..... உயிர்தெழுந்தான் சாத்தான்\nஇணைய வரலாறு -வே.மணிகண்டன் (நான் புதுவைப்பல்கலை கழகத்தில் சுப்பிரமணிய பாரத...\nபொம்மை பொம்மை பொம்மை பார் நாட்டில் நிறைய பொம்மை பார் பொம்மை பொம்மை பொம்மை பார் பொம்மை வடிவில் உன்னை பார் அடங்க மறுக்கும் பொம்மை பார் அடக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.christking.in/2018/03/chinna-chittu-kuruviye.html", "date_download": "2018-04-19T13:30:40Z", "digest": "sha1:7FZ2RZXNE3E4ARPYUIC4YSK4NOKCBGW7", "length": 3776, "nlines": 77, "source_domain": "www.christking.in", "title": "Chinna Chittu Kuruviye - சின்னஞ் சிட்டுக் குருவியே - Christking - Lyrics", "raw_content": "\nChinna Chittu Kuruviye - சின்னஞ் சிட்டுக் குருவியே\nசின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை\nசந்தோஷமாய் படைச்சது யாரு …….\nஆனந்தமாய் பாடுறீயே – உன்னை\n1. ஐயோ ஐயோ இது தெரியாதா\nஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்\nஉறங்க இடமும் கொடுக்கிறார் இந்த\n2. சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன்\n3. ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே\nஅந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு\nஉங்களைக் காப்பது இல்லையா – அட\n4. ஆமாம் சிட்டுக் குருவியே (2)\nஇந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.eegarai.net/t92291-topic", "date_download": "2018-04-19T13:43:42Z", "digest": "sha1:GP3TO22ZVKUREJ65PSC3D4OU7OPVMLFI", "length": 15921, "nlines": 202, "source_domain": "www.eegarai.net", "title": "திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு!", "raw_content": "\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nதிருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nதிருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு\nகும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில், ராகு பெயர்ச்சி விழாவையொட்டி, ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம், கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு தனி சன்னிதியில் ராகு பகவான் நாககன்னி, நாகவள்ளி தேவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். ராகு காலத்தில், இங்குள்ள ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. சிறப்புமிக்க இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா சிறப்பாக நடக்கும். நேற்று காலை, ராகு பகவான் விருச்சிக ராசியிலிருந்து, துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைவதையொட்டி, சிறப்பாக புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. 10:53 மணிக்கு, மஹா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ராகு பகவானை தரிசனம் செய்தனர்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருநாகேஸ்வரத்தில் ராகு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு\nஇங்கு ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செயும்போது அது நீல நிறமாக மாறும் என்பார்களே, யாராவது பார்த்திருக்கிங்களா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிட���்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2015/03/blog-post_57.html", "date_download": "2018-04-19T13:19:26Z", "digest": "sha1:63A7B6PQO3PO6JHYGHTCII3OSZFOSJ6U", "length": 14429, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "ஐம்பது பள்ளிகள் ~ நிசப்தம்", "raw_content": "\nதமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் ஐம்பது பள்ளிகளின் பட்டியல் ஒன்று தேவைப்படுகிறது. தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் பட்டியல். பட்டியலை இறுதி செய்தவுடன் அந்தப் பள்ளிகளுக்கு இரண்டு சஞ்சிகைகளின் ஆண்டுச் சந்தாவைக் கட்டிவிடலாம். ஒன்று சின்னநதி. இன்னொன்று மின்மினி. இரண்டுமே தற்பொழுது தமிழில் வெளியாகிக் கொண்டிருக்கும் சிறார்களுக்கான முக்கியமான சஞ்சிகைகள். சின்னநதியின் ஆண்டுச்சந்தா நூற்றைம்பது ரூபாய். மின்மினியின் ஆண்டுச்சந்தா இருநூறு ரூபாய். ஆக ஒரு பள்ளிக்கு முந்நூற்றைம்பது ரூபாய். ஐம்பது பள்ளிகள் என்றால் பதினேழாயிரம் ரூபாய் ஆகும்.\nபள்ளிகளின் முகவரிகளின் பட்டியலைத் தயார் செய்துவிட்டு பணத்துக்கான காசோலைகளை இரண்டு சஞ்சிகைகளுக்கும் தனித்தனியாக அனுப்பி வைத்துவிடலாம். அவர்கள் ஒரு வருடத்திற்கு இதழைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். இந்தப் பள்ளிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு அவர்களது கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் திட்டமிருக்கிறது.\nசஞ்சிகைகளை ஐம்பது பள்ளிகளுமே சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பத் தேவையில்லை. ஆனால் குறைந்தபட்சம் நாற்பது பள்ளிகளாவது பயன்படுத்திக் கொள்ளக் கூடும். வகுப்பாசிரியர்கள் கதைகளைப் படித்துக் காட்டலாம். சஞ்சிகைகளில் இருக்கும் ஓவியங்களை வரையச் சொல்லலாம். பொது அறிவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் சஞ்சிகைகள்தான் இவை. சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் பள்ளிகளுக்கு தொடர்ந்து வேறுவிதமான உதவிகளைச் செய்வதற்கும் திட்டமிருக்கிறது.\nகுழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதற்கும் பாடம் தாண்டிய பிற அறிவைப் பெற்றுக் கொள்வதற்கும் இத்தகைய செயல்பாடுகள் மிக அவசியமானதாக இருக்கும். அதற்கான சிறு துரும்பைக் கிள்ளிப்போடும் வேலைதான் இது.\nஇப்பொழுது ஐம்பது பள்ள��களின் பட்டியலைத் தயாரிப்பதற்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது.\nஎந்த மாவட்டமாக இருந்தாலும் சரி. கிராமப்புறப் பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஆனால் நகர்ப்புறப் பள்ளிகளை முற்றாகத் தவிர்க்கிறோம் என்று அர்த்தமில்லை. அதே போல அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு(Aided schools) முன்னுரிமை கொடுக்கலாம். இந்தப் பள்ளிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து ஆசிரியர்களுக்கான சம்பளம் மட்டும்தான் கிடைக்கிறது. வேறு நிதி வருவாய் ஏதும் இருப்பதில்லை. உயர்நிலைப்பள்ளி அல்லது மேல்நிலைப்பள்ளிகளாக இருந்தால் சமாளித்துவிடுகிறார்கள். தொடக்கப்பள்ளிகளும் நடுநிலைப்பள்ளிகளும் திணறுகிறார்கள். அதனால்தான் உதவி பெறும் பள்ளிகளுக்கு முன்னுரிமை. ஆனால் உதவி பெறும் பள்ளிகளாகக் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.\nநல்ல தலைமையாசிரியர் இருக்கும் பள்ளியாக இருப்பின் அரசுப் பள்ளிகளுக்கும் சந்தா கட்டிவிடலாம். சென்ற முறை புத்தகங்கள் வழங்கிய ஒரு அரசுப் பள்ளியில் தலைமையாசிரியர் மாறிவிட்டார். அதோடு சரி. இப்பொழுது சில புத்தகங்களைக் காணவில்லை. அதுதான் பிரச்சினை. பொறுப்பில்லாத தலைமையாசிரியர் இருக்கும் பள்ளிக்கு எவ்வளவுதான் செய்தாலும் விழலுக்கு இறைத்த நீர்தான். அதனால்தான் அரசுப்பள்ளியாக இருப்பின் சிறப்பான தலைமையாசிரியர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஊக்கத்துடன் செயல்படும் தலைமையாசிரியர்களாக இருப்பின் அவர் ஆசிரியர்களை அறிவுறுத்துவார். நம்முடனும் உற்சாகத்துடன் தொடர்பில் இருப்பார். இது போன்ற காரியங்கள் பள்ளிக்கு பயனளிப்பவை என்று நம்புவார். அப்படியானவர்களுடன் சேர்ந்து செயலாற்ற முடியும். வேறு சில தலைமையாசிரியர்களுடனான கசப்பான அனுபவமும் இருக்கிறது. உள்ளே நுழைவதற்கு முன்பாகவே ‘எங்களுக்கு அதெல்லாம் தெரியும்...பார்த்துக்கிறோம் விடுங்கள்’ என்று பேச்சைத் துண்டிப்பார்கள். அவர்களிடம் நம்மால் எதுவும் செய்ய முடியாது. எனவே பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் போதே கவனமாக இருந்து கொள்ளலாம்.\nசென்ற வருடம் நிசப்தம் அறக்கட்டளை வழியாக ஏழு பள்ளிகளில் நூலகம் அமைத்துக் கொடுத்தோம். இந்த வருடம் இதுவரையிலும் இரண்டு பள்ளிகளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அடுத்த இரண்டு பள்ளிகளுக்குக் கொட���ப்பதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதன் நீட்சியாகத்தான் இந்தப் பட்டியல் தயாரிப்பும், சந்தாவும். இந்த ஐம்பது பள்ளிகள் என்பது அடுத்த பெரிய அடியை வைப்பதற்கான baby step. இது உங்களின் உதவியோடுதான் சாத்தியம். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பரவலாக பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மிகப் பெரிய வேலைதான். ஆனால் மிக எளிதாக செய்துவிட முடியும்.\nஎங்கள் ஊர் பள்ளி, நான் படித்த பள்ளி என்ற அளவுகோல்களை நகர்த்தி வைத்துவிடலாம். ‘இப்பொழுது’ சரியாக இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளியா என்பதை மட்டும் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். அப்படியான பள்ளிகளின் விவரங்களை அனுப்பி வையுங்கள். தலைமையாசிரியரின் தொடர்பு எண், முகவரி என்பவை அவசியம். பள்ளிகளின் எண்ணிக்கை பற்றிய கவலையில்லை. ஒரேயொரு பள்ளியைப் பற்றித் தெரிந்தாலும் கூட அனுப்பி வைக்கலாம். இன்னும் பத்து நாட்களில் பட்டியல் தயாரிக்கும் பணியை முடித்துவிட்டு அடுத்த காரியத்தை ஆரம்பிக்கலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nரோபோஜாலம் (படத்தின் மீது க்ளிக் செய்யவும்)\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.softwareshops.net/2011/10/set-your-personal-computer-hibernation.html", "date_download": "2018-04-19T13:36:23Z", "digest": "sha1:JHTIQ62FV5HIYZWHRM66S2ERKRF7QZGB", "length": 10468, "nlines": 74, "source_domain": "www.softwareshops.net", "title": "கம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை - Free Software Download| இலவச மென்பொருள் டவுன்லோட் செய்ய", "raw_content": "\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் வேலை செய்துகொண்டிருக்கும்போது பாதியில் விட்டுவிட்டு சில சமயம் வெளியில் சென்று வர நேரிடும்.. அல்லது ஒரு குறிப்பிட நேரத்தில் மீண்டும் தொடர வேண்டும் என்பதால் நாம் கணினியை shutdown செய்யாமல் அப்படியே விட்டுவிடுவோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின் சக்தியை சேமிக்க இப்பதிவு. வீணாக செலவாகும் மின்சக்தியை சேமித்து நமது மின்கட்டணத்தை (power Bill ) குறைக்கலாம்.\nவிண்டோஸ் விஸ்டா, விண்ட���ஸ் 7 ,8 என்றால் sleepmode அல்லது standby எனும் நிலையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மின்சக்தியை குறைக்கலாம். ஆனால் இதில் குறைந்த அளவு மின்சக்தியை மட்டுமே சேமிக்க முடியும். இதைவிட அதிகமாக மின்சக்தியை சேமிக்க ஒரு வழி இருக்கிறது.. அது நமது கணினியை 'hibernation' நிலைக்கு கொண்டுவருவது. இதன்மூலம் அதிகளவு மின்சக்தி சேமிக்கப்படுகிறது.\nsleep mode-ல் மின்சக்தி குறைக்கப்பட்டாலும் கணினி இயக்கநிலையில் இருப்பதால் விண்டோஸ் சிஸ்டம் இயங்கிக்கொண்டேதான் இருக்கும். Programes அனைத்தும் RAM மெமரியில் இருக்கும். இதனால் நாம் திறந்து வைத்து பணியாற்றிக்கொண்டிருந்த கோப்புகளும் உயிர்த்துடிப்புடன் இருக்க மின்சக்தி தேவைப்பட்டுக்கொண்டிருக்கும்.\nஆனால் ஒரு personal computer- \"hibernation\" நிலையில் வைக்கப்படும்போது சிஸ்டமானது ராம் மெமரியில் உள்ள அனைத்தையும் ஒரு கோப்பில் காப்பி செய்து ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது. பிறகு நமது கணினியை முழுவதும் ஷட்டவுன் செய்துவிடும். இதனால் கூடுதலாக மின்சக்தி சேமித்து வைக்கப்படுகிறது.\nhibernation நிலைக்குக்கு கம்ப்யூட்டரை கொண்டுவருவது எப்படி\nவிண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா(windows vista) பயன்படுத்துபவராக இருந்தால் Start பட்டனை கிளிக் செய்து அதில் power என டைப் செய்தாலே அங்கு பவர் ஆப்சன்(power option) என்று காட்டும். அந்த power option- ஐ தேர்ந்தெடுக்கவும்.\nஅதில் இடதுபுறம் தோன்றும் option-ல் 'Choose when to turn off the display' என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் Sleep Opition இருப்பதைப் பார்க்கலாம். ஹைபர்னேசன் பற்றி எதுவும் இருக்காது. இதைப்பெற Change advanced power settings -ஐ கிளிக் செய்யவும். இதில் sleep option தேர்ந்தெடுத்தால் அங்கு sleep after மற்றும் Hibernate after ஆகிய பிரிவுகள் இருக்கும்.\nநீங்கள் விண்டோஸ் xp சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால்\nடெஸ்ட்டாப்பில் ரைட் கிளிக் செய்து அங்கு தோன்றும் மெனுவில் properties செலக்ட் செய்யவும். கிடைக்கும் விண்டோவில் Screen Saver என்பதை கிளிக் செய்து power என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்து hibernate tab-ல் கிளிக் செய்து Enable Hibernation என்றிருக்கும் இடத்தில் டிக் மார்க்கை ஏற்படுத்தவும்.\nஅதற்கடுத்து அப்ளை(Apply) என்பதில் சொடுக்கினால், அங்கு Power Schemes தேர்ந்தெடுக்கும்போது அங்கு நமக்குத் தேவையான standby மற்றும் hibernate ஆகிய ஆப்சன்களைப் பெறலாம்.\nஇதில் உங்கள் விருப்பப்படி setting-ஐ மாற்றம் ஏற்படுத்தி உங்கள் மின்சக்தியை வெகுவாக குறைக்கலாம்.\n இ��ி வீணாகும் மின்சக்தியை இந்த முறையின் மூலம் குறைக்க முயற்சிசெய்யுங்கள்.. உங்கள் மின்கட்டணம் குறைவதோடு உங்கள் கணினிக்கும் அதிக தீங்கு ஏற்படாது..\nஎன்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா அப்படியெனில் கண்டிப்பாக பின்னூட்டமிடுங்கள்.. சமூக வலைத்தளங்களில் பகிர மறக்காதீர்கள் \nஉங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nமொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் \nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nஇலவச போட்டோ எடிட்டர் மென்பொருள் PhoXo\nஇலவச போட்டோ மிக்சிங் மென்பொருள்\nகம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகாமல் இருக்க டிப்ஸ்\nஜோதிடம் கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://uadvt.newuthayan.com/notice/2100.html", "date_download": "2018-04-19T14:00:54Z", "digest": "sha1:NWTX5BTGKLJCAXDENIN3C36HNWY45ECE", "length": 3940, "nlines": 24, "source_domain": "uadvt.newuthayan.com", "title": "சின்னத்துரை மரியநாயகம் (செல்வராசா) – Uadvt – Uthayan Daily News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சி்ன்னத்துரை மரியநாயகம் (செல்வராசா) (11.01.2018) வியாழக்கிழமை காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர் களான சின்னத்துரை மரியம்மா தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்ற அருளப்பு மற்றும் கனகம்மா தம்பதியரின் அன்புமருமகனும் ரீசாராணி (வவா) அவர்களின் அன்புக்கணவரும் பத்திநாதர், ஜெசிந்தா, ரதி, வசந்தா, மைக்கல் (ஜெயா, லண்டன்) ஆகியோரின் அன்புச்சகோதரரும் யேசுதாசன் ,ரிச்சேட், சுவந்தி (இத்தாலி), நேசகுமார், யோகராஜா, குமார் (இத்தாலி), ரூபி, பூர்வீகராணி, ஆனந்தி (லண்டன்), மரியகொறற்றரி (கிளி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் றீகன், பிரியா, சிந்து, கஜின்(லண்டன்). கீர்த்தனா(லண்டன்), சறோமி (லண்டன்), மோசோ (இத்தாலி), மாக்குலேற்றா (இத்தாலி), றுபீனா, ஷபீனா (லண்டன்) ஆகியோரின் அன்புச்சிறியதந்தையும் தனு, கார்த்தி, தேனு, பவுசி, அனோஜா, இந்துசன் ஆகியோரின் அன்புமாமாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.01.2018) வெள்ளிக்கிழமை பி.ப 2 .30 மணியளவில் கோப்பாய் மாதா கோவிலில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கோப்பாய் மரியன்னை சேமக்காலைக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nஇறுதிக் கிரியை நடைபெறும் திகதி:\nமுகவரி: மாதா கோயில் ஒழுங்கை, கோப்பாய் தெற்கு, கோப்பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirvu.com/?3e3ea140", "date_download": "2018-04-19T13:48:22Z", "digest": "sha1:UABCO5GU365KHIZZXFDEJ6LJKYWHX6TG", "length": 28564, "nlines": 181, "source_domain": "www.athirvu.com", "title": "ATHIRVU.COM", "raw_content": "\nபெண் நிருபர் கன்னத்தில் தட்டிய தமிழக கவர்னர்..\nகவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பத்திரிகையாளர்களை சந்தித்த பிறகு, அவர் அருகே ஒரு வார பத்திரிகையின் மூத்த நிருபர் உள்பட சில...Read More\nபெண்கள் ஜீன்ஸ் மற்றும் செல்போன் உபயோகிக்க தடை விதித்த கிராமம்..\nஅரியானா மாநிலம் சோனிபட் நகரில் உள்ள இசிபூர் கேடி கிராமத்தில் பெண்களுக்கு புதிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் ...Read More\nபெண்கள் ஜீன்ஸ் மற்றும் செல்போன் உபயோகிக்க தடை விதித்த கிராமம்.. Reviewed by kaanthan. on Thursday, April 19, 2018 Rating: 5\nலண்டனில் மோடிக்கு எதிர்ப்பு: தமிழர்கள் இதனைக் கூட செய்யவில்லையே ஏன் \nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை ஒட்டி லண்டன் மாநகரில் வலம் வரும் வாகனங்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய ...Read More\nலண்டனில் மோடிக்கு எதிர்ப்பு: தமிழர்கள் இதனைக் கூட செய்யவில்லையே ஏன் என்ன நடக்கிறது \nலண்டன் பாக் லேன் ஹில்டன் ஹோட்டலில் ஜாலியாக உள்ள மைத்திரி: கண்டுகொள்ளாத தமிழர்கள்..\nகாமன் வெலத் உச்சி மாநாட்டிற்காக, தற்போது லண்டன் வந்துள்ள முன் நாள் பாதுகாப்பு அமைச்சரும். இன் நாள் அதிபருமான மைத்திரி, பாக் லேன் அதி சொ...Read More\nலண்டன் பாக் லேன் ஹில்டன் ஹோட்டலில் ஜாலியாக உள்ள மைத்திரி: கண்டுகொள்ளாத தமிழர்கள்.. Reviewed by athirvu.com on Thursday, April 19, 2018 Rating: 5\nமகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது..\nஅகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திரிபுரா முதல் மந்திரி பிப்லாப் தேப் கூறுகையில், “இணையதள பயன்பாடு என்பது மகாபா...Read More\nமகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது.. Reviewed by kaanthan. on Thursday, April 19, 2018 Rating: 5\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு மருத்துவ சிகிச்சை..\nதெலுங்கானா மாநிலம் மெகபூபாநகர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரம் 3 ஏக்கர் பரப்பளவிற்கு...Read More\nகாணாமல் போனவர் 40 ஆண்டுகளுக்கு பிறகு ‘யுடியூப்’ உதவியால் மீட்பு..\nமணிப்பூர் மாநிலம் இம்பாலை சேர்ந்தவர் கோம்தான் சிங். கடந்த 1978-ம் ஆண்டு, தன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அவர் வீட்டை விட்டு வெளியே...Read More\nகாணாமல் போனவர் 40 ஆண்டுகளுக்கு பிறகு ‘யுடியூப்’ உதவியால் மீட்பு.. Reviewed by kaanthan. on Thursday, April 19, 2018 Rating: 5\nகாஷ்மீரில் அனைத்து பாஜக மந்திரிகளையும் உடனடியாக ராஜினாமா செய்ய மேலிடம் உத்தரவு..\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்ல...Read More\nகாஷ்மீரில் அனைத்து பாஜக மந்திரிகளையும் உடனடியாக ராஜினாமா செய்ய மேலிடம் உத்தரவு.. Reviewed by kaanthan. on Thursday, April 19, 2018 Rating: 5\nஅமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு வருகிறது அதிரடி கட்டுப்பாடுகள்..\nஅமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் தற்போது சுமூகமான உறவு இல்லை. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக கூறி அந்நாட்டுக்கு வழங்க இ...Read More\nஅமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு வருகிறது அதிரடி கட்டுப்பாடுகள்.. Reviewed by kaanthan. on Thursday, April 19, 2018 Rating: 5\nஇணைய தளங்களில் குழந்தை ஆபாச படங்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு..\nஇணைய வாட்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பானது (ஐ.டபுள்யு.எஃப்.) இணையதளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை கண்காணிப்...Read More\nஇணைய தளங்களில் குழந்தை ஆபாச படங்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு.. Reviewed by kaanthan. on Thursday, April 19, 2018 Rating: 5\nமுதன் முறையாக வாலிபருக்கு 2 தடவை முகமாற்று ஆபரேசன்\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜெரோம் ஹமோன் (40). இவரை ‘மூன்று முக’ மனிதர் என அழைக்கின்றனர். அதற்கு காரணம் இவர் தனது சொந்த முகத்தில் 2 தடவை வே...Read More\nமுதன் முறையாக வாலிபருக்கு 2 தடவை முகமாற்று ஆபரேசன்\nஇன பாகுபாடு எதிரொலி- 8000 கடைகளை மூடிவிட்டு ஊழியர்களுக்கு பயிற்சி கொடுக்கிறது ஸ்டார்பக்ஸ்..\nஅமெரிக்காவை மையமாக கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் மிகவும் பிரபலமானது. இதன் கிளைகள் உலகம் முழுவதும் பரவிக்காணப்படுகின்றன. அமெரிக்காவில் மட்ட...Read More\nஇன பாகுபாடு எதிரொலி- 8000 கடைகளை மூடிவிட்டு ஊழியர்களுக்கு பயிற்சி கொடுக்கிறது ஸ்டார்பக்ஸ்.. Reviewed by kaanthan. on Thursday, April 19, 2018 Rating: 5\nமாணவியை ��ழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்..\nஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் டீக்காராமன். இவரது 2-வது மனைவி ராதா. இவர்களது மகள் சங்கீதா (வயது 16). 15 ஆண்டுகளுக்கு முன்பு க...Read More\nநடுவானில் வெடித்துச் சிதறிய விமான என்ஜின் - ஜன்னல் உடைந்து காயமடைந்த பெண் பயணி உயிரிழப்பு..\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து நேற்று சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் டல்லாஸ் நோக்கி சென்றுகொண்டிருந்தது. விமா...Read More\nநடுவானில் வெடித்துச் சிதறிய விமான என்ஜின் - ஜன்னல் உடைந்து காயமடைந்த பெண் பயணி உயிரிழப்பு.. Reviewed by kaanthan. on Wednesday, April 18, 2018 Rating: 5\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்..\nஅமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் ...Read More\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்.. Reviewed by kaanthan. on Wednesday, April 18, 2018 Rating: 5\nசிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடந்த டூமா நகரில் இன்று சர்வதேச நிபுணர்கள் ஆய்வு..\nசிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்ட டூமா நகரில் இன்று (புதன்கிழமை) சர்வதேச நிபுணர்கள் ஆய்வு நடத்துகின்றனர். இதற்கு சிரியாவும், அதன...Read More\nசிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடந்த டூமா நகரில் இன்று சர்வதேச நிபுணர்கள் ஆய்வு.. Reviewed by kaanthan. on Wednesday, April 18, 2018 Rating: 5\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா..\nஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக வந்த புகாரை அடுத்து இதில் உள்ள உண்மைகளை கண்டறிவதற்காக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைக்கப்பட...Read More\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா.. Reviewed by kaanthan. on Wednesday, April 18, 2018 Rating: 5\nமாணவிகளை தவறான செயலுக்கு அழைக்க தூண்டியவர்கள் யார் நிர்மலா தேவி பரபரப்பு தகவல்..\nமாணவிகளை தவறான செயலுக்கு அழைக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 பேர் தூண்டுதலாக இருந்ததாக பேராசிரியை நிர்மலா தேவி போலீசாரிடம் வாக்குமூலம் கொடு...Read More\nமாணவிகளை தவறான செயலுக்கு அழைக்க தூண்டியவர்கள் யார்\nமேற்கு வங்காளத்தில் சூறாவளி காற்றில் 15 பேர் பலி..\nமேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று இரவு 7 மணியளவில் சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 98 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் 45 நி...Read More\nசெல்போன் திருடிய வாலிபரை தலைகீழாக தொங்க விட்டு தாக்கிய கொடூரம்..\nபீகார் மாநிலம் தார்பங்கா மாவட்டத்தில் உள்ள கின்கோலி கிராமத்தில் செல்போன் திருடியதாக ஒரு வாலிபரை பொதுமக்கள் பிடித்துள்ளனர். அவரை சுற்றியிரு...Read More\nசெல்போன் திருடிய வாலிபரை தலைகீழாக தொங்க விட்டு தாக்கிய கொடூரம்.. Reviewed by kaanthan. on Wednesday, April 18, 2018 Rating: 5\nஇந்தியாவில் திருமண நிகழ்வுக்கு சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலி..\nமத்திய பிரதேச மாநிலம் சிங்ரவுலி மாவட்டத்தில் உள்ள ஹராபிர்ஜி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், சித்தி மாவட்டத்தில் உள்ள பமரியா கிராமத்தைச...Read More\nஇந்தியாவில் திருமண நிகழ்வுக்கு சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலி.. Reviewed by kaanthan. on Wednesday, April 18, 2018 Rating: 5\nநிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி; சர்வீன் சாவ்லா..\nபிரபல இந்தி நடிகை சர்வீன் சாவ்லா தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2 ஆகிய படங்களில் நடித்து உள்ளார். இவர் கடந்த 2015ல் ரக...Read More\nசிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது ஏன்\nசுமார் 4 ஆயிரத்து 350 ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து நதியை ஒட்டி வாழ்ந்தவர்கள், சிந்து சமவெளி மக்கள். இது, தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், பலுச...Read More\nசிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது ஏன்\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி..\nமத்தியப்பிரதேசம் மாநிலம் தாட்டியா மாவட்டத்தில் உள்ள இக்யு கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தாரம் பட்வா(25). இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதனை ...Read More\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி.. Reviewed by kaanthan. on Wednesday, April 18, 2018 Rating: 5\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசற்று நேரத்திற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2 அதி பயங்கர குண்டு விச்சு விமானங்கள் சிரிய...\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\nஅமெரிக்கா தான் தயாரித்துள்ள 4காம் தலை முறை அதி நவீன ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இவற்றில் மிகவும் சக்த்திவாய்ந்த ஆயுதமாக கர...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந��தால் ஆபத்து காத்திருக்கிறது\nவரும் ஞாயிறு அன்று, சீனாவின் விண் வெளி நிலையம் தனது நிலை இழந்து பூமி மீது விழ உள்ளது. தற்போது அது விண்வெளியில் இருந்து பூமியின் புவி ஈர...\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \nஎங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி ...\nஇந்த நோய் உங்களுக்கு இருந்தால் 1,000 பவுன்ஸ் அபராதம்- வாகனம் ஓட்ட முடியாது அது என்ன நோய்கள் என்று தெரியுமா \nபிரித்தானியாவில் வாகன ஓட்டுனர் லைசன் வைத்திருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய விடையம் இவை. நீங்கள் பல வருடங்களுக்கு முன்னர் உங்க...\n48 மணி நேரத்தில் தாக்குதல்: டொனால் ரம் கூறிய வார்த்தையால் மொத்த உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது \nசிரியாவில் தனது நகரங்கள் மீதே அன் நாட்டு விமானப்படை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அன் நாட்டில் உள்ள சிறுபாண்மை இனத்தவரை குறி...\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை மிரட்டும் ரஷ்யா - அதிரவைக்கும் ஆயுதங்கள்..\nஐரோப்பிய நாடுகள் அனைத்திற்க்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், ரஷ்ய ராணுவம் தனது பலத்தை காட்ட பெரும் பயிற்ச்சி முகாம் ஒன்றை இன்று நடத்...\nசிங்கள ராணுவத்தின் ஸ்டைலில் 30 பேர் கொலை: நெஞ்சை பதறவைக்கு காட்சிகள் இளகிய மனம் கொண்டவர்கள்\nசற்று முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று நெஞ்சை பதறவைக்கிறது. தம்மிடம் சிக்கிய 30 வெளிநாட்டவரை அவர்கள் இலங்கை ராணுவத...\nஎரிந்து உடைகளை இழந்த பெண்கள் இந்த நேரத்தில் போய் கமராவில் படம் பிடித்த ஆசாமி .. இது தான் இந்தியா ..\nசமீபத்தில் மலை ஒன்றுக்கு சுற்றுலாவுக்கு சென்ற சுமார் 30பேர் காட்டு தீயில் மாட்டிக்கொண்டார்கள். இதில் பல பெண்களும் இருந்தார்கள். அவர்கள்...\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE\nசகல விமானங்களையும் விழுத்தும் அதி நவீன 4ம் தலை முறை துப்பாக்கிகள்- அமெரிக்கா அட்டகாசம்...\n9 தொன் எடையுள்ள சாட்டலைட் பூமியில் விழ உள்ளது.. இந்த நகரங்களில் நீங்கள் இருந்தால் ஆபத்து காத்திருக்கிறது\nசற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை அடைந்தது- 3ம் உலகப் போர் வெடிக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasu.com.sg/2017/09/13/29141565-12499.html", "date_download": "2018-04-19T13:31:31Z", "digest": "sha1:QEEUB7GOOMZB2BUPZKZHLNNFBILXERJY", "length": 12795, "nlines": 66, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சீமான்: நீட் தேர்வை எழுதிய பின் அதை ஆதரித்து தமிழிசை பிரசாரம் செய்யட்டும் | Tamil Murasu", "raw_content": "\nசீமான்: நீட் தேர்வை எழுதிய பின் அதை ஆதரித்து தமிழிசை பிரசாரம் செய்யட்டும்\nசீமான்: நீட் தேர்வை எழுதிய பின் அதை ஆதரித்து தமிழிசை பிரசாரம் செய்யட்டும்\nசென்னை: நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழிசை சௌந்தர ராஜன், அந்தத் தேர்வை எதிர் கொள்ளத் தயாரா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அதை ஆதரித்து தமிழிசை பேசினால் அதை எதிர்க்கப் போவதில்லை என்றார். மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வாக மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பல் வேறு அமைப்புகள் நீட் தேர்வுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், நாள்தோறும் போராட் டங்களையும் நடத்தி வருகின்றன.\nநீட் தேர்வு காரணமாக மருத் துவம் படிக்க இடம் கிடைக்காத மாணவி அனிதா, தன் உயிரை மாய்த்துக்கொண்டதை அடுத்து, அத்தேர்வை முழுமையாக ரத்து செய்யும் கோரிக்கை தமிழகத்தில் எழுந்து, வலுத்து வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஆதரவாக தமிழிசை பேசி வரு வதை அறவே ஏற்க இயலாது என சீமான் தெரிவித்துள்ளார். “நீட் தேர்வுக்கு ஆதரவாக தமிழிசை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவர் நீட் தேர்வு எழுதட்டும். அதன் மூலம் மீண்டும் ஒருமுறை புதிதாக மருத்துவராக பட்டம் பெறட்டும். அதன் பிறகு வேண்டுமானால் அவர் நீட் தேர்வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளட்டும்,” என்றார் சீமான். இதற்கிடையே, ‘தமிழர்கள் சாதி ரீதியாகப் பிரிந்திருக்கும் வரை தமிழ்த்தேசியம் எட்டாக்கனி’ எனத் திரைப்பட இயக்குநர் ரஞ்சித் பேசியிருப்பது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், ரஞ்சித் சொல்வது உண்மைதான் எ���்றும் சாதியாகப் பிரிந்திருக்கும் வரை தமிழர்கள் என்ற ஒற்றுமை வராது என்றும் கூறினார்.\n“இன ஒற்றுமை வராமல் அரசி யல் வலிமை வராது. அரசியல் வலிமை பெறாமல் அதிகார வலிமை பெற முடியாது. இதுதான் அடிப்படை. “அவரின் கருத்தில் உள்ள உண்மையை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தமிழர்களாக ஒன்றிணைவது சாத்தியமில்லை என்ற ரஞ்சித்தின் கருத்தை ஏற்க முடியாது,” என்றார் சீமான். இதற்கிடையே நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்று வரும் போராட் டங்கள் நீடிக்கும் என அதன் நிர் வாகிகள் திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளனர். இந்தப் போராட்டங்களில் சூழ் நிலைக்கும் நேரத்துக்கும் ஏற்ப சீமான் கலந்துகொள்வார் என்றும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர். நீட் தேர்வுக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\nமேளதாளத்துடன் பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட சீர்வரிசைப் பொருட்கள்\nபொய் வழக்கு பதிவு செய்து துன்புறுத்திய போலிசாருக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்\nதூத்துக்குடியில் 16 இடங்களில் நடைபெற்ற போராட்டம்\nஆசைக்கு இணங்க மூளைச்சலவை செய்த கல்லூரிப் பேராசிரியை\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம்:\nநல்லாசிரியர் விருது 2018 விண்ணப்படிவம் பதிவிறக்கம் :\nஆசைக்கு இணங்க மூளைச்சலவை செய்த கல்லூரிப் பேராசிரியை\nடோனி களத்திலிருந்தும் கைகூடாத வெற்றி\nபஃப்ளோ சாலையில் பூக்கடைக்குள் கார் புகுந்தது; ஊழியருக்கு இலேசான காயம்\nவேலைவாய்ப்புகளுக்கு புதிய இணைய வாசல்\nபயன்பாட்டுக் காலத்தை இரட்டிப்பாக்கும் புதிய உணவு பதனீட்டு ஆலை\nஇனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும்\nஅன்பரசு ராஜேந்திரன், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, சிண்டா & செயலாளர், வளர்தமிழ் இயக்கம்\nஅரசியல் கடலில் கலக்கும் காவிரி ஆற்றுப் பிரச்சினை\nஒரு கண்டத்திற்கு உரிய அத்தனை இயற்கை இயல்புகளையும் கொண்ட இந்தியா துணைக் கண்டமாகத் திகழ்கிறது. பல மொழி, பல கலாசார பூமியாக இருக்கின்ற அந்த நாடு, பல... மேலும்\nதமிழ்ப் புழக்கத்தை மேம்படுத்த உதவிய ‘களம்’\nதமிழ் மொழி விழாவையொட்டி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 'களம் 2018' என்னும் நிகழ்ச்சியை... மேலும்\nமாணவர்கள் பள்ளிக்கு அப்பாலும் மொழியில் தொ��ர்ந்து ஈடுபடுவதற் கான தளத்தை ஏற்படுத்தியுள்ளது ‘இளமைத்தமிழ்.காம்’. கடந்த 2014 முதல் இணையத் தில்... மேலும்\nஒன்றிணைந்து தமிழ் வளர்க்க ஊக்குவிப்பு\nபள்ளிகள், தொடக்கக்கல்லூரி கள், பலதுறைத் தொழிற்கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய வற்றில் இருக்கும் தமிழ் மன்றங் கள் மொழி சார்ந்த போட்டிகள், கலை... மேலும்\nசிங்கப்பூரில் பல்வேறு தரப்பினர் நடத்தும் 58 நிகழ்ச்சிகளோடு இவ்வாண்டு தமிழ்மொழி விழா களைகட்டியுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி இம்மாதம் 29ஆம்... மேலும்\nகாணொளிப் பிரியர்களுக்கு இலவச ‘எடிட்டிங்’ செயலிகள்\nஇப்போதெல்லாம் புகைப்படங்கள் எடுப்பதற்கும் காணொளிகள் எடுப்பதற்கும் கைபேசிகள் முக் கியமாகப் பயன்படுகின்றன. அதிலும், இப்போது வரும் கைபேசிகளால்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/12/blog-post_19.html", "date_download": "2018-04-19T13:36:38Z", "digest": "sha1:JCVKI4QSHMPD6NHMGEH7BTNAWU7L6223", "length": 14064, "nlines": 129, "source_domain": "www.winmani.com", "title": "ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம். | Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome » அனைத்து பதிவுகளும் » ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக » இணையதளம் » தொழில்நுட்ப செய்திகள் » பயனுள்ள தகவல்கள் » ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.\nஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.\nஆங்கிலக்கோப்பில் இருக்கும் Upper Case ( பெரிய எழுத்து) மற்றும்\nLower Case ( சிறிய எழுத்து ) - க்களை எளிதாக மாற்றலாம்.\nமைக்ரோசாப்ட் வேர்டு இதே செயலை செய்தாலும் Proper Case\nமற்றும் Sentence Case போன்ற வேலைகளையும் எளிதாக செய்ய\nஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஆங்கிலத்தில் பெரிய கோப்பு தட்டச்சு செய்து முடித்ததும் அதில்\nசரியான இடத்தில் Upper case மற்றும் Lower Case எழுத்துக்கள்\nஇருக்கிறதா என்று பார்ப்பது ஒரு பெரிய வேலை தான் ஆனாலும்\nபல நேரங்களில் சரியான இடங்களில் எழுத்துக்கள் வருவதில்லை\nஇந்த எழுத்துப்பிரச்சினையை சரி செய்ய நமக்கு ஆன்லைன் -ல்\nஇந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கு���்\nகட்டத்திற்குள் நாம் தட்டச்சு செய்து வைத்திருக்கும் ஆங்கில\nஎழுத்துக்களை (Paste) கொடுத்து அதன் பின் Upper case , Lower Case\nசொடுக்கினால் போது உடனடியாக் நாம் மாற்ற சொன்னதற்கு\nமாறி நம் நேரத்தை மிச்சப்படுத்தும். அலுவலகத்தில் வேலை\nசெய்யும் நபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அனைவருக்கும்\nஇறைவன் மேல் நம் பாரத்தை போட்டு செய்யும் செயல்களில்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.நம் தலையில் எத்தனை எலும்புகள் இருக்கின்றது \n2.எந்த மிருகத்திற்கு குரல் கிடையாது \n3.சோளம் முதலில் பயிரிடப்பட்ட நாடு எது \n4.காற்றில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் வாயு உள்ளது \n5.உலக அதிசயங்களில் மிகவும் பழமையானது எது \n6.தங்கவாசல் பாலம் எங்கே இருக்கிறது \n7.ஜி.டி. நாயுடு பிறந்த ஊர் எது \n8.இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருதை முதலில்\n9.மாணிக்க வாசகர் கட்டிய கோவில் எது \n10.இந்திய தபால் தலை முதன் முதலில் எப்போது எங்கு\n4.80 சதவீதம், 5.எகிப்து பிரமிடு,6.அமெரிக்கா சான்\nபிரான்ஸிஸ்கோ, 7.கலங்கல், 8.சுவாமி ரங்கநாதானந்தா,\nபெயர் : பிரதிபா பாட்டில் ,\nபிறந்த தேதி : டிசம்பர் 19, 1934\nபெண் குடியரசுத் தலைவரும் ஆவார்.இந்திய\nதேசியக்காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்.மும்பையில் உள்ள\nஅரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nமிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்க��ம் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://teachersalem.blogspot.com/2011/10/blog-post_31.html", "date_download": "2018-04-19T13:39:01Z", "digest": "sha1:FSMMM2KQQSHFELJLGLHTLCR3PV6KJLEF", "length": 18457, "nlines": 222, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: பி.எட்., கல்லூரிகளில் தில்லுமுல்லு: பண மழையில் நனைகிறது கல்வித் துறை", "raw_content": "\nபி.எட்., கல்லூரிகளில் தில்லுமுல்லு: பண மழையில் நனைகிறது கல்வித் துறை\n\"பணம் கொடுத்தால் போதும் பட்டம் பெற்று விட முடியும்' என்ற நிலை, பி.எட்., கல்லூரிகளில் நடக்கும் தில்லுமுல்லு காரணமாக உருவாகியுள்ள��ு. கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், தனியார், பி.எட்.,\nகல்லூரிகளின் பண மழையில் நனைகின்றனர். பணத்தை மட்டும் கொடுத்து பி.எட்., பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எதிர்கால ஆசிரியர்களின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது.\nபொதுவாக ஆசிரியர் பணியை, சேவை செய்ய கிடைத்த உன்னதப் பணியாகக் கருதிய காலம் மாறிவிட்டது. இன்று, அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டால், மாதத்துக்கு 20 ஆயிரத்துக்கும் குறையாத சம்பளம், இதர சலுகைகள், அதிக விடுமுறை என, வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்ற எண்ணமே அனைவரிடமும் காணப்படுகிறது.இதன் காரணமாக, சில ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்கு அடிப்படை தேவையான, பி.எட்., பட்டப்படிப்பை படிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், புதிதாக 2,000 உயர்நிலைப்பள்ளிகளும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.\nஇதனால், பி.எட்., படிக்க விரும்புவோரின் எண்ணிக்கையும் இரு மடங்காக அதிகரித்துள்ளன. தமிழகத்தில், 650க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் பல்கலையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மட்டும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. சுயநிதி கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக பூர்த்தி செய்து வருகிறது.ஓராண்டு பி.எட்., படிப்புக்கான கட்டணமாக, 1 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. அரசு சார்பில் எவ்வித கட்டணமும் நிர்ணயிக்காததால், ஒவ்வொரு கல்வி நிர்வாகமும், அவரவர் இஷ்டத்துக்கு கட்டணத்தை நிர்ணயித்து வசூல் செய்து வருகின்றனர்.அதிக வசூலுக்கு ஆசைப்படும் கல்லூரி நிர்வாகங்களில் ரெகுலர், இர்ரெகுலர் என, இரண்டு முறைகளை கடைபிடிக்கின்றனர். இதில் ரெகுலர் முறையில், கல்லூரி வேலை நாள் அனைத்திலும் வகுப்புக்கு முழுமையாக வர வேண்டும் எனவும், இர்ரெகுலர் முறையில், வகுப்புக்கு வரத் தேவையில்லை எனவும் கேன்வாஸ் செய்கின்றன.\nஆய்வு மற்றும் தேர்வு நேரங்களில் மட்டும் கல்லூரிக்கு வந்தால் போதும் என்ற நிபந்தனையுடன் இச்சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கு ரெகுலர் முறை மாணவர்களை விட, 50 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. வேறு இடங்களில் வேலை செய்து வரும் பலரும், இம்முறையில் பணத்தைப் பற்றி கவலைப்படாமல், சேர்ந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் தெரிந்த அரசு அதிகாரிகள் இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்க தனி, \"ரேட்' நிர்ணயித்துக்கொண்டனர்.\nபி.எட்., பட்டப்படிப்பில் ஒவ்வொரு மாணவ, மாணவியரும், 40 நாள் அரசுப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக பி.எட்., கல்லூரிகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இவற்றை பெற வேண்டும் எனில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், 50 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரை கல்வி அலுவலர்களுக்கு லஞ்சம் வழங்கினால் மட்டுமே அனுமதி கிடைக்கிறது. பி.எட்., கல்லூரிகள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் கல்வித் துறை அலுவலர்களுக்கு, \"பரிசாக' கிடைக்கிறது.\nஇப்பயிற்சி பெறவில்லை எனில், மாணவ, மாணவியர் பல்கலைத் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாது என்பதால், கல்வி அதிகாரிகளுக்கு வழங்கும் தொகையையும் சேர்த்து மாணவ, மாணவியரிடம் கல்லூரிகள் வசூலித்து விடுகின்றன. பள்ளிகளில் பயிற்சி எடுத்ததற்கான சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையெழுத்திடவும், 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை தர வேண்டியுள்ளது. பயிற்சிக்கு வராமலேயே சான்றிதழ் பெற, அதற்கு தனி ரேட் நிர்ணயித்துள்ளனர்.தனியார் கல்லூரியில், பி.எட்., படிப்பின் ஒவ்வொரு அங்கமும், இப்படி பணத்தையே பிரதானமாகக் கொண்டுள்ளதால், இதில் உருவாகும் ஆசிரியர்களின் தரம் எப்படியிருக்கும் என சொல்ல வேண்டியதில்லை. இந்த முறைகேடுகளைத் தடுக்க முன் வருமா அரசு\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nநாளை தொடக்கக் கல்வித்துறைக்கு பள்ளி வேலை நாள் - இயக்குநர் உத்தரவு.\nஊதிய முரண்பாடு குறித்து ஆராய ஒரு நபர் குழு அமைத்து உத்திரவு\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nDSE 01.08 படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதுகலை / பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- தெளிவுரைகள்\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nதேசிய பெண் ஆசிரியர்கள் மாநாடு தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெறுகிறது\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eegarai.net/t138397-topic", "date_download": "2018-04-19T13:36:42Z", "digest": "sha1:TSHEIVHLSD44YWOZBJ6JN2HAJYLW7JG3", "length": 16881, "nlines": 249, "source_domain": "www.eegarai.net", "title": "சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி", "raw_content": "\nமைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...\nஅதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nமரியாதையா பீரோ சாவியைக் கொடு...\nகஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...\nஅதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்\nரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\nநடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஉடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு\nநாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்\nஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்\nதுளிப்பாக்கள் - தொடர் பதிவு\nகாலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்\nஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி\nசீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை\nஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்\nவரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு\nகத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் \n‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்\nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.\nமை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்\nபூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ���்பேஸ் எக்ஸ் ரத்து\nசுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*\nமுடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்\nதேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்\nமான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி\nபுதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\nசண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\nகுழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி\nகடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...\nதலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்\nவரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\nசித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nசித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி\nபாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்\nசித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி – எந்தன்\nசிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி – எந்தன்\nசிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி – எந்தன்\nசிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி\nமுத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி\nமுத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி\nசித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி\nதாவும் கொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே\nதாவும் கொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே\nபாவையுன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடி\nபாவையுன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடி\nசித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி\nஎன் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன்\nஎன் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன்\nஇன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே\nஇன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே\nசித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி\nRe: சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி\nTMS ஆ அல்லது TA Mothi பாடியதா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற ���ழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி\nRe: சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி\nRe: சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilserials.tv/tv-shows/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-04-19T13:42:07Z", "digest": "sha1:EAD5IJ53ZUGOWZLXQCCYKWDUK4GW5ETD", "length": 4564, "nlines": 108, "source_domain": "www.tamilserials.tv", "title": "மட்டன் சமோசா - Tamil Serials.TV", "raw_content": "\nமட்டன் – 250 g\nகொத்துமல்லி – 1 கட்டு\nமட்டன் கறியை மஞ்சள் தூள் இட்டு வேகவைக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி , கறிவேப்பிலை, ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, சோம்பு, இட்டு பின் நறுக்கியவற்றை இட்டு வதக்கவும். அதன் பின் வேகவைத்த கறியைச் சேர்த்து அதனுடன் வதக்கவும். மைதா மாவுடன் தேவையான அளவு உப்பும், தண்ணீரும் சேர்த்து பூரிக்கு பிசைவது போன்று பிசைந்து கொள்ளவும்.\nஅதன் பின்பு கறிக்கலவையை சிறு உருண்டைகளாகச் செய்து பூரிபோல் தேய்த்து அதன் நடுவில் கலவையை வைத்து இரண்டாக மடித்து விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சமோசாக்களை போட்டு பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.\nசுவையான மட்டன் சமோசா தயார் .\nநாகினி நடிகை மௌனி ராய் என்ன ஆனார் தெரியுமா\nஅழகு குறிப்புகள் / தமிழ்\n இது உங்கள் நிறத்தை மாற்றும்\nமனிதனை கொல்லக்கூடிய திறன்கொண்ட 5 பூச்சிகள்\nகாளி பிறந்த கதை தெரியுமா\nபரசு ராமரை பற்றி நாம் அறியாத தகவல்கள்\nசிவப்பு முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125936969.10/wet/CC-MAIN-20180419130550-20180419150550-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}